அறிவிப்பு || மீண்டும் FINAL COUNTDOWN செய்தி அறை!
வாசக நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி
மீண்டும் FINAL COUNTDOWN செய்தி அறை!
2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, வினவு மற்றும் புதிய ஜனநாயகம் சார்பாக “THE FINAL COUNTDOWN” என்ற செய்தி அறை (Newsroom)அமைக்கப்பட்டது. முதல்கட்டமாக,...
கலாவதியின் துயரக்கதையும் ராகுல் காந்தியின் வக்கிரப் புத்தியும்
காங்கிரசின் தேர்தல் வெற்றிக்குப் பின், "இளவரசர்" ராகுல் காந்திக்கு மகுடாபிஷேகம் பண்ணி வைக்கும் வேலையில் முதலாளித்துவப் பத்திரிகைகள் இறங்கியுள்ளன. " அவர்தான் இந்தியாவின் ஒபாமா" என ராகுலைப் புகழ்ந்து தள்ளுகிறது, தெகல்கா வார...
ஜம்முவில் ரேப்பிஸ்ட்டை காக்கப் போராடும் பா.ஜ.க !
ஜம்முவில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கிரிமினலை அவன் ஹிந்து என்பதற்காக பாஜகவும், ‘ஹிந்து ஏக்தா மன்ச்’ என்ற கும்பலும் இணைந்து ஜம்முவில் போராட்டம் நடத்தியுள்ளன.
வாரணாசி : அதிகரித்து வரும் காற்றுமாசு – மோடியின் தூய்மை இந்தியா !
பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி, அதிக காற்று மாசுபாட்டின் முக்கிய நகரங்கள் பட்டியலில் கடந்த மூன்று வருடங்களாக முன்னிலை வகிக்கிறது என்பது மொத்த இந்திய நிலைமையை பிரதிபலிக்கிறது
ரோந்து போகும் மக்களால் இருவர் மரணம் ! குற்றவாளி யார் ?
சக மனிதனை சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதன் விளைவு இம்மரணம். இதில் யார் குற்றவாளி - திருடர் என்பதை அலசுகிறது இக்கட்டுரை.
அனைத்து கட்சிகளையும் ஆட்டுவிக்கும் பா.ஜ.க
கூட்டணிக்கு வந்த அடுத்த நாளே அதிமுகவை பொன்முடியின் இந்து மதத்திற்கு எதிரான ஆபாச பேச்சிற்கு எதிராக போராட்டம் அறிவிக்க செய்து விட்டது, பாஜக!
“கோல்கேட்: ஆப்பத்தை பங்கு போட்ட குரங்குகள்! – புதிய ஆதாரங்கள்!!
நிலக்கரி ஊழலில் காங்கிரசும், பாரதிய ஜனதாவும் சிரிப்பாய்ச் சிரித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இது தொடர்பான முக்கியமான ஆவணம் ஒன்று ஊடகங்களில் கசியத் துவங்கியுள்ளது.
சுரங்க தொழிலாளிகள் உயிரில் உங்கள் செல்பேசி சார்ஜ் ஆகிறது
அரசு மதிப்பீட்டின் படியே ஒவ்வொரு மூன்று நாட்களிலும் ஏதோ ஒரு கனிம சுரங்கத் தொழிலாளி இந்தியாவில் கொல்லப்படுகிறார்.
தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது ? வீடியோ
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதல் இன்று வரை தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது ? யாருடைய ஆட்சி நடக்கிறது ? விரிவாக அலசுகிறது இக்காணொளி !
ஏழரை லட்சம் கோடி ரூபாய் வராக்கடன் எங்கே ? மக்கள் அதிகாரம்
இந்தியாவின் 90 விழுக்காடு முதலீடுகள் பல வகைகளிலும் இரண்டு சதவீத பணக்காரர்களின் கையில்தான் உள்ளன. அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் தரகு முதலாளிகள் கருப்பு பணத்தை 500, 1000 ரூபாய் நோட்டுகளாக வைத்திருப்பதில்லை.
பகுத்தறிவாளர்களை சுட்டுக்கொல்ல சித்தாந்த பயிற்சியும் ஆயுத பயிற்சியும் அளித்தது சனாதன் சன்ஸ்தா !
தபோல்கர், பன்சாரே, எம்.எம். கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோரின் கொலைகளில் சனாதன் சன்ஸ்தாவுக்கு தொடர்பு இருப்பது ஆரம்ப கட்டம் முதலே தெரியவந்த உண்மையாகும்.
புத்தகம் வைத்திருப்பது சட்ட விரோதமா ?
தடை செய்யப்படாத நூலாக இருந்தாலும், அந்த நூலை ஏன் நீங்கள் வைத்திருந்தீர்கள்? என கன்சால்வேசிடம் கேள்வியெழுப்பியுள்ளார், நீதிபதி.
மக்கள் அதிகாரத்தின் 2வது மாநில மாநாடு | நிகழ்ச்சி நிரல்
2வது மாநில மாநாடு, மதுரை | ஏப்ரல் 15, 2025 | காலை 10 மணி || கருத்தரங்கம் மாலை 4.30 மணி | இடம்: இராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி, மதுரை.
இலக்கிய அறிமுகம் – 1 லூ ஷூன், சீனாவின் முதன்மையான முற்போக்கு இலக்கியவாதி!
தோழர் சி.சிவசேகரம், இலங்கையைச் சேர்ந்த மார்க்சிய இலக்கிய விமரிசகர்களுள் குறிப்பிடத்தக்கவர். பேராசிரியர், கவிஞர், பத்திரிகையாளர் என்று பலமுகங்கள் கொண்டவர். உலக இலக்கியத்தை அறிமுகம் செய்யும் இத்தொடரை தனிச்சிறப்பாக இங்கே எழுதுகிறார்
கருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் ! அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் !
மலைக்கோட்டை தாயுமானசாமி கோவிலில் நைவேத்தியம் செய்யும் பணிக்குக் கூட பார்ப்பனர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும் என தொடரும் தீண்டாமையை எதிர்த்துப் போராட வழக்கு நிதி தாரீர் !





















