உணவு தானியங்கள் குறைப்பு: காஷ்மீர் மக்களை பஞ்சத்திற்குள் தள்ளும் மோடி அரசு!
ஆகஸ்ட் 2021-இல் ஒதுக்கீடு 5,10,000 குவிண்டாலாக குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜே.கே.எஃப்.இ.எஸ் திட்டம் கைவிடப்பட்டது. இதனால் ஒதுக்கீடு 4,55,000 குவிண்டாலாகக் குறைத்தது. பி.எம்.ஜி.கே.ஏ.ஒய் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து 2023 ஜனவரியில் 2,83,051 குவிண்டால் ஒதுக்கீடு மட்டுமே செய்யப்பட்டது.
புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் போராட்டம் வெல்லட்டும்! | பு.மா.இ.மு
புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் அக்டோபர் 1 ஆம் தேதியன்று துணைவேந்தர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்று, அலுவலகத்தின் முன்பு காலவரையற்ற போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பு.ஜ.தொ.மு அறிக்கை – கோவை ம.க.இ.க : களச் செய்திகள்
தலைமை நீதிபதி கவுலின் சர்வாதிகாரத்துக்கும், பார் கவுன்சில் செல்வம் – பிரபாகரனின் துரோகத்துக்கும் முதல் உயிர் பலியாக்கப்பட்டுள்ளார், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 126 வழக்கறிஞர்களில் ஒருவரான நெல்லை வழக்கறிஞர் சங்கத் தலைவர் திரு. P. முத்துராமலிங்கம்.
ம.பி : பசு குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்ட இரண்டு பழங்குடியினர் !
அக்லக், பெக்லுகான் போன்றவர்கள் பாசு குண்டர்களால் அடித்த கொல்லப்பட்டார்கள். தற்போது பழங்குடியின மக்களில் மீது தாக்குதல் நடத்தில் கொலை செய்துள்ளது காவிக் கும்பல்.
உடன்குடி: விண்வெளி பூங்காவுக்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு
விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் இத்திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
சங்கிகளின் கண்டுபிடிப்பு : கதிர்வீச்சை குறைக்கும் மாட்டுச்சாண சிப் !
கார்ப்பரேட்டுகளுக்கு விளைநிலமும், விளை பொருளும் - உழைக்கும் மக்களுக்கு கோமியமும் பசுஞ்சாணமும் - இதுதான் இந்து ராஷ்டிரம் !
சென்னையை புரட்டிபோட்டுக் கொண்டிருக்கும் மிக்ஜாம் புயல்! | பாதிப்புகள் 3
சென்னையை புரட்டிபோட்டுக் கொண்டிருக்கும் மிக்ஜாம் புயல்! | பாதிப்புகள் 3
சென்னை பள்ளிக்கரனை
https://twitter.com/balavittoba/status/1731530496516178099
சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை மழைநீர் சூழ்ந்துள்ள காட்சி
https://twitter.com/TOIChennai/status/1731520956286562447
செங்கல்பட்டு கூடுவாஞ்சேரி புயல் பாதிப்புகள்
https://twitter.com/News18TamilNadu/status/1731547938416210386
சென்னை தி.நகர் பாதிப்பு
https://twitter.com/TOIChennai/status/1731553876640448726
சென்னை வேளச்சேரி - மேடவாக்கம் பிரதான...
🔴LIVE: மதுரை கிரானைட் குவாரிக்கான டெண்டரை எதிர்த்து போராட்டம்!
வரும் அக்டோபர் 31 அன்று மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா சேக்கிப்பட்டி கிராமத்தில் உள்ள மலையை கிரானைட் குவாரிக்காக டெண்டர் விடுகிறது திமுக அரசு. இதனைக் கண்டித்து, டெண்டர் விடுவதை ரத்து செய்யும்...
சாராயம் – கஞ்சா ரவுடிக்கு எதிராக பு.மா.இ.மு போராட்டம்!
சென்னை சேரிப்பகுதியில் சாராயம் - கஞ்சா விற்கும் ஒரு ரவுடியை எதிர்த்து போராடும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் தெரிவித்திருக்கும் போராட்டச் செய்திக் குறிப்பு.
‘ராமனின் பெயரால்’ : ஆவணப்படம் திரையிட்ட ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது !
சங்க பரிவாரங்களின் மதவாதத்தை தோலுரிக்கும் ஆவணப்படங்களை மாணவர்கள் பார்த்தால் தெளிவு பெற்றுவிடுவார்கள் என பயம் கொள்கின்றன காவி அமைப்புகள்.
இந்தியாவோடு போட்டிபோடும் இங்கிலாந்து ஜனநாயகம் !
350 ஆண்டுகளாக முதிர்ச்சியடைந்த, பாராளுமன்றங்களுக்கெல்லாம் தாயான இங்கிலாந்து ஜனநாயகத்திலும் இதே கதைதான் என்பது நாடாளுமன்ற முதலாளித்துவ ஜனநாயகத்தின் யோக்கியதையை அம்பலப்படுத்துகிறது.
நீடாமங்கலம் : சிங்கப்பூர்ல சுமைய தூக்கி சம்பாதிச்ச வாழ்க்கைய புயல் அழிச்சிருச்சு !
காய் காய்க்கிற நேரம். இன்னும் ஒரு வருமானமும் பாக்கல. எல்லா கண்ணுக்கும் வேர் அறுந்துடுச்சி. திரும்ப முளைக்குமான்னு தெரியல. இருந்தாலும் முயற்சி பண்ணி பாக்குறேன்...
கங்கனாவின் கன்னத்தை பதம்பார்த்த சி.ஐ.எஸ்.எப்ஃ அதிகாரி: இது முடிவல்ல, தொடக்கம்!
விவசாய சங்கங்கள் தங்களுக்கே உரித்தான வர்க்க உணர்வுடன் "குல்விந்தர் கவுருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுப்போம்" என எச்சரித்து பாசிசக் கும்பலுக்கு கிலியூட்டியுள்ளனர்.
இலங்கை இசுலாமியர்களை குறிவைக்கும் பௌத்த மதவெறி !
மின் கட்டண உயர்வு, தொழிற்சாலை கழிவுகளால் குடிநீர் மாசுபடுதல் இவற்றை எதிர்த்து போராடும் மக்களை திசை திருப்புவதற்கு அரசு பிரிவினைகளை தூண்டி விடுகிறது.
வடஇந்தியாவில் 4 மாதத்தில் 89 வெறுப்புக் குற்றங்கள் !
ஹரித்வார் இனப்படுகொலை உச்சிமாநாடு நடைபெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்பு, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், முஸ்லீம் அல்லது கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களை ‘கர் வாப்சி’ செய்ய அழைப்பு விடுத்திருந்தார்.