Sunday, December 28, 2025

தெலுங்கானா – கர்நாடகா – ஒடிசா : தினம் சாகும் விவசாயிகள் !

0
இந்த மூன்று சாவுகளைத் தவிர செய்தித்தாள்களில் வெளிவராத பலப்பல விவசாயிகளின் தற்கொலை நிகழ்வுகள் நாடெங்கும் தினம் தினம் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

பீகார்: பழங்குடியினப் பெண்களைக் கட்டிவைத்து அடித்த பாசிச கும்பல்

“சமீபத்தில் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவது அதிகரித்து வருகிறது. இது மிகவும் வேதனை அளிக்கிறது. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை அவர்கள் இந்த விஷயத்தைத் தொடர்வார்கள்” - பாஸ்டர் சாது சுந்தர் சிங்

உமர் காலித், சி.ஏ.ஏ எதிர்ப்பாளர்களை விடுதலை செய் – ஜனநாயக சக்திகள் கோரிக்கை

தொடர்ந்து பிணை மறுக்கப்படுவதும் விசாரணையில்லாமல் நீண்டகாலம் சிறையில் இருப்பதும் உமர் காலித்தின் வழக்கில் துன்பம் தரும் அம்சமாகும்.

ஏழைகளுக்கும் நடுத்தரவர்க்கத்திற்கும் இனி மின்சாரமும் எட்டாக்கனிதான் !

0
ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கூட, கடந்த ஏப்ரல் 17 அன்று "மின்சார மசோதா – 2020" என்ற சட்டத் திருத்த முன்வரைவை, கருத்துக் கேட்பிற்காக சுற்றுக்கு விட்டுள்ளது மத்திய அரசு.

சவுதிக்கு ஆயுதம் கொடுத்து விட்டு மனித உரிமை பேசும் கனடா !

1
அமெரிக்க அளவிற்கு இல்லையென்றாலும் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் கோடி மதிப்புள்ள போர்த்தளவாடங்களை ஏற்றுமதி செய்வதற்கு சவுதியுடன் 2016 -ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போட்டது கனடா அரசு.
அர்ச்சகர் போஸ்டர்

கருவறை தீண்டாமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !

6
கருவறையில் காமலீலை நடத்திய காஞ்சி தேவநாதன், சாமி நகைகளை களவாடிய தில்லை தீட்சிதர்கள், கொலை குற்றவாளிகளான சங்கராச்சாரிகள் போன்ற பார்ப்பனர்களை விட சூத்திர அர்ச்சக மாணவர்கள் மிக தகுதியானவர்கள்.

மாட்டுக்கறி தின்னா உனக்கென்னடா ? சிவவிடுதி லட்சுமி பேசுகிறார் – வீடியோ

0
மோடியின் மாடு விற்கத்தடை குறித்து இந்த எளிய பெண்மணி பேசுவதைக் கேளுங்கள். இடையிடையே மற்றொரு பெண்மணியான தமிழைசையும் பேசுகிறார்.

காசா: நிவாரண வாகனத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

உணவுப் பொருள்கள் விநியோகம் செய்பவர்களை அச்சுறுத்துவதற்காகவே இஸ்ரேல் திட்டமிட்டு இத்தாக்குதலை நடத்தியுள்ளது. டபிள்யு.சி.கே அறக்கட்டளையின் அறிக்கை இதை அம்பலப்படுத்துகிறது.

போராடும் விசைத்தறி நெசவாளர்களுக்குத் துணைநிற்போம்!

தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, உதிரிப்பாகங்களின் உயர்வு போன்றவற்றிற்கு ஏற்ப கூலி உயர்வு வழங்கக்கோரி விசைத்தறி தொழிலாளர்கள் 15 மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் 19.46 கோடி பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு: சோஃபி அறிக்கை

2022 நிலவரப்படி, 55.6 சதவிகித மக்கள், அதாவது 79 கோடி பேர், ஊட்டச்சத்துள்ள உணவைப் பெற முடியாத அளவுக்கு இந்தியாவின் விலைவாசியும், வறுமையும் தடுப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

மோடி குறித்த பிபிசி ஆவணப்படம்: திரையிட்ட மாணவர்களை ஒடுக்கும் டெல்லி பல்கலை!

0
மத்திய – மாநில பல்கலைக்கழக மாணவர்கள் மோடி அரசின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, இந்தியா: மோடி மீதான கேள்வி என்ற பிபிசியின் ஆவணப்படத்தை பட்டிதொட்டியெங்கும் பரப்பவேண்டியது அவசியம்.

ஆண்டு தோறும் காந்தியை சுட்டுக் கொல்வோம் : காவி தீவிரவாதிகள் அறிவிப்பு !

0
“தசரா விழாவின் போது அரக்கனான ராவணனை எரிப்பதுபோல, இனிமேல் காந்தி கொல்லப்பட்டதை ஒவ்வொரு வருடமும் இப்படித்தான் சுட்டு கொண்டாடப் போகிறோம்”

தொடர்ந்து நீட் தேர்வுக்கு பலி கொடுக்கப்படும் மாணவர்கள்!

நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதைவிட பாசிச மோடி அரசால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுவதே சரியாக இருக்கும்.

நிலத்தை அபகரித்த ராமர் கோயில் டிரெஸ்டி – அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் மீது வழக்கு !

0
பத்திரிகையாளர் உள்ளிட்ட இருவர் மீது மோசடி, சட்டவிரோத உள்நுழைதல், பகைமையை வளர்த்தல், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவை உள்ளிட்ட 18 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது உ.பி. போலீசு.

மத்தியப் பிரதேசம் : சார் நான் பாத்ரூம் போகணும் ஜெய்ஹிந்த் !

மத்தியப் பிரதேச மாநில பள்ளிகளில் வருகைப் பதிவின் போது “ஜெய்ஹிந்த்” சொல்வது கட்டாயம் என 'வியாபம் புகழ் சௌகான் அரசு' உத்திரவிட்டுள்ளது.

அண்மை பதிவுகள்