சி.ஏ.ஏ. அமல்: கோழைகளின் பயங்கரவாதம்!
இன்று, (12-03-2024) மாலைக்குள் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும் என எஸ்.பி.ஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் விடுத்துள்ள கெடு மீதான மக்களின் கவனத்தை திசைத்திருப்பி, நாட்டில் குழப்பத்தை உருவாக்குவது இதன் உடனடி இலக்காகும்.
உத்தரப்பிரதேசம்: மரத்தில் சடலங்களாகத் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட தலித் சிறுமிகள்
"பெண்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாகக் கூறுகிறீர்கள். ஆனால் அவர்களது உடம்பில் உள்ள காயங்களை நீங்கள் அறிக்கையில் குறிப்பிடவில்லை. இந்த அறிக்கை போலியாக உள்ளது" என்று பெண்களின் பெற்றோர் கூறுகின்றனர்.
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்! | அரங்கக்கூட்டம் | கோவை | செய்தி – படங்கள்
கோவை அரங்கக் கூட்டம்
சென்னை பள்ளியின் திமிரெடுத்த வினாத்தாள் || அம்பானியை உலுக்கிய விவசாயிகள் || டெல்லி நோக்கிச் செல்லத் தயாராகுங்கள் ||...
பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் நச்சு பிரச்சாரம் செய்யும் பள்ளிகள், பஞ்சாப் அரியானாவில் சரிவைச் சந்தித்த ஜியோ வாடிக்கையாளர் எண்ணிக்கை மற்றும் மீண்டும் ஒரு முற்றுகைக்குத் தயாராகும் விவசாயிகள் - உள்ளிட்ட செய்திகள்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை – ஜேசிபி வாகனத்தைக் கொண்டு மிரட்டும் போலீசு !!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் மாணவர்கள் இன்று காலை தொடங்கி நடத்தி வரும் போராட்டத்தைக் கலைக்க போலீசு புல்டோசரைக் கொண்டு வந்து மிரட்டியது. மாணவர்களின் உறுதியான எதிர்ப்புக் காரணமாகப் பின்வாங்கியது.
திருச்சி நகரெங்கும் நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா !
சோசலிச ரசியாவை நேரில் பார்த்த பிற நாட்டுத் தலைவர்கள் அதன் அசாத்தியமான வளர்ச்சியையும், பண்பாட்டு நெறியையும் கண்டு வியந்தோதும் போது, முதலாளித்துவ ஒநாய்களோ இரும்பு திரை கொண்ட நாடு என அவதூறு பரப்பி கூச்சலிட்டார்கள்.
இளம் தலைமுறையை சீரழிக்கும் கஞ்சா !
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை தீவிரமாக அதிகரித்துள்ளது. கஞ்சா போதையில் சாலையில் சுற்றும் மாணவர்கள், இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்று !
கீழைக்காற்று அரங்கில், மார்க்சிய, முற்போக்கு நூல்கள், ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் நூல்கள், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், வினவு நூல்கள், பாடல் - உரை ஒலிக்குறுந்தகடுகள், ஒளிக்குறுந்தகடுகள் அனைத்தும் கிடைக்கும்
மக்கள் போராட்டங்களில் தமிழகம் முதலிடம் !
தமிழகத்தில் 10,086 அரசியல் போராட்டங்களும், 2,720 அரசு ஊழியர் போராட்டங்களும், 1392 தொழிலாளர் போராட்டங்களும், 1,281 சாதி, மத பிரச்சனைகளுக்காகவும், 574 மாணவர் போராட்டங்களும், 5,179 இதர போராட்டங்களும் நடந்துள்ளன.
மோடி தர்பாரில் சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா நீக்கம் !
ஜனநாயகம் - சட்டதிட்டங்கள் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் மோடி ‘தர்பார்’ நடத்திக்கொண்டிருக்கிறார்.
திருப்பரங்குன்றம்: இந்து முன்னணி கும்பலின் பாடல்களுக்குத் தடை!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத வெறியைத் தூண்டும் வகையிலான இந்து முன்னணி கும்பலின் பாடல்களைத் தடை செய்ய வலியுறுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகம், அதன் தோழமை அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து...
உள்நாட்டு நெருக்கடியை மறைப்பதற்காக இந்திய மாணவர்களை பலிகடா ஆக்கும் கனடா அரசு!
குறைந்த ஊதியத்திற்கு தற்காலிக பணியாளர்களாக வருபவர்களை 20 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாகக் குறைக்கவும், வெளிநாடுகளில் இருந்து கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கையை 25 சதவிகிதம் குறைக்கவும் ட்ரூடோ அரசு முடிவு செய்துள்ளது.
குடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் !
இரண்டு தலைமுறைகள் தாண்டியும் எங்களுக்கு, குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யாமல் இருப்பது வேதனை தருகிறது என்கிறார்கள், இலங்கை தமிழ் அகதிகள்.
வரலாற்றைக் காவிமயமாக்கும் பாஜக
வரலாற்றில் எந்தக் காலகட்டத்திலும் மதத்தை அடிப்படையாக வைத்தோ, இந்தியா என்ற தேசத்தை அடிப்படியாக வைத்தோ எந்த “இந்து” மன்னனும் போரிட்டதில்லை. தனது இராஜ்ஜியத்தை விரிவாக்கிக் கொள்ள மட்டுமே போர்கள் நடத்தப்பட்டன
பு.ஜ.தொ.மு-வின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உருவானது || பத்திரிகைச் செய்தி
தொழிற்சங்க சட்டத்தின்படி கவுரவ உறுப்பினர் என்கிற பிரிவினர் இருக்கின்றனர் என்பதைக்கூட ஒப்புக்கொள்ள முடியாத அளவுக்கு பு.ஜ.தொ.மு என்கிற அமைப்பை கைப்பற்றுவதில் வெறியாக இருப்பதை தேர்தலை நடத்தப்போகிறோம் என்று சொல்லிக் கொண்டவர்களது சமீபத்திய அறிவிப்புகள் இருந்தன. ஒப்புக்கொண்ட தேர்தல் விதிமுறைகளை அப்பட்டமாக மீறினர்.