கஜா புயல் : மாந்தோப்பு விவசாயியின் கண்ணீர்
மாங்காய வாங்க வர்ற வியாபாரிகிட்டேகூட இதுவர கடன் கேட்டதில்ல; இப்ப எப்படா நிவாரணம் வருமுன்னு ஏங்கிகிட்டிருக்கோம்.
பாசிஸ்டுகளின் அதிகாரப்பூர்வ ஊதுகுழலான “காவி” டிடி நியூஸ்
தூர்தர்ஷன் தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையை கண்டுகொள்ளவில்லை. தேர்தல் ஆணையமும் பெயரளவிலான எச்சரிக்கையுடன் நிறுத்திக்கொண்டது. பகலில் ஒளிபரப்பாகும் எந்த டிடி நியூஸ் புல்லட்டினை எடுத்துக்கொண்டாலும் அது பிரதமர், பிரதமர், பிரதமர் மற்றும் அவரது பிரச்சாரப் பயணம் பற்றிய செய்திகளால் நிரம்பியுள்ளது.
Reason : இந்துத்துவ கும்பலின் கொலைவெறியை அம்பலப்படுத்தும் ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படம் !
மோடி ஆட்சிக்கு வந்த ஐந்தாண்டுகளிலும் பகுத்தறிவாளர்கள் முதல் சாமானியர்கள் வரை இந்துத்துவ செயல்திட்டங்களை விமர்சிப்பவர்கள், கொல்லப்பட்டார்கள். (மேலும்)
யோகி ஆதித்யநாத்-ஐ எதிர்த்து சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டாலே கைது !
சமூக வலைதளங்களில் பாஜகவையும், சங் பரிவார கும்பலையும் விமர்சனம் செய்யும் முற்போக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், மாணவர்கள் - இளைஞர்கள் மீது தொடர்ந்து அடக்குமுறைகளை ஏவி வருகிறது உ.பி யோகியின் பாசிச அரசு.
காஷ்மீர்: முன்னறிவிப்பின்றி வீடுகளை இடித்த அதிகாரிகள்
"பஹல்காம் தாக்குதலில் எனது சகோதரர் ஈடுபட்டிருந்ததாக வைத்துக்கொண்டாலும், எங்கள் குடும்பத்திற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் செய்த தவறுக்காக எங்கள் பெற்றோர்கள் ஏன் தண்டிக்கப்படுகிறார்கள்?"
சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன் பிறந்தநாள்! | அரங்கக்கூட்டம்
நாள்: 12-10-2025 (ஞாயிறு) | நேரம்: மாலை 5 மணி | இடம்: ADMS மஹால், சமாதானபுரம், நெல்லை
காசா: அல்-ஷிஃபா மருத்துவமனையில் படுகொலைகளைச் செய்யும் பாசிச இஸ்ரேல்!
இஸ்ரேல் இராணுவ வீரர்கள் பல கைதிகளை பிணவறைக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அங்கிருந்து இராணுவ வீரர்கள் மட்டும் வெளியேறினர்
நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டுப் போராடிய இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்த ஹரியானா விவசாயிகள்!
இந்த பஞ்சாயத்தை தலைமை தாங்கிய ஹரியானா சம்யுக்த் கிசான் மோர்ச்சா தலைவர் ஆசாத் பல்வா, “அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தின் பிற பிரிவினரின் மோசமான நிலையைக் கண்டு நீலம் கவலையுற்றுறிந்தார். ஒரு சாதாரண நபர் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளைத்தான் அவர் எழுப்பியுள்ளார்” என்று கூறினார்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அமில வீச்சை நிறுத்தி விடுமா ?
பெண்களை போகப்பொருளாகவும், ஆணுக்கு அடங்கிக் கிடக்கும் அடிமையாகவும், குடும்பத்தின் கௌரவமாகவும் இளைஞர்களிடம் கற்றுத் தரும் சினிமா, டிவி, ஊடகம், விளம்பரங்களை என்ன செய்வது?
உயிர்காக்கும் செவிலியர்களின் போராட்டம் வெல்லட்டும் !
தேர்தல் வாக்குறுதிகளில் செவிலியர்களின் பணியை நிரந்தரம் செய்வதாக வாக்குறிதி அளித்த திமுக அரசு, இன்று செவிலியர்களின் போராட்டத்திற்கு எதிராக அவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது
மார்ச் 23 கருத்தரங்கம் : ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிச கூட்டத்தை வீழ்த்துவோம் !
காவி இருள் நாட்டையே கவ்வியிருக்கிறது. நாம் என்ன செய்ய போகிறோம்? ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் காட்டியப் பாதையை வரித்துக் கொள்வோம். இப்பாதையில் மாணவர்கள் இளைஞர்கள் தொழிலாளர்கள் இதர உழைக்கும் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவோம்.
மோடியின் நம்பர் 1 குஜராத்: ஒரு புள்ளிவிவர மோசடி!
"மோடியின் குஜராத்தில் முதலீடு செய்ய அன்னிய முதலீட்டாளர்கள் இடையே நடக்கும் தள்ளுமுள்ளுகள் அகில உலகத்தின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன."
உ.பி: தொடரும் பத்திரிகையாளர்கள் படுகொலை!
உ.பி.யில் பாசிச யோகி ஆதித்யநாத் ஆட்சியில் மாஃபியா கும்பல்கள் வெளிப்படையாகவே பல்வேறு கொலை கொள்ளைகளை அரங்கேற்றி வருகின்றன. அதை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்களையும் கொலை செய்து வருகின்றன.
கீதிகா ஷர்மா – அனுராதா: மகள் வழியில் தாய் தற்கொலை!
ஆள் பலம், பணம் பலம் இருபவர்களை எதிர்ப்பதே இமாலய காரியமாக இருக்கும் இவ்வுலகில், அரசியல் பலத்தையும் கொண்ட ஒரு ஆளை, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இறங்கி எதிர்க்க முடியுமா?
உன்னாவ் பாலியல் வன்முறை : பாதிக்கப்பட்ட பெண்ணைக் கொல்ல முயற்சி ?
உன்னாவ் பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண் சென்ற வாகனத்தை, பதிவு எண் மறைக்கப்பட்ட ஒரு லாரி மோதியது. இச்சம்பவத்தில் இருவர் மரணமடந்தனர்.






















