“மாபெரும் ஆயுதம்” கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | திருவாரூர் | செய்தி – புகைப்படம்
மக்கள் அதிகாரக் கழகத்தின் கொள்கை அறிக்கையைத் தமிழ்நாடெங்கும் கொண்டு செல்லும் வகையில் தொடர்ந்து வெளியீட்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். அவ்வகையில் திருவாரூர் மாவட்ட குழு தோழர்கள் முன்னெடுப்பில் ஆகஸ்ட் 3 அன்று ஜனநாயக...
அன்று சென்னை, கடலூர் ! இன்று குமரி ! மக்களைக் காப்பாற்ற வக்கற்ற அரசு !
கார்ப்பரேட் கப்பல்கள் தங்கு தடையின்றி மீன் பிடிக்க வேண்டும் என்பதும், மீனவர்களை கடலிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதும் தான் அரசின் கொள்கை. அதை சத்தமில்லாமல் செய்து வருகின்றன மத்திய மாநில அரசுகள்.
குறுக்கு வெட்டு – 2012/1
தற்கொலைகளின் சரணாலயம், ரிகார்டு டான்ஸ் மனிதாபிமானம், இதுதாண்டா போலிசு, ஐ.பி.எல் ஆபாசம், முட்டாள்களின் தேசம், தந்தையைக் கொன்ற சவுதி சிறுவன், போப்புக்கு தேவை சென்ட்டா? ஆணுறையா??
கார்கில் போர் வீரரை சட்டவிரோதக் குடியேறியாக்கி கைது செய்த மோடி அரசு !
இந்தியாவில் உள்ள இசுலாமியர்களை அழித்தொழிக்கும் வகையில், இந்துத்துவ அரசு முனைப்புடன் குடிமக்கள் சட்டத்தை அமலாக்கிக் கொண்டிருக்கிறது.
ரேப் இன் இந்தியா !
மோடியின் இந்தியாவில் குறிப்பாக பா.ஜ.க. ஆளும் வட மாநிலங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.
ஐந்து மாநிலத் தேர்தல் காங்கிரஸின் இலவச, கவர்ச்சிவாத வாக்குறுதிகள்
இலவச கவர்ச்சிவாத வாக்குறுதிகளை எல்லாம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்பதை மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கு சாதகமாக கர்நாடகாவில் பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியது காங்கிரஸ். தேர்தல்களில் பிரச்சாரமும் செய்தது.
தமிழ்த் தேசியப் பெருவிழா | மே 17 இயக்கம்
நாள்: மார்ச் 15. 2025 | நேரம்: காலை 9 மணி | இடம்: வி.கே.எம். மகால், மேட்டுப்பாளையம் மார்க்கெட் அருகில், சைதாப்பேட்டை, சென்னை.
காவிகளின் வெறியாட்டம் : டில்லி எரிகிறது !
முஸ்லீம்களுக்காக குரல் கொடுப்பதென்பது நம் அனைவருக்காகவும் குரல் எழுப்புவதாகும். டில்லி வேறு, தூத்துக்குடி வேறு அல்ல. குரலெழுப்புவோம் ! போராடுவோம் !
பாடலை திருடிய பாஜக : பாட்டுக்கு பாகிஸ்தான் ! ஓட்டுக்கு போர் வெறி !
இந்தியாவை மதவாத தீவிரவாத நாடாக மாற்றுவதில், பாகிஸ்தானை காப்பியடிக்கும் இந்துத்துவ கும்பலைச் சேர்ந்த ராஜா சிங், பட்டப்பகலில் திருட்டை செய்து மாட்டிக் கொண்டிருக்கிறார். (மேலும்)
பக்கோடா புகழ் மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு !
இந்தியாவின் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாதவாறு 2017-18 ஆம் ஆண்டுகளில் எகிறிவிட்டது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
ஒரு வரிச் செய்திகள் – 24/02/2014
ராஜீவ் கொலை வழக்கும் பா.ஜ.கவின் இரட்டை வேடமும், ஜெயலலிதா பிறந்த நாள் செய்திகள், சுப்ரமணியன் சாமியின் அங்கலாய்ப்பு - இன்னும் செய்திகளும் நீதியும்.
பாமக-வின் ஜெய்பீம் எதிர்ப்பு ‘நாடக ’ அரசியல் !
வன்னிய சமூக உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும் போது அமைதி காக்கும் அன்புமணி ராமதாஸ், இப்போது மட்டும் தியேட்டரை உடைக்க வன்னிய சொந்தங்களுக்கு கண்சாடை காட்டுவது ஏன் ?
இரசியாவில் மானத்தை வாங்கிய இந்திய இராணுவ டாங்கிகள் !
அப்படி இரகசியமாக வைக்கப்பட்ட சமாச்சாரங்கள் தான் சில மாதங்களுக்கு முன்பு ஹெலிகாப்டர் விபத்துகளாகவும், தற்போது இரசியாவில் டாங்கிகளின் பழுதாகவும் பல்லிளித்திருக்கின்றன.
ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!
கடந்த பதினோரு நாட்களாக செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மூன்று ஈழத்தமிழ் அகதிகள் தம்மை விடுதலை செய்யக்கோரி உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் !
கொடூரங்கள் சட்டப்பூர்வமானதாக மாற்றப்பட்டுவிட்டால் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்களும் வன்முறையும் பல்வேறு வகையில் தினந்தோறும் அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும்.






















