மண ஏற்பு விழா ஒத்திவைப்பு – அறிவிப்பு
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் கடந்த நவம்பர் 17 ஆம் தேதி உயிரிழந்தார். அமைப்பின் முதுபெரும் தோழர் இறந்துவிட்ட காரணத்தினால் மண ஏற்பு விழாவினை ஒத்தி வைக்கிறோம். திருமணம் நடத்துவதற்கான குறிப்பான தேதியை விரைவில் அறிவிக்கிறோம்.
குஜராத்தில் ‘பசுவதை’க்கு ஆயுள் தண்டனை: இதுதான் இந்துராஷ்டிர நீதி!
மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக ஆயுள் தண்டனை விதிப்பதென்பது இதுவே முதன்முறை. இத்தீர்ப்பு மனிதநேயமற்ற இரத்தவெறிப்பிடித்த மிருகங்களின் மதவெறியைத்தான் பிரதிபலிக்கின்றது.
கர்நாடகா: கொலைகார சாமியாரும், நீதிக்காகப் போராடும் மக்களும்
ஆறு ஆண்டுகளாக சிறையில் இருந்த முக்கியக் குற்றவாளியான சாலூர் மடத்தின் இளைய மடாதிபதி மகாதேவசாமி, உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாகக் கூறி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தான். இதனால் மனமுடைந்து போன கர்நாடக உயர்நீதிமன்றம் ‘பிரசாதத்தில்’ நஞ்சு கலந்து 17 பேரைக் கொன்ற கொலைகாரனுக்கு கருணையுடன் சமீபத்தில் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களின் காத்திருப்புப் போராட்டம் வெல்லட்டும்!
அரசு உதவிபெறும் கல்லூரிகளின் ஆசிரியர்கள் தங்களது 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நவம்பர் 12-ஆம் தேதி தொடங்கி சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி கல்வி ஆணையர் அலுவலகம் முன்பாக மூன்று நாள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Red Salute to Naxalbari Revolutionary Comrade Sampath!
Throughout his life, he defended the foundational principles of the Naxalbari movement and Marxist-Leninist ideology. He upheld the mass line path of the SOC. He fought firmly against left extremism, right opportunism, liquidationism, and various anarchist tendencies prevalent among many M-L groups.
Red Salute to Naxalbari Revolutionary Comrade Sampath! || SOC
For fifty years, comrade Sampath dedicated himself to the Naxalbari revolutionary politics and its growth, enduring harsh struggles. His memories will remain a shining star in the history of the Naxalbari movement and the Indian revolution! By adhering to his revolutionary qualities, we pledge to achieve the Indian revolution!
🔴நேரலை: நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களுக்கு இறுதி அஞ்சலி நிகழ்ச்சி
🔴நேரலை: நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களுக்கு
இறுதி அஞ்சலி நிகழ்ச்சி
https://youtube.com/live/rffZ4O-Ng04
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்துக்கு சிவப்பஞ்சலி! || மா.அ.க
ஐம்பது ஆண்டுகள் நக்சல்பாரிப் புரட்சிகர அரசியலை உயர்த்திப் பிடித்து, அதன் வளர்ச்சிக்காக அர்ப்பணித்துக் கொண்டு, கடும் போராட்ட அனுபவங்களைப் பெற்ற தோழரின் நினைவுகள், இந்தியப் புரட்சி வானில், மக்கள்திரள் பாதையை உயர்த்திப் பிடித்த நக்சல்பாரி இயக்க வரலாற்றில் மற்றுமொரு நட்சத்திரமாகத் திகழும்!
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களுக்கு சிவப்பஞ்சலி செலுத்துகிறோம்!
தனது வாழ்நாள் முழுவதும் நக்சல்பாரி இயக்கத்தின் அடிப்படைகளையும் மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தின் அடிப்படைகளையும் உயிராகப் பாதுகாத்தார். மா.அ.க.வின் மக்கள் திரள் வழியை உயர்த்திப் பிடித்தார். பல மா-லெ குழுக்களில் நிலவும் இடது தீவிரவாதம், வலது சந்தர்ப்பவாதம், கலைப்புவாதம் மற்றும் பல்வேறு அராஜகவாதப் போக்குகளுக்கு எதிராக உறுதியாகப் போராடினார்.
டெல்லி கார் வெடிப்பு: பாசிஸ்டுகளின் தார்மீக நெறியற்ற, ஜனநாயகமற்ற அரசியல்
நாடே துயரத்தில் மூழ்கி இருந்த போதிலும் எவ்வித தார்மீக நெறியுமின்றி பூட்டானுக்குச் சென்று தன்னுடைய நண்பர்களான அம்பானிக்கும் அதானிக்கும் சேவையாற்றிக் கொண்டிருந்தார், மோடி.
அன்று டங்ஸ்டன், இன்று கல்லாங்காடு சிப்காட் – மக்கள் போராட்டமே வெல்லும்!
தங்கள் வாழ்வாதாரத்தையும் இயற்கை சுற்றுச்சூழலையும் பண்பாட்டு அடையாளங்களையும் அழிக்கும் கல்லாங்காடு சிப்காட் திட்டத்தை அனுமதியோம் என்று மக்கள் உறுதியுடன் போராடி வருகின்றனர்.
பீகார் தேர்தல் முடிவுகள்: இனி தேர்தல்கள் இப்படித்தான் நடக்கும் | தோழர் அமிர்தா
பீகார் தேர்தல் முடிவுகள்: இனி தேர்தல்கள் இப்படித்தான் நடக்கும் | தோழர் அமிர்தா
https://youtu.be/jTKNprHInRQ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?
எதிர்க்கட்சிகளோ இந்த கட்டமைப்புக்குள்ளேயே பி.ஜே.பி-யை தோற்கடித்து விட முடியும் என்ற மாயையை மக்களுக்கு உருவாக்குகிறார்கள். இதன் மூலம் தங்களை நம்பும் மக்களுக்கும் கூட துரோகம் இழைக்கிறார்கள்.
சிதைக்கப்படும் கல்வி வளாக ஜனநாயகம்: அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்
பார்ப்பனிய ஆணாதிக்கம், ஆபாச வெறியூட்டும் மறுகாலனியாக்க நுகர்வுவெறி, போதைக் கலாச்சாரம் ஆகியவை பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு அடிப்படை காரணங்களாக இருந்தாலும், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மீது தொடுக்கப்படும் தாக்குதலுக்கு கல்வி வளாக ஜனநாயகம் பறிக்கப்படுவதும் முக்கிய காரணமாகும்.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரக் கோரிக்கைகளைப் புறக்கணிக்கும் திமுக அரசு!
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை கலைந்து செல்லமாட்டோம் என்று மாற்றுத்திறனாளிகள் உறுதியாக இருந்தனர். ஆனால் தி.மு.க அரசு போலீசைக் கொண்டு அடாவடித்தனமாக அனைவரையும் கைது செய்தது.
























