கருணையும் – வெறியும்! – தினமணி, தினமலரின் இருமுகங்கள்!!
கசாப்பின் நிழலில் ஒரு கொலைவெறிக் கூட்டம் அனைவரது ஆதரவோடு பதுங்கிக் கொள்வதைத்தான் அம்பலப்படுத்துகிறோம்
வாகன விற்பனையில் மந்த நிலை : 32000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் !
18 மாதங்களில் இந்தியா முழுவதும் உள்ள 286 முகவர்கள் தங்கள் முகமைகளை மூடியுள்ளனர். இதனால் இவர்களை நம்பியிருந்த 32 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தயாராகும் தஞ்சை : அதுக்காக நாம சும்மா உக்கார முடியுமா?
விவசாயத்தக் கூண்டோட ஒழிச்சுக் கட்டத் தான் இந்த நெடுவாசல், மீத்தேன் திட்டமெல்லாம் கொண்டு வர்றாங்க. இதுல எல்லா கட்சிக்காரனும் கூட்டுக்களவாணியாத்தான் இருக்கானுங்க. அதுக்காக நாம சும்மா உக்கார முடியுமா?
ஜனாதிபதி மாளிகையில் ஹிந்துத்துவா ரப்பர் ஸ்டாம்ப் !
இந்து ராஷ்டிரம் தான் இந்த நாட்டின் விதி என்பதை கொண்டு வரும் தகுதி உள்ள நபரே தேசத்திற்கு தேவை. அவர்தான் ராமர் கோவில், 370-வது சட்டப் பிரிவு போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பார்.
தெலங்கானா: காங்கிரஸ் ஆட்சியமைக்குமா?
சந்திரசேகர் ஆட்சியின் மீது மக்களுக்கு நிலவும் அதிருப்தியை அறுவடை செய்துக்கொள்ளும் வகையில் காங்கிரஸ் தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளையும் பிரச்சார நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.
“ராமர் கோவில் திறப்பின்போது போராடக்கூடாது”: மிரட்டிய கல்லூரி நிர்வாகம்
ஒருபுறம் ராமர் கோவில் திறப்பின் அயோக்கியத்தனத்தைக் கேள்வியெழுப்பும் வகையிலான நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மற்றொருபுறம் ராமர் கோவில் திறப்பை ஆதரித்து மதவெறியூட்டும் வகையிலான நிகழ்வுகளுக்குத் தாராள அனுமதி வழங்கப்படுகிறது.
கவுண்டம்பாளையம் போன்ற சாதிவெறி திரைப்படங்களைத் தடை செய்!
சமூகத்தில் அமைதியை சீர்குலைத்து சாதி வெறியூட்டும் விதமாக படங்களை எடுக்கும் ரஞ்சித், மோகன்ஜி போன்றவர்களை தமிழ்நாடு மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
மேற்குவங்கம் : இடதுசாரிகளின் இறங்குமுகம் – புத்ததேவ் எச்சரிக்கை
தற்போதைய சிபிஎம் எம்.எல்.ஏ., மால்டா வடக்கு தொகுதியில் பாஜக MP வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார். ஒரு இடதுசாரி எம்.எல்.ஏ. வலதுசாரி கட்சியான பாஜகவில் இணைவது இதுவே முதல் முறை.
சபர்மதியில் தெறித்த மோடியின் எச்சில் காயும் முன் ஜார்கண்டில் கொலை !
பசுபயங்கரவாதம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ தீவிரவாத கும்பலால் ஜாடியில் இருந்து விடுவிக்கப்பட்ட பூதமான பசுபயங்கரவாதம், தற்போது சொந்தமுறையில் இயங்கி வருகின்றது.
கல்வி சுதந்திர குறியீட்டில் அதலபாதாளத்தில் இந்தியா
"ஆர்.எஸ்.எஸ்-ஐ விமர்சித்ததற்காக இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் நடாஷா கவுல் (Natasha Kaul) இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது" - ஃப்ரீ டு திங்க் 2024 ஆண்டறிக்கை
ஐ.டி. பெண் ஊழியர்கள் தாக்கப்படுவதற்கு யார் பொறுப்பு?
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் பணி முடிந்து இரவு நேரங்களில் வீடு திரும்பும் போது தாக்கப்படுவதும், பாலியல் வல்லுறவுக்கு ஆளாவதும் தொடர் கதையாகத் தொடர்கிறது.
அம்பானி சொல்றார், மன்மோகன் செய்யிறார்!
காங்கிரசுக் கட்சி அம்பானி முதலான தரகு முதலாளிகளுக்கு விசுவாசமாய் இருக்கும் வரை ரெட்டியின் விசுவாசம் இறுதியில் என்னவாகும் என்பதற்கு இந்த மாற்றம் ஒரு சான்று.
கும்பல் படுகொலைகள் : புள்ளிவிவரத்தை வெளியிடாத தேசிய குற்ற ஆவணக் காப்பகம் !
தனக்குப் பிரச்சினை உண்டாகக்கூடும் என கருதும் விவரங்களை வெளியிட மோடி அரசாங்கம் பயம் கொள்கிறது என்பதையே இது காட்டுகிறது.
கிருஷ்ணகிரி – சூளகிரி, தளி ஒன்றியங்கள்: அடிப்படை வசதிகளின்றி துயரப்படும் மக்கள்
தளி பஞ்சாயத்து ஒன்றியத்தின் தசையன்மடுவு கிராமத்தில் சுமார் 40 இருளர் குடும்பங்கள் வசிக்கின்றனர். மாநில அரசு 40 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுக்காக வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது. இருப்பினும், இந்த வீடுகளில் பலவற்றிற்கு வீட்டுப் பட்டாக்கள் மற்றும் மின்சார இணைப்புகள் இன்னும் கிடைக்கவில்லை.
24 மணிநேரமும் பார் நடத்திக்கோ ! போலி சரக்கு ஓட்டிக்கோ ! மாமூல் மட்டும் குறையக்கூடாது !
இந்த தொழிலை விட்டு விடலாம் என்று நினைத்தேன். ஆனால், இந்த தொழிலை தொடர்ந்து செய் என ஆளுங்கட்சியினரும், போலீசாரும் மிரட்டினர். இதனால் தீக்குளித்தேன்























