போலி சுதந்திரமென்று சுவரொட்டி ஒட்டியதற்காக கைது !
ஈவிரக்கமின்றி ஒரே அடியாக மக்களைக் கொல்லத் துணிகிறது மன்மோகன்-சிதம்பரம்-அலுவாலியா கும்பல். இவர்கள்தான் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை விட கொடிய பயங்கரவாதிகள்.
பாத்திமா தற்கொலை : பேராசிரியர் சுதர்சன் பத்மனாபனை கைது செய் ! புமாஇமு கண்டனம்
நேர்மையான ஒரு நீதி விசாரணை செய்து உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, மாணவர் தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும். சென்னை ஐ.ஐ.டி.-யில் நிலவும் பார்ப்பன ஆதிக்கத்தை தகர்க்க வேண்டும்.
வாழ்வாதாரத்துக்காகப் போராடிய ஆசிரியர்களைப் பழிவாங்கும் தி.மு.க அரசு!
ஆசிரியர்கள் அறிவித்தபடி, நவம்பர் 18 அன்று , தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தினால் ஆத்திரமடைந்த தி.மு.க அரசு அன்றைய தினம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யுமாறு பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டு ஆசிரியர்களைப் பழிவாங்கியுள்ளது.
தோல்வி பயம் தலைக்கேறிய மோடி
ஒட்டுமொத்த இந்திய மக்களும் “மோடி வேண்டாம்” என்பதில் உறுதியாக உள்ளனர். இதன் காரணமாக தேர்தலில் வெற்றிபெற எந்த இழிநிலைக்கும் செல்லலாம் என்ற நிலைக்கு மோடி தலைமையிலான பாசிசக் கும்பல் தள்ளப்பட்டுள்ளது.
உள்நாட்டு நெருக்கடியை மறைப்பதற்காக இந்திய மாணவர்களை பலிகடா ஆக்கும் கனடா அரசு!
குறைந்த ஊதியத்திற்கு தற்காலிக பணியாளர்களாக வருபவர்களை 20 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாகக் குறைக்கவும், வெளிநாடுகளில் இருந்து கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கையை 25 சதவிகிதம் குறைக்கவும் ட்ரூடோ அரசு முடிவு செய்துள்ளது.
தூலே இந்துமதவெறி : தலித் பேராசிரியருக்கு அடி , 6 முசுலீம்கள் கொலை !
மகராஷ்டிராவின் தூலே நகரில் போலீஸ் பலத்துடன் நடத்தப்பட்ட இந்து மத வெறியர்களின் கலவரங்கள்
குளிர்பதன வாயு : அமெரிக்க ஆணையும் அடியாள் மன்மோகன் சிங்கும் !
அமெரிக்கா திணிக்க முயலும் ஒப்பந்தத்தின் படி இந்தியா HFC நிலைக்கு போகாமல் நேரடியாக அமெரிக்க நிறுவனங்கள் காப்புரிமை பெற்றிருக்கும் புதிய தொழில்நுட்பத்திற்கு தாவ வேண்டும்.
மோடியின் புதிய திட்டம் : இந்தியாவிலிருந்து சுருட்டுங்கள் – நாட்டை விட்டு ஓடுங்கள் !
ஓடிப்போனவர்களில் பலர் குஜராத்திகள்... நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி, நிதின் சந்தேசரா, ஜதின் மேத்தா. . எளிதாக சொல்வதென்றால், இங்கே சிறப்பு சலுகை அளிக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது.
நோஞ்சான் தேசம் : போரில் தோற்றது மோடியின் இந்தியா !
ஐக்கிய நாடு சபையின் வருடாந்திர அறிக்கையின் படி 2014-15 ம் ஆண்டில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் பட்டினியில் வாடும் மக்களைக் கொண்டிருக்கும் நாடு இந்தியாதான்.
தடைகளைத் தாண்டி வெற்றிகரமாக நடந்த பொட்டலூரணி மக்கள் ஆர்ப்பாட்டம்!
ஆர்ப்பாட்டத்திற்கான நீதிமன்ற உத்தரவு கைக்குக் கிடைத்த பின்னரும் தங்களைத் தாண்டி இந்த ஆர்ப்பாட்ட அனுமதியை கிராம மக்கள் நீதிமன்றத்தின் மூலமாகப் பெற்றதை போலீசால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
வேலையின்மை : எதிர்காலத்தை பற்றி அச்சம்கொள்ளும் இளம் தலைமுறை !
நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் விகிதம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10 சதவீதமும், மே மாதம் 35 சதவீதமும் குறைந்துள்ளது. வேலை குறிந்த நம்பிக்கையின்மை ஆண்-பெண் இருபாலருக்கும் அதிகரித்துள்ளது.
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு ஆதரவாகச் செயல்படும் டெல்லி உயர்நீதிமன்றம்!
“எனது குடும்ப உறுப்பினர்கள், வழக்குரைஞர்கள், வழக்குடன் சம்பந்தப்பட்ட சாட்சிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு ஏற்கெனவே திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த சூழலில், செங்கரின் தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றத்தின் தீர்ப்பானது எனது குடும்பத்திற்கு மரணத்தை ஏற்படுத்துவதற்கு நிகராகும்” - டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து பாதிக்கப்பட்ட பெண்
மத்தியப் பிரதேசம்: காவிகளின் கலவர நோக்கத்தை மறுத்ததால் போலீசு அதிகாரி பணியிட மாற்றம்
மோச்சிபுரா பகுதிக்குள் ஊர்வலம் சென்ற போது முஸ்லீம் மக்கள் விநாயகர் சிலையின் மீது கற்களை வீசியதாகக் கூறி அப்பகுதியின் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளது காவிக் கும்பல்.
தலித்துக்களின் ஜீன்சில் ஆதிக்கசாதி பெண்கள் மயங்குகிறார்களாம் !
வெறும் ஜீன்ஸ் டி-சர்ட் போட்டுக் கொண்டாலே ‘உயர்’ சாதிப் பெண்களெல்லாம் மயங்கி விடுவார்கள் என்று ராமதாசுக்கு கவலை பிறந்துள்ளதற்கு காரணம் இல்லாமல் இல்லை
ராஜஸ்தான் : உலகின் முதல் பசு அமைச்சர் சுயேட்சையிடம் தோற்றார் !
மாட்டை முன்னிறுத்தி வெறுப்பு அரசியல் செய்த, காவி கும்பலின் ‘இந்துத்துவா’ முழக்கத்தை புறந்தள்ளிவிட்டனர் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மக்கள்.





















