Saturday, February 7, 2026

திருப்பூர்: சாதி வெறியால் சிறுவன் தீயில் வீசப்பட்ட கொடூரம்!

0
பதின்மூன்று வயது மாணவர்கள் சக மாணவரின் சாதி குறித்து இழிவாகப் பேசி சாதி வெறியுடன் எரிந்து கொண்டிருக்கும் தீயில் தூக்கி வீசிய கொடூரம் ஆதிக்க சாதிவெறி பிஞ்சுகளின் மனதில் நஞ்சாக விதைக்கப்பட்டிருப்பதையே வெளிக்காட்டுகிறது.

நெல்லையில் சாதி வெறியால் மற்றுமொரு ஆணவப்படுகொலை!

ரேவதியின் அண்ணனும், சிவமதியின் தாய்மாமனுமான பழனி என்பவர் இந்த மரணத்தில் சந்தேகப்படும்படியான முக்கியமான நபராகக் கருதப்படுகிறார்‌. இவர்தான் சிவமதியின் காதலுக்குக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மேலும் சிவமதியிடம் “ஒரு பள்ளப் பயலுக்கு உன்னைக் கட்டிவைக்க நான் சம்மதிக்க மாட்டேன்” என கூறியதை சிவமதியின் போன் மூலம் நேரடியாகவே கிருஷ்ணன் கேட்டுள்ளார்.

ஊடகக் குழுவினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய தி.மு.க. எம்.எல்.ஏ.!

0
நியூஸ் தமிழ் செய்திக் குழுவை மிரட்டி காரில் கடத்திக் கொண்டுபோய் குவாரி அறையில் அடைத்து கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அந்த கும்பலிடமிருந்து தப்பித்த சமூக ஆர்வலர் சுடலைக்கன்னு செய்திக் குழு தாக்கப்பட்டது குறித்து தெரிவித்த பிறகே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கனிமச் சுரண்டலுக்குச் சலுகைகள் அறிவித்த பா.ஜ.க. பட்ஜெட்!

2025ஆம் ஆண்டே அமெரிக்க, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளின் அழுத்தத்திற்குப் பயந்து இந்திய அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு இயற்றிவிட்டது. தற்போது இந்தியாவில் அணுவுலை அமைக்கப்போகும் நிறுவனங்கள் பலனடையும் வகையில் வரிச்சலுகையும் வழங்கியுள்ளது.

நெல்லையில் மீண்டும் ஆணவப்படுகொலை! | களத்தில் தோழர்கள்

நெல்லையில் மீண்டும் ஆணவப்படுகொலை! | களத்தில் தோழர்கள் https://youtu.be/7PjzMuN6NnI காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

உதயமாகிறது முற்போக்குப் பண்பாட்டிற்கானதொரு புதிய இணையதளம்!

புரட்சிகர, முற்போக்கு அரசியல், பண்பாட்டிற்கான முதல் கலைக்களஞ்சிய இணையதளமாக, பெருவிழா.காம் இருக்கும் என்று கருதுகிறோம். மிகக் குறுகிய காலத்தில் இவ்விணையதளத்தைத் தொடங்கியுள்ளோம்.

மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள பிப்ரவரி 12 வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம்!

பிப்ரவரி 12 அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் எமது அமைப்பும் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் எமது சங்கத்தின் இணைப்பு மற்றும் கிளைச்சங்கங்கள் பங்கேற்கும் விதமாக வேலைநிறுத்த அறிவிப்பை அந்தந்த நிர்வாகங்களுக்கு தெரிவித்துள்ளன.

யு.ஜி.சி. புதிய விதிமுறைகளுக்கு தடை: இந்துராஷ்டிரத்திற்கான வழி அமைக்கும் நீதித்துறை!

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று அறிக்கை கொடுத்த மண்டல் குழுவைக் கண்டித்து வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பார்ப்பன - பனியா மதவெறி சக்திகள் போராடியதைப் போலவே இப்பொழுதும் போராடி தங்களுக்குத் தேவையானதை நிறைவேற்றிக் கொண்டனர்.

மணிப்பூர் கலவரம்: பாலியல் வன்கொடுமையால் மன அதிர்ச்சிக்கு ஆளான இளம்பெண் மரணம்!

0
“அடிக்கடி ஏற்பட்ட கனவுகளால் தூக்கமின்மை ஏற்பட்டது. பயத்தால் தூங்க முடியாமல், உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. ஜனவரி 8 அன்று, திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மருத்துவரைப் பார்த்து மருந்து கொடுத்தோம். ஆனால் ஜனவரி 10-ஆம் தேதியன்று உயிரிழந்துவிட்டாள்”

விதை மசோதா: இந்திய விதை சந்தையைக் கைப்பற்றும் கார்ப்பரேட்கள்

பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 1966ஆம் ஆண்டு விதைச் சட்டத்தை பாசிச பா.ஜ.க. அரசு மாற்றியமைக்க உள்ளது. அதன் பொருட்டு வரைவு விதைச் சட்ட மசோதா, 2025-ஐ...

புரட்சிகர மணவிழாவில் தோழர்களின் உரைகள்

(தோழர்கள் ராதிகா-ரவி ஆகியோரின் சாதி மறுப்பு புரட்சிகர மணவிழாவில், தோழர்கள், கட்சித் தலைவர்கள் ஆற்றிய உரைகளின் முக்கியத்துவம் கருதி சாரமாகத் தொகுக்கப்பட்டுள்ளது.) வரவேற்புரை: தோழர் டங்ஸ்டன் பிரகாஷ், மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளர். இப்புரட்சிகர மண விழாவின்...

மதவெறிப் பிரச்சாரத்தை முறியடித்த சரியான அரசியலும் உறுதியான போராட்டங்களும் – பாகம் 4

திருப்பரங்குன்றத்தை தொடர்ந்து அழகர் கோவில், பாண்டி கோவிலிலும் ஆடு, கோழி பலியிடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பிரச்சினையை கிளப்பி வருகிறது சங்க பரிவாரக் கும்பல்.

ம.பி: கழிவுநீர் கலந்த நீரைக் குடித்து மக்கள் பலியான அவலம்!

0
பாசிச கும்பலால் எட்டாவது முறையாக இந்தியாவின் ‘தூய்மையான நகரம்’ என்று தேர்வு செய்யப்பட்ட இந்தூரில் நீர் மேலாண்மையும், சுகாதாரமும் இவ்வளவு கேவலமான நிலையில் உள்ளது. எனவே, மலம் கலந்த நீரைக் குடித்து மக்கள் உயிரிழந்தது விபத்து அல்ல.

ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான பண்பாட்டுப் போர் | புத்தகத்தின் மீதான பார்வை | ஹாலித் ராஜா

இதை வாசித்த பிறகு நாமும் அதே மனிதராக இருக்க முடியாது. ஏனெனில் இது கண்ணீர் கேட்கவில்லை, கேள்விகள் தான் கேட்கிறது

அண்மை பதிவுகள்