Wednesday, February 4, 2026

PSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க என்ன வழி !

கல்வி நிலையங்களில் மாணவர்கள் இளைஞர்களின் சங்கங்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்களை உள்ளடக்கிய சங்கங்கள் நிறுவப்பட வேண்டும். அவை முழுச் சுதந்திரத்துடனும் ஜனநாயகத்துடனும் செயல்பட வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு ! மக்கள் அதிகாரம் சென்னைக் கூட்டம் | Live | டிச 29

ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்றவும், கொலைக்குற்றவாளி போலீசை கைது செய்யவும் வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம். அனைவரும் வருக ! வினவு நேரலை

திவாலாகும் திருச்சபை! போப்பின் கவலை!!

9
ஒரு காலத்தில் சர்ச்சுகளுக்கு ஐரோப்பிய மக்கள் அடிமைகளாக அடி பணிந்தனர், இன்றோ பல சர்ச்சுகள் ஆளோ இல்லாத கடைக்கு டீ ஆற்றும் வேலையை பார்க்கின்றனர்...

சகாயத்தின் இறுதி ஊர்வலத்தை தடுக்காதே! ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

13
அணு உலைக்கு எதிரான போராட்டத்தினை இறந்த பின்னரும் முன்னெடுத்துச் செல்கிறார் சகாயம். போராடும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள்.

தாதுமணல் அள்ளிச் சென்ற லாரி பொதுமக்களால் சிறைபிடிப்பு !

4
போலிசார், வருவாய் துறையினர் VV மினரலுக்கு ஆதரவாக பெரியதாழை ஊர்மக்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் மற்றும் பொய் வழக்குகள் போட தயாராகிவிட்டார்கள்.

18-ஆம் ஆண்டில் வினவு: வினவும் மக்கள் போராட்டங்களும்

1. விவசாயிகள் போராட்டம் https://www.vinavu.com/2024/11/07/farmers-union-announced-relay-hunger-strike-from-nov-25/ 2. மல்யுத்த வீரர்கள் போராட்டம் https://www.vinavu.com/2023/05/05/continuous-protests-by-wrestlers-against-wfi-bjp/ 3. டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போராட்டம் https://www.vinavu.com/2025/01/09/massive-rally-against-tungsten-mining-that-shook-madurai/ 4. கர்நாடகா: தேவனஹள்ளி விவசாயிகள் போராட்டம் https://www.vinavu.com/2025/06/30/karnataka-devanahalli-farmes-protest-against-corporate-real-estate-mafia/ 5. தமிழ்நாடு மீனவர்கள் போராட்டம் https://www.vinavu.com/2025/03/02/let-tamilnadu-fishermen-protest-win/ 6. கேரளா ஆஷா தொழிலாளர்கள் போராட்டம் https://www.vinavu.com/2025/04/07/asha-workers-protest-shooking-kerala/ 7. கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டம் https://www.vinavu.com/2025/01/22/kolkota-rape-and-murder-criminalized-healthcare-system-is-the-perpetrator/ 8....

முருகன் மாநாடு பெயரில் வசூல் வேட்டை | தோழர் அமிர்தா

முருகன் மாநாடு பெயரில் வசூல் வேட்டை | தோழர் அமிர்தா https://youtu.be/l_Fhb6_XvBY காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

வைப்பாறில் மணல் கொள்ளை – விளாத்திகுளத்தில் மாட்டுவண்டி முற்றுகை !

2
மாட்டு வண்டிகளை நகரத்திற்குள் நுழைய விடாமல் தடுத்த காவல் துறையின் தடுப்பு அரண்களை முறியடித்து நகரத்திற்குள் நுழைந்து வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

இருக்கமா செத்தமான்னு பாக்கணுமா ? சூளைப்பள்ளம் காட்சிகள்

1
அடையாற்றின் வெள்ளத்தால் மூழ்கிப் போன் சூளைப்பள்ளத்தின் காட்சிகள்!

அரியானா: பயங்கரவாதத்தின் விளை நிலம்!

7
முன்னேறிய மாநிலமாக கருத்தப்படும் அரியானாவில்தான் தலித்துகள் மீதான வன்கொடுமையும், பெண்கள் மீதான் பாலியல் பலாத்காரங்களும், தொழிலாளர் மீதான ஒடுக்குமுறையும் அதிகளவில் நடக்கின்றன

தற்கொலைகளில் முதலிடம் தமிழ்நாட்டிற்கே !

4
நகரமயமாக்கம் அதிகமுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் மது, கந்து வட்டி, படிப்பு தோல்வி, தொழிற்சங்க பாதுகாப்பு இன்மை, பாலியல் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக அதிகம் தற்கொலைகள் நடக்கின்றன.

நாடு மீண்டும் அடிமையாகுது! பகத்சிங் பாதை உன்னை தேடுது!!

8
கோவையில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி – தமிழ்நாடு சார்பில் அண்ணாமலை ஹோட்டலில் “நாடு மீண்டும் அடிமையாகுது ... பகத்சிங் பாதை உன்னை தேடுது...” என்ற தலைப்பில் பகத்சிங் நினைவு நாள் அரங்கக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

பிரான்ஸ் : மக்களுக்கு வரி ! தேவாலயத்திற்கு 8300 கோடி ! மஞ்சள் சட்டை போராட்டம் !

0
தேவாலயத்தை சீர் செய்வதற்காக உளமார செல்வந்தர்கள் கொடுக்கும் அன்பளிப்பையும் அந்த செய்நன்றிக்காக பிரான்ஸ் அரசு அளிக்கும் வரித் தள்ளுபடியையும் பிரான்ஸ் மக்கள் எதற்காக எதிர்க்க வேண்டும்?

மார்ச் 28, 29 – அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்செய்வோம் ! | புஜதொமு

நூற்றுக்கணக்கான தொழிலாளர்களிடம் மார்ச் 28-29 வேலைநிறுத்தம் ஏன்? அதில் தொழிலாளி வர்க்கம் பங்கேற்க வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து பூவிருந்தவல்லி பகுதியில் பிரச்சாரம் நடத்தப்பட்டன.

அமித் ஷாவின் குடியுரிமை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது !

0
குடியுரிமை மசோதா நிற்வேற்றப்பட்டதன் மூலம் மில்லியன்கணக்கான இந்திய முஸ்லிம்களை, குடியுரிமை இழந்துவிடுமோ என்கிற அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது அரசு.

அண்மை பதிவுகள்