முல்லைப் பெரியாறு அணையை தகர்க்கத் துடிக்கும் கேரள அரசு !
எம்.ஜி.ஆர் செய்த துரோகத்தால் அணையின் நீட்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்டது. மீண்டும் அத்தகைய சூழலை ஏற்படுத்துவதை நோக்கி நம்மை உந்தித் தள்ளுகிறது பினராயி அரசு.
ஆப்கான் : குழந்தைகளை சல்லடையாக்கிய அமெரிக்க இராணுவம்
ஐநா கணக்குப்படி 2016-ம் ஆண்டில் மட்டும் ஆப்கானில் 3,498 மக்கள் கொல்லப்பட்டும், 7,920 மக்கள் காயமடைந்தும் இருக்கின்றனர்.
மோடியை பகடி செய்து பாடியதால் பிணை கிடையாதாம் || என்.ஐ.ஏ. அடாவடி !
சமூகச் செயற்பாட்டாளர்கள், முற்போக்காளர்களை முடக்கிவிட்டால், எளிமையாக மக்களை திசை மாற்றி தங்களது இந்து ராஷ்டிரக் கனவை நனவாக்கிக் கொள்ளலாம் என்பதில் சங்க பரிவாரக் கும்பல் தெளிவாக இருக்கிறது.
பகத்சிங் பிறந்தநாள் கூட்டம் மற்றும் களச் செய்திகள் – 30/09/2016
நாடு மீண்டும் அடிமையாவதை முறியடிப்போம்! ஆர்-எஸ்-எஸ் - பி.ஜே.பி நச்சுபாம்புகளை நாட்டிலிருந்து விரட்டியடிப்போம்! மாணவர்கள் – இளைஞர்கள் மீது ஏவப்படும் சீரழிவு கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!
ஜெயலலிதாவுக்கு கருப்புக் கொடி! படங்கள்!!
விமான நிலையத்திலிருந்து சீரங்கத்துக்கு ஜெயலலிதா வந்து கொண்டிருந்த போது கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் மக்கள் கலை இலக்கியக் கழகம், பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள்
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள்
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலால் பரப்பப்படும் பார்ப்பனிய கொள்கையானது இயற்கையாகவே பெண்களைப் போகப் பொருளாகப் பார்ப்பதையே போதிக்கிறது. இந்நிலையில் போதைக் கலாச்சாரமும், பார்ப்பனிய கொள்கையும் இணைந்து பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
அரசாங்கம் குடிக்கத் தண்ணி கூட கொடுக்காதா | அதிராம்பட்டினம் கமலா | காணொளி
மூன்று மாத கைக்குழந்தை., ஆபரேசன் பண்ண பொண்ணையும் வைத்துக்கொண்டு புயலடித்த அந்த இரவைக் கடந்ததையும்; புயலுக்குப்பின் குடிக்கக்கூடத் தண்ணீரின்றி பட்டத் துயரையும் விவரிக்கிறார் அதிராம்பட்டினம், கமலா.
குஜராத்: அரசின் அலட்சியத்தால் மோர்பி தொங்கு பாலம் விபத்து ! 141 பேர் மரணம் !
மார்ச் மாதம், புனரமைப்புக்காக பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு பாலம் மூடப்பட்டது. அக்டோபர் 26 அன்று புதுப்பிக்கப்பட்ட பிறகு பாலம் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் உள்ளூர் நகராட்சி இதுவரை எந்த தகுதி சான்றிதழும் வழங்கவில்லை
நேரலை | ஆளுநர் இரவியே வெளியேறு.. ஆளுநர் மாளிகை முற்றுகை
ஆளுநர் இரவியே வெளியேறு.. ஆளுநர் மாளிகை முற்றுகை...
தற்போது நேரலையில்..
பாகம் 1
https://www.facebook.com/vinavungal/videos/1734198820366787
பாகம் 2
https://www.facebook.com/vinavungal/videos/825417845698597
பாகம் 3: தோழர் சி. வெற்றிவேல் செழியன் உரை
https://www.facebook.com/vinavungal/videos/193127570299320
APSC தடை: திருச்சி என்.ஐ.டி முற்றுகை – மோடி படத்திற்கு செருப்படி
APSC தடையை கண்டித்து திருச்சி திருவரம்பூரில் உள்ள NIT யிலும் திருச்சி சட்டக் கல்லூரியிலும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.
அமர்த்தியா சென் ஆவணப்படத்திற்கு தடை போடும் மத்திய அரசு !
தமக்கு எதிராக ஒரு சிறிய கருத்தைக் கூட விட்டு வைக்காமல், அதனை முளையிலேயே கிள்ளி எரிய தமக்கு அளிக்கப்பட்டிருக்கும் வானளாவிய அதிகாரத்தையும் இந்தக் கும்பல் தமது இந்து ராட்டிரக் கனவை நிறைவேற்ற பயன்படுத்திக் கொண்டுள்ளது
எச்சரிக்கை: இணையத்தை கண்காணிக்கிறது இந்திய அரசு !
டாடாவுக்கு எதிரான போராட்டக்காரர்கள் குறித்து டாடாவும், அம்பானிக்கு எதிரான போராட்டங்கள் குறித்து ரிலையன்சும் கண்காணித்து நடவடிக்கை எடுக்கலாம்.
புனிதா தற்கொலை: நீட் தேர்வால் தொடர்ந்து கொல்லப்படும் மாணவர்கள்!
பாசிச மோடி அரசானது 2017 ஆம் ஆண்டு முதல் வலுக்கட்டாயமாக நீட் தேர்வைத் திணித்து மாணவர்களின் மருத்துவ கனவினை சிதைத்து அனிதா தொடங்கி இன்று வரை பல படுகொலைகளைச் செய்துள்ளது.
மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சி – நூல் அறிமுகம்
மார்க்சியத்தின் வெற்றிகள், இதனுடைய எதிரிகளை மார்க்சியப் போர்வைக்குள் புகுந்து கொள்ளுமாறும், மார்க்சின் போதனையைத் திரித்துக் கொச்சைப்படுத்துமாறும் நிர்ப்பந்திக்கின்றன என்று லெனின் தன் கட்டுரைகளில் காட்டுகின்றார்.
பொட்டலூரணி: கழிவு மீன் லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்!
“எங்கள் ஊரை நாங்கள் பாதுகாத்துக் கொள்கிறோம். போலீசு துணை எங்கள் ஊருக்கு தேவை இல்லை” என்று போலீசை மக்கள் வெளியேற்றினர்.
























