மக்கள் அதிகாரம் மாவட்ட மாநாடு | காஞ்சிபுரம்
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!
பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னேறிவரும் மக்கள் அதிகாரத்தின் 2வது மாநில மாநாடு 15.04.2025 அன்று மதுரையில் நடைபெற உள்ளது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட மாநாடு நடத்தி நிர்வாகிகள்...
நுழைவுத்தேர்வு முடிவுகள் இரத்து: தவிக்கும் வேளாண் மாணவர்கள்
"தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நடப்பு கல்வி ஆண்டுக்கான முதுகலை மாணவர் நுழைவுத் தேர்வை துணை வேந்தர் ரத்து செய்தது எப்படி?", "அவருக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்?" என ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் நேரலை | Live streaming
”நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை ….
தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில்” என்ற முழக்கத்தின் கீழ், திருச்சியில் இன்று (20.06.2018) மாலை 6 மணிக்கு திருச்சி உறையூர் கடைவீதி, பஞ்சவர்ணசாமி கோவில் தெருவில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தின் நேரலை வினவு தளத்தின் யூ டியூப், ஃபேஸ்புக் பக்கத்திலும், இந்த பதிவிலும் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.
ஈழம்: மாணவர் எழுச்சி – செய்ய வேண்டியது என்ன? கோவையில் கூட்டம்!
தமிழகமெங்கும் நடந்த மாணவர் போராட்ட அனுபவங்களை தொகுத்து அடுத்து செய்ய வேண்டியது என்ன என்ற தலைப்பிலான விளக்கக் கூட்டம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் கோவையில் நடைபெறவுள்ளது.
புதுச்சேரி : முதலாளிகளின் சொர்க்கபுரி – ஒப்பந்ததாரர்களின் சாம்ராஜ்ஜியம்!
எங்கு சங்கம் அமைத்தாலும் சங்கக் கொடியைப் பிடுங்குவதும், தகவல் பலகையை உடைப்பதும், தொழிலாளர்கள் தமது சம்பளப் பிரச்சினை, ESI, PF பற்றிக் கேட்டாலே அவர்களை மிரட்டுவதும், தட்டிக் கேட்டால் அறையில் பூட்டி வைத்து அடிப்பதும் இந்த ரவுடிப் படை தான்.
யமஹா, என்ஃபீல்டு தொழிலாளர்களை ஆதரித்து புஜதொமு ஆர்ப்பாட்டம் | வினவு நேரலை | Live Streaming
தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கும் யமஹா, என்ஃபீல்ட் மற்றும் எம்.எஸ்.ஐ ஆலை நிர்வாகங்களைக் கண்டித்தும், அத்தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் பு.ஜ.தொ.மு. சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் வினவு நேரலையில் !
தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் ஆதிக்க சாதிவெறியர்கள்
இத்தனை ஆண்டுகளாகத் தங்களுக்குள் எந்தப் பிரச்னையும் வந்ததில்லை என்றும் ஆதிக்க சாதி இளைஞர்கள் தற்போது தான் எங்களை கோவிலுக்குள் வரவிடாமல் தடுக்கின்றனர்.
4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு தண்டனையை குறைத்த நீதிமன்றம்!
கத்துவா ஆசிபா முதல் நிர்பயா வரை பல்வேறு பெண்கள் மற்றும் சிறுமிகள் தினம் தினம் பாலியல் வெறியர்களால் வன்கொடுமை மற்றும் வன்கொலை செய்யப்படுகிறார்கள். தற்போதைய நீதிமன்றத்தின் அயோக்கியத்தனமான தீர்ப்புகள் குற்றத்தை மேன்மேலும் அதிகரிக்கவே செய்யும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
தமிழ்நாடு கனமழை – களத்தில் தோழர்கள் | Live Blog
தமிழ்நாடு கனமழை - களத்தில் தோழர்கள் | Live Blog
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்குத் தொடர் கனமழை பெய்யும் என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து... இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை...
“எந்த தியாகத்திற்கும் தயார்” மோடி அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக முழங்கும் விவசாயிகள்
பாசிச மோடிக் கும்பல் விவசாயிகள் மீது எத்துணை கொடூர தாக்குதலைத் தொடுத்தாலும் விவசாயிகளுக்கே உரிய வீரத்தீரத்துடன் அப்போராட்டம் முன்னேறிக்கொண்டே இருக்கும்.
முப்பாட்டன் முருகன் வழியில் ‘தமி்ழ் தேசியம்’ – கேலிச்சித்திரம்
"அம்மாவ பத்தி பேசும்போது மட்டும் அடக்கி வாசிக்கிறாரு. மத்தபடி முப்பாட்டன் முருகன்லேர்ந்து, வந்தேறி வடுகன் வரை பேசும் போதெல்லாம் அண்ணே, சினம் கொண்ட சிறுத்தைதான்"
சென்னையை புரட்டிபோட்டுக் கொண்டிருக்கும் மிக்ஜாம் புயல்! | பாதிப்புகள் 4
சென்னையை புரட்டிபோட்டுக் கொண்டிருக்கும் மிக்ஜாம் புயல்! | பாதிப்புகள் 4
நீர் மூழ்கிய வாகனங்கள்- புயல் பாதிப்பில் வடசென்னை.
https://twitter.com/PTTVOnlineNews/status/1731550623693525096
வேளச்சேரி அருகே உள்ள பெருங்குடியின் புயல் பாதிப்பு அவலநிலை
https://twitter.com/PTTVOnlineNews/status/1731557110193029374
சென்னை கோவிலம்பாக்கம் புயல் பாதிப்பு
https://twitter.com/TOIChennai/status/1731531775321743561
சென்னை பள்ளிக்கரனை நாராயணபுரம்...
ஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகள் தினம்! | இணைய போஸ்டர்கள்
ஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகள் தினம்!
தங்கள் மொழியை மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இன மொழிகளையும் பாதுகாக்க வித்திட்டது மொழிப்போர்!
தமிழ் மொழி காக்க வீரச்சமர் புரிந்து உயிர்...
தோழர் ஜெயராமன் : ஆரியபட்டி மக்கள் என்ன கருதுகிறார்கள் ?
தோழர் ஜெயராமன் இழப்பை தொடர்ந்து அவரது கிராமத்தினர் பலரும் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு.
கட்காரி வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி வைத்தது யார் ?
இன்று மவுனத்தை கடைபிடிக்கும் சுஷ்மா சுவராஜ் அன்று சால்ஜாப்பு சொன்ன காங்கிரசு தலைவர்களை கண்டித்து அமைச்சர்களின் சுதந்திரம், உரிமை என்னானது என்றெல்லாம் தேசபக்தி பொங்க பேசியிருக்கிறார்.





















