Tuesday, February 24, 2026

LIVE: கேரளா எல்லை முற்றுகை | தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

🔴 LIVE: கேரளா எல்லை முற்றுகை | தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அமராவதி ஆற்றின் துணை ஆறான சிலந்தி ஆற்றில் வட்டவடாவில் கேரளா தடுப்பணை கட்டுவதை...

ஐ.டி. பெண் ஊழியர்கள் தாக்கப்படுவதற்கு யார் பொறுப்பு?

0
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் பணி முடிந்து இரவு நேரங்களில் வீடு திரும்பும் போது தாக்கப்படுவதும், பாலியல் வல்லுறவுக்கு ஆளாவதும் தொடர் கதையாகத் தொடர்கிறது.

சிந்து நதி விவகாரத்தில் மோடியால் முடிவெடுக்க முடியாது | தோழர் மருது

சிந்து நதி விவகாரத்தில் மோடியால் முடிவெடுக்க முடியாது | தோழர் மருது https://youtu.be/ZW3NcYXlpcM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

சதுரங்க வேட்டையும் பரப்பன அக்ரகாரமும் – திருச்சி கூட்டம்

1
திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தும் சதுரங்க வேட்டையும் பரப்பன அக்ரகாரமும் விவாத மேடை. நாள் : 28.11.2014 மாலை 6.00 மணி இடம் : கைத்தறி நெசவாளர் திருமண மண்டபம், உறையூர்.

இசுலாமிய மதவெறியர்களை எதிர்த்து வங்கதேச எழுச்சி!

26
பெரும்பான்மை மக்கள் இசுலாத்தையும், இசுலாமிய மதவெறியையும் விட ஜனநாயகத்தையும், நீதியையும் பெரிதாக கருதுகிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்துத்துவ வெறியை தூண்டி விடும் சங்க பரிவாரங்கள் வரலாற்றின் கல்லறைக்கு போவது உறுதி.

பிரஜாபதி போலி மோதல் கொலையில் முதன்மை சதிகாரர் அமித்ஷா – சிபிஐ அதிகாரி கோர்ட்டில் சாட்சி

பிரஜாபதி போலி மோதல் கொலையில் முக்கிய சதிகாரர் அமித்ஷாதான் என்றும், இக்கொலையால் அமித்ஷாவும், ராஜஸ்தான் பாஜக அமைச்சர் குலாப் சந்த் ஆகியோரே அரசியல் ஆதாயம் அடைந்தனர் என்றும் கூறுகிறார் சந்தீப்

சொத்துக்கள் சேதத் தடுப்பு சட்டம் : போராட்டங்களை ஒடுக்கவல்ல பாசிச ஆயுதம் !

காவி பாசிசத் திட்டங்களை எதிர்த்தோ, கார்ப்பரேட் சுரண்டலை தடுக்கவோ போராடினால், ஏன் போராடுவோம் என்று பேசினால், எழுதினால், ‘கலவரக்காரராய்’, ’கலவரத்தை தூண்டியவராய்’ சட்டப்பூர்வமாக சித்தரிக்கப்பட்டு அவர்களின் சொத்துக்கள் அரசால் முடக்கப்படும்.

தமிழ்ச்செல்வியின் தற்கொலை!

6
காதலை தெரிவிப்பதற்கும், தொடர்வதற்கும் அல்லது விடுபடுவதற்கும் பெண்ணுக்கு ஜனநாயகத்தை மறுக்கிறது இந்த ஆணாதிக்க சமுகம்.

நாக்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். புராணம் !

0
பி.ஏ. வரலாறு பாடத்திட்டத்தில் ‘இந்திய கட்டுமானத்தில் ஆர்.எஸ்.எஸ்.-ன் பங்கு’ என்ற தலைப்பைச் சேர்த்துள்ளது. இந்திய வரலாற்றில் ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மையான பங்கு குண்டுவைத்ததும் கலவரம் செய்ததும்தானே...

காஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு !

1
காஷ்மீரில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது கூட பெரும் குற்றமாகிப் போயுள்ளது. இது தான் காஷ்மீரின் ‘இயல்பு நிலை’.

தெலுங்கு மொழியில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம் !

0
1998-ல் கர்நாடகாவில் இருந்து விஷச் சாராயத்தை கொண்டுவந்து விற்றதால் சூளகிரி சுற்றுவட்டாரப் பகுதியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பாகலூர் பகுதியில் சாராயத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது.

புதுக்கோட்டை: தலித் மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சாதிவெறியர்கள்!

போலீசார் சாதிய தாக்குதல்களை முன்விரோதத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட தாக்குதல் என்று திரித்துக் கூறுவது இது முதல் முறையல்ல.

ஒப்பந்த செவிலியர்களை வஞ்சிக்கும் தமிழக அரசு !

1
காலமுறை ஊதியம் பெறும் செவிலியர்களுக்கான அனைத்துத் தகுதிகளும் இவர்களுக்கு உண்டு. அவர்களை விட அதிக நேரம் பணியாற்றும் படியும் இவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இருப்பினும் இவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் ஒப்பந்த செவிலியர்களை வஞ்சித்து வருகிறது.

’இந்தியாவை இந்து ராஷ்டிரா ஆக்க வேண்டும்’ : அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சுக்கள் !

0
இந்து ராஷ்டிரத்தை நிறுவ வேண்டும் என்றும், முஸ்லீம் மக்களை கொல்லவேண்டும் என்றும் காவி பயங்கரவாதிகள் அழைப்பு விடுக்கின்றனர். லவ் ஜிகாத், ஹலால் ஜிகாத் போன்ற பல ஜிகாத்துக்களை கூறி முஸ்லீம் மக்களை வதைக்கின்றனர்.

மதவெறிக் கொலைகளில் உச்சம் தொட்ட 2018 : மோடி அரசின் மற்றுமொரு சாதனை !

0
ஆண்டின் இறுதியில் ஆண்டு முழுவதும் நடந்த முக்கியமான சம்பவங்களை ஊடகங்கள் நினைவு கூறுவது உண்டு. மோடி ஆட்சி முக்கிய சம்பவங்களின் பட்டியலில் (பார்ப்பனிய இந்துமதவெறி) வெறுப்பு அரசியல் கலவரங்கள் - கொலைகளை இணைத்துள்ளது. 2014-ஆம்...

அண்மை பதிவுகள்