போராடும் செவ்விந்தியர்களை ஒடுக்க நாய்களை அனுப்பும் அமெரிக்கா !
இந்தத் திட்டம் இரண்டு ஆறுகள், மலைகள், ஒரு ஏரி மற்றும் பழங்குடிகளின் பாரம்பரிய நிலங்கள் என ஒட்டுமொத்த இயற்கையையும் குடைந்து, நீர் நிலைகளை அழித்து உருவாக்கப்பட உள்ளது.
WHO : இந்தியாவில் மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்கு பத்தாண்டு ஊதியத்தை ஒதுக்க வேண்டும் !
புற்று நோய்க்கு மருந்தில்லாமல் மாண்ட காலம் ஒன்று இருந்தது. ஆனால் இன்றோ மருந்திருந்தும் வாங்க வசதியின்றி மக்கள் மடிந்து கொண்டிருக்கின்றனர்.
ஜுபைர் மீதான தேசத் துரோக வழக்கு – யோகி அரசின் பாசிச நடவடிக்கை
யோகி ஆதித்யநாத் அரசைப் பொறுத்த வரையில் வெறுப்புப் பேச்சை அம்பலப்படுத்திய ஜுபைர் ஒரு தேசத் துரோகி. இந்து மதவெறி முற்றிப்போன சாமியார் யதி நரசிங்கானந்த் ஒரு தேச பக்தர்.
காசா: கடுங்குளிருக்கு குழந்தைகளை பலியிடும் இனவெறி இஸ்ரேல்
இரத்தவெறி பிடித்த இஸ்ரேலின் தாக்குதலால் தொடர்ந்து இடம்பெயர்ந்து வரும் மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் போதுமான வசதியின்றி, தங்கள் கண்முன்னே பெற்றக் குழந்தைகளையும் உறவினர்களையும் பலிக் கொடுத்து வருகின்றனர்.
பீகார் தொழிலாளியின பந்து வீச்சில் டக் அவுட்டான சீமான் !
அவன் பேர் திரிலோக்தாசனாம்!! இவன் பிறந்த போது இவன் குடும்பத்தார் திரிலோக்ராஜ்னு பெயர் வைத்ததற்காக இவன் தந்தையை கம்பத்தில் கட்டிவைத்து அடித்தாராம் ஊர்தலைவர் அதனால் திரிலோக்தாசன்னு பெயரை மாத்தி வைத்துட்டாங்களாம்!!!
கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!
அணு உலைக்கு ஆதரவாக கூறப்படும் பித்தலாட்டமான வாதங்களை மக்கள் நிராகரிக்க வேண்டுமென்றும், கூடங்குளம் இடிந்தகரை மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக துணை நிற்கவேண்டும் என்றும் மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
உண்மையறியும் குழுவின் அறிக்கை 31.01.2017 இன்று வெளியீடு !
பல வழக்கறிஞர்கள் இணைந்து உண்மை அறியும் குழுவாக கடந்த வாரம் மக்களிடம் பாதிப்புகளை நேரிடையாக கேட்டறிந்து அறிக்கையாக தொகுத்து உள்ளனர். இந்த அறிக்கையை சேப்பாக்கம் பத்திரிக்கை மன்றத்தில் (CPC) இன்று (31/01/2017) மதியம் 1:00 மணியளவில் வெளியிட இருக்கிறார்கள்.
34 குடும்பத்திற்கு குடிமனை பட்டா: மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
34 குடும்பத்திற்கு குடிமனை பட்டா:
மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் ஊராட்சி ஆனைத்தென்பாதி கிராமத்தில் வாழும் 34-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வீட்டு குடிமனை பட்டா வழங்கவேண்டி அம்மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்....
நெய்வேலி : மத்திய படையை விரட்டு – தொழிலாளிக்கு துப்பாக்கி கொடு !
மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தோழர்கள் நெய்வேலி மருத்துவமனைக்கு சென்று காயம்பட்ட தொழிலாளிகளை சந்தித்து பேசியபோது தெரிய வந்த தகவல்களை இங்கே தருகிறோம்.
வைகுண்டராஜனை கைது செய்! HRPC ஆர்ப்பாட்டம் – 150 பேர் கைது
வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி HRPC தூத்துக்குடி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்று முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தியது.
தமிழகம் முழுவதும் ஏழாவது நாளாகத் தொடரும் மாணவர் போராட்டங்கள் ! !
தமிழகத்தில் தொடர்ந்து 7 -வது நாளாக இன்றும் (07.09.2017) பல்வேறு இடங்களில் அனிதாவின் படுகொலைக்கு காரணமான மோடி - எடப்பாடி கும்பலைக் கண்டித்து மாணவர்கள் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
தோழர் கம்பூர் செல்வராஜ் மீது பி.சி.ஆர் பொய் வழக்கு | ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
தோழர் கம்பூர் செல்வராஜ் மீது பி.சி.ஆர் பொய் வழக்கு
| ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
தோழர் கம்பூர் செல்வராஜ் மீது போடப்பட்ட பி.சி.ஆர் பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு...
மஞ்சள் விலை சரிவு – இந்திய விவசாயிகள் போராட்டம்
விலை சரிவால் இலட்சக்கணக்கான இந்திய விவசாயிகளின் நிலை மோசமாகியுள்ளது. தங்களது இழிநிலையை கண்டுகொள்ளாமல் இருப்பதாக மோடி அரசின் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
உக்ரைன் போர் : ரசிய – அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் போர் வெறியை எதிர்ப்போம் || புரட்சிகர அமைப்புகள் அறிக்கை
ஏகாதிபத்தியவாதிகளின் கொள்ளைக்கான போரில் பாட்டாளி வர்க்கம் எந்தத் தரப்பையும் ஆதரிக்க முடியாது! ரஷ்யாவின் போர்த்தாக்குதலுக்கு எதிர்ப்பு என்ற பெயரில், அமெரிக்கா, மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுடனும் நிற்கக் கூடாது
சென்னையில் ஹரூண் கைது ! ஜூனைத் கானைக் கொன்றவர்கள் கைதில்லை !
தொலைக்காட்சி விவாதங்களில் பாண்டே, ஆர்னாப் போன்ற பாஜக கூவர்கள், ஜூனைத்கான் கொலைக்கு சட்டபூர்வ சாட்சிகள் இல்லை என்பதால் ஆர்.எஸ்.எஸ்-ஐ எப்படி குற்றம் சாட்ட முடியும் என்று வக்கணையாக பேசுவார்கள்!





















