மோடியை விமர்சித்து ட்விட் செய்த ஜிக்னேஷ் மேவானி கைது !
விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக தங்களை கருதிக்கொள்ளும் பாசிச மோடி அரசு, தன்னை விமர்சிப்பவற்களை கைது, சிறை, சித்திரவதை என்று கடுமையாக ஒடுக்குகிறது.
10000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருக்கும் அமேசான் நிறுவனம்!
ஆன்லைன் வர்த்தகம் மூலம் அனைத்து சிறுதொழில்களையும் அழித்து சிறுவியாபாரிகளின் அழிவில் கொடிக்கட்டி பரந்த அமேசான், கொரோனா பேரிடர் காலத்தில் பலமடங்கு இலாபத்தை அள்ளியது.
சென்னை மின்சாரப் பேருந்து: நிறுவப்படும் கார்ப்பரேட் ஆதிக்கம்!
நட்டத்திற்குக் காரணமாக உள்ள அதிகார வர்க்கத்தின் ஊழல் முறைகேடுகளைக் களைவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்காமல் போக்குவரத்துத் துறைக்குள் கார்ப்பரேட்களை திணிக்கிறது தி.மு.க. அரசு.
அமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா ?
1951-க்குப் பிறகு பாகிஸ்தானில் இந்துக்களின் மக்கள் தொகை பெரிய அளவில் குறைந்துவிட்டதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறார். அது உண்மையா ?
மதுரை: தி.மு.க அரசை எதிர்த்து போராட்டம் அறிவித்துள்ள தூய்மைப் பணியாளர்கள்!
மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நாளை (ஆகஸ்ட் 18 ) முதல் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தில் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஜூலை – 9 பொது வேலை நிறுத்தம் வெல்லட்டும்! | ம.அ.க
மக்கள் நாடு தழுவிய இந்த வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
காசா: கருத்தரித்தல் மையங்களை தாக்கி இனஅழிப்பு செய்யும் இஸ்ரேல்
காசாவிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதிப்பதன் மூலம் பெண்களை புற்றுநோய் போன்ற தீவிரமான நோய்களுக்கு பலியாக்குகிறது. இவை பெண்களின் இனப்பெருக்க திறனிலேயே மிகப்பெரியளவில் பாதிப்பை உண்டாக்குகின்றன.
சகாயத்தின் இறுதிப் பயணம் தொடங்கியது!
கரையோர கிராமங்களின் வழியே உடலைக் கொண்டு செல்ல இயலவில்லை என்ற போதிலும், கூடங்குளத்திற்கு சகாயத்தின் உடலைக் கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது என்ற போலீசின் சதி முறியடிக்கப் பட்டுள்ளது.
தஞ்சை: கபிஸ்தலம் – தலித் மக்கள் மீது ஆதிக்க சாதி வெறியர்கள் தாக்குதல்! | ம.அ.க கண்டனம்
கபிஸ்தலம் மேட்டுத்தெருவில் தலித் மக்கள் வாழக்கூடிய பகுதிக்கு செல்லும் சாலையின் நடுவில் ஆதிக்க சாதி வெறியர்கள் வாகனத்தை நிறுத்தி, மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர். இது குறித்து கேள்வி எழுப்பிய பட்டியலின இளைஞர்களை கடுமையாக அவர்கள் தாக்கியுள்ளனர்.
குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த மாட்டேன் : ராஜஸ்தான் பாஜக வேட்பாளர் வாக்குறுதி
நடைபெறவிருக்கும், இராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வேட்பாளராக போட்டியிடும் சோபா சவுகான் தம்மை ஜெயிக்க வைத்தால் குழந்தைத் திருமணத்தை அனுமதிக்கவிருப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்
உ.பி டிஜிட்டல் மீடியா கொள்கை 2024: சமூக ஊடகங்களை ஒடுக்கும் சதி!
பல்வேறு சுதந்திர ஊடகங்கள் யோகி அரசால் ஒடுக்குமுறைக்கு ஆளாகிவரும் நிலையில் அனைத்து முற்போக்கு – ஜனநாயக சக்திகளில் குரல்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த புதிய டிஜிட்டல் மீடியா கொள்கை 2024 நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மீண்டும் சாம்சங் போராட்டம்: தொழிலாளர்கள் அறிவிப்பு
தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படாவிட்டால் 14 நாட்களுக்குப் பிறகு சாம்சங் நிறுவனத்தில் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்குமென சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
மதுரை: டங்ஸ்டன் சுரங்கம் அமைத்து அரிட்டாபட்டியை அழிக்கத் தயாராகும் வேதாந்தா
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் 15 பேரைச் சுட்டுக் கொன்ற வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு மீண்டும் மக்கள் வாழ்வாதாரங்களை அழிப்பதற்கான அனுமதியை அளித்திருக்கிறது பாசிச மோடி அரசு.
குட்கா ஊழல் : ஜார்ஜ், டி.கே. ராஜேந்திரனுக்கு குண்டாஸ் எப்போது ?
சென்னையில் கஞ்சா, மாவா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை முற்றிலும் தடுக்க தீவிர வேட்டையில் களத்தில் இறங்கியுள்ளார்களாம். இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்களா ?.
இராமர் கோயிலுக்கு முதல் எதிர்ப்பு! தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தோம் நாங்கள்!
பார்ப்பனிய எதிர்ப்பு தான் தமிழ் பண்பாட்டின் உயிர் நாடி என்ற உண்மை நம்மை சுட்டுக் கொண்டிருக்கும் வரை ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க பாசிஸ்டுகளால் நம்மை கைக்கொள்ள முடியாது.























