Sunday, July 13, 2025

தூத்துக்குடி ‘ சகஜநிலை ‘ யின் யோக்கியதை !

போலீஸ் அத்துமீறல்களுக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மக்கள் அதிகாரம் தங்கபாண்டியனின் நேர்காணல்.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் அதிகாரம் தோழர்களுடன் ஒரு நேரலை!

பா.ஜ.க.வுக்கு தோல்வியா? இதுதான் கேள்வி! ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் அதிகாரம் தோழர்களுடன் ஒரு நேரலை டிசம்பர் 3 காலை 9 மணி முதல் இணைந்திருங்கள் வினவு தளத்துடன்... சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X...

ஒரு வரிச் செய்திகள் – 11/10/2012

1
இன்றைய செய்தியும் – நீதியும்

எச்சில் எங்கே துப்ப வேண்டும் ?

1
பொதுகழிப்பறையில் அங்கன் வாடி மையத்தைச் செயல்படுத்துகிற பெங்களூரு மாநகராட்சி எச்சில் துப்புவதற்கு 100ரூபாய் தடைவிதிக்கிறது என்பதை சுகாதார நடவடிக்கையாகக் கொள்ள முடியுமா?

பட்டுக்கோட்டை : தென்னை நார் தொழிலும் அழிஞ்சிருச்சி ! நேரடி ரிப்போர்ட்

மட்டை கிடைக்கவே கஷ்டமாகிடும். இனிமே, இந்தத் தொழிலை நடத்த முடியாது. என்னோட தொழில் மட்டுமில்லாம இதனை நம்பி இருக்கும் தொழிலாளியோட வாழ்வாதாரமும் சேர்ந்து போயிடுச்சேன்னுதான் வேதனையா இருக்கு.

தஞ்சை : நெஞ்சில் நிறைந்து நிற்கும் தோழர் மணிவண்ணன்

1
எளிமையான வாழ்க்கை, அங்கீகாரத்திற்கு ஏங்காத அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, குடும்பத்திலும் அரசியலுக்கான போராட்டம், மக்களிடம் ஐக்கியம், அமைப்பின் கட்டுப்பாட்டை மதித்துப் பேணுதல் என உயர்ந்து நின்றவர் தோழர்.மணிவண்ணன்

தொடரும் பேருந்து விபத்துகள்: தி.மு.க அரசின் கார்ப்பரேட் கொள்கையே காரணம்!

ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையப் போகிறோம் என்று சூளுரைத்து கல்வித்துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்டு அரசுத் துறைகளை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது தி.மு.க அரசு.

மதுரை: பழங்குடியினர் சான்றிதழ் கோரி 10-வது நாளாக போராட்டம்

உயர் சாதி ஏழைகள் எனக் கூறி ஆண்டுக்கு எட்டு லட்சத்திற்கு அதிகமாக சம்பாதிக்கும் அறியவகை ஏழைகளுக்கு 10 சதவிகித இட-ஒதுக்கீடு வழங்கும் இந்த அரசு, காடுகளில் இருந்து அரசால் விரட்டியடிக்கப்பட்ட பழங்குடி காட்டுநாயக்கன் சமூக மக்களுக்கு பட்டியல் பழங்குடியின சான்றிதழ் வழங்க மறுக்கிறது.

ஈரான் சிறையில் தமிழக மீனவர்கள் – நாங்கள் இந்தியர்கள் இல்லையா ?

0
திரையரங்கில் தேசியகீதம் பாடவில்லை என்றால் ஊளையிடும் இவர்கள் ஏழை இந்தியர்கள் சிறைவைக்கப்படும் போது அந்த தேசபக்தியை எங்கே கோவணத்திலா ஒளித்து வைத்தார்கள்?

சாஸ்திரி பவன் முற்றுகை – படங்கள்!

2
ஈழ இனப்படுகொலையை நடத்திய இந்திய அரசை எதிர்த்து ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி நடத்திய மத்திய அரசு அலுவலகங்கள் செயல்படும் சாஸ்திரிபவனை முற்றுகையிடும் போராட்டம்.

ஒடிசா: தலித் இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் | தோழர் அறிவு

ஒடிசா: தலித் இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் | தோழர் அறிவு https://youtu.be/CIamhTqcZCI காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

ஏழை ‘இந்து’ மாணவருக்காக பணக்கார ‘இந்து கல்வி வள்ளல்களி’டம் போராடலாமே?

8
ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மூன்று நாள் உண்ணா விரதப் 'போராட்டத்தை' 'வெற்றிகரமாக' நடத்தியிருக்கிறார்

மோடி அரசை வீழ்த்த அணிவகுப்போம் – விழுப்புரம் ஆர்ப்பாட்டம்

0
டெல்லி JNU என்பது மற்ற பல்கலை கழகங்களை போல் பட்டம் தயாரித்து வழங்கும் தொழிற்சாலை அல்ல. முற்போக்கு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களை உருவாக்கும் அறிவுத்துறையினரின் பிறப்பிடம்.

பாத்திமா தற்கொலை : பேராசிரியர் சுதர்சன் பத்மனாபனை கைது செய் ! புமாஇமு கண்டனம்

0
நேர்மையான ஒரு நீதி விசாரணை செய்து உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, மாணவர் தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும். சென்னை ஐ.ஐ.டி.-யில் நிலவும் பார்ப்பன ஆதிக்கத்தை தகர்க்க வேண்டும்.

இந்தியாவில் காற்று மாசுபாட்டினால் ஆண்டுந்தோறும் 15 லட்சம் மக்கள் உயிரிழப்பு

2009 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் காற்று மாசுபாட்டினால் 1.6 கோடி மக்கள் இறந்துள்ளனர் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

அண்மை பதிவுகள்