மதவெறிப் பிரச்சாரத்தை முறியடித்த சரியான அரசியலும் உறுதியான போராட்டங்களும் – பாகம் 4
திருப்பரங்குன்றத்தை தொடர்ந்து அழகர் கோவில், பாண்டி கோவிலிலும் ஆடு, கோழி பலியிடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பிரச்சினையை கிளப்பி வருகிறது சங்க பரிவாரக் கும்பல்.
ம.பி: கழிவுநீர் கலந்த நீரைக் குடித்து மக்கள் பலியான அவலம்!
பாசிச கும்பலால் எட்டாவது முறையாக இந்தியாவின் ‘தூய்மையான நகரம்’ என்று தேர்வு செய்யப்பட்ட இந்தூரில் நீர் மேலாண்மையும், சுகாதாரமும் இவ்வளவு கேவலமான நிலையில் உள்ளது. எனவே, மலம் கலந்த நீரைக் குடித்து மக்கள் உயிரிழந்தது விபத்து அல்ல.
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான பண்பாட்டுப் போர் | புத்தகத்தின் மீதான பார்வை | ஹாலித் ராஜா
இதை வாசித்த பிறகு நாமும் அதே மனிதராக இருக்க முடியாது. ஏனெனில் இது கண்ணீர் கேட்கவில்லை, கேள்விகள் தான் கேட்கிறது
உ.பி: தொழுகை நடத்துவது சட்டவிரோதம்; கலவரங்கள் நடத்த சங்கிகளுக்கு சுதந்திரம்!
கைது செய்ய வந்த போலீசாரிடம் வீட்டின் உரிமையாளரான ருஷானா உள்ளூர் மசூதி பழுதுபார்க்கப்பட்டு வருவதால், காலியாக இருந்த தனது வீட்டைப் பிரார்த்தனைக்காகப் பயன்படுத்த அனுமதி அளித்ததாகத் தெரிவித்துள்ளார். அதனையெல்லாம் பொருட்படுத்தாத போலீசு சங்கிகள் கொடுத்த பொய்ப் புகாரைக் கொண்டு 12 இஸ்லாமியர்களைக் கைது செய்துள்ளது.
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான… பண்பாட்டு எழுச்சி நாள்
அழைப்பிதழில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தியாகிகளின் புகைப்படங்களை பார்த்த பலர் கண்ணீர் வடித்தனர். தாமாக முன்வந்து இம்மணவிழாவில் பங்கேற்றனர். கவினின் புகைப்படத்தைக் கண்டு நெகிழ்ந்த பெண்கள் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான உணர்வுடன் மணவிழாவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
உ.பி மதம் கடந்த காதல்: ஆணவப்படுகொலை செய்யப்பட்ட இளம் காதலர்கள்!
இஸ்லாமியரான முகமது அரமானும் இந்து பெண் காஜல் சைனியும் இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத பெண்ணின் சகோதரர்கள் இருவரையும் மண்வெட்டியைக் கொண்டு கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | மேம்படுத்தப்பட்ட துண்டறிக்கை
மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரக் கழகம் ஒருங்கிணைத்து நடத்தும் “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா” பிப்ரவரி 21ஆம் தேதி மதுரை...
ஒடிசா: பாதிரியார் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய பஜ்ரங் தள் குண்டர்கள்!
பாதிரியார் முகத்தில் குங்குமத்தைப் பூசியும், கழுத்தில் செருப்பு மாலை அணிவித்தும் ஊர்வலமாக இழுத்துச் சென்று கிராமத்திலுள்ள அனுமன் கோவிலில் கட்டிவைத்து சாக்கடை நீரையும், மாட்டுச் சாணத்தையும் பாதிரியாரின் வாயில் வலுக்கட்டாயமாகத் திணித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடக் கட்டாயப்படுத்தியுள்ளது, பஜ்ரங் தள் கும்பல்.
காசா: சர்வதேச தொண்டு நிறுவனங்களைத் தடைசெய்த இஸ்ரேல் அரசு
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் இயங்கி வந்த சர்வதேச தொண்டு நிறுவனங்களைத் தடை செய்துள்ளது இனவெறி பிடித்த இஸ்ரேல். இது அப்பட்டமான சட்ட மீறலாகும் என ஐ.நா நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சிவகாசி மாணவி சோலைராணி தற்கொலை: தனியார் கல்வி வியாபாரிகளின் ‘ஒழுக்கப் பயங்கரவாதம்’!
எந்த ஒரு முறையான விசாரணையும் மேற்கொள்ளாமல் மாணவியை இழிவுபடுத்தி, தவறே இல்லாத ஒரு விசயத்திற்கு மன்னிப்பு கேட்க நிர்ப்பந்தித்து, மாணவியையும் அவரது தாயாரையும் அலைக்கழித்த கல்லூரி நிர்வாகமே முதல் குற்றவாளி!
சிவகாசி மாணவி தற்கொலை: கல்லூரி நிர்வாகமே குற்றவாளி! | தோழர் அறிவு
சிவகாசி மாணவி தற்கொலை: கல்லூரி நிர்வாகமே குற்றவாளி! | தோழர் அறிவு
https://youtu.be/90t7sdU-ius
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பிப். 21: தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | துண்டறிக்கை
நாள்: பிப்ரவரி 21, 2026 | இடம்: தமுக்கம், மதுரை
சாதி ஆதிக்கத்திற்கு எதிரான பண்பாட்டு எழுச்சி
சாதி ஆதிக்கத்திற்கு எதிராகத் தலித் மக்களிடையே ஏற்பட்டுவரும் எழுச்சிக்குப் பண்பாட்டுத் தளத்தில் சரியான மாற்றை முன்னிறுத்தும் வகையில், ஒரு பண்பாட்டுப் போருக்கான தொடக்கப்புள்ளியாக இம்மணவிழா அமைந்துள்ளது. இது அடுத்தடுத்தக் கட்டங்களை நோக்கி நகரும்.
கர்நாடகா: ஆணவப் படுகொலை தடுப்பு சிறப்புச் சட்ட மசோதா
இந்தியாவில் நடக்கும் சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் மீதான தாக்குதல்களுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. போன்ற சங்கப் பரிவாரங்கள், ஆதிக்கச் சாதிவெறி சங்கங்கள் இருக்கின்றன. நடைபெறும் ஆணவப் படுகொலைகளுக்கு பெரும்பாலும் இந்தக் கும்பல் காரணமாக இருக்கிறது. இந்த சங்கப்பரிவாரக் கும்பலைத் தடை செய்வது ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதில் குறிப்பான அம்சமாகும்.
கறிக்கோழி விவசாயிகளின் போராட்டம் வெல்லட்டும்!
விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி உள்ளிட்ட ஒன்பது பேரைப் பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

























