ஜெயா சசி கும்பலின் ஓராண்டு குற்றங்களில் நம்பர் ஒன் எது ?
ஜெயா தலைமையிலான அ.தி.மு.க கும்பல் இந்தியாவே பார்த்திராத குற்றங்களை செய்து பெரும் சாதனை படைத்திருக்கின்றனர். அதில் நம்பர் ஒன் குற்றம் எது? வாக்களியுங்கள்!
ஆர்.சி.பி. படுகொலை: யார்தான் பொறுப்பு?
சட்டமன்ற வளாகத்திற்கு வெளியிலும் சரி சின்னசாமி மைதானத்திற்கு வெளியிலும் சரி போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை. ஆனால், ஆர்.சி.பி அணியின் வெற்றியைத் தனது அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் கர்நாடக காங்கிரஸ் அரசு உறுதியாக இருந்துள்ளது.
நேரலை : மாணவர்கள் மீது அடக்குமுறை – Live updates
தமிழகம் முழுக்க போராடிக் கொண்டிருந்த மாணவர்களை தமிழக போலீசார் வலுக்கட்டாயமாக கலைத்துக்கொண்டிருக்கின்றனர்.
எம் மாணவிகளிடம் இனி என்ன சொல்ல? | கல்விச் செயற்பாட்டாளர் உமா
உங்களுக்கு ஏதாவது பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டால் நிச்சயமாக இந்த எண்ணுக்கு (14417) புகார் அளியுங்கள் என்று ஒரு ஆசிரியராக என்னிடம் படிக்கும் பெண் குழந்தைகளிடம் இனிமேல் எப்படி, நான் சொல்ல முடியும்?
தண்ணி வந்தது தஞ்சாவூரூ – பாடல்!
பாடல் : காவிரியில் தண்ணீர் வரும் நாள் எப்படி தஞ்சையில் ஒரு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது என்பதை நீங்களும் கேட்டுப்பாருங்கள்.
ம.பி: தலித் மக்களின் வீடுகளுக்குத் தீவைத்து வன்முறை வெறியாட்டம்
கோஹ்தா (Gohta) கிராமத்தில் உள்ள தலித் காலனி குடியிருப்புப் பகுதியில் சுமார் 200 பேர் கொண்ட கும்பல், தலித் மக்களின் வீடுகளுக்கு தீ வைத்தும், வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கியும், மின்மாற்றியை எரித்து மின்சாரத்தைத் துண்டித்தும் வன்முறையில் ஈடுபட்டது.
புதிய கலாச்சாரம் ஜூலை – 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !
அங்காடித் தெரு, அருந்ததி ராய், இன்டர்நேஷனல், ஐஸ் சிறுகதை, செம்மொழி மாநாடு , செயற்கை உயிர், தண்ணிப்பானை, நாப்கின், போபால், மின்தடை, முள்ளிவாய்க்கால், ஹாலிவுட்
ரஃபேல் ஊழல் : திருடப்பட்ட ஆவணங்களை ஆதாரமாக எடுக்கக் கூடாதாம் !
ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருக்கிறதா இல்லையா என்பதை விட‘சட்டத்தின்படி’ ஆவணங்களை ஆதாரமாக கொள்ளலாமா இல்லையா என்பதில் கவனம் செலுத்துகிறது நீதிமன்றம்.
சி.ஏ.ஏ. அமல்: கோழைகளின் பயங்கரவாதம்!
இன்று, (12-03-2024) மாலைக்குள் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும் என எஸ்.பி.ஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் விடுத்துள்ள கெடு மீதான மக்களின் கவனத்தை திசைத்திருப்பி, நாட்டில் குழப்பத்தை உருவாக்குவது இதன் உடனடி இலக்காகும்.
மார்ச் 3 பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் மற்றும் குறுஞ்செய்திகள் !
ஜெ.என்.யூவுக்கு ஆதரவாக மார்ச் 3 பு.மா.இ.மு மாபெரும் ஆர்ப்பாட்டம், ஜான்சன் & ஜான்சன் பவுடரால் புற்று நோய், ஆத்தா 68 புராணம் - வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்!
டெல்லி ஜிப்மர் : பணியிலிருக்கும் செவிலியர்கள் மலையாளம் பேசக் கூடாதாம் !
பாஜக அரசின் இந்தி திணிப்புக்கும் பிற இந்திய மொழிகளை அழிக்க நினைக்கும் அதன் கொள்கைக்கும் ஏற்ப, சுற்றறிக்கை அனுப்பிய மருத்துவ நிர்வாகத்துக்கு எதிராக செவிலியர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
புத்தகக் கண்காட்சியில் முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி : கீழைக்காற்று!
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் முற்போக்கு மற்றும் மார்க்சிய நூல்களை விற்பனை செய்யும் கீழைக்காற்று அரங்கத்தின் எண் 99 - 100. அரங்கில் கிடைக்கும் சிறப்பு நூல்கள்:
1. லெனினியத்தின் அடைப்படைக் கோட்பாடுகள்
ஆசிரியர்: ஸ்டாலின், பக்கம்:...
மோடி ஆட்சியில் வேலை இழப்பு – சிறுதொழில் அழிவு அபாய கட்டத்தை எட்டியது !
பழமைவாதத்தில் ஊறிப்போன காவி கும்பல், தொலைநோக்குப் பார்வையுடன் எப்படி மக்களின் நலன்களில், தொழில்துறை வளர்ச்சியில் அக்கறை கொள்ளும் என்பதை, மோடியை நம்பியவர்கள் சிந்திக்க வேண்டும்.
புயலடித்து மூன்று நாட்கள் ஆகியும் தண்ணீரில் தத்தளிக்கும் வேளச்சேரி மக்கள்!
தற்போதுவரை போலிசு சிலரைத் தவிர மாநகராட்சி அதிகாரிகளோ தி.மு.க. அரசின் எம்.எல்.ஏ., அமைச்சர்களோ இப்பகுதிக்கு நேரில் வந்து மக்களை சந்திக்கவில்லை. எவ்வித மீட்பு நடவடிக்கைகளும் இப்பகுதியில் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு சில தன்னார்வலர்களும் இளைஞர்களும் கல்லூரி மாணவர்களும் மட்டுமே தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
அறிவிப்பு
அன்பார்ந்த வினவு வாசகர்களே,
அம்பானி அதானி போன்ற கார்ப்பரேட் கும்பலுக்கு சேவை செய்யவும் தனது பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் ஒட்டுமொத்த நாட்டையும் பத்து ஆண்டுகாலமாக சூறையாடி வருகிறது பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் பாசிசக் கும்பல்.
தற்போது வரவிருக்கும்...























