திருவாரூர் சுவர் விளம்பரத்தை அழித்து போலீஸ் அராஜகம்!
போலீஸின் இந்த வன்மத்திற்கு காரணம் காவி வெறி தலைக்கேறி உள்ளது என்பதே. இதுபோல் தமிழ்நாடு முழுவதும் நமது முழக்கங்களை போலீஸின் உதவியோடு அழித்து அதை செல்பி எடுத்து ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் முகநூலில் பதிவிட்டு குதூகலம் அடைந்து வருகிறது.
ஆபாச நடிகை நக்மா நடத்திய ‘அல்லேலூயா’ மதப்பிரச்சாரம்! – நாத்திகம் இராமசாமி
நடிகை நக்மா ஆபாசத்தொழில் செய்பவர். அரபு நாடுகளுக்குப்போய் பணம் சம்பாதித்து வருவார், அவரோடுதான் "நட்சத்திர ஓட்டலில் "ஊழியம்" செய்திருக்கிறார்கள்!
சிங்கு படுகொலை : விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சி !
உத்தரப் பிரதேச தேர்தல் முடிவடைவதற்குள், விவசாயிகள் போராட்டத்தை முடக்க இன்னும் பல்வேறு முயற்சிகளை சங்க பரிவாரக் கும்பல் எடுக்கக் கூடும். அதற்கான முன்னெச்சரிக்கையாக சிங்கு படுகொலையை எடுத்துக்கொள்ள வேண்டும்
மோடி எதிர்ப்பிற்காக திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் கைது !
அயோக்கியத்தனங்களை செய்ய இவர்களுக்கு அனுமதி உண்டாம். எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களுக்கு சிறைத் தண்டனையாம்.
மோடியின் ஜூம்லாவும் இந்தியாவின் நீடித்த ஊட்டசத்து குறைபாடும் !
கடந்த 5 ஆண்டுகளில், ஏழை எளிய குடும்பங்களின் ஊட்டச்சத்து பறறாக்குறை அதிகரித்திருப்பதுடன், ஏழைகளுக்கான ஊட்டச்சத்து திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறையும் ஏற்பட்டிருப்பது கண்கூடு.
மணிப்பூரில் தொடரும் வன்முறை!
மணிப்பூரில் தொடர்ந்து கலவரத்தை தூண்டிவரும் காவி பயங்கரவாதிகளையும் அதற்குத் துணை நிற்கும் கார்ப்பரேட் பயங்கரவாதிகளையும் மணிப்பூர் மாநிலத்திலிருந்தே விரட்டியடிக்கப்பட்டால் மட்டுமே இரு இன மக்களிடையிலான கலவரத்தையும் தடுக்க முடியும், மணிப்பூர் மாநிலத்தின் கனிம வளங்களையும் பாதுகாக்க முடியும்.
சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்று
கீழைக்காற்று 39-வது சென்னை புத்தகக் காட்சியில் கடை எண் 72 - 73 தீவுத்திடல், சென்னை - 2
ஜூன் 1-13, 2016 வேலை நாட்கள் : மதியம் 2 முதல் இரவு 9 வரை விடுமுறை நாட்கள் : காலை 11 முதல் இரவு 9 வரை
நள்ளிரவில் தாக்கிய போலீசு | தி.மு.க அரசின் கபட நாடகம் | தோழர் தீரன்
நள்ளிரவில் தாக்கிய போலீசு | தி.மு.க அரசின் கபட நாடகம் | தோழர் தீரன்
https://youtu.be/f_z1M_eur5I
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அரட்டை மட ஆண்டிகளுக்கு சம்பளம் ஒரு லட்சம்
சட்ட மன்றத்தை தங்களின் பொழுதுபோக்கு இடமாக தான் இவர்கள் அனுதினமும் அணுகுகிறார்கள் என்பது பத்திரிகைகளில் வந்து சந்தி சிரிக்கின்றது. இந்த கேலிக்கூத்திற்கு இவர்களுக்கு வழங்கப்பட்டவிருக்கும் மாதசம்பளம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்
வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு: அதிரடிப்படைக்கு என்ன தண்டனை?
வீரப்பனுடன் சேர்ந்து கண்ணி வெடி வெடிப்பிலும் அதைத் தொடர்ந்த துப்பாக்கிச் சண்டையிலும் தொடர்புடையவர்கள் என்று சொல்லப்படும் இவர்கள் வீடுகளிலிருந்தும் பொது இடங்களிலிருந்தும் கைது செய்யப்பட்டார்கள்.
மஞ்சள் பிசாசு வேட்டை : தங்கத்தைக் குவிக்கும் டாப் 5 நாடுகள் !
மத்திய வங்கிகளின் தங்க உடைமை கடந்த 50 ஆண்டுகளில் உச்சத்தைத் தொட்டுள்ளது. தங்கத்தை மிக அதிகமாக கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலைப் பார்ப்போமா !
ஈரோட்டில் கணினி ஆசிரியர்கள் முதல் மாநில மாநாடு !
தமிழக மாணவர்களும் எதற்கும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. தகவல் தொழில்நுட்பத்திலும் உயர்கல்வியிலும் சிறந்து விளங்கிட அரசுப்பள்ளியில் கணினி பாடத்தை உருவாக்கிட வாரீர்!!!
கும்மிடிப்பூண்டியில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு கருத்தரங்கம்
சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கும்முடிப்பூண்டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள LV மஹாலில் தொழிலாளி வர்க்க ஒற்றுமையை கட்டியமைப்போம் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
உ.பி : பள்ளிச் சிறுவர்களிடம் காட்டப்படும் சாதித் தீண்டாமை !
தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த மாணவர்களின் தட்டுக்களை அங்கிருக்கும் ஆதிக்க சாதி ஊழியர்கள் கழுவ மறுப்பதோடு, கழுவ முடியாது என்று விசாரணைக் கமிசனிடமே திமிராகக் கூறியுள்ளனர்.
இனப்படுகொலையாளியுடன் கை கோர்க்கும் தரகு முதலாளிகள்!
இது தரகுமுதலாளிகளின் நலனுக்காக நடத்தப்பட்ட போர் என்பது இன்று வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இந்த அரசு நாங்கள் முதலாளிகளுக்காகத்தான் உங்களுக்காக இல்லை என்று அறிவித்து விட்டது. நாம் அடுத்து என்ன செய்யப்போகிறொம்?





















