பாசிச பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி? || சிறுநூல்
பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி என்பது மக்களின் கவலையாகும். ஐனநாயக சக்திகள் “இந்தியா” கூட்டணிக்கு வாக்களிக்கலாம் என்று நம்புவதைப் போல மக்கள் இக்கூட்டணியினரை நம்ப வேண்டுமெனில், என்ன செய்ய வேண்டும் என்பதுதான், பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவதில் அடங்கியுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது – களப்போராட்டங்களுக்குத் தயங்கும் எதிர்க்கட்சிகள்
எதிர்க்கட்சிகள் பிஜேபி-யை தேர்தலில் வீழ்த்த வேண்டுமானாலும் தங்களது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானாலும், அவர்கள் மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் பாசிஸ்ட்டுகளின் அடக்குமுறைக்கெதிராகவும் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.
பகத்சிங் சுகதேவ் ராஜகுரு தியாகத்தை நெஞ்சிலேந்துவோம் | தெருமுனை பிரச்சாரம் | ஆலை வாயில் கூட்டம் | சென்னை
பகத்சிங் சுகதேவ் ராஜகுரு தியாகத்தை நெஞ்சிலேந்துவோம்
| தெருமுனை பிரச்சாரம் | சென்னை
23.03.2024,
சைதாப்பேட்டை,
சென்னை.
இணைப்பு 1
https://www.facebook.com/vinavungal/videos/777752963948391
இணைப்பு 2
https://www.facebook.com/vinavungal/videos/303449322520735
***
பகத்சிங் சுகதேவ் ராஜகுரு தியாகத்தை நெஞ்சிலேந்துவோம்
| ஆலை வாயில் கூட்டம்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - மாநில ஒருங்கிணைப்பு...
🔴LIVE: பகத்சிங் சுகதேவ் ராஜகுரு தியாகத்தை நெஞ்சில் ஏந்துவோம் | தெருமுனைக் கூட்டம் | மதுரை
🔴LIVE: பகத்சிங் சுகதேவ் ராஜகுரு தியாகத்தை நெஞ்சில் ஏந்துவோம்
| தெருமுனைக் கூட்டம் | மதுரை
25.03.2024,
அனுப்பானடி,
தீயணைப்பு நிலையம் எதிரில்,
மதுரை.
இணைப்பு 1
https://www.facebook.com/vinavungal/videos/1784949781985457
இணைப்பு 2
https://www.facebook.com/vinavungal/videos/438886212133858
இணைப்பு 3
https://www.facebook.com/vinavungal/videos/2168417553498124
இணைப்பு 4
https://www.facebook.com/vinavungal/videos/2509357689244806
காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter),...
JNU மாணவர் சங்கத் தேர்தல் வெற்றி – ABVP பாசிச கும்பலுக்கு சவுக்கடி! | RSYF
ஒட்டுமொத்த மாணவர்களின் ஜனநாயக உரிமைகளையும் பறித்து பல்கலைக்கழகத்தை காவி - கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கைக்கு பதிலடி கொடுத்துள்ளது இந்த வெற்றி.
காசா: அல்-ஷிஃபா மருத்துவமனையில் படுகொலைகளைச் செய்யும் பாசிச இஸ்ரேல்!
இஸ்ரேல் இராணுவ வீரர்கள் பல கைதிகளை பிணவறைக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அங்கிருந்து இராணுவ வீரர்கள் மட்டும் வெளியேறினர்
வேண்டாம் பிஜேபி – வேண்டும் ஜனநாயகம் | மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்போம் | துண்டறிக்கை!
மோடி-அமித்ஷா கும்பல் பத்தாண்டுகளில் உருவாக்கிய தமது இந்துராஷ்டிரத்திற்கான அடித்தளமான சட்டத்திட்டங்களை ரத்துசெய்யவும் மக்களுக்கான மாற்று ஜனநாயகக் கட்டமைப்பை உருவாக்கவும் நடந்துவரும் மக்கள் போராட்டங்களை மக்கள் எழுச்சியாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
உழைக்கும் மக்களை அவமானப்படுத்தும் அம்பானி குடும்பத்தின் ஆடம்பரத் திமிர்
பாசிச மோடியின் தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரான கொள்கைகளால் பில்லியனர்கள் தங்கள் சொத்துகளை பன்மடங்கு பெருக்கியுள்ளனர். 2014-ஆம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வந்தபோது அம்பானியின் சொத்து 23.4 பில்லியன் டாலர். இப்போது அதைவிட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதில் இருந்த மோடியின் சேவையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
காசா குழந்தைகளுக்கு அழக்கூட உடம்பில் தெம்பில்லை!
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் போர் தொடரும் பட்சத்தில் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போதைவிட மேலும் அதிகரிக்கும். எனவே, 160 நாட்களுக்கு மேலாக பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடுத்துவரும் இன அழிப்புப் போருக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும்.
கோவை அரசு மருத்துவமனையில் கட்டணப்பிரிவு மருத்துவத்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் தி.மு.க.!
திராவிட மாடல் அரசு, சமூக நீதி அரசு, பாசிச பா.ஜ.க. எதிர்ப்பு அரசு என்று சொல்லிக்கொண்டே மக்களுக்கு கல்வியையும் மருத்துவத்தையும் எட்டாக்கனியாக்கும் கார்ப்பரேட்மயமாக்க நடவடிக்கையை தி.மு.க. அரசு மேற்கொண்டு வருகிறது.
ஆதிஷ் அகர்வாலா – கட்டமைப்பிற்குள் பதுங்கியிருந்த கார்ப்பரேட் அடியாள்
கார்ப்பரேட் நிறுவனங்களை "பாதிக்கப்பட்ட ஜீவன்கள்" போல் காட்ட திரு.அகர்வாலா தனது மொத்த சக்தியையும் பயன்படுத்தி வாதிட்டுள்ளார்.
பகத்சிங்கும் இளைஞர்களின் எதிர்காலமும்
நூற்றுக்கணக்கான அரசு வேலைவாய்ப்புகளுக்கு பல லட்சக்கணக்கான பேர் போட்டியிடும் அவலம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதைத் தீர்க்க வக்கற்ற பாசிச கும்பல் சுயதொழில் தொடங்குங்கள் என்று இளைஞர்களிடம் பசப்பிக் கொண்டிருக்கிறது.
காசா: உணவுக்காக காத்திருக்கும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவரும் பாசிச இஸ்ரேல் அரசு
காசா அரசாங்கம் மார்ச் 15 ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் நிவாரணப் பொருட்களை வழங்கும் விநியோக மையங்கள் மீது இஸ்ரேல் இராணுவம் ஐந்து தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், அதில் 56 பேர் கொல்லப்பட்டதாகவும் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஜெர்மனியை உலுக்கிய இரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்!
ஒரே நேரத்தில் நடைபெற்ற இரயில்வே ஓட்டுநர்கள் மற்றும் இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் விமான ஊழியர்களின் போராட்டமானது ஜெர்மனியை ஆளும் சமூக ஜனநாயக கட்சியை குலைநடுங்க வைத்துள்ளது.
கருப்பை இல்லாத பீட் மாவட்ட பெண்கள்: இதுதான் மோடியின் இந்தியா
பீட் மாவட்ட கிராமப்புற ஏழைப்பெண்களின் துயர நிலைமையானது, கிராமப்புற ஏழ்மையின் கோரமுகத்தையும், அது ஏழைகளின் வாழ்வில் ஏற்படுத்தும் இரக்கமற்ற தாக்கத்தையும் பட்டவர்த்தனமாக காட்டுகிறது.