கோவை பாலிடெக்னிக் : போராடினால் என்கவுண்டரா ?
மாணவர்களின் வாழ்வை, எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும் வேலையை செய்கிறோம் என்பதை உணராத கரிக்கட்டையாக இருப்பது அந்த கல்லூரியின் பிரின்சிபால் மட்டும் அல்ல ஒட்டு மொத்த நிர்வாகமும்தான்.
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – செப்டம்பர் 2019 இரண்டாம் பாகம் | டவுண்லோடு
கேரளாவுக்கு மானிய விலையில் அரிசி வழங்காத மோடி அரசு! குழந்தைகளிடம் வாசிப்பை அதிகரிப்பது எப்படி ? டாலர் மட்டும் ஏன் உலக செலாவணியாக உள்ளது ? ஆகிய செய்திகளின் கேட்பொலி கோப்புகள் !
ஆக்ஸ்ஃபாம் அறிக்கை 2022 : இந்தியாவில் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு
இந்த நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட மக்கள் தலைமீதே வரிகளையும் கட்டண உயர்வுகளையும் சுமத்தி வருகிறது மோடி அரசு. 2020-ல் கொரோனா நெருக்கடியிலும், எரிவாயு சிலிண்டர் (கேஸ்) விலையை ரூ.215 வரை உயர்த்தியது.
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? நூல் அறிமுக விழா | live streaming |...
வழக்கறிஞர் தி. லஜபதிராய் அவர்கள் எழுதிய நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? சென்னையில் நூல் அறிமுக அரங்கக் கூட்டம் ! வினவு நேரலை...
விவசாயிகளுக்காகப் போராடும் பச்சையப்பன் மாணவர்கள் மீது தடியடி – கைது !
கல்லூரி முதல்வர் வந்து பேசட்டும், மாணவர்கள் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்யட்டும் நாங்களே கலைந்து செல்கிறோம் என்றனர். இதையெல்லாம் காதிலேயே வாங்காத போலீசு, மாணவர்கள் மீது கொலைவெறித்தாக்குதலை நடத்தியது.
விரைவில் வெளிவருகிறது ! கார்ப்பரேட் – காவி பாசிசம் புதிய நூல் !
காவி கார்ப்பரேட் பாசிசம் குறித்து கடந்த ஐந்தாண்டுகளில் புதிய ஜனநாயகம் இதழில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக வெளியாகிறது.
காவி பயங்கரவாதி ஆனந்த்குமார் ஹெக்டே – ஒரு சுருக்கமான அறிமுகம்
“மதச்சார்பற்றவர்கள் எனத் தங்களை சொல்லிக் கொள்பவர்களுக்கு தனது பெற்றோர்களின் இரத்த அடையாளங்கள் இருப்பதில்லை” என்று பேசியுள்ளார். ஆனந்த்குமார் ஹெக்டே
அண்ணா ஹசாரேவுக்கு பங்குச் சந்தை – வித்யா பாலனுக்கு தள்ளுமுள்ளு !!
அண்ணா ஹசாரே பல லட்சம் மக்களை தெருவில் நிறுத்திய நிதி நிறுவனங்களின் மெக்காவான அமெரிக்க பங்குச் சந்தையில் மணி அடித்து ஊழல் எதிர்ப்புக்கு ஆதரவு திரட்டுகிறார்.
சி.ஆர்.ஐ முதலாளி குடும்பத் திருமணம் – தோழர்கள் கைது
நாளை திருமண வரவேற்பு விழா நடக்க இருக்கும் கொடிசியா முன்பாக சங்கு ஊதி சாவு மணி அடித்து சவ ஊர்வலம் நடத்தப்படும் என்று பு.ஜ.தொ.மு தோழர்கள் கோவை நகரெங்கும் சுவரொட்டிகளை ஒட்டினர்.
உலக மகிழ்ச்சி அறிக்கை 2022 : 136வது இடத்தில் இந்தியா !
பின்லாந்து தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மகிழ்ச்சியான நாடாக உள்ளது. இப்பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் 136வது இடத்திலும் உள்ளது.
போக்கத்த போலீசு வேலைக்கு போட்டி போடும் பொறியியலாளர்கள்
போக்கிடமற்ற இளைஞர்கள் இறுதியில் தாம் படித்துப் பெற்ற உயர் கல்விப் பட்டங்களை பரணில் போட்டு விட்டு இது போன்ற வேலைகளுக்குப் போட்டியிடுகின்றனர்.
ராமர் கோயில் நிச்சயம் : சாமியார்களிடம் உறுதியளித்த பாஜக !
“முசுலீம்களுக்காக வழக்கறிஞர்களை நியமிக்கும் கட்சியை ஆதரிப்பதா அல்லது ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோயிலைக் கட்டுவதற்காக நான்கு மாநில ஆட்சியை இழந்த கட்சியை ஆதரிப்பதா என்பதை சாமியார்கள் முடிவு செய்யட்டும்” என்று கடிதம் அனுப்பியிருக்கிறது பாஜக
போலி ‘டாக்டர்’ பட்டம் பெற்ற மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் !
மோடி அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆவதற்கான முக்கிய தகுதியாக உள்ள போலி சான்றிதழ் சர்ச்சையில் ரமேஷ் பொக்கிரியாலும் சிக்கியிருக்கிறார்.
பட்ஜெட் 2013: மக்களை ஒடுக்க 2.60 இலட்சம் கோடி ரூபாய்!
இந்திய மக்களின் பணம் இரண்டு இலட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் பாசிச அரசாக மாறிவரும் இந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு மொய் எழுதி தரப்பட்டிருக்கின்றது.
சதுரங்க வேட்டையும் பரப்பன அக்ரகாரமும் – திருச்சி கூட்டம்
திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தும் சதுரங்க வேட்டையும் பரப்பன அக்ரகாரமும்
விவாத மேடை. நாள் : 28.11.2014 மாலை 6.00 மணி இடம் : கைத்தறி நெசவாளர் திருமண மண்டபம், உறையூர்.