பணமதிப்பு நீக்க நடவடிக்கை பெரும் இழப்பை ஏற்படுத்தியது : மோடி அரசின் முன்னாள் ஆலோசகர்
பணமதிப்பு நீக்கம் மட்டுமல்லாது, மற்ற விஷயங்களும்... அதிகப்படியான மெய் வட்டி விகிதம், ஜி.எஸ்.டி அமலாக்கம், கச்சா எண்ணெய் விலை ஆகியவையும் வளர்ச்சியை குறைத்தன என சுப்ரமணியன் தெரிவிக்கிறார்.
இந்துமதவெறியின் பிடியிலிருந்து குமரியை மீட்பது எப்போது?
வடமாநிலங்களில் நடக்கும் ஒவ்வொரு வன்முறை வெறியாட்டமும் பா.ஜ.கவுக்கு சிறந்த அறுவடையை வழங்கி வந்துள்ளது. நித்திரவிளை சம்பவமும் அப்படியொரு வாய்ப்பை வழங்காதா? என்ற ஏக்கத்தில் உள்ளது பா.ஜ.க.
லாக்டவுன் : தொழிலாளர்களின் ஊதியத்தை முழுங்கிய முதலாளிகள் !
கொரோனா ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் புலம் பெயர் தொழிலாளர்களின் சம்பளப் பணத்தை மோசடி செய்துள்ளன.
நீலகிரி : வனவிலங்குகளை பாதுகாப்பது எப்படி ?
பெரு முதலாளிகள், பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து நிலங்களும் நட்ட ஈடு இன்றி பறிமுதல் செயயப்பட்டு அவை மீண்டும் வனமாக்கப்பட வேண்டும்.
இளவரசன், தந்தை இளங்கோ ஒலிப்பதிவு !
விகடனுக்கு இளவரசன் அளித்த நேர்காணல், தருமபுரி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் இளவரசனின் தந்தை தனது மகனின் இறுதி நாள் பற்றி பேசிய ஒலிப்பதிவு.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்று || மக்கள் அதிகாரம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதுடன் அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராடியவர்களின் மீதான வழக்குகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.
உ.பி: தொடரும் பத்திரிகையாளர்கள் படுகொலை!
உ.பி.யில் பாசிச யோகி ஆதித்யநாத் ஆட்சியில் மாஃபியா கும்பல்கள் வெளிப்படையாகவே பல்வேறு கொலை கொள்ளைகளை அரங்கேற்றி வருகின்றன. அதை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்களையும் கொலை செய்து வருகின்றன.
வேண்டாம் மாநகராட்சி வேண்டும் ஊராட்சி: மதுரை மக்கள் போராட்டம்
ஊராட்சியினை மாநகராட்சியாக மாற்றுவதன் மூலம் மாநகராட்சியில் வரி வசூலித்துக் கொள்ளையடிப்பதும் கார்ப்பரேட் நலனும் இருப்பதால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
“அதானியே வெளியேறு” என முழங்கும் கென்ய மக்கள்
விமான நிலைய ஊழியர்களின் போராட்டம் காரணமாக நைரோபி விமான நிலையமே ஸ்தம்பித்தது. அங்கு போராடும் மக்கள் “அதானியே வெளியேறு” என்று முழக்கங்களை எழுப்பினர்.
பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி பாசிஸ்டுகள்! | ஆர்ப்பாட்டம் | ராணிப்பேட்டை
ஒரு சில கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வெறிக்காக பூர்வகுடி மக்களான குக்கி இன மக்களை அழித்து மணிப்பூரை சூறையாட நினைக்கும் காவி பாசிஸ்டுகள் கார்ப்பரேட்டுகளை ஒழிக்காமல் தீர்வு இல்லை என்பதை மணிப்பூர் மக்களின் போராட்டம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது.
அமித்ஷாவின் கூட்டுறவு வங்கி மோசடி செய்தியை மறைத்த ஊடகங்கள் !
பணமதிப்பழிப்பு அஸ்திரத்தை மோடி ஏவிய ஐந்து நாட்களிலேயே நாட்டிலே வேறு எங்கும் இல்லாத அளவில் அமித்ஷா இயக்குனராக இருக்கும் அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் 745.59 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் தாள்கள் செலுத்தப்பட்டன.
பாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி !
மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. நரேந்திர மேத்தா. இவருக்குச் சொந்தமான ‘செவன் லெவன் அகாடமி’ என்ற பயிற்சிப் பள்ளியில் மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி உள்ளிட்ட ஆயுத பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | மதுரை கிழக்கு
நாள்: 01.06.2025, ஞாயிற்றுக்கிழமை | நேரம்: காலை 10.30 மணி | இடம்: அவனியாபுரம், மதுரை.
விளம்பரங்களுக்கு 4,880 கோடி ரூபாயை அள்ளி விட்ட மோடி அரசு !
கார்ப்பரேட் கும்பலுக்கு வால் பிடித்து விடும் மோடி அரசு விளம்பரங்களுக்கு செலவிடும் தொகையை விட மக்கள் நலத்திட்டங்களுக்கு குறைவாகவே செலவிடுகிறது - ஆதாரங்கள்!
🔴LIVE: வேண்டாம் பி.ஜே.பி; வேண்டும் ஜனநாயகம்! | சென்னை | தெருமுனைக் கூட்டம்
🔴LIVE: வேண்டாம் பி.ஜே.பி; வேண்டும் ஜனநாயகம்! | சென்னை | தெருமுனைக் கூட்டம்
பகுதி 1
https://www.facebook.com/vinavungal/videos/1408352323097680
பகுதி 2
https://www.facebook.com/vinavungal/videos/665152162454615
பாகம் 3
https://www.facebook.com/vinavungal/videos/721293173264468
பகுதி 4
https://www.facebook.com/vinavungal/videos/235089582948354
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube























