வேண்டாம் மாநகராட்சி வேண்டும் ஊராட்சி: மதுரை மக்கள் போராட்டம்
ஊராட்சியினை மாநகராட்சியாக மாற்றுவதன் மூலம் மாநகராட்சியில் வரி வசூலித்துக் கொள்ளையடிப்பதும் கார்ப்பரேட் நலனும் இருப்பதால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தோழர் சம்புகனிடம் கற்போம் || ம.க.இ.க.
சாதி, மதவெறிப் பண்பாடு, சீரழிவுக் கலாச்சாரத்தின் நடுவே அமைப்பின் பத்திரிக்கைகளையும் துண்டறிக்கைகளையும் மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் மத்தியில் எடுத்துச் சென்று பல இளம் கம்யூனிசப் போராளிகளை உருவாக்கியவர் தோழர் சம்புகன்.
மோடியின் உயிருக்கு பாதுகாப்பில்லையா? 5 மாநில தேர்தல்களுக்கான இன்னொரு நாடகம் !
மக்கள் விரோதிகளுக்கு எதிராக போராடுவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளதா இல்லையா? 1996-ம் ஆண்டு பிரச்சாரத்துக்கு வந்து ஜெயலலிதா விரட்டியடிக்கபட்டாரா இல்லையா?
சோஃபியா : பாசிச பா.ஜ.க.வை அலறச் செய்த நமது சிங்கம் ! Live Blog
முழு இந்தியாவையும் பாசிச பா.ஜ.க ஒழிக என்று முழங்க வைத்த மாணவர் சோஃபியா குறித்த சமூகவலைத்தள பதிவுகளின் நேரலை!
“சிந்திக்கும் திறனை இவர்கள் இழந்து வருகிறார்கள் ” – அமர்த்தியா சென்
“மற்றவர்கள் கருத்தை சகித்துக் கொள்ள முடியாத தன்மை கவலைக்குரியது. சிந்திப்பதற்கும் திறனாய்வதற்குமான திறனை இவர்கள் இழந்துவருவதையே இது காட்டுகிறது”
கஜா புயல் : தேசிய பேரிடராக அறிவித்து இராணுவத்தை களத்தில் இறக்கு !! மக்கள் அதிகாரம்
கண்ணீர் வற்றி காலம் கடந்து போனால், விரக்தியுற்று மக்கள் களைத்து போய் விடுவார்கள்; அவலங்கள் அப்படியே பழகி விடும்; என்பதுதான் மத்திய மாநில அரசுகளின் அணுகுமுறை.
அச்சுறுத்தும் பாசிசம் | மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு | வினவு நேரலை | Live Streaming
இந்தியா முழுவதும் செயல்வீர்ர்கள் மீதான பாசிசத் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.. இதனைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர், பிரபல சமூகச் செயற்பாட்டாளர் ஆனந்த் தெல்டும்டேவுடன் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்துகின்றனர்
பேராசிரியர் ராம் புனியானிக்கு சங் பரிவாரங்கள் கொலை மிரட்டல் !
“புனியானி தன் செயல்பாடுகளை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், இல்லை எனில் 15 நாட்களுக்குள் நாட்டைவிட்டுச் செல்ல வேண்டும்” என்றும் மிரட்டியுள்ளது சங்பரிவார கும்பல்.
உரிமைப் போராட்டமும் வழக்கறிஞர்கள் கடமையும் | ம.உ.பா.மை கருத்தரங்கம் | Vinavu Live
இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் ! மக்களின் உரிமைப் போராட்டமும் அதில் வழக்கறிஞர்கள் கடமையும் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் மற்றும் பல்வேறு மூத்த வழக்கறிஞர்களும் பங்கு பெறும் கருத்தரங்கம் ! வினவு நேரலை ஒளிபரப்பு
குடி, தற்கொலை, விபத்து – சாதனை படைக்கும் தமிழகம்
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தீயிட்டு தற்கொலை செய்து கொள்பவர்கள் பெரும்பாலும் பெண்களாகத்தான் இருந்தனர். இப்போது அதிக எண்ணிக்கையிலான ஆண்களும் தம்மை மாய்த்துக் கொள்ள தீயிட்டுக் கொள்கின்றனர்.
எடப்பாடி அரசாணை நாக்கு வழிக்க கூட பயன்படாது ! காவிரி டிவி-யில் தோழர் கற்பகவிநாயகம் !
ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எது இறுதி வெற்றியாக இருக்க முடியும்? விவாதத்தில் பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் கற்பகவிநாயகம். பாருங்கள்.
பிரேசில் : மனித உரிமை செயற்பாட்டாளர் மரில்லா ஃப்ரான்கோ படுகொலை !
பிரேசிலின் ரியோடி ஜெனிரா நகரில் ஒரு கவுன்சிலர் கொல்லப்பட்டிருக்கிறார். மனித உரிமை செயற்பாட்டளாரான மரில்லோ ஃபிரான்கோ தொடர்ந்து இராணுவம், போலீசின் அத்துமீறல்களை எதிர்த்து வந்தார். விளைவு அவருக்கு இந்த 'தண்டனை'!
மைசூர் கலாமந்திரில் மாட்டுக்கறியால் புனிதம் கெட்டதாம் !
கலாச்சாரத்தைப் பேசும் இடத்தில் கறிவிருந்தா? இந்த இடத்தின் புனிதம் கெட்டுவிட்டது என்றும் சாமியாடியுள்ளார். கோமூத்திரத்தை மாவிலையால் தொட்டுத் தெளித்து அந்த இடத்தின் புனிதத்தை மீட்டுள்ளனர்.
மாருதி தொழிலாளர்களுக்காக நாடு தழுவிய போராட்டம்!
உரிமை கேட்டுப் போராடியதற்காக 150 மாருதி தொழிலாளர்கள் பொய் வழக்கில் 6 மாதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பேராசிரியை நந்தினி சுந்தர் மீது கொலை வழக்கு – பா.ஜ.க பாசிசம் !
வழக்கமாக சமூக செயற்பாட்டாளர்கள் அரசுக்கு எதிராக உருவபொம்மை எரிப்பது வழக்கம் ஆனால் முதல் முறையாக போலீஸ் படை சமூக செயற்பாட்டாளர்களின் உருவ பொம்மையை எரித்திருக்கிறார்கள்






















