Sunday, December 14, 2025

நாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் ?

உதவி கேட்டு வந்த பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு, குழந்தையைக் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் ‘நீங்கள் எப்படி அந்தப் பெண்ணை ஏமாற்றினீர்கள்?’ என கேட்பார்களா?

‘கோல்கேட்’-நிலக்கரி ஊழல்: அமளிகளுக்கு பின்னால் ஒளியும் திருடர்கள்!

1
தனியார்மயம் என்ற தனிப்பெரும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என மக்கள் சொத்தான நிலக்கரி வயல்களைக் கொள்ளையடிக்கிறார்கள் தரகு முதலாளிகள்.

மோடி ஆட்சியில் தொடர் நிகழ்வாகி வரும் ரயில் விபத்துகள்

ரயில்வே தொழிலாளர்கள் விதிகளை மீறி செயல்பட்டதே ரயில் விபத்திற்கு காரணம் என்று அவர்களின் மீது பழியை போட்டுவிட்டு, விபத்திற்கு முக்கிய காரணமான தானியங்கி சிக்னலில் ஏற்பட்ட பழுதை ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு மூடி மறைத்துள்ளது.

பாலமேடா? சாதிய மேடா? | தலித் மக்களை ஒதுக்கிவைக்கும் மடத்து கமிட்டி | தோழர் ரவி

பாலமேடா? சாதிய மேடா? தலித் மக்களை ஒதுக்கிவைக்கும் மடத்து கமிட்டி | தோழர் ரவி https://youtu.be/dVFXOYAZFtY காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

குப்தா சகோதரர்களை ஓடவிட்ட தென் ஆப்பிரிக்க மக்கள் !

2
ஜூமா ராஜினாமா என்ற செய்தி தெரிந்ததுமே, குப்தாக்கள் அடியோடு சுருட்டிக் கொண்டு அரபு நாடுகளுக்கு ஓடிவிட்டனர். ஆனால், பாதிக்கப்பட்டதோ அப்பாவி இந்தியர்கள்தான்.

கிரிப்டோ கரன்சி : அரசுக்கு இணையான பொருளாதாரம் !

1
தனியார் சிட் ஃபண்ட் நிறுவனம் ஏமாற்றினால் குறைந்தது வழக்காவது போடலாம். இதில் அதற்குக் கூட வழியில்லை. காரணம் இது ஒரு நிறுவனமல்ல. தனி நபர்களுக்கு மத்தியில் நடக்கும் சட்டத்துக்கு உட்படாத பணப் பரிவர்த்தனை.

‘உயர்’ சாதிக்காரரின் பைக்கை தொட்ட தலித் மீது கொலைவெறித் தாக்குதல் !

2
ஒரு பெருநோய்த் தொற்று காலத்திலும் சாதிவெறிச்செயல்கள் அரங்கேறுவது, இந்திய சமூகத்தில் அழிக்க முடியாத நோய்க்கிருமியாக சாதி ஆழமாக வேறூன்றி இருப்பதைக் காட்டுகிறது.

வாழ்வாதாரத்துக்காகப் போராடிய ஆசிரியர்களைப் பழிவாங்கும் தி.மு.க அரசு!

1
ஆசிரியர்கள் அறிவித்தபடி, நவம்பர் 18 அன்று , தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தினால் ஆத்திரமடைந்த தி.மு.க அரசு அன்றைய தினம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யுமாறு பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டு ஆசிரியர்களைப் பழிவாங்கியுள்ளது.

படித்த, வசதியான குடும்பங்களில்தான் விவாகரத்து நடக்கிறது : மோகன் பகவத் சொல்கிறார் !

2
மனைவியை தள்ளி வைத்த ஸ்ரீ ராமனும், மோடியும் படித்தவர்களா? என்பதை மோகன் பகவத் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

குற்றத் தலைநகரம் டெல்லி : அமித்ஷாவின் டெல்லி போலீசு இலட்சணம் !

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி, என்.பி.ஆர் சட்ட எதிர்ப்புப் போராட்டத்திலும், சங்க பரிவாரக் கும்பலால் நிகழ்த்தப்பட்ட டெல்லி வன்முறையிலுமே டெல்லி போலீசின் முழு யோக்கியதையும் தெரிந்துவிட்டது.

மோடிக்கு சேவகம் செய்யும் ஜே.என்.யூ துணை வேந்தர் !

ஜே.என்.யூ. கல்லூரி நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக குரலெழுப்பும் மாணவர்களை குறிவைத்து தாக்குகின்றன மோடி அரசும் பல்கலை நிர்வாகமும்.

சங்க பரிவாரத்தின் அடுத்தக்கட்ட பாசிச நடவடிக்கை : ஆட்சிப் பணி விதிகள் திருத்தம்

0
தமது பாசிச முயற்சிகளுக்கு ஒத்துழைக்காத ஆட்சிப் பணி அதிகாரிகளை ஒன்றிய அரசுப் பணியில் இணைத்துப் பழிவாங்கும் நோக்கோடு இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருகிறது, பாசிச பாஜக.

குணால் கம்ரா மீதான பாசிச தாக்குதல் – கருத்துச் சுதந்திரத்தைக் கல்லறையில் தள்ளும் நடவடிக்கை!

விமர்சனத்தைச் சகித்துக் கொள்ள முடியாத சிவசேனா (ஷிண்டே பிரிவு) குண்டர் படை நிகழ்ச்சி நடைபெற்ற கிளப்பையும், அது அமைந்துள்ள ஹோட்டலைலையும் அடித்து நொறுக்கிச் சூறையாடியுள்ளது.

விழுப்புரம் பா.ஜ.க நேரலை : காசு துட்டு அடிதடி குத்து வெட்டு

0
இப்ப எல்லாருக்கும் போஸ்டிங் போட்டாங்க. அதுல சிலருக்கு குடுக்கல, ஒரு ஆளுக்கு 2 லட்ச ரூபா பணம் வாங்கினு தான் கொடுத்திருக்காங்க.. முக்கியமா, தலித்துகளுக்கு எந்த பொறுப்பும் குடுக்கல. அதனால தான் 50 பேர் வந்து கலவரம் பண்றானுங்க.

குஜராத் கலவரத்தில் மோடிதான் குற்றவாளி – விசாரணைக்கு வருகிறது வழக்கு !

குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மோடிதான் குற்றவாளி என ஜாகியா ஜாஃப்ரி மேல்முறையீடு செய்த வழக்கு இன்று 19.11.2018 விசாரணைக்கு வருகிறது.

அண்மை பதிவுகள்