தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா – கருப்பொருள் பாடல் | முன்னோட்டம் 2
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா - கருப்பொருள் பாடல் | முன்னோட்டம் 2
https://youtu.be/diiPXcpkNfI
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா – கருப்பொருள் பாடல் | முன்னோட்டம்
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா - கருப்பொருள் பாடல் | முன்னோட்டம்
https://youtu.be/em0GvQF8e1w
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஒடிசா: தலித் பெண் சமையலரைப் புறக்கணிக்கும் ஆதிக்கச் சாதிவெறி
தலித் பெண் சமையலராக நியமிக்கப்பட்டதை எதிர்ப்பதும், அங்கன்வாடிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்களைத் தடுப்பதும் அப்பட்டமான சாதிய தீண்டாமையாகும். இதனைத் தூண்டிவிடும் சாதிவெறியர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப் பதிந்து தண்டிக்க வேண்டும்
அதிகரிக்கும் ஆணவப் படுகொலைகள் | காதலிப்பது என்பது உரிமை
அதிகரிக்கும் ஆணவப் படுகொலைகள் | காதலிப்பது என்பது உரிமை
| தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/qdqoSdK-i2c
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மதுரையை ஏன் தமிழ்ப் பண்பாட்டு மண்டலமாக அறிவிக்க வேண்டும்? | பண்பாட்டு சூழலியலாளர் தமிழ்தாசன்
மதுரையை ஏன் தமிழ்ப் பண்பாட்டு மண்டலமாக அறிவிக்க வேண்டும்?
| பண்பாட்டு சூழலியலாளர் தமிழ்தாசன்
https://youtu.be/IQJ_Usfl4Ds
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்: வஞ்சிக்கப்படும் தலித் மாணவர்கள்!
மாணவர்களின் சாதியை அடையாளப்படுத்தி பாகுபாட்டோடு நடத்தும் வகையில், வகுப்பறைகளில் வருகைப் பதிவேட்டில் பெயர் இல்லாத தலித் மாணவர்களை எழுந்து நிற்க வைப்பது, தினமும் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திற்குச் சென்று முறையிட வைப்பது என பார்ப்பனிய கொழுப்புடனும், சாதிய வன்மத்துடனும் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களை நடத்தி வருகிறது.
மதுரை தமுக்கம் மைதானத்திலிருந்து தோழர் ராமலிங்கம் | அணிதிரள்வோம் வாருங்கள்…
மதுரை தமுக்கம் மைதானத்திலிருந்து தோழர் ராமலிங்கம்
| அணிதிரள்வோம் வாருங்கள்...
https://youtu.be/W2fQdB4XI5g
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மகாராஷ்டிராவில் சாதியற்ற கிராமம்: தீர்மானம் நிறைவேற்றிய மக்கள்
ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பு தொடங்கப்பட்ட மகாராஷ்டிரா மாவட்டத்திலேயே ஒரு கிராமம் தன்னை சாதியற்றதாக அறிவித்துக் கொண்டிருப்பது, பாசிச கும்பலுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும்.
பிப். 21: தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | நிகழ்ச்சி நிரல்
நாள்: பிப்ரவரி 21, 2026 | இடம்: தமுக்கம், மதுரை
மேற்குவங்கம்: பூட்டிய உணவுக்கிடங்கில் கருகிய தொழிலாளர்கள்
தொழிலாளர்களின் பாதுகாப்பில் அலட்சியமாகச் செயல்பட்ட தீயணைப்புத் துறை அமைச்சர் சுஜித் போஸ் உள்பட இப்படுகொலையில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிந்து சிறையில் அடைக்க வேண்டும். அப்பகுதியில் உள்ள நிறுவனங்கள் அனைத்திலும் பாதுகாப்பு சோதனை நடத்தி தொழிலாளர்களின் பாதுகாப்பு உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.
பிப்ரவரி 6: நிர்வாக சீர்கேட்டை எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
பிப்ரவரி 6: நிர்வாக சீர்கேட்டை எதிர்த்து
சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
https://youtu.be/oON8tRMlWFQ
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
குஜராத் மாடல் போலிகளின் மாடல்!
புகார்களின் அடிப்படையில் ஸ்ரீசத்யா டெய்ரி பிராடக்ட்ஸ் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டதில் ஐந்து ஆண்டுகளாக பால் மற்றும் பால் பொருட்களில் யூரியா, டிடர்ஜென்ட் பவுடர் போன்ற நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்களைக் கொண்டு செயற்கையான பால் பொருட்களைத் தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஊபா (UAPA) சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை? | கருத்தரங்கம்
நாள்: 13-02-2026 | நேரம்: மாலை 4:30 மணி | இடம்: பிஸி ஃபுட் அரங்கம் (Busy Food Hall), போத்தனூர் சாலை, கோவை.
பிப். 12: மத்திய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்!
தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளான நிரந்தர வேலை, பணப் பயன்கள், 8 மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை,பேரம் பேசும் உரிமை இப்படி தொழிலாளி வர்க்கம் இது நாள் வரை போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளையும் பாசிச மோடி அரசு பறித்துள்ளது.
தொழிலாளர்களைப் பழிவாங்கும் சாம்சங் நிறுவனம்! வேடிக்கை பார்க்கும் தி.மு.க அரசு!
தென்கொரியத் துணை தூதரகத்தில் மனு அளிக்கச் சென்ற சங்க நிர்வாகிகளைக் கைது செய்தது மட்டுமின்றி, தொழிற்சங்கத்தின் 27 நிர்வாகிகளை பணியிடை நீக்கம் செய்த சாம்சங் நிறுவனத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கும் துணை நிற்கிறது தி.மு.க அரசு.























