Thursday, December 25, 2025

ராம் நவமியை வைத்து நான்கு மாநிலத்தில் கலவரம் செய்யும் காவிகள் !

0
ராம நவமி ஊர்வலம் நுழைந்த பிறகு ஹிம்மத் நகரில் வன்முறை தொடங்கியது. அதன் பிறகும், விஷ்வ ஹிந்து பரிஷத் அதே பகுதியில் மற்றொரு பேரணியை நடத்த முடிவு செய்துள்ளது.

குழந்தைகள் கடத்தல் : நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் !

3
ஆசிரமத்தில் கேடுகெட்ட சம்பவங்களெல்லாம் நடக்கின்றன எனத் தெரிந்தும் தங்கள் பிள்ளைகளை அங்கு போய்ச் சேர்த்த பெற்றோரின் மடமையை என்னவென்று சொல்வது?

சிறு துறைமுகங்கள் மற்றும் ஆழ்கடல் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மோடி அரசு !

சிறிய துறைமுகங்களை தனது கட்டுப்பாட்டில் எடுத்து கார்ப்பரேட்டுகளின் கையில் கொடுக்க விளைவதையும், ஆழ்கடல் வளங்களை பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்குத் திறந்து விடும் அயோக்கியத்தனத்தையும் மோடி அரசு நிறுத்த வேண்டும்,

தேசத்துரோக வழக்குகள் அதிகம் பதிவு செய்யும் மாநிலங்கள்: முதலிடத்தில் அசாம்!

0
மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் போராடுபவர்களை அர்பன் நக்சல்கள், திவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி தேசத் துரோக வழக்கில் கைது செய்து வருகிறது மத்திய, மாநில அரசுகள்.

சமையல் எண்ணெய்களின் இறக்குமதி வரி உயர்வு: மக்கள் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு!

வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்ந்து உள்ளது. சுங்கக் கட்டணம் உயர்வால் காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்ந்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையிலும் சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை ஈவிரக்கமின்றி மோடி அரசு உயர்த்தியுள்ளது.

கோவைக்கு மின்வெட்டு ஆனால் ஜக்கிக்கு 24 மணிநேரமும் ஏசி!

15
14 மணிநேர மின்வெட்டால் அனைத்து தரப்பு மக்களும் தவித்துக் கொண்டிருக்க, அதே கோவையில் உள்ள ஈஷா யோக மையத்துக்கு மட்டும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
Shehla Rashid

தொடர்ந்து பாசிச அரசால் ஒடுக்கப்படும் ஜே.என்.யு முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஷெக்லா ரஷித்!

இந்திய இராணுவம் கூறுவதுபோல் இவை போலி செய்திகள் அல்ல. மிசோராம், மணிப்பூர், குறிப்பாக சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட காஷ்மீரில் காலங்காலமாக இந்திய இராணுவத்தால் அரங்கேற்றப்பட்டுவரும் கொடுமைகள்தான் இவை.

ஆப்கானின் அழகு நிலையங்களுக்கு என்ன ஆகும் ?

14
அமெரிக்காவும் வேண்டாம், தாலிபானும் வேண்டாம் என்பதுதான் அவர்கள் கருத்து. ஆனால் இரண்டையும் தவிர்ப்பது எப்படி?

ஹிஜாப் விவகாரம் : மோடி அரசை கண்டிக்கும் சர்வதேச நாடுகள் !

0
மோடியின் பாசிச ஆட்சியின் கீழ் நாடு வதைபடுகையில், ஜனநாயக விழுமியங்களைப் பற்றி இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்றதுதான்.

ஆட்சியாளர்களின் அலுவலர்களாக நீதிபதிகள் – லஜபதிராய் உரை

0
சமூக வரலாறு தெரிந்தவர்கள் யாரும் நீதிமன்றத்திற்கு சென்றிருக்க மாட்டார்கள். சாதாரண மக்கள் தான் நீதித்துறை என்பது பெரிய அறிவு சார்ந்தது என்று நினைக்கிறார்கள்.

கோவன் கைது: ஜெயா,போலீஸ் தண்டிக்கப்பட வேண்டும் – மார்க்கண்டேய கட்ஜூ

0
ஜெயலலிதா இது போன்று ஆணவமாக, அரசியல் சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து நடந்து கொண்டால், அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவின் கீழ் அவர் ஜனாதிபதியின் நடவடிக்கையை எதிர் கொள்ள நேரிடும் என்று அ%

தமிழ்நாடு வெள்ளப் பாதிப்பும், நிவாரணத்திற்கான மக்களின் போராட்டமும்

கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்கள் மிகப்பெரிய இழப்புகளை சந்தித்தன. அல்ஹம்துலில்லாஹ் (Alhamdulillah) மலையின் மேல் ஏற்பட்ட மன்சரிவில் 5 சிறுமிகள் உள்பட 7 பேர் உயிரிழந்த நிகழ்வானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விழுப்புரம் பா.ஜ.க நேரலை : காசு துட்டு அடிதடி குத்து வெட்டு

0
இப்ப எல்லாருக்கும் போஸ்டிங் போட்டாங்க. அதுல சிலருக்கு குடுக்கல, ஒரு ஆளுக்கு 2 லட்ச ரூபா பணம் வாங்கினு தான் கொடுத்திருக்காங்க.. முக்கியமா, தலித்துகளுக்கு எந்த பொறுப்பும் குடுக்கல. அதனால தான் 50 பேர் வந்து கலவரம் பண்றானுங்க.

கருப்புப் பணத்தை பதுக்கும் ரட்சகர் மோடி !

14
”அட ஏன்பா #BJPBlackMoneyDhoka நெ 1ஆக ட்ரெண்டிங்கில் இருக்கிறது? நன்றிகெட்ட மக்கள்! அதான் பி.ஜே.பி நிறைய கருப்புப் பணத்தை மீட்டு வந்து தேர்தலில் செலவழித்ததே?”

அண்மை பதிவுகள்