Thursday, January 29, 2026

கப்பலூர் சுங்கச்சாவடி கட்டண உயர்வு: மக்கள் போராட்டங்களே தீர்வு!

ஓட்டுகள் வாங்குவதற்கு கொடுக்கப்படும் வாக்குறுதிகளை நம்பி எந்த பயனும் இல்லை; போராட்டங்கள் மூலமே நமக்கான தீர்வை பெற முடியும் என்று தொடர் போராட்ட நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

மதுரையில் நாளை கூட்டம் : கமல் – ரஜினி வருகை புது வசந்தமா ? புஸ்வாணமா ?

1
கமல் - ரஜினி அரசியல் வருகை புதுவசந்தமா ? புஸ்வாணமா ? என்ற தலைப்பில் மதுரை மூட்டா அரங்கில் 24.03.2018 அன்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் அரங்கக்கூட்டம் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!

குடிமக்கள் மசோதா நிறைவேறினால் இந்தியாவிலிருந்து அசாம் வெளியேறும் : விவசாயிகள் எச்சரிக்கை

3
பாஜக - ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு அசாமிய மக்களின் ‘இந்தியாவிலிருந்து பிரிந்துபோவோம்’ என்கிற முழக்கம், கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இங்கிலாந்தில் போராட்டம் !

1
இங்கிலாந்தில் உள்ள பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மக்கள் இந்திய தூதரகத்திற்கு வெளியே ஒன்று கூடி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிப்பு தெரிவித்து போராடினர்.

துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் குத்தாட்ட திருவிழா

10
ஏறக்குறைய ஒரு மாதம் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறியிருந்த கல்யாணி உச்சநீதிமன்ற இடைக்காலத் தடையை வாங்கிக் கொண்டு 07/07/2014 அன்று பல்கலைக் கழகத்திற்கு வந்தார்.

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு! | செப். 19 பேரணி

2009 ஆம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை நினைவுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக இன்னும் தினமும் வந்து கொண்டே இருக்கிறது. பாலஸ்தீனத்தில் நடைபெறும் செய்திகளை நினைக்கும் போதெல்லாம் அதை எழுதும் போதெல்லாம் கண்ணீர் வராமல் ஒருநாளும் இருப்பதில்லை.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மிக கனமழை – வெள்ளம் | திருநெல்வேலி

தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் டிசம்பர் 16 இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் மிகுந்த...

பகவத்கீதை – புராணக்கதைகளை பொறியியல் பாடத்திட்டத்திலிருந்து நீக்கு ! CCCE கண்டனம்

'நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன், அவரவருக்கு வகுக்கப்பட்ட தொழிலை மீறுவது குற்றம்' என வர்ண - சாதிய பாகுபாட்டையும் ஒடுக்குமுறையையும் போதிக்கின்ற புத்தகமே பகவத்கீதை.

ஆணவப் படுகொலைக்கெதிரான இயக்கம்: பார்ப்பனிய, சாதி ஆதிக்கத்திற்கெதிரான எமது பண்பாட்டுப் போராட்டத்தின் தொடர்ச்சி…!

ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான நமது போராட்டமென்பது, “சாதி-மதம் கடந்து காதலிக்க மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்ற முழக்கத்தின் கீழ், பண்பாட்டுப் போராட்டமாக அமையட்டும். சாதி ஒழிப்புப் போராட்டத்தை இத்திசையில் தொடங்கி முன்னெடுப்போம்! இந்தப் பண்பாட்டுப் போர் முழக்கத்தின் அறிமுகமாக தோழர்கள் ராதிகா - ரவி மணவிழாவை அமைத்துள்ளோம்.

“புதிய மூன்று குற்றவியல் சட்டங்களைத் திரும்பப்பெறு” | சென்னை அரங்கக்கூட்டம் | செய்தி – புகைப்படம்

தோழர்களே இதற்கு முன்பு குஜராத் மட்டுமே அவர்களுக்குச் சோதனை சாலை. தற்போது இந்த நாடே அவர்களுக்குச் சோதனை சாலையாக மாற்றிவிட்டார்கள். இதற்கு எதிராக நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வியைத்தான் முன்வைக்கிறோம்
1-Yogi-Adityanath-FIR-Against-Journalist

உ.பி. : மதிய உணவிற்கு ரொட்டி – உப்பு : அம்பலப்படுத்தினால் சதி வழக்கு !

0
மதிய உணவில் மாணவர்களுக்கு வெறும் ரொட்டியும் உப்பும் மட்டும் பரிமாறப்படுவதை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் மீது வழக்கு போட்டு ‘கடமையாற்றியுள்ளது’ உ.பி அரசு.

ஐஐடி-யில் நடக்கும் சாதிய-மதக் கொடுங்கோன்மைகளுக்கு தீர்வு என்ன?

2
சாதியின் ஊற்றுக் கண்ணாக, பார்ப்பனர்களின் அக்கிரகாரமாக, ஆதிக்கச் சாதிகளின் கோட்டையாக, சூத்திர-பஞ்சமர்களின் கொட்டடியாக விளங்கும் IIT-யில் நடக்கும் கொடுமைகளைத் தடுக்க வீதியில் இறங்க வேண்டிய நேரமிது
j&k-Journalism

காஷ்மீர் : பத்திரிகையாளர்களை மிரட்டும் போலீசு !

1
காஷ்மீரில் கிரேட்டர் காஷ்மீர் ஆங்கிலப் பத்திரிகையைச் சேர்ந்த 26 வயது பத்திரிகையாளர் இர்ஃபான் மாலிக். கடந்த 14-ம் தேதி நள்ளிரவு போலீசால் கைது செய்யப்பட்டார்.

ஜப்பானில் மோடி – துன்பத்தில் மக்கள் !

12
ஜப்பானில் பேசிய மோடி, ஒன்றைத் திருத்தமாக தெரிவித்திருக்கிறார்: “ உங்கள் முதலீட்டிற்காக இந்தியாவை முழுமனதுடன் திறந்து வைத்திருக்கிறோம்”. இதுதான் கருப்பு பணம் குறித்த ஒரு வெள்ளை அறிக்கை.

தொடர்கதையாகும் பட்டாசு ஆலை வெடிவிபத்துகள் – யார் காரணம்?

அரசு அதிகாரத்தில் உள்ளவர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீது காட்டும் அக்கறையைப் பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதில் காட்டுவதில்லை.

அண்மை பதிவுகள்