துருப்பிடித்த கத்தியும் உலகத்தரம் வாய்ந்த தலை நகரமும் !
அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான கத்தியைக் கூட தயார் நிலையில் வைத்துக் கொள்ள முடியாத அவல நிலையில் தான் அரசு மருத்துவமனைகளின் தரம் உள்ளது.
ஐ.என்.எஸ் அரிஹந்த் : 14,000 கோடி ரூபாய் மற்றும் 30 ஆண்டுகள் ஸ்வாகா !
கோடிக்கணக்கில் வறுமையில் வாடும் மக்களையும், பாதாளத்தில் பாயும் பொருளாதாரத்தையும் வைத்துக் கொண்டு ‘போட்டிக்கு பிள்ளை பெற்ற கதையாக’ இராணுவத்துக்கு பல்லாயிரம் கோடிகளைக் கொட்டினால் அது இப்படித்தான் சந்தி சிரிப்பதாக அமையும்.
கும்மிடிப்பூண்டியில் மோடி மசோதா எரிப்பு – படங்கள்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பாக கும்முடிப்பூண்டி பைபாஸ் சாலையில் இன்று (செப் – 02) காலை 08.30 மணிக்கு தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதா தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
கோவில் நிலக் கொள்ளையர்கள்: டி.வி.எஸ், தினமலர்…
அறநிலையத் துறை கட்டிடங்கள் மற்றும் நிலங்களை அபகரித்து வைத்திருக்கும் பெரிய மனிதர்களிடம் இவர்களால் வாடகை கூட வசூலிக்க முடிவதில்லை. அப்புறம் எதற்கு அரசாங்கம், அதிகாரிகள்? அவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம்? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
முதலில் ஹிஜாப் – தற்போது அசான் – அடுத்தது ?
அசான் ஓதினால் அதற்கெதிராக ஒலிபெருக்கியின் மூலம் இரைச்சலை ஏற்படுத்துவோம் என்றும், நாடுமுழுவதும் இதனை அரங்கேற்றும் படியும் அறைகூவல் விடுக்கிறது காவி குண்டர் படை.
மாலியை ஆக்கிரமிக்கும் பிரெஞ்சு ஏகாதிபத்தியம்!
அமெரிக்காவும் பிரான்சும் ஆப்பிரிக்க நாடுகளின் மீது இராணுவ ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. ஏகாதிபத்திய படைகள் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்பது உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளின் கோரிக்கை.
அமெரிக்க டாலருக்காகப் பலியான பாகிஸ்தான் உயிர்கள்!
ஒரு தெருவுக்கு ஏறத்தாழ 8 பேர் விதம் கொல்லப்பட்ட கொடூரம், ஒரே நேரத்தில் கணவனையும், மகனையும், மகளையும், சகோதரணையும் இழந்துவிட்ட மாளாத்துயர்
கோவனை விடுதலை செய் ! நெல்லை – கோவை போராட்டங்கள்
தேசத்துரோக வழக்கில் கைது செய்துள்ள ம.க.இ.க பாடகர் தோழர் கோவனை விடுதலை செய்!
பொய் வழக்குகளை திரும்பப் பெறு! கண்டன ஆர்ப்பாட்டம் - செஞ்சிலுவை சங்கம் அருகில், கோவை
இறைச்சிக் கடைகளை மூடு : கையில் வாளேந்தி இந்துத்துவக் குண்டர்கள் மிரட்டல் !
அனுமதி பெறாத இறைச்சி கடைகளை மூட வைக்கிறோம் என்ற பெயரில் தாங்கள் செய்த ரவுடித்தனத்தை மூடி மறைக்கிறது இந்து சேனா குண்டர்கள் கும்பல்.
சென்னையில் மே தின ஆர்ப்பாட்டம்!
138-வது மே நாள் அன்று எமது அமைப்புகளின் சார்பாக பேரணி - ஆர்ப்பாட்டம் தமிழகம் - புதுவையில் திட்டமிட்டு நடத்தப்பட்டது. அந்த அடிப்படையில் சென்னை - ஆவடியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மதுரை: மே 1 மாநாடு ஆலோசனை கூட்டம்
சாதி, மதம், இனம் கடந்த ஒற்றுமை உணர்வு தான் பார்ப்பனிய எதிர்ப்பு மரபு; இதுதான் விடுதலைப் போராட்டத்தின் வீர மரபு. இவற்றை வரித்துக் கொண்டு பாசிசத்திற்கு எதிராக களம் காண்போம் சுற்றி வளைக்கும் பாசிச படையை வீழ்த்துவோம்!
டிசம்பர் 14 : பாஜக அலுவலகங்களை முற்றுகையிடுவோம் – விவசாயிகள் சங்கம் அறைகூவல் !
மத்திய அரசின் அணுகுமுறைகள் அவமானப்படுத்துவதாக இருப்பதாகத் தெரிவித்துள்ள விவாசாய சங்கத்தினர், போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் | இந்தியா | உலகம் | ஒரு வரிச் செய்திகள் – 27/12/2018
27/12/2018 செய்திகளையும் அவற்றின் பின்னணியையும் ஒருங்கிணைத்து மக்கள் பார்வையில் சுருக்கித் தருகிறது ஒரு வரிச் செய்திகள் பகுதி !
ஐ.டி.சி கிராண்ட் சோழா!
தமிழ் நாட்டின் பாரம்பரிய பெருமையையும் தமிழ் தேசியத்தின் புகழையும் அங்கீகரித்து ஐடிசி நிறுவனம் இந்த ஹோட்டலை தமிழ்நாட்டுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறதாம்.
கொல்கத்தா : ஒரு மாதமாக பெண்கள் தலைமையில் தொடரும் போராட்டம் !
டில்லியில் முழுக்க முழுக்க பெண்களே பங்குபெற்று நடத்தும் ஷாகின்பார்க் போராட்டத்தைப் போல கொல்கத்தா பார்க் சர்க்கஸ் மைதானத்தில் பெண்கள் 30 நாட்களுக்கு மேலாக போராட்டத்தை நடத்துகின்றனர்.






















