அடுத்த ஆட்சி காங்கிரசா பாஜகவா என சொல்ல முடியாது ! பாபா ராம்தேவ் !
மோடியின் செல்வாக்கு ஐந்து மாநில தேர்தல்களில் காலியாகிவிட்ட நிலையில், ஒவ்வொரு ஒட்டுண்ணியும் தனது அடுத்த எஜமானருக்குத் தாவ தயாராகிவிட்டன.
தென் ஆப்பிரிக்கா: தீப்பிடிக்கும் வேலை நிறுத்தப் போராட்டம்!
முதலாளிகளின் சுரண்டலும், அடக்குமுறையும் முன்னெப்போதையும் விட அதிகரித்து வரும் இன்றைய நிலையில் தொழிலாளர்கள் போர்க்குணமிக்க போராட்டத்தை தொடுக்க வேண்டும் என்ற அனுபவத்தை தென் ஆப்ரிக்க வேலை நிறுத்தப் போராட்டம் உணர்த்துகிறது.
ஓட்டுப் போடலேன்னா பிச்சுருவேன் பிச்சு!
நம்மூரில் வாக்குச்சாவடி கைப்பற்றப்படுவதைப் போலத்தான் அமெரிக்காவில் பெரும் நிறுவனங்கள் தனக்கு சார்பான வேட்பாளர்களுக்கு மிரட்டி வாக்களிக்குமாறு ஊழியர்களை விரட்டுகின்றன.
மதுரை ஆதீனம் மீது வழக்குப் பதிவு! | பொய்யர்களை தமிழ்நாடு முறியடிக்கும்!
மதுரை ஆதீனம் மீது வழக்குப் பதிவு!
ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி பொய்யர்களை தமிழ்நாடு முறியடிக்கும்!
தோழர் ரவி
https://youtu.be/xL0lH0Jdj2s
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
‘ஏழைப்பங்காளன்’ சிபிஐ தளி எம்எல்ஏவின் கிரானைட் கொள்ளை!
தா.பாண்டியனுக்கும், சிபிஐக்கும் மாபெரும் புரவலரான ராமச்சந்திரன் ஒரு பொன் முட்டையிடும் வாத்து என்பதால் அவர்கள் லேசில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
ஸ்மார்ட் சிட்டி மதுரை : தண்ணீர் தனியார்மயமாகிறது !
முதலாளித்துவ சுரண்டலின் கீழ் நாட்டின் பெரும்பாலான ஏழைகள் இரு நேரங்களுக்கு தண்ணீரைக் குடித்தாவது வயிற்றை நிரப்பி வந்தனர். இனி அந்தத் தண்ணீரும் காசு இருப்பவனுக்கு மட்டும் தான் என கொக்கரிக்கிறது இலாபவெறி.
நான் ஒரு நக்சலைட்- மனுஷ்ய புத்திரன்
கையில் பதாகையுடன் நின்றிருந்தஒரு இளம்பெண்ணை
ஒரு போலீஸ்காரன் தலைமுடியையைப் பிடித்து கீழே தள்ளுகிறான் பிறகு அவள் நக்சலைட் என்று அழைக்கப்படுகிறாள்
இந்தியா – மருந்து உற்பத்தியிலும் முதலிடம் ! நோயிலும் முதலிடம் !!
தடுப்பூசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்தியாவில்தான், ஆண்டுதோறும் ஐந்து வயதுக்குட்பட்ட 60,000 பிஞ்சுக் குழந்தைகள் தடுப்பு மருந்து கிடைக்காமல் இறக்கின்றனர். ஏன்?
மாண்புமிகு எருமை மாடுகள் !
முசுலீம்களின் வாக்குகளை வாங்கி அமைச்சரான ஆஸம் கானின் எருமைகளுக்கு இருக்கும் மரியாதை கூட மக்களுக்கு இல்லை.
லெனின் 155 | செய்தி – புகைப்படம்
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி - அதானி பாசிசத்தை முறியடிக்க உறுதியேற்கும் வகையில் தோழர் லெனின் அவர்களின் 155வது பிறந்தநாளானது மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி,...
வேதாரண்யத்தில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு பிரச்சாரம்
மீத்தேன் திட்டத்தை முறியடிக்கும் விதமாக டெல்டா மாவட்டங்களில் புரட்சிகர அமைப்புகள் வீச்சாக பிரச்சாரம் செய்கின்றன. வேதாரண்யத்தில் நடைபெற்ற தெருமுனைக்கூட்டத்தின் செய்திப் பதிவு.
குஜராத் : சுட்டுக் கொல்லுமாறு கோரும் விவசாயிகள் !
விவசாய நிலங்களைப் பறித்து வீதியில் வீசியெறியப்படுவதற்குப் பதிலாக, இராணுவத்தின் கைகளால் சுட்டுக்கொல்லப்படுவதையே தாங்கள் அனைவரும் விரும்புவதாக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர், குஜராத் விவசாயிகள்.
ராஜஸ்தான் செவிலியருக்கு நடந்த சாதிய கொடூரம்
போராட்டங்களுக்குப் பிறகும் கூட சாதிவெறி தாக்குதலில் ஈடுபட்ட மிருகங்கள் மீது போலீசார் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் வன்கொடுமை தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யவில்லை. மாறாக, இதனைத் தற்கொலை வழக்காக மாற்றி சாதி வெறியர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டுள்ளனர்.
ஆப்கான் : குழந்தைகளை சல்லடையாக்கிய அமெரிக்க இராணுவம்
ஐநா கணக்குப்படி 2016-ம் ஆண்டில் மட்டும் ஆப்கானில் 3,498 மக்கள் கொல்லப்பட்டும், 7,920 மக்கள் காயமடைந்தும் இருக்கின்றனர்.
ஈழ அகதிகளை நாடு கடத்தாதே ! திருச்சி – சென்னையில் ஆர்ப்பாட்டம் !!
உயிரை இழந்து, உடமை இழந்து உற்றார் உறவினர், உறவை இழந்து அகதிகளாய் தஞ்சமடைந்த
அப்பாவி மக்கள் போராடினா! நாடு கடத்துவானாம்! நாடு கடத்துவானாம்!





















