Friday, January 23, 2026

ஆதார் கட்டாயமில்லை : உச்சநீதிமன்ற உத்தரவின் நகல்

9
உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடை இருக்கும் போது இவ்வாறு ஆதார் அட்டை கோரி மக்களை மிரட்டுவது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும்.

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களின் பாராளுமன்ற முற்றுகை வெல்லட்டும் !

0
அரசு மற்றும் போலீசின் கெடுபிடிகளையும், தடுப்பரண்களையும் தாண்டி முன்னேறிச் செல்கிறார்கள் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள். வெல்லட்டும் அவர்கள் போராட்டம் !

இழவு வீட்டில் பிடுங்கிய வரை இலாபம் – கொரோனா பரிசோதனை கருவிகள் 145% இலாபத்திற்கு விற்பனை !

கோவிட்-19 விரைவு பரிசோதனை கருவி விற்பனையில் இரு தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான சண்டை நீதிமன்றம் வரை செல்லாமல் மட்டும் இருந்திருந்தால் இலட்சத்தோடு ஒன்றாய் இவ்வூழல் புதைந்திருக்கும்.

ஐ.டி துறை யூனியன் – கலந்துரையாடல் வீடியோக்கள்

1
கடந்த 10-1-2015 அன்று சென்னையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி ஊழியர் பிரிவு நடத்திய கலந்துரையாடல் கூட்ட உரைகளின் ஆடியோ, வீடியோ பதிவுகள்.

பாட்டாளி வர்க்க ஆசான் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சிலேந்துவோம்! | ஆகஸ்ட் 5

பாட்டாளி வர்க்க ஆசான் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சிலேந்துவோம்! | ஆகஸ்ட் 5 சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

கர்நாடகா : 10-ம் வகுப்பு பாடத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஹெட்கேவாரை புகுத்தும் காவிகள் !

0
சாதி-மதவெறி, பெண்ணடிமைத்தனம் நிறைந்த புராண குப்பைகளை, இந்துமதவெறி தலைவர்களை பாடத்திட்டத்தில் திணித்து வருகிறது. முற்போக்காளர்கள் – பகத்சிங் போன்ற புரட்சியாளர்களை காவி திரையிட்டு மறைத்து வருகிறது காவிக்கும்பல்.

சத்யம் லேதன்டி – பிராடு கீதன்டி !

13
7000 ரூபாய் அடிச்சா முடிச்சவுக்கி, 7000 கோடி ரூபாய் அடிச்சா முதலாளி ! இதான்டா சத்யம் !! மன்மோகன் சிங், இந்திய முதலாளிகளின் எடுபுடி! சிங்குக்கு வந்த சத்ய சோதனை!!

உ. பி. தேர்தல் : முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரத்தை துவங்கிய யோகி ஆதித்யநாத் !

0
அனைத்து தேர்தலிலும் அப்பட்டமான வகுப்புவாதம் மற்றும் வெறுப்பு அரசியலைத் தவிர பா.ஜ.க.விடம் வேறு எந்த திட்டமும் இல்லை. இந்துக்களின் உணவை முஸ்லீம்கள் சாப்பிட்டதாகக் கூறி இத்தேர்தலை முன்னெடுக்கிறார் யோகி

ஓட்டுக்குத் துட்டு கொடுத்தால் துட்டுக்கு வேட்டு ! புஜதொமு அதிரடி !

0
எங்களது வாக்குகள் அனைத்தும் 11-க்குத்தான் என தொழிலாளிகள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தனர். புரோக்கர்களை பயமும் பீதியும் ஆட்டி படைத்தது. ஜி.எம்மிற்கும் பேதியானது.

சுனாமியில் பெற்றோரை பலி கொடுத்த பாத்திமா கஜா புயலில் பிள்ளையைப் பறி கொடுத்தார் ! நேரடி ரிப்போர்ட்

நேபாளத்திலிருந்து பிழைக்க வந்த பிரதீப்; சுனாமிக்கு பெற்றோரை இழந்த பாத்திமா; இந்தத் தம்பதிகளின் குழந்தைதான், கஜாவுக்கு பலியான கணேசன்.

நீரவ் மோடியைக் கைது செய்ய ஆவணங்களைத் தராத மோடி அரசு !

0
மோடி தலைமையிலான இந்திய அரசின் ஆதரவில்தான் நீரவ் மோடி சொகுசு வாழ்க்கையை இங்கிலாந்தில் தொடர்ந்துகொண்டிருக்கிறார் என்பதும் இந்த ஆதாரங்கள் மூலமாக தெளிவாகத் தெரிகிறது.

புத்தம் புதிய குடியரசெனும் புதிய ஜனநாயக ஆட்சி வேண்டும்!

1
நமக்கு மோடியின் தந்திரம் வேண்டாம். வேதமந்திர மொழியும் வேண்டாம். நிலம் - நீர் - உழைப்பு - உற்பத்தி நாடு - நாட்டின் மொழிகளும் மக்களும் நாமே ஆண்டுகொள்ளும் அதிகாரம் வேண்டும், ஆட்சி வேண்டும்.

இரண்டு தற்கொலை சம்பவங்கள் – உணர்த்தும் உண்மைகள்!

0
இளம் தலைமுறை இந்தப் பிற்போக்குத்தனங்களைக் கடப்பதற்குத் துணியும்போது, இன்னொரு பக்கம் அதற்கான எதிர்ப்புகளும் வலுவாகத் தோன்றவே செய்கின்றன. அத்தகைய பிற்போக்குத்தனங்களுக்கு இடம் கொடுப்பதுதான் இத்தகைய துயரங்களுக்கு அடிப்படையாக உள்ளது.

அழகிரி அண்ணன் வர்றாரு , எல்லாம் ஒதுங்கி நில்லுங்க !

கட்அவுட் ஆடம்பர விளம்பரங்களை கைவிட வேண்டும்! கையில் தீச்சட்டி ஏந்தி தீ மிதிக்கும் மூடத்தனம் ஒழிய வேண்டும்! -  இது கருணாநிதியின் ஊருக்கு உபதேசங்கள். "பெருசு அப்படித்தான் வயசான காலத்துல பேசிவிட்டு திரியும். நீ பெருசு பெருசா வைடா என் கட் அவுட்டை, எடுடா...

‘வீட்டில் ஆயுதம் வைத்துக்கொள்ளுங்கள்’- இந்துமதவெறியை கக்கும் பாஜக எம்.பி. பிரக்யா!

0
மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளியான பிரக்யா, மோடி ஆட்சியமைந்த பிறகு இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன்பின் பல்வேறு இடங்களில் முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரங்களையும், இந்துமதவெறி பிரச்சாரங்களையும் பகிரங்கமாகவே பேசித்திரிகிறார்.

அண்மை பதிவுகள்