Sunday, August 9, 2026

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை தனியார்ப் பள்ளி மாணவி அனுபா தற்கொலை! ஆபத்தை முன்னுணர்வோம்!

குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சார்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

கோத்தகிரி அம்பாள் நகர் மக்களின் சாலை வசதி கோரிய போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்!

நாள்: 09.08.2026, ஞாயிற்றுக்கிழமை | நேரம்: காலை 11.00 மணி | இடம்: கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையம்

சேலம் ஜருகுமலை: அடிப்படை வசதிகளின்றித் துன்பப்படும் மேலூர், கீழூர் மலைக்கிராம மக்கள்

சேலத்திலிருந்து சில கிலோமீட்டர்கள்... ஆனால் வளர்ச்சியிலிருந்து பல ஆண்டுகள் பின்தங்கிய மலைக் கிராமங்களாக தற்போதும் உள்ளன. இக்கிராமப் பெண்கள் நடந்து சென்று ஒரு கிலோமீட்டர் தூரம் தண்ணீரை தலையில் சுமந்துவர வேண்டியுள்ளது. கிராமத்தில் தெருவிளக்குகள் பல இடங்களில் செயல்படாமல் உள்ளன. உடல்நலக் குறைவு ஏற்பட்டால் 10 கி.மீ பயணிக்க வேண்டும்.

காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவோம்! | கண்டன ஆர்ப்பாட்டம்

இடம் : விருத்தாச்சலம், பாலக்கரை | நாள் : 12-08-2026 | நேரம் : மாலை 4.00 மணி

பேருற்சாகத்தோடு நடைபெற்று முடிந்த சென்னை மாவட்ட ம.அ.க. பொதுக்குழு கூட்டம்

அதிகப்படியான இளைஞர்களைக் கொண்டு நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டமாகவும் இக்கூட்டம் இருந்தது. த.வெ.க. அரசின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ள இச்சூழலில் சாரியான மாற்றை முன் வைத்துள்ள நாம் அரசியலை இன்னும் தீவிரமாகக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் இப்போது ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நமது அரசியலால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என தோழர்கள் தெரிவித்தனர்.

மதுரை: மதப் பிளவைத் தூண்டும் அகில பாரதீய சன்யாசிகள் சங்கத்தைத் தடை செய்!

நீர் வளங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது, விவசாய நிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பது, விவசாயத்தையும் விவசாயிகளையும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு பலி கொடுக்க சிறப்புச் சட்டங்கள் கொண்டு வருவது என இந்திய விவசாயத்தையே அழித்து வரும் இந்தக் கும்பல் ஆடிப் பெருக்கை கொண்டாட வருவது எதற்காக? இந்து முனைவாக்கமும் மக்களை மதரீதியில் பிளப்பதும் தான் இக்கும்பலின் நோக்கம்.

காசா: இனவெறி இஸ்ரேலால் அனாதைகளாக்கப்படும் குழந்தைகள்!

0
ஜூலை 29 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி 52,095 குழந்தைகள் தந்தையையும், 5,929 குழந்தைகள் தாயையும் இழந்துள்ளனர். 2,713 குழந்தைகள் பெற்றோர் இருவரையும் இழந்துள்ளனர். மேலும், 8,858 உறுப்பினர்களைக் கொண்ட 2,726 குடும்பங்கள் குடிமக்கள் பதிவேட்டிலிருந்தே முழுமையாக அழிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடிய மாணவர்களை வேட்டையாடும் மோடி அரசு!

