மேற்கு வங்கம் “சத் பூஜை”: பண்டிகைகளில் கலவரத்தை முன்னெடுக்கும் பா.ஜ.க.
பண்டிகைகளை கலவர நோக்கத்தோடு பயன்படுத்தும் காவிக் கும்பல் மேற்கு வங்கத்தில் தற்போது சத் பூஜையின் போது இறைச்சிக் கடைகளை மூடக் கோரியும் அதன்மூலம் கலவரத்தைத் தூண்டவும் முயன்று வருகிறது.
ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக்கப்படும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்! போராடும் மாணவர்களுக்குத் துணை நிற்போம்!
மாணவர்களின் உரிமைகளுக்காகவும், பறிக்கப்படும் பல்கலைக்கழக ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், நிர்வாக அடக்குமுறைக்கு எதிராகவும் தொடர் போராட்டத்தில் இருக்கும் ஒன்பது மாணவர்களையும் இறுதியாக தேர்வு எழுத விடாமல் முடக்கும் பல்கலைக்கழகத்தின் சதியை எதிர்த்துத்தான், சட்ட ரீதியாகவும், களத்தில் உண்ணாநிலை போராட்டத்தையும் தற்போது மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்
கிருஷ்ணகிரி: யானைகள் தாக்கி விவசாயிகள் பலி! மாவட்ட நிர்வாகமும், வனத்துறையுமே குற்றவாளிகள்!
வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் சோலார் மின்வேலி அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் வாக்குறுதி கொடுத்தும் நிறைவேற்றவில்லை. யானைத் தாக்குதலால் விவசாயிகள் உயிரிழக்கும்போது வாக்குறுதிகள் கொடுப்பது, அதன் பிறகு அலட்சியமாக இருப்பது என்ற போக்கிலேயே மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் உள்ளன.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: வாக்குரிமையை மக்களிடமிருந்து பறிக்கும் பாசிச நடவடிக்கையே!
வாக்குரிமையை மக்களிடமிருந்து பறிக்கும், பாஜக-வின் பாசிச உறுப்பான தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை மக்கள் அதிகார கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
முறையற்ற நெல் கொள்முதல்: விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதற்கான நடவடிக்கை
முறையற்ற நெல் கொள்முதல்:
விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதற்கான நடவடிக்கை
https://youtube.com/watch?v=ekvndpvsZdM
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஆஸி. கிரிக்கெட் வீராங்கனைகள் மீதான பாலியல் சீண்டலை நியாயப்படுத்தும் பா.ஜ.க. அமைச்சர்!
“ஆஸ்திரேலிய வீராங்கனைகள் திடீரென்று யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறினர். பயிற்சியாளரிடமும் கூட சொல்லவில்லை. அவர்களது பக்கமும் தவறு இருக்கிறது. இதனை வீராங்கனைகள் எதிர்காலத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.”
கேரள சி.பி.எம். அரசின் ‘தீவிர வறுமை’ ஒழிப்பா? ஒளிப்பா?
கேரளாவில் 90 சதவீத பழங்குடி குடும்பங்களுக்கு இன்னும் நிலம் இல்லை என்றும், பலர் மின்சாரம், கழிப்பறைகள், குடிநீர் இல்லாமல் பிளாஸ்டிக்கால் மூடிய கூடாரங்களில் மிகவும் அவலநிலையில் வசித்து வருவதாகவும் பழங்குடி ஆர்வலர்கள் கேரளாவின் உண்மை நிலையை அம்பலப்படுத்தியுள்ளனர்.
கிருஷ்ணகிரி: பருவமழையால் பயிர்கள் சேதம்!
கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் பெய்த மழையால் அஞ்செட்டி, உரிகம், தின்னூர், அத்திக்கோட்டா, எஸ்.குருபட்டி மற்றும் தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
“தோழி விடுதி” உயர்நீதிமன்ற தீர்ப்பு: சென்னைப் பல்கலை மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி | தோழர் தீரன்
“தோழி விடுதி” உயர்நீதிமன்ற தீர்ப்பு:
சென்னைப் பல்கலை மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி | தோழர் தீரன்
https://youtu.be/8osR0qjPUyw
***
சென்னைப் பல்கலை “தோழி விடுதி” உயர்நீதிமன்ற தீர்ப்பு:
நீதிமன்ற ‘அறிவுரை’ எத்தகையது? | தோழர் தீரன்
https://youtu.be/jQIvpIKGEc4
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில்...
முறையற்ற நெல் கொள்முதல்: விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்குவதன் அங்கம்
நெல் கொள்முதல் செய்யப்படும் இடத்திலிருந்து மையக்கிடங்குகளுக்கு 48 மணி நேரத்தில் நெல் மூட்டைகளை எடுத்துச் சென்று விட வேண்டும் என்று அரசு உத்தரவு இருக்கிறது. ஆனால் மாத கணக்கில் வெயிலிலும் மழையிலும் நனைந்து நெல் மூட்டைகள் முளைத்து கெட்டுப் போகும் வரை அதைப்பற்றி எந்த பதட்டமும் இன்றி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
தமிழ்நாடு அரசே! நெல் கொள்முதலை முறையாக செய்திடு! | தோழர் குருசாமி
தமிழ்நாடு அரசே!
நெல் கொள்முதலை முறையாக செய்திடு! | தோழர் குருசாமி
https://youtu.be/WjmxmqaSNLQ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தஞ்சை: கபிஸ்தலம் – தலித் மக்கள் மீது ஆதிக்க சாதி வெறியர்கள் தாக்குதல்! | ம.அ.க கண்டனம்
கபிஸ்தலம் மேட்டுத்தெருவில் தலித் மக்கள் வாழக்கூடிய பகுதிக்கு செல்லும் சாலையின் நடுவில் ஆதிக்க சாதி வெறியர்கள் வாகனத்தை நிறுத்தி, மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர். இது குறித்து கேள்வி எழுப்பிய பட்டியலின இளைஞர்களை கடுமையாக அவர்கள் தாக்கியுள்ளனர்.
தனியார் பல்கலைக் கழக திருத்தச் சட்டம்: ம.அ.க கண்டனம்
தற்போது செயல்பட்டு வரும் எந்த ஒரு தனியார் கல்லூரியும் விரும்பினால் பல்கலைக்கழகமாக தங்களை மாற்றிக்கொள்ளலாம். அப்படியானால், ஆசிரியர்கள், அலுவலர்கள் ஊதிய விகிதம் முதல் கல்வித் திட்டங்கள், மாணவர்களின் கட்டணம் மற்றும் சேர்க்கை முறை வரை எல்லாவற்றையும் தனியாரே தீர்மானிப்பார்கள்.
மாநிலக் கல்விக் கொள்கை: தேசிய கல்விக் கொள்கையின் மறுவடிவம்!
மோடி அரசு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியது போன்று, மாநிலக் கல்விக் கொள்கையைப் பற்றி எந்தவித பொது விவாதங்களும் எழுந்துவிடக்கூடாது என்ற நோக்கத்திலிருந்து தி.மு.க. அரசு வரைவு அறிக்கையைக் கூட வெளியிடவில்லை.
யார் தோற்றார்கள், நக்சல்பாரிகளா? — எனில், யார் வென்றார்கள்? | ஹிமான்ஷு குமார்
அரசின் கொள்ளையை எதிர்த்துச் சவாலாக நின்ற ஒரு சக்திவாய்ந்த இயக்கம் தோற்கடிக்கப்பட்டால், அதன் இயற்கையான விளைவானது அதிகரித்த கொள்ளையும், அடக்குமுறையும், துன்பமும்தான்.

























