Tuesday, January 13, 2026

சத்தீஸ்கரில் 14,678 தொழிலாளர்கள் ராஜினாமா: பா.ஜ.க. அரசிற்கு செருப்படி!

செப்டம்பர் 3 அன்று போராட்டத்திற்கு தலைமை தாங்கிய 25 ஊழியர்களை பாசிச பா.ஜ.க. அரசு அடாவடியாக பணிநீக்கம் செய்தது. இப்பாசிச நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 14,678 தொழிலாளர்கள் நேற்று (செப்டம்பர் 6) ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க. அரசிற்கு செருப்படி கொடுத்துள்ளனர்.

‘இனி பயப்படாமல் தம் அடிக்கலாம்’ – அமெரிக்க நீதிமன்றம்!

4
மக்கள் நலனை விட முதலாளிகளின் தனிச் சொத்தை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கின்றன' என்பதை இச்செய்தி முகத்தில் அடித்தது போல் சொல்லி இருக்கிறது

ஒரு வரிச் செய்திகள் – 12/11/2012

6
இன்றைய செய்தியும் – நீதியும்

திஷா ரவி கைதும் “டூல் கிட்”டுகளின் வரலாறும் !

2
இத்தகைய டூல்கிட் முறைகளுக்கு இந்தியாவின் முன்னோடி யார் தெரியுமா ? “டூல் கிட்” பூச்சாண்டி காட்டி செயல்பாட்டாளர்களைக் கைது செய்த பாஜக-வின் தாய்க் கழகமான சங்க பரிவாரத்தைச் சேர்ந்த கும்பல்தான்

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 இரண்டாம் பாகம் | டவுண்லோடு

காஷ்மீர் : கல்லறைகள் பொய் சொல்லாது ! - சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் கீழடி நாகரிகம் ! - ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி ! ஆகிய செய்திகள் ஒலி வடிவில்...

மே தின பேரணி-ஆர்ப்பாட்டம் | காஞ்சிபுரம்

போட்டியே இல்லாமல் (இல்லாமல் ஆக்கப்பட்டு) இரண்டு பி.ஜே.பி. எம்.பி.க்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் தோராயப் புள்ளி விவரங்களில் பல வித்தியாசங்கள் காணப்படுகின்றது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசு வழிப்பறி – நேரடி ரிப்போர்ட் !

0
மக்களைக் காப்பதற்காக இருப்பதாகக் கூறிக் கொள்ளும் போலீசின் அருகதை இதுதான் என்றால் மக்கள் ஏன் தம்மைக் காப்பாற்ற அதிகாரத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது?

கும்பல் கொலைகளை ஆதரிப்பவர்களை புறக்கணியுங்கள் : அறிவியலாளர்களின் அறைகூவல் !

0
ஐ.ஐ.டி., இந்திய புள்ளியியல் கல்விக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்விக் கழகங்களைச் சேர்ந்த 154 அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் இந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம்: நீதிபதி சுவாமிநாதனின் அநீதியான தீர்ப்பு | தோழர் மருது

திருப்பரங்குன்றம்: நீதிபதி சுவாமிநாதனின் அநீதியான தீர்ப்பு | தோழர் மருது https://youtu.be/sQBiH6-uosM காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: வஞ்சிக்கும் தி.மு.க. அரசு

நிரந்தர ஆசிரியர்கள் நியமனம் என்பதையே ஒழித்துக்கட்டி ஆசிரியர் நியமனத்தில் கார்ப்பரேட்-காண்டிராக்ட்-மயத்தை தீவிரப்படுத்தி வருகிறது தி.மு.க. அரசு.

யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு அருகே கோரக்பூர் அரசு மருத்துவர் கானின் தம்பி சுடப்பட்டார் !

மருத்துவர் கான் பிணையில் வெளிவந்து உ.பி. அரசின் மருத்துவமணைக் கொலைகள் அம்பலபட்ட நிலையில் அந்த மர்மநபர்கள், பா.ஜ.க.விற்காக அன்றி வேறு யாருக்காக சுட்டிருக்க முடியும்?

பொதுத்துறை வங்கி தனியார்மயம் : லாபம் தனியாருக்கு ! இழப்பு மக்களுக்கு !

இந்தியப் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் மட்டும் ரூ.14 லட்சம் கோடியை எட்டி இருக்கிறது. இந்த வாராக் கடனை வசூலிக்க ரிசர்வ் வங்கி எடுக்கும் நடவடிக்கைகளை தடுக்கிறது மோடி அரசு.

ஆறாம் ஆண்டில் வினவு !

93
தமிழகமெங்கம் அன்றாடம் களப்பணி செய்து வரும் எமது தோழர்களின் உற்சாகமும், எமது அமைப்புகளின் அரசியல் மேலாண்மையும்தான் இந்த இணையப் பாதையில் வினவு தடம் பதித்தவாறு ஓடுவதற்கு அடிப்படைக் காரணங்கள்.

இலங்கை குண்டுவெடிப்பு : குற்றவாளிகளைப் பிடிக்க உதவிய இசுலாமியர்கள் !

3
”தாடியை வைத்துக்கொண்டு வெளியே போவது குறித்து ஒன்றுக்கு இரண்டுமுறை யோசிக்கிறேன். எல்லா நேரங்களிலும் அடையாள அட்டை இருப்பதை உறுதி செய்துகொள்கிறேன்” (மேலும்)

சென்னையில் இராமன் எரிப்பு – இராவண லீலா ! அனைவரும் வருக !

30
திராவிடர்களை இழிவுபடுத்தும் இராமலீலாவைக் கண்டித்து இராவண லீலா ! இராமன் உருவ பொம்மை எரிப்பு ! 12.10.2016, புதன் கிழமை மாலை 5.05 மணிக்கு சமஸ்கிருத கல்லூரி, சென்னை.

அண்மை பதிவுகள்