Saturday, February 21, 2026

உ.பி : ரூ. 50 லட்சம் பிணைத் தொகை கேட்டு விவசாயிகளுக்கு நோட்டீஸ் !

இந்து ராஷ்டிரம் என்பது எப்படி இருக்கும் என்பதை யோகி அரசு நடைமுறைப்படுத்திக் காட்டி வருகிறது. இன்று விவசாயிகளை நோக்கித் திரும்பியிருக்கும் ஆயுதம், நாளை நம்மை நோக்கியும் திரும்பும்

சிங்கள மக்களை எதிர்க்கும் ‘வீரம்’! தரகு முதலாளிகளைக் கண்டு கொள்ளாத ‘அறம்’!!

66
கருணாநிதியாவது தனது இயலாமையை, தோல்வியை, இதற்கு மேல் என்ன செய்ய முடியுமென்று ஒத்துக்கொள்கிறார். தமிழினவாதிகளோ இலக்கற்ற அட்டைக்கத்தி வீரத்தையே மாபெரும் போர் என்று சுய இன்பம் அடைகிறார்கள்.

திருவையாறு – விக்கிரவண்டி பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் | களச்செய்திகள்

0
மத்தியிலும் மாநிலத்திலும் எந்த ஆட்சி வந்தாலும் உழைக்கும் மக்கள் தொடர்ந்து போராட வேண்டிய நிலைமைதான் எங்கும் நிறைந்திருக்கிறது.

அமைச்சர் தர்மேந்திர பிரதானின் திமிர் பேச்சு | ஒன்றிய அரசுக்கு வரி தரக் கூடாது | தோழர் சாந்தகுமார்

அமைச்சர் தர்மேந்திர பிரதானின் திமிர் பேச்சு ஒன்றிய அரசுக்கு வரி தரக் கூடாது | தோழர் சாந்தகுமார் https://youtu.be/N5Uj8f3cVc8 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

காவிரி : சென்னை – விழுப்புரம் ரயில் மறியல் – படங்கள்

1
காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை வஞ்சிக்கும் காங்கிரஸ் பிஜேபி-யை புறக்கணிப்போம் ! காவிரி மேலாண்மை வாரியம் அமைவதை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ், பிஜேபியை தமிழகத்தில் இருந்தே விரட்டியடிப்போம் ! தமிழகம் முழுவதும் 18.10.2016 மக்கள் அதிகாரம் ரயில் மறியல் போராட்டம் !

பாஜக வேட்பாளராகக் களமிறங்கும் பயங்கரவாதி பிரக்யா சிங் !

1
மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி பிரக்யா சிங்கை, போபால் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவித்து சட்டத்தை காலில் மிதித்திருக்கிறது பாஜக கும்பல்.

உ.பி: அடுத்தடுத்து வெளியாகும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்

கோட்வாலி அருகே உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் 13 வயது சிறுமியை, அதே பள்ளியில் உதவியாளராகப் பணியாற்றும் பங்கஜ் மற்றும் அமித் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

வினவை வாசிப்பவர்கள் யார் ? – மருதன்

5
எனக்குத் தெரிந்து பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள், சிறு பத்திரிகை ஆசிரியர்கள் என்று பலரும் வினவைத் தொடர்ந்து வாசித்து வருகிறார்கள்.

மோடியின் ‘சாதனை’ : 13 கேண்டீன் உதவியாளர் பணிக்கு 7000 விண்ணப்பம் | 12 பட்டதாரிகள் தேர்வு !

0
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்கு பதிலாக, மோடி தலைமையிலான இந்துத்துவ அரசு அவர்கள் கையில் சூலத்தையும் காவி கொடியையும் திணிக்கிறது. ஆனால், சூலமும் காவி கொடியும் சோறு போடுமா?

மோடி அரசைக் கண்டிக்கும் ஓய்வுபெற்ற IAS – IPS அதிகாரிகள்

3
இந்திய அரசியல் சாசனத்தின் மீதான பொறுப்புணர்வின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.இந்தியாவில் நடைபெற்று வரும் சம்பவங்கள் ஏற்படுத்தியிருக்கும் ஒரு அமைதியற்ற உணர்வு தான் எங்களை இக்கடித்தை எழுதச் செய்திருக்கிறது.

தூத்துக்குடி சதி வழக்கு முறியடிப்பு ! சென்னையில் மக்கள் அதிகாரம் கூட்டம் | வினவு நேரலை | Vinavu...

சென்னை சேப்பாக்கம் சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெறும் மக்கள் அதிகாரம் அமைப்பின் அரங்கக் கூட்டம், 26-08-2018 மாலை 4 மணி முதல் வினவு இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு: பின்னணியும் தீர்வும் | தோழர் அமிர்தா

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு: பின்னணியும் தீர்வும் | தோழர் அமிர்தா https://youtu.be/sQhjAkqWY80 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

கரூர் படுகொலை: நவீன ஓவியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை

கலையும் இலக்கியமும் சமூகத்தை மேம்படுத்துவதாக, விடுதலை உணர்வைத் தருவதாக, அடிமைச்சிந்தனைக்கு எதிராக தன்மதிப்புணர்வைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். ஆனால் விஜய்யின் அணுகுமுறை நேர்மைத்தன்மையற்றதாகவும், தனது ரசிகர்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதாகவும் உள்ளது.

நாகப்பட்டினம்: “வேண்டாம் பிஜேபி; வேண்டும் ஜனநாயகம்” பேனரை அகற்றிய சங்கி போலீஸ்

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் மக்களின் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக தமிழ்நாடு போலீஸ் துறை செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படும் போலிஸ் துறை, ஆர். எஸ்.  எஸ் – பி.ஜே.பி சங்கி கும்பலுக்கு நேரடியாக வேலை செய்து வருகிறது.

கூடங்குளம் : புதிய அணு உலைகளின் கட்டுமானத்தை தடை செய் !!

0
ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் அணு உலைகளே காலாவதியானவையாக, அடிக்கடி பழுதடையும் தன்மை உடையதாக இருக்கின்ற நிலையில், புதியதாக அணுவுலைகளை நிறுவுவது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கும்

அண்மை பதிவுகள்