கனிமவளக் கொள்ளைக் கும்பலின் பிடியில் ஒரிசா !
ஒரிசா மாநிலத்தில் கனிமச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடுகள், சட்டவிரோதமாகக் கனிமங்கள் கொள்ளை, அரசுக்கு ரூ.60,000 கோடி அளவுக்கு இழப்பு - நீதிபதி ஷா கமிஷன் அறிக்கை.
பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் “அகதிகள் அணி”
கென்ய அகதிகள் முகாமில் வளர்ந்த ஓட்டப்பந்தய வீரர் பெரினா லோகுரே நகாங் "நாங்கள் உலகளவில் 12 கோடிக்கும் அதிகமான அகதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் எங்களால் எதையும் செய்ய முடியும் என்பதை உலகுக்குக் காட்ட விரும்புகிறோம்" என்றார்.
“மாபெரும் ஆயுதம்” கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | கடலூர் | செய்தி – புகைப்படம்
மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கையான “மாபெரும் ஆயுதம்” வெளியீட்டு நிகழ்ச்சி கடலூர் மக்கள் அதிகாரக் கழகம் தலைமை அலுவலகத்தில் 01/06/2025 அன்று மாலை 5:30 மணியளவில் தொடங்கி நடந்து முடிந்தது.
இதில் சிறப்பு...
சத்யம் – கேள்விகள் – விடுபட்டவை !
சத்யம் கம்ப்யூட்டர் விவகாரம் மும்பை தாக்குதலுக்கு நிகரானது என்று ஆயுள் காப்பீட்டு நிறுவனத் (LIC) தலைவர் டி.எஸ்.விஜயன் தெரிவித்தார். சத்யம் நிறுவனத்தின் 4 சதவீதப் பங்குகள் எல் ஐ சியிடம் உள்ளதாம். இதன்...
கனிமவளக் கொள்ளையை எதிர்த்தால் படுகொலை செய்யும் மாஃபியாக்கள்!
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் கல்குவாரி கொள்ளையர்களால் பார்வார்ட் பிளாக் நகரச் செயலாளர் சசி என்ற சதீஷ்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலும், தெற்கு வால்ஸ்ட்ரீட் போராட்டமும்!
அமெரிக்காவில் இது தேர்தல் காலம். மாற்றம் வேண்டும் என்று கூறி ஜார்ஜ் புஷ்ஷூக்குப் பிறகு பதவிக்கு வந்த ஒபாமாவின் முதல் நான்காண்டு பதவிக் காலம் முடியப் போகிறது
“ராமர் கோவில் திறப்பின்போது போராடக்கூடாது”: மிரட்டிய கல்லூரி நிர்வாகம்
ஒருபுறம் ராமர் கோவில் திறப்பின் அயோக்கியத்தனத்தைக் கேள்வியெழுப்பும் வகையிலான நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மற்றொருபுறம் ராமர் கோவில் திறப்பை ஆதரித்து மதவெறியூட்டும் வகையிலான நிகழ்வுகளுக்குத் தாராள அனுமதி வழங்கப்படுகிறது.
‘கோல்கேட்’: உப்புமா கம்பெனிகளும் உலகமகா யோக்கியர் மன்மோகன் சிங்கும்!
சிமெண்டு, இரும்பு மற்றும் மின்சார உற்பத்திக்கு நிலக்கரி மிக அவசியமான மூலப்பொருள் இதை ஒதுக்கீடு செய்வதில் தாமதிப்பது தேச வளர்ச்சிக்கே எதிரானது என்கிறார் கபில் சிபல், இது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.
தோழர் அரிராகவனுக்கு NSA : கலெக்டர் சந்தீப் நந்தூரி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு !
பொய் வழக்குகள் மூலம் போராடும் மக்களை ஒடுக்கிவிடலாம் என மனப்பால் குடித்த தூத்துக்குடி கலெக்டர் மற்றும் போலீசு முகத்தில் கரியைப் பூசியது மதுரை உயர்நீதிமன்றம்
காரணம் கேட்புக் குறிப்பாணை அனுப்பி தொழிலாளர்களை அச்சுறுத்தும் சாம்சங் நிறுவனம்
“நான்கு நாட்களுக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும்; இல்லையெனில் காரணமின்றி நடத்தப்படும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஏழு நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று சாம்சங் நிறுவனம் போராடும் தொழிலாளர்களை அச்சுறுத்தியுள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர்: இந்திய செய்தி ஊடகங்களின் பொய் பிரச்சாரமும் கிளறிவிடப்படும் தேசிய வெறியும்!
சங்கிகளின் கருத்துக்களைப் பரப்பும் ஊடகங்கள் ஊக்குவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் அதே சூழலில், இந்த பாசிசக் கும்பலின் சதித்திட்டங்களை அம்பலப்படுத்தும் சுதந்திர ஊடகங்கள் பல கடுமையான அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றன.
உயர் கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் | CCCE அரங்கக் கூட்டம்
கல்வி கொள்ளையர்களிடமிருந்தும் இந்துத்துவ சக்திகளிடமிருந்தும் கல்வித்துறையை மீட்டெடுப்பதும், அனைவருக்கும் தரமான பொதுக் கல்வியை கிடைக்கபெறச் செய்வதும் இன்றைய காலகட்டத்தின் மிக முக்கியமான கடமை.
காஷ்மீருக்கு உதவினால் ஆர்.எஸ்.எஸ் அடித்து நொறுக்கும்
இயற்கை பேரிடர் நிவாரணத்திற்கு உதவுவதே குற்றமென்று ஆக்கப்பட்டிருக்கிறது. இந்துத்துவத்தின் கட்டமைப்பே இத்தகைய மானிட விரோத வெறுப்புணர்வால்தான் கட்டப்பட்டிருக்கிறது.
சாஸ்திரி பவன் முற்றுகை: மாணவர் முன்னணி அறிவிப்பு!
தமிழகத்தில் மாணவர் போராட்டம் வீழாது என்பதை நிறுவும் முகமாக எமது மாணவர் முன்னணி தொடர்ந்து போராடும் என்பதையும் உறுதியோடு அறிவித்துக் கொள்கிறோம்.
கர்நாடகா : பள்ளியில் பாபர் மசூதி இடிப்பு நாடகம் – ஆர்.எஸ்.எஸ். அபாயம் !
கர்நாடகாவில் பாபர் மசூதியை இடிப்பது போன்ற நாடகத்தை பள்ளி மாணவர்கள் மூலம் நடத்தி பள்ளி மாணவர்களுக்கு மதவெறியை ஊட்டிய ஆர்.எஸ்.எஸ். கும்பல்.





