0
உ.பி-யை சேர்ந்த முகமது ஜுனைத் டெல்லியில் போராடிய மாணவர்களுக்கு இறுதி வரை உணவும் குடிநீரும் வழங்கும் தன்னார்வலராகச் செயல்பட்டு வந்தார். டெல்லி போலீஸ் என்று கூறிக்கொண்டு அவரை காரில் ஏற்றிக்கொண்டு மறைவான இடத்தில் வைத்து, கண்களைக் கட்டி உணவு வழங்குவதற்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் காலையில் உத்தராகண்டில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

கொடைக்கானல் – பூம்பாறை பகுதியில் சாதியப் படுகொலை | ம.அ.க. கண்டனம்

ராமரின் வீட்டிற்கு வந்த முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ரகு என்பவர் அவர்களது குதிரை தனது நிலத்தில் மேய்ந்ததாகக் கூறி ராமரையும் பிரசாந்தையும் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, 5 பேர் கொண்ட சாதிவெறி கும்பல், இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். சம்பவ இடத்திலேயே ராமர் உயிரிழந்தார். உடன் சென்ற பிரசாந்த் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலைக்கு நீதி வேண்டும்! | பிரச்சாரப் பயணம் – கருத்தரங்கம்

ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலைக்கு நீதி வேண்டும்! மக்கள் அதிகாரக் கழகம் பிரச்சாரப் பயணம் - கருத்தரங்கம் ஜூலை - ஆகஸ்ட் 2026 கடந்த திமுக ஆட்சியில் மார்ச் 8, 2026 அன்று மானாமதுரையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்...

வந்தேமாதரம் கட்டாய மசோதா: நாட்டின் பன்முகத்தன்மையின் மீதான பாசிச தாக்குதல் | ம.அ.க.

இந்த மசோதாவானது சமூகநீதியைப் பேசுபவர்கள், ஜனநாயகத்தை நேசிப்பவர்கள், நாட்டின் பன்முகத்தன்மையை விரும்புபவர்கள் ஆகியோருக்கு எதிராக தாக்குதல் தொடுப்பதற்கான முன்னேற்பாடே ஆகும். எனவே, தமிழ்நாடு அரசு ஒருபோதும் இம்மசோதாவை ஏற்கக் கூடாது என மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.

5 ஆண்டுகளில் 593 மலக்குழி மரணங்கள்: உண்மையை மறைக்கும் மோடி அரசு!

0
“ஜனவரி 2021 முதல் இன்று வரை கழிவுநீர் மற்றும் செப்டிக் தொட்டிகளில் 593 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் 332 மரணங்கள் மட்டுமே நடந்துள்ளதாக அறிக்கையாக அளித்துள்ளது. இந்த அநீதியைச் சகித்துக்கொள்ள முடியாது.” - சஃபாய் கர்மச்சாரி அந்தோலன்

நீட், இ.டபிள்யு.எஸ் எதிர்ப்பு பிரச்சாரத்தை பா.ஜ.க. வழியில் ஒடுக்கும் தவெக அரசு! | ம.அ.க. கண்டனம்

‘கொள்கைத் தலைவரின்’ திடலில் போலீசைக் குவித்து தோழர்களின் பரப்புரை பயணத்தைத் தடுத்து, ‘கொள்கை எதிரிக்கு’ சேவை செய்து கொண்டிருக்கும் த.வெ.க. அரசை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

யார் இந்த மாண்டேக் சிங் அலுவாலியா? | சாய்நாத் | மீள்பதிவு

‘வருவாய் பெருக்கக் குழு’ தலைவர் அலுவாலியா என்ன செய்யப் போகிறார் என ஊடகங்கள் விவாதித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இவர் கடந்த காலத்தில் என்ன செய்தார், இவரது ‘சேவைகள்’ (செயல்பாடுகள்) யாருக்கானவை என்பதை விளக்கும் வகையில் பத்திரிகையாளர் பி. சாய்நாத் எழுதிய கட்டுரை..

தேனி வருசநாடு: வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட கடமலைக் குண்டு மக்கள்

வருசநாடு முதல் கடமலைக்குண்டு வரை ஆயிரக்கணக்கான மக்கள் வாழும் பகுதியில் 4,011 குடும்பங்களை வெளியேற்றுவதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அண்மை பதிவுகள்