போக்கத்த போலீசு வேலைக்கு போட்டி போடும் பொறியியலாளர்கள்
போக்கிடமற்ற இளைஞர்கள் இறுதியில் தாம் படித்துப் பெற்ற உயர் கல்விப் பட்டங்களை பரணில் போட்டு விட்டு இது போன்ற வேலைகளுக்குப் போட்டியிடுகின்றனர்.
தேடப்படும் குற்றவாளி மதுரை காமரஜர் பல்கலைக்கழக துணைவேந்தரா ?
மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக கிரிமினல் குற்றவாளி செல்லதுரையை நியமிக்கப் பரிந்துரை ! பல்கலைக்கழகப் பாதுகாப்புக் குழு அமைப்பாளரைக் கொல்ல கூலிப்படை ஏவிய வழக்கு : 216/2014 பிரிவுகள் 294(பி) 324, 109, 307 இ.பி.கோ. மூடி மறைப்பு !
10-வது நாளில் விசைத்தறி நெசவாளர்கள் போராட்டம்
ஊதிய உயர்வு அறிவிப்பு கிடைத்ததும் பொங்கல் பண்டிகையொட்டி நடக்கும் வேலைகளில் உற்சாகமாக ஈடுபட காத்திருந்த நெசவாளர்கள் தற்போது பத்து நாட்களாகக் களத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
பாலஸ்தீனம்: மக்கள் மருத்துவர் அபு சஃபியாவை சித்திரவதைக்குள்ளாக்கும் இஸ்ரேல்
இந்த அடக்குமுறையின் காரணமாக இன்னும் ஆயிரக்கணக்கான அபு சஃபியாக்கள் உருவாவதை இந்தக் கோழைகளால் தடுக்க முடியாது.
‘சுதந்திர’ தினத்திற்கு கொடி ஏற்றத் திணறும் அரசுப் பள்ளிகள் !
இலவசப் பொருட்கள் கொடுப்பதாக மக்களிடம் ஓட்டு வாங்க வரும் ஆட்சியாளர்கள், பள்ளி நடத்துவதற்கான சாக்பீஸ், பதிவேடுகள் கூட தர மறுக்கின்றனர்.
டாஸ்மாக்கிற்கு எதிராக தமிழக பெண்களின் போர் – வீடியோ
என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று பேசும் ரதி டாஸ்மாக் கடைகளை நொறுக்க கூடாது பெட்ரோல் ஊற்றி எரிக்க வேண்டும் என்கிறார்.
ரஜினி – பாஜக – ஊடகம் : யார் பெரிய திருடன் ?
மார்க்கெட் போன ரஜினி, மார்க்கெட் இல்லாத மோடி, மார்க்கெட்டுக்கு மசாலா அரைக்கும் மீடியா - மூன்று பேர்களில் யார் பெரிய திருடன்?
மார்ச் 23: “வேண்டும் ஜனநாயகம்” அரங்கக் கூட்டம் | நெல்லை | செய்தி – புகைப்படம்
மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம் சார்பாக பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாளான 23.03.2025 அன்று மாலை 5 மணிக்கு தூத்துக்குடி பெரியார் மையத்தில் ”ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி; அம்பானி - அதானி...
பெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு
இத்தகைய பெரிய அளவிலான சட்டவிரோத மீறல்கள் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அரசாங்கங்கள் பாசாங்கு செய்து, ஜனநாயகத்தை துண்டாடுகின்றன. இதனை முறியடிக்கும் மருந்தாக நாம் செயல்பட வேண்டும்.
சபரிமலை விவகாரத்தின் மூலம் கேரளாவை சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ் ! சுவாமி அக்னிவேஷ்
தேர்தல் ஆதாயத்துக்காக பா.ஜ.க. ஏற்படுத்தியிருக்கும் செயற்கை பேரிடர் கேரள மக்களின் ஆன்மாவுக்கு விடப்பட்ட சவாலாக உள்ளது. அதன் சமூக கட்டுமானத்தை உடைப்பதாகவும் உள்ளது.
உங்கள் பணம் சைப்ரஸ் வங்கியிலிருந்தால் கிடைக்காது !
கிரீஸில் நேற்று நடந்தது, சைப்ரஸில் இன்று நடப்பது, மற்ற ஐரோப்பிய நாடுகளில் நாளை நடக்கவிருப்பது, இந்தியாவில் என்று நடக்கும் என்பதுதான் கேள்வி.
ஜியோவுக்காக மூடுவிழா காணவிருக்கிறது பி.எஸ்.என்.எல். ! மோடி அரசின் சாதனை தொடர்கிறது !
ரஃபேல் விமான ஒப்பந்தத்திலிருந்து பொதுத்துறை நிறுவனமாக ஹெச் ஏ எல்லை அனில் அம்பானிக்காக கழட்டி விட்ட மோடி அரசு, அண்ணன் முகேஷ் அம்பானிக்காக பிஎஸ்என்எல்-ஐ கழட்டி விடுகிறது.
ஒரு வரிச் செய்திகள் – 24/12/2012
இன்றைய செய்தியும் நீதியும்!
மோடியும் அம்பேத்கரும் பிராமணர்கள் ! குஜராத் சபாநாயகர் பேச்சு !
”பிராமணர்கள் பதவி ஆசை இல்லாதவர்கள். சூத்திரர்களையும் கடவுள்களாக்கியவர்கள். அம்பேத்கர் என்ற பிராமணப் பெயர் ஒரு பிராமணரால் சூட்டப்பெற்றதால், அம்பேத்கரும் பிராமணரே ”
திருவாரூர்: தலித் மக்கள் தெருவிற்குள் புகுந்து போலீசு அராஜகம்!
போலீசானது தொடக்கத்திலிருந்தே இப்பிரச்சினையைச் சரி செய்யும் நோக்கத்திலிருந்து இவ்விவகாரத்தை அணுகவில்லை. சாதாரண, அதிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் எப்படி போலீசை கேள்வி கேட்கலாம் என்ற சாதியத் திமிரோடும், அதிகாரத் திமிரோடும்தான் நடந்து வருகிறது.























