ஜே.என்.யூ : பேரணி சென்ற மாணவர்கள் மீது “காக்கிச்சட்டை அணிந்த குண்டர்கள்” தாக்குதல் !
குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்ற ஜே.என்.யூ மாணவர்களை வழியிலேயே தடுத்தி நிறுத்தி கடுமையாக தாக்கியுள்ளது டெல்லி போலீசு.
சென்னை மாவட்ட மக்களிடம் லெனின் பிறந்த நாள் விழா !
மக்கள் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது. எதிர்த்து கேட்பவர்கள் தேசத்துரோகிகள் என முத்திரைக் குத்தப்படுகிறார்கள். போலீசைக் கொண்டு தாக்கப் படுகிறார்கள். அமைப்பு தலைமையின் கீழ் போராடுகிற மக்களை கண்டு தள்ளி நிற்கிறது போலீசு.
“ஆதார் முதல் ஆரோக்கிய சேது வரை” – மக்களை கண்காணிக்கும் அரசு !
குடிமக்களை கண்காணிப்பதும், அவர்களின் தனிப்பட்ட விவரங்களை வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்வதையும் கொரோனா வைத்து அரசு நியாயப்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் : பஜ்ரங் தள் கிரிமினல் கும்பலின் ஆயுதப் பயிற்சிக்கு அனுமதி !
மக்கள் போராடினாலே தேசதுரோக வழக்குப்போடும் அரசும், ரிமாண்ட் செய்யும் நீதிமன்றமும், பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் தடைசெய்யப்பட்ட விசுவ இந்து பரிசத்தின் ஆயுதப் பயிற்சி குறித்து தமது கண்களை மூடிக் கொண்டுள்ளன.
வேண்டாம் பிஜேபி – வேண்டும் ஜனநாயகம் | மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்போம் | துண்டறிக்கை!
மோடி-அமித்ஷா கும்பல் பத்தாண்டுகளில் உருவாக்கிய தமது இந்துராஷ்டிரத்திற்கான அடித்தளமான சட்டத்திட்டங்களை ரத்துசெய்யவும் மக்களுக்கான மாற்று ஜனநாயகக் கட்டமைப்பை உருவாக்கவும் நடந்துவரும் மக்கள் போராட்டங்களை மக்கள் எழுச்சியாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
சூரிய எரிசக்தி: சூரியனைச் சுற்றும் பூமி! அமெரிக்காவைச் சுற்றும் இந்தியா!!
சூரிய எரிசக்தி துறையிலும் நம் சுயசார்பைத் தகர்க்கிறது அமெரிக்கா. சோலார் தகடுகளிலேயே காலாவதியாகிவிட்ட தொழில்நுட்ப வகையைச் சேர்ந்த அமெரிக்க தயாரிப்புகளை இந்தியாவின் தலையில் கட்டுகிறது.
நீர் மீதான அதிகாரம் மக்கள் கையில் – தஞ்சை உரை
அன்றாடம் குடங்களை ஏந்தி குடிநீருக்காகப் போராடும் மக்களும், ரூ2-க்கு தண்ணீர் பாக்கெட் எங்கும் கிடைக்கும் என்ற நிலையும் ஒரே நேரத்தில் நாம் காண்கிறோம்.
கல்புர்கி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் !
இந்து பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவின் ‘சா(ஸ்)த்திர தர்மா சாதனா’ என்கிற நூலால் தூண்டுதல் பெற்ற குழு இப்படுகொலையை நிகழ்த்தியதாக புலனாய்வு தகவல் தெரிவிக்கிறது.
சென்னை கே.கே.நகர் டாஸ்மாக் போராட்டம் – பெண் தோழர்கள் கைது !
மதுரவாயில் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிடுவோம் என்று அறிவித்து இருந்த பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பை சேர்ந்த 10 பெண்களை கைது செய்துள்ளது.
அமெரிக்காவை அதிர வைத்த மோடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் !
மோடியை ஆரத்தழுவி கைகுலுக்கிய ஃபேஸ்புக் முதலாளி மார்க்கையும் மக்கள் விட்டு வைக்கவில்லை. “மார்க் உங்கள் கைகளை கழுவுங்கள்” என்று கிருமி நாசினி பாட்டில்களை அவருக்கு அனுப்பி வருகின்றனர்.
பட்ஜெட் 2025: உழைக்கும் மக்களுக்கு இதில் ஏதுமில்லை | தோழர் அமிர்தா
பட்ஜெட் 2025: உழைக்கும் மக்களுக்கு இதில் ஏதுமில்லை | தோழர் அமிர்தா
https://youtu.be/hP5wumON_6I
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
சீசிங் ராஜா படுகொலையின் மறுபக்கம்
பல நூறு கோடிகளுக்கு அதிபதியாக இருப்பவர்களும் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கக்கூடிய ரவுடிகளும் கூலிப்படை தலைவர்களும் மட்டும் காப்பாற்றப்படுகிறார்கள். பா.ஜ.க.வைச் சேராத ரவுடிகள், பெரும் பணக்கார ரவுடிகளுக்கு எதிரியாக இருக்கக்கூடிய ரவுடிகள்தான் போலீசால் படுகொலை செய்யப்படுகிறார்கள்.
பாரதியார் பல்கலைக்கழகம்: முறைகேடுகளும், மாணவர்கள் சந்திக்கும் கல்விச் சிக்கல்களும்!
காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக விரிவுரையாளர்கள், ஆய்வு மாணவர்கள் என பல தரப்பினரும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.
11,000 கோடி ரூபாய் கொள்ளையன் நீரவ் மோடியை டாவோசில் சந்தித்த பிரதமர் மோடி
“மோடி என்கிற பெயர் கொண்ட எல்லோரும் கொள்ளைக்காரர்கள் அல்ல, ஆனால், கொள்ளைக்காரர்கள் எல்லாம் மோடிகளாகவே இருக்கிறார்கள்”
ஒரு வரிச் செய்திகள் – 30/12/2013
செய்தியும், நீதியும் : ஆம் ஆத்மி கட்சி யாகம், டிராபிக் ராமசாமி புதுக் கட்சி, கொ.மு.க-பா.ஜ.க கூட்டணி, அமெரிக்க தூதரக சலூன் கடை, இல கணேசனின் வீரம்.























