Monday, March 17, 2025

திருப்பரங்குன்றம்: இந்து முன்னணி கும்பலின் பாடல்களுக்குத் தடை!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத வெறியைத் தூண்டும் வகையிலான இந்து முன்னணி கும்பலின் பாடல்களைத் தடை செய்ய வலியுறுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகம், அதன் தோழமை அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து...

வத்தலகுண்டு: மக்களால் அடித்து நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடி!

எனினும் மக்கள் எதிர்ப்பை மீறி 12.03.2025 அன்று காலை சுங்கச்சாவடி திறக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த பகுதி மக்கள், விவசாயிகள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியுள்ளனர்.

கபடி போட்டியில் வென்றதற்காக தலித் மாணவன் மீது கொலை முயற்சி!

ஆதிக்க சாதி வெறி சங்கங்கள் தங்களது செயல்பாட்டை பள்ளிகளில் இருந்தே தொடங்குகின்றன. போலீசோ வழக்கம் போல முன்விரோதம் என்று கூறி பிரச்சினையை திசை திருப்பி ஆதிக்க சாதி வெறியர்களைப் பாதுகாக்கிறது.

“நாங்கள் உங்கள் அடிமைகள் அல்ல”: பெங்களூருவில் ஐ.டி. ஊழியர்கள் போராட்டம்

தினசரி வேலை நேர வரம்புகளை நிறுவனங்கள் முறையாக அமல்படுத்த வேண்டும், தொழில்துறை வேலைவாய்ப்பு (நிலையான ஆணைகள்) சட்டத்திலிருந்து ஐ.டி. துறையின் விலக்கு நீக்க வேண்டும் மற்றும் தொழிலாளர் சட்ட மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழிற்சங்கம் கோரியது.

மார்ச் 9, 2025: மதுரை மதநல்லிணக்க மாநாட்டுத் தீர்மானங்கள்

திருப்பரங்குன்றம் மலை தமிழர்களின் குறிஞ்சி நிலக் கடவுள் தொல் முருக வழிபாடு, நாட்டார் மரபின் கருப்பு வழிபாடு, சமண வழிபாடு, ஆதி தமிழ்ச் சமூகத்தின் கொற்றவை வழிபாடு, சைவ வழிபாடு, இசுலாமியர்களின்...

திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்க மாநாடு | மதுரை | புகைப்படங்கள்

திருப்பரங்குன்றத்தில் சங்கப் பரிவார கும்பலின் கலவர முயற்சியை எதிர்க்கும் வகையில் ”மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு” சார்பாக மார்ச் 9 அன்று ”மத நல்லிணக்க மாநாடு” ஜனநாயக சக்திகளின் ஒத்துழைப்புடன் நடந்து முடிந்தது. மாநாட்டில்...

🔴நேரலை: திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்க மாநாடு | மதுரை

தேதி: மார்ச் 09, 2025 ஞாயிறு | நேரம்: மாலை 4 மணி | இடம்: கிருஷ்ணய்யர் மகால் (அப்பல்லோ மருத்துவமனை அருகில், கே.கே.நகர், மதுரை)

திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்க மாநாடு | மதுரை

தேதி: மார்ச் 09, 2025 ஞாயிறு | நேரம்: மாலை 4 மணி | இடம்: கிருஷ்ணய்யர் மகால் (அப்பல்லோ மருத்துவமனை அருகில், கே.கே.நகர், மதுரை)

மீண்டும் காசாவை ஒடுக்க ஆயத்தமாகும் இஸ்ரேல்

மனிதாபிமான உதவிகளை நிறுத்திய பிறகு, இஸ்ரேல் தற்போது மின்சாரத்தையும் தண்ணீர் விநியோகத்தையும் நிறுத்த முயன்று வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகிறது.

LOVE ALL NO CASTE | அனைவரையும் நேசிப்போம்! சாதியை மறுப்போம்! | அரங்கக் கூட்டம்

0
இடம்: சென்னை | நாள்: மார்ச் 21 (வெள்ளிக்கிழமை) | நேரம்: மதியம் 3.00 மணி | அனைவரும் வாரீர்!

மத நல்லிணக்க பொதுக் கூட்டம், மாநாடு நடத்தத் தடை! | தி.மு.க அரசே பாசிச கும்பலுக்கு துணை போகாதே!

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – இந்து முன்னணி பாசிச கும்பல் செயல்படுவதற்கு தங்குதடையற்ற அனுமதியையும் புரட்சிகர மற்றும் ஜனநாயக அமைப்புகளுக்கு தடையையும் விதிக்கும் தி.மு.க அரசை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

திருப்பரங்குன்றம்: அயோத்தியல்ல, இது தமிழ்நாடு | வெளியீடு

வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹20 | தொடர்புக்கு: 97916 53200 , 94448 36642, 73974 04242, 99623 66321

வழக்கறிஞர்கள் சட்டத்திருத்த மசோதா 2025: தற்காலிகமாகப் பின்வாங்கியுள்ள பாசிச கும்பல்

ஒட்டுமொத்தமாக, நீதித்துறையைப் அதானி, அம்பானி, அகர்வால் கும்பல்கள் மற்றும் ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்கு எந்தவித பங்கமும் வராத வகையில் வடிவமைப்பது; பார்ப்பனிய மனுதர்ம சித்தாந்தத்தின் அடிப்படையில் கட்டமைப்பது; இதற்கெதிரான குரல்கள் நீதித்துறைக் கட்டமைப்பில் எங்கும் எழாத வண்ணம் பார்த்துக் கொள்வது என்பதே இதன் நோக்கம்.

பஸ்தர்: பழங்குடி செயற்பாட்டாளர் ரகு மிடியாமி என்.ஐ.ஏ-வால் கைது

இப்பிராந்தியத்தில் சட்டரீதியாகப் போராடுவதே தடை செய்யப்பட்ட ஒன்றாக உள்ளது. அவ்வாறு போராடுபவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

மத நல்லிணக்க கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு | ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலுக்கு ஆதரவாகவே முடியும்

மத நல்லிணக்க கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி கும்பலுக்கு ஆதரவாகவே முடியும் | தோழர் ரவி https://youtu.be/aemWngnbgO4 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அண்மை பதிவுகள்