Friday, July 11, 2025

தமிழையும் தமிழ்நாட்டு மக்களையும் வஞ்சிக்கும் மோடி அரசு!

வெறும் 24,821 பேர் மட்டும் பேசக்கூடிய, அழியும் தருவாயில் உள்ள சமஸ்கிருத மொழிக்கு ஆயிரக்கணக்கான கோடிகளில் நிதி ஒதுக்கப்படுகிறது.

தேவனஹள்ளி விவசாயிகளின் நிலங்களைப் பறிக்கும் கர்நாடக அரசு | தோழர் அமிர்தா

தேவனஹள்ளி விவசாயிகளின் நிலங்களைப் பறிக்கும் கர்நாடக அரசு | தோழர் அமிர்தா https://youtu.be/pTF1jCHJ00o காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

திருப்பரங்குன்றம்: மாறுபட்ட தீர்ப்புகள்! காக்க காக்க தமிழ்நாடு காக்க! | தோழர் மருது

திருப்பரங்குன்றம்: மாறுபட்ட தீர்ப்புகள்! காக்க காக்க தமிழ்நாடு காக்க! | தோழர் மருது https://youtu.be/qIZr07niDuA காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பேட்டி கொடுத்த மக்களை மிரட்டும் இந்து முன்னணி கும்பல் | தோழர் பிரகாஷ்

பேட்டி கொடுத்த மக்களை மிரட்டும் இந்து முன்னணி கும்பல் | தோழர் பிரகாஷ் https://youtu.be/4m-nytU-eFU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

ஒடிசா: தலித் இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் | தோழர் அறிவு

ஒடிசா: தலித் இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் | தோழர் அறிவு https://youtu.be/CIamhTqcZCI காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அம்பேத்கர் சட்டப் பல்கலை மாணவிகளுக்கு விடுதி வசதியை ஏற்படுத்திடு | புமாஇமு

0
போராடிய மாணவர்களையும் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த மாணவர் அமைப்புகளை சார்ந்த தோழர்களையும் வளாகத்திற்குள் அனுமதிக்காமல் போலீசை வைத்து வெளியில் தள்ளியிருக்கிறது, பல்கலைக்கழக நிர்வாகம்.

மகா கும்பமேளா: பலி எண்ணிக்கையை மறைத்த பாசிச யோகி அரசு

₹5 இலட்சம் இழப்பீடு வழங்கப்பட்டவர்களிடம், உயிரிழந்த தங்களது குடும்பத்தினர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்துவிட்டதாக அயோக்கியத்தனமாக ஆவணங்களில் கையெழுத்து பெற்றுள்ளது உத்தரப்பிரதேச போலீசு.

மயிலாடுதுறை: தாழ்த்தப்பட்டவர் வீடு கட்டியதைச் சகித்துக்கொள்ளாத சாதிவெறியர்கள்!

50 பேர் கொண்ட ஆதிக்க சாதிவெறி கும்பல் தட்சிணாமூர்த்தி வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளது. இதில் வீடு முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

முருக பக்தர்கள் மாநாடு: டோட்டல் ஃபிளாப் | தோழர் ரவி

முருக பக்தர்கள் மாநாடு: டோட்டல் ஃபிளாப் | தோழர் ரவி https://youtu.be/raG9GI_n3Sc காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

திருவாரூர்: பருத்தி விவசாயிகளின் அவலநிலை

ஏக்கருக்கு ரூ.15,000 மேல் செலவு செய்யப்பட்டுள்ள நிலையில், செலவு செய்த பணத்தைக்கூட மீட்க முடியாத அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

தொடரும் பேருந்து விபத்துகள்: தி.மு.க அரசின் கார்ப்பரேட் கொள்கையே காரணம்!

ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையப் போகிறோம் என்று சூளுரைத்து கல்வித்துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்டு அரசுத் துறைகளை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது தி.மு.க அரசு.

சி.பி.எம். தோழர்கள் மீது காவி குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் | வீடியோ

சி.பி.எம். தோழர்கள் மீது காவி குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் மக்கள் அதிகாரக் கழகம் கண்டனம் https://youtu.be/xEObSqWoxWc காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

ஈரான் மீதான போரைக் கண்டிக்காதது அமெரிக்க அடிமைத்தனமே!

ஈரான் மீதான அமெரிக்காவின் போரையும் மனித குலத்திற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் ஈரான் அணு உலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதலையும் பாசிச மோடி அரசு கண்டிக்காமல் மௌனம் சாதிப்பது அமெரிக்க அடிமைத்தனத்தை வெளிப்படுத்துகிறது.

மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது கொலை வெறியாட்டம்: ம.அ.க கண்டனம்

ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, பா.ஜ.க - சங்கப் பரிவாரங்களை தடை செய் என்ற முழக்கத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்வோம் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

ஈரான் மீதான போரை நிறுத்து!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அண்மை பதிவுகள்