மதுரையில் தலித் இளைஞர் கொட்டடிப் படுகொலை
மதுரை மாவட்டம் யாகப்பா நகரைச் சேர்ந்த தலித் இளைஞரான தினேஷ் குமார் போலீசால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நூறு நாள் வேலை திட்டம் : 25% நிதியைக் குறைத்த மோடி !
விவசாய விளை பொருட்களுக்கு போதுமான விலை கிடைக்காமல், விவசாயிகள் நலிவுற்றிருக்கையில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியையும் குறைத்திருக்கிறார் மோடி
முப்பாட்டன் முருகன் வழியில் ‘தமி்ழ் தேசியம்’ – கேலிச்சித்திரம்
"அம்மாவ பத்தி பேசும்போது மட்டும் அடக்கி வாசிக்கிறாரு. மத்தபடி முப்பாட்டன் முருகன்லேர்ந்து, வந்தேறி வடுகன் வரை பேசும் போதெல்லாம் அண்ணே, சினம் கொண்ட சிறுத்தைதான்"
திருச்சியில் புதிய ஜனநாயகம் – வாசகர் வட்டம் !
இந்தியா vs சீனா, இந்தியா vs பாகிஸ்தான் - பட்டையை கிளப்பும் தேசிய வெறி - போர் வெறி.
மக்களை ஒட்டச் சுரண்ட ஜி.எஸ்.டி : தமிழக அரசு ஒப்புதல்
தமிழகத்தில் வரிவிலக்கு பெற்ற 589 பொருட்களில் பூணூல், விபூதி, குங்குமம் உள்பட 80 பொருட்களுக்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உசிலையில் அரசுப் பள்ளி ஆதரவு ஆர்ப்பாட்டம் !
ஆரம்பக்கல்வியில் மாணவர் இல்லை! ஆங்கில மோகம் ஆதிக்கம் செலுத்துது! அரசுப் பள்ளியோ சாகக் கிடக்குது!
ஈழப் படுகொலை: தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம்!
ஈழத்தமிழினப் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டுமெனில் ஐ.நாவிற்கும், டெல்லிக்கும் காவடி தூக்குவதை நிராகரித்து தமிழகத்தில் மீண்டும் மாணவர் எழுச்சியைத் தோற்றுவிப்போம்.
Anti Modi campaign by PALA in Tamil Nadu – Press Release
We request friends to share this press release with English media and non Tamil people.
இலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும் இலங்கை மக்கள் !
‘நாயே எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாத, என் கண்ணில பட்டியெண்டா கல்லாலையே அடிப்பன் ’ பாஜக கும்பலைக் கண்டிக்கும் இலங்கை மக்கள்.
இலங்கை இசுலாமியர்களை குறிவைக்கும் பௌத்த மதவெறி !
மின் கட்டண உயர்வு, தொழிற்சாலை கழிவுகளால் குடிநீர் மாசுபடுதல் இவற்றை எதிர்த்து போராடும் மக்களை திசை திருப்புவதற்கு அரசு பிரிவினைகளை தூண்டி விடுகிறது.
நிலக்கரி ஊழலும், கட்சிகளுக்கு 4,662 கோடி கார்ப்பரேட் நன்கொடையும்!
யாரிடமாவது ஒரு வேலையாக வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்தால் அதை நாம் லஞ்சம் என்போம்; இவர்கள் தேர்தல் நன்கொடை என்கிறார்கள் - அதாவது பூவைப் புஷ்பம் என்றும் சொல்ல முடியும் என்பது தான் இவர்களது லாஜிக்
வினவு – ஆயிரம்!
நான்காவது ஆண்டு தொடக்கத்தின் ஆயிரமாவது பதிவில் உங்களை சந்திக்கிறோம். எண்ணிக்கை முக்கியமில்லை என்றாலும் வினவின் வளர்ச்சியில் இந்த தொடக்க கால பதிவுகள் வகித்திருக்கும் இடம் முக்கியமானதுதானே?
இமானுவேல் சேகரன் பிறந்தநாள் அரங்கக் கூட்டம் | நெல்லை
அக்டோபர் 12 அன்று நெல்லை சமாதானபுரம் ஏ.டி.எம்.எஸ். மகாலில் சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன் பிறந்தநாள் அரங்கக்கூட்டம் நடைபெற்றது.
தோழர் ஓவுராஜ், மக்கள் அதிகாரக் கழகம்; தோழர் V.S.அப்துல் கையூம், மாநகர துணைச்...
அனைத்து சாதி அர்ச்சகர் – சிதம்பரத்தில் 23-01-2016 அன்று கருத்தரங்கம்
இந்து மதத்தில் பெண்கள் உட்பட அனைவரும் சமமல்ல என சமூகத்தில் இருப்பதை அரசியலமைப்பு சட்டத்தின் வழியாக உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி செயதுள்ளது என்பதை விளக்கும் கருத்தரங்கம் - சிதம்பரத்தில், 23-01-2016 சனி மாலை 5 மணி
விமான நிலைய முற்றுகை படங்கள்!
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி சார்பில் நடந்த விமான முற்றுகை போராட்டத்தின் படத் தொகுப்பு!

















