Friday, January 2, 2026

பெங்களூரு: பீன்யா தொழிற்பேட்டை தொழிலாளர்கள், தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம்!

0
தொழிற்சங்க உறுப்பினர்கள் கூறுகையில், புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் தொழிலாளர் பாதுகாப்புகளை நீக்கி, அவர்கள் மீதான சுரண்டலை எளிதாக்குகிறது.

அதிகரித்துவரும் சாதிவெறியாட்டங்கள்: துணைபோகும் தமிழ்நாடு போலீசு

மூன்று ஆண்டுகளாகவே பொங்கல் பண்டிகை காலங்களில் ஆதிக்கச் சாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களை இழிவு படுத்துவது, வாகனத்தில் சென்றால் வழிமறித்து வம்பிழுத்து தாக்குவது தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

காஷ்மீர் : கொல்லப்பட்டவர்களை இழிவுபடுத்துவது இயல்பானது என்கிறது இராணுவம்

இது ஊடகங்களில் வெளியாகும்போது, கடும் வெறுப்பை கிளப்பி விடுகிறது. இது எதையும் மாற்றுவதில்லை. ஆனால், காஷ்மீரில் இராணுவம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை உலகம் காணட்டும் என்கிறார் ஒரு காஷ்மீரி.

தமிழ்நாட்டை எழுச்சி கொள்ளச் செய்த மே தின ஆர்ப்பாட்டங்கள் | காஞ்சிபுரம்

அன்பார்ந்த உழைக்கின்ற மக்களே! 2025 மே 1 - தொழிலாளர் தினத்தை முன்னிட்டு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆக்சில்ஸ் இந்தியா கிளை சங்கம் மற்றும் மக்கள் அதிகாரக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து...

உ.பி: இஸ்லாமியப் பெண்ணிற்கு பிரசவம் பார்க்க மறுத்த சங்கி மருத்துவர்

0
ஜான்பூர் மாவட்ட மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 30 அன்று காலை இஸ்லாமியக் கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் இஸ்லாமியர் என்ற காரணத்திற்காக இந்து மதவெறி பிடித்த பெண் மருத்துவர், கர்ப்பிணிப் பெண்ணிற்குப் பிரசவம் பார்க்க மறுத்துள்ளார்.

ஆகஸ்டு 30 முதல் மதுரை புத்தகத் திருவிழாவில் கீழைக்காற்று !

2
மதுரை தமுக்கத்தில்… கீழைக்காற்று…8-வது மதுரைப் புத்தகத் திருவிழா ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை, 2013.

பற்றி எரிகிறது காஷ்மீர் !!

31
ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டும் காஷ்மீர் அடிபணியவில்லை. சுதந்திரத்தின் தாகம் கொண்டு நெருப்பிலிருந்து வரும் பீனிக்ஸ் பறவையாக அப்போராட்டம் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறது

தேவர்கண்ட நல்லூர் டாஸ்மாக் முற்றுகை ! பெண்கள் குழந்தைகள் கைது !

0
சாராயக்கடைக்கு பாதுகாப்பு கொடுக்க காவல் துறையின் உயர் மட்ட அதிகாரிகள் முதல் கீழ்நிலை காவலர்கள் வரை சிரத்தையுடன் பணிபுரிவதைப் பார்த்த பெண்கள் காரித்துப்பினர், இந்த அரசு டாஸ்மாக்குக்கு பாதுகாப்புக் கொடுத்து மக்களிடையே அம்பலப்பட்டுப்போய் அசிங்கப்பட்டு நின்றது.

7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் : ஏழை மாணவர்களுக்கு இது போதுமா ?

தமிழக ஏழை மாணவர்களிடமிருந்து மருத்துவக் கல்விக்கான வாய்ப்பைப் பறிக்கும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி போராடுவதுதான் நிரந்தரத் தீர்வைத் தரும் !

🔴நேரலை: புத்தக வெளியீட்டு விழா 2 | புதிய ஜனநாயகம் பதிப்பகம்

நேரம்: 12.01.2025 மதியம் 3:30 மணி | இடம்: புதிய ஜனநாயகம் பதிப்பகம், அரங்கு எண் 246

விஜயகாந்த் : திரையில் கேப்டன்; அரசியலில் கோமாளி

விஜயகாந்தின் மரணத்திற்குப் பின் இப்போது ஊடகங்களில் வரும் காணொலிகளைப் பாருங்கள். விஜயகாந்தின் அரசியல் கோமாளித்தனத்தையும், அவர் யாருக்காக பயன்பட்டார் என்பதையெல்லாம் மறைத்துவிட்டு அவர் வெள்ளந்தியான மனிதர், வீட்டுக்கு கூப்பிட்டு சாப்பாடு போடுவார், தர்மகர்த்தா, நல்ல மனிதர் என்று அவரைப் பற்றிய வீடியோக்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

திருச்சி : மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தில் ஆர்.எஸ்.எஸ்-ஐ விரட்ட உறுதி

1
எப்படி இந்தி திணிப்புக்கு எதிராக, ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழர் பண்பாட்டினைக் காக்க மாணவர் இளைஞர் படை அணி திரண்டதோ, அந்த அடிப்படையில் இன்று BJP,RSS- ஐ அடித்து விரட்டும் ஒரு பண்பாட்டுப் புரட்சியினை நடத்த வேண்டிய வரலாற்றுக் கடமை நம் முன் உள்ளது.

ஒரு வரிச் செய்திகள் – 24/6/2013

4
உத்தர்கண்ட் பேரழிவு, காவிரியில் தண்ணீர், நெய்வேலி நிறுவன பங்கு விற்பனை, புழல் சிறையில் ஷாஜி, மாநிலங்களவை தேர்தலில் கனிமொழி, அன்புமணி ராமதாஸ், கூடங்குளம் அணு மின் நிலையம்.

திருமுருகன் காந்தி : சிறைக்குள் சித்ரவதை செய்வது கோழைத்தனம் | மக்கள் அதிகாரம்

போராடுபவர்களுக்கும், பொது மக்களுக்கும், சிறையைப் பற்றி ரத்தத்தை உறைய வைக்கும் வகையில் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என மோடி எடப்பாடி அரசுகள் விரும்புகின்றன.

நூறு நாள் வேலைத் திட்டம் உண்மையில் பலனளிக்கிறதா ?

4
இந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் அதிகமான பெண்கள் பங்கேற்று கிராமப்புற பணிகளை ஆக்கப்பூர்வமாக சாதித்ததை எல்லாம் இந்த முறைகேடுகள் மூடி மறைத்துவிட்டன. அதைவைத்து இந்தத் திட்டங்கள் இழிவுபடுத்தப்படுகின்றன.

அண்மை பதிவுகள்