ஆனந்த விகடனின் வக்கிரப் புத்தி
பா.ஜ.க-வோ, விகடனோ தி.மு.க-வை அரசியல் ரீதியாக எதிர்க்கட்டும். அதுபற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால், உழைக்கும் மக்களை இழிவுபடுத்துவதை ஒருகாலும் நாம் சகித்துக்கொள்ளக் கூடாது.
நெல்லை ஆரோக்கியநாதபுரம்: மக்கள் நிலத்தை மோசடியாக அபகரித்த ஜோன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம்!
எங்கேயோ சொகுசாக இருந்து கொண்டு ஜோன்ஸ் நிறுவன முதலாளி உள்ளிட்டோர் ஆட்டுவிக்க, உழைக்கும் மக்களை வீதியில் இழுத்து உட்கார வைத்துவிட்டு மாவட்டத்தை நிர்வாகம் செய்கிறோம் என மக்களை ஏய்த்து நிலக் கொள்ளையர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர் அரசு அதிகாரிகள்.
இணையவழிப் பணப் பரிமாற்றத்திற்குக் கட்டணம் விதிப்பு: எஸ்.பி.ஐ. வங்கியின் பகற்கொள்ளை
சேவைக் கட்டணம் என்ற பெயரில் உழைக்கும் மக்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கின்ற வங்கிகள்தான் கார்ப்பரேட் நிறுவனங்களின் கோடிக்கணக்கான வாராக் கடன்களை எந்தவித அபராதமும் விதிக்காமல் தள்ளுபடி செய்கின்றன. ஆக, சேவை என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானது.
ஆணவப்படுகொலைகளுக்கு எதிரான மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு – கடும் கண்டனம்! | கம்பூர் செல்வராஜ்
பா.ஜ.க-வை எதிர்த்து நிற்பதாக கூறும் தி.மு.க அரசு, முதல்வர் வருகையை காரணம் காட்டி, பா.ஜ.க-வுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒரு ஜனநாயக இயக்கத்தின் மாநாட்டிற்கு தடை விதிப்பது பெரும் முரண்பாடாகும்.
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா மார்ச் 7ஆம் தேதி பேருற்சாகத்துடன் நடைபெறும்!
தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான துண்டறிக்கைகள், பல்லாயிரக்கணக்கான சுவரொட்டிகள் மூலமும் பல நூற்றுக்கணக்கான காணொளிகள் மூலமும் தொடர்ந்து மேற்கொண்டு வந்த பரப்புரை பயணம், இதுபோன்ற தடங்கல்களால் ஒருபோதும் நிற்கப் போவதில்லை. ஆகவே தமுக்கம் திடலில் வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
போலீசு அராஜகத்தால் ரத்தான “பெருவிழா” | மார்ச் 7-இல் பேருற்சாகத்துடன் நடைபெறும்!
போலீசு அராஜகத்தால் ரத்தான “பெருவிழா”
மார்ச் 7-இல் பேருற்சாகத்துடன் நடைபெறும்!
https://youtu.be/BgCD1ajGwx4
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
போராடிய மாற்றுத்திறனாளிகள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க. அரசு!
முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட, கை, கால் இயக்க குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளை இரவோடு இரவாகப் பேருந்தில் ஏற்றி அலைக்கழித்து, இறுதியாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுள்ளது. அங்கேயும் அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்காமல் சித்திரவதை செய்துள்ளது தி.மு.க அரசு.
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | அனுமதி மறுப்பு | ம.அ.க. – வி.சி.க. – த.பு.க. கண்டனம்
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | அனுமதி மறுப்பு
| ம.அ.க. - வி.சி.க. - த.பு.க. கண்டனம்
https://youtu.be/v3Vxb0X8Sl4
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஆணவப் படுகொலைகளைத் தடுப்போம்! | பு.மா.இ.மு பேரணி | பிப்.13
ஆணவப் படுகொலைகளைத் தடுப்போம்!
| Love All No Caste | பு.மா.இ.மு பேரணி | பிப்.13
https://youtu.be/q4UhxfrFJwk
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
சிறார் நீதிச் சட்டம் – 10 ஆண்டுகள் நிறைவு: எதார்த்தம் என்ன?
சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு வறுமையை மட்டுமே காரணமாகக் கூறுவது ஆபத்தானது. இது குடிசைப் பகுதிகளில் (Slum) மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது போன்ற வகுப்புவாத கருத்துகளுக்கு வழிவகுக்கிறது. வர்க்கப் பாகுபாடு நிறைந்த இத்தகைய பார்வைகள், வேகமான நகரமயமாக்கலினால் ஏற்படும் விளைவுகளைப் புறக்கணிக்கின்றன.
அசாமில் இனப்படுகொலைக்கு அறைகூவல் விடுக்கும் பா.ஜ.க: துணைபோகும் உச்சநீதிமன்றம்!
இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள அசாமில் பெரும்பான்மை இந்து மக்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்காக இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை, இனப்படுகொலைக்கான தயாரிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது பாசிச கும்பல். உச்சநீதிமன்றமோ அதற்குத் துணைபோகிறது.
விவசாயிக்கும் விதைக்குமான உறவை முறித்துவைக்கும் வரைவு விதைகள் மசோதா 2025
ஒவ்வொரு பகுதியின் மண் வளம், நீர் வளம், காற்று போன்ற சூழலியல் காரணிகளுக்குத் தகுந்தாற்போல் தாக்குப்பிடித்து வளரும் வகையில் உள்ள பாரம்பரிய விதைகளைத் தரமற்றவை என்று கூறி அதை நிராகரித்து ஒரே மாதிரியான விதை வடிவங்களை உருவாக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக வருகிறது இந்த சட்டம்.
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா – கருப்பொருள் பாடல் | சிவப்பு அலை
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா - கருப்பொருள் பாடல் | சிவப்பு அலை
https://youtu.be/4277tvx4m-I
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அம்பேத்கர் சட்டப் பல்கலை: தலித் மாணவர்கள் வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து போராட்டம் | பிப். 17
அம்பேத்கர் சட்டப் பல்கலை: தலித் மாணவர்கள்
வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து போராட்டம்
| பு.மா.இ.மு - எஸ்.எஃப்.ஐ | பிப். 17
https://youtu.be/GWHMrbhlv4Y
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஊபா (UAPA) சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை? | வெற்றிகரமாக நடைபெற்ற கருத்தரங்கம்
“ஊபா (UAPA) சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை?” என்ற தலைப்பில் 13-2-2026 அன்று மாலை 4:30 மணிக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணி, தலித் விடுதலைக் கட்சி, மக்கள் அதிகாரக் கழகம், சி.பி.ஐ(எம்-எல்) ரெட் ஸ்டார்...
























