சிவகாசி மாணவி சோலைராணி தற்கொலை: தனியார் கல்வி வியாபாரிகளின் ‘ஒழுக்கப் பயங்கரவாதம்’!
எந்த ஒரு முறையான விசாரணையும் மேற்கொள்ளாமல் மாணவியை இழிவுபடுத்தி, தவறே இல்லாத ஒரு விசயத்திற்கு மன்னிப்பு கேட்க நிர்ப்பந்தித்து, மாணவியையும் அவரது தாயாரையும் அலைக்கழித்த கல்லூரி நிர்வாகமே முதல் குற்றவாளி!
சத்தீஸ்கர் : போலீசு முகாமிற்கு எதிராக பழங்குடி கிராமங்கள் போராட்டம் !
மருத்துவமனை, பள்ளிக்கூடம், அங்கன்வாடி போன்றவற்றை நிறுவ வேண்டும் என்று பல ஆண்டுகளாக கிராம மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அரசோ கிராம மக்களின் கோரிக்கைக்கு மாறாக போலீசு முகாமை நிறுவுகிறது.
மதுரை கனமழை | களத்தில் ம.க.இ.க தோழர்கள்
கன மழையை எதிர்கொள்ள தன்னார்வலர்கள் தேவை! | தொடர்புக்கு: தோழர். ராமலிங்கம் - 97916 53200
கிருஷ்ணகிரி: கெலமங்கலம் மலைவாழ் மக்களைப் புறக்கணிக்கும் அரசு!
கெலமங்கலம் தொழுவபெட்ட மலைக் கிராம மக்களுக்கு குடிநீர் வசதி இல்லாததால், அப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற குட்டையில் உள்ள நீரைப் பருகி வாழும் நிலை உள்ளது. இதனால், இக்கிராம மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
உ.பி: நீதிமன்றத்தின் துணையோடு சம்பல் பகுதியில் கலவரத்தை உருவாக்கும் பாசிச கும்பல்
பல ஆண்டுகளாக நிலைத்துநின்ற இந்துக் கோவில்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டு தான் இஸ்லாமிய வழிப்பாட்டுத் தலங்கள் கட்டப்பட்டன என்று ஆதாரமற்ற மதவெறிப் பிரச்சாரத்தின்மூலம் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க பாசிசக் கும்பல், மசூதிகளை இடித்து அங்கு இந்துக்கோவில்களைக் கட்டுவதில் தீவிர முனைப்புக் காட்டிவருகிறது.
சிறுபான்மை சமூகங்களை வஞ்சிக்கும் மோடி அரசு!
பல்வேறு துறைகளின் உள்ள மாநிலங்களையும் சலுகைகளையும் குறைத்துள்ள மோடி அரசு, நம்மிடமிருந்து வரிப்பணத்தை கொள்ளையடித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு படையல் வைத்துவிட்டு நம்மீது பொருளாதார தாக்குதலை நடத்தி வருகிறது.
திருப்பரங்குன்றம்: இந்து மதவெறி பாசிஸ்டுகளின் குரலாக இரு நீதிபதிகள் தீர்ப்பு! | ம.அ.க.
அயோத்தி பாபர் மசூதி வழக்கு போலவே தொடக்கக் காலம் முதலே இந்த வழக்கை ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல் அணுகி வருகிறது. அயோத்தி வழக்கில் நீதிமன்றங்கள் எப்படி இந்து மதவெறி கும்பலின் கைப்பாவையாகச் செயல்பட்டனவோ, அப்படியேதான் இந்த வழக்கிலும் நீதிமன்றங்கள் செயல்பட்டு உள்ளன.
சபரிமலை விவகாரத்தின் மூலம் கேரளாவை சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ் ! சுவாமி அக்னிவேஷ்
தேர்தல் ஆதாயத்துக்காக பா.ஜ.க. ஏற்படுத்தியிருக்கும் செயற்கை பேரிடர் கேரள மக்களின் ஆன்மாவுக்கு விடப்பட்ட சவாலாக உள்ளது. அதன் சமூக கட்டுமானத்தை உடைப்பதாகவும் உள்ளது.
மணிப்பூரில் காவிகள் பற்றவைத்த நெருப்பு இன்னும் அணையவில்லை!
நவம்பர் 7 அன்று காலை காங்சுப் சிங்கோங் (Kangchup Chingkhong) கிராம சோதனைச் சாவடிக்கு அருகே இரண்டு பெண்கள் உட்பட ஐந்து குக்கி-சோ மக்களை போலீசு மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரின் கண் முன்னரே மெய்தி கும்பல் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றது.
கறிக்கோழி விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்போம்! | தோழர் சிவகாமு
கறிக்கோழி விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்போம்!
தோழர் சிவகாமு
https://youtu.be/vNl04eKHNYo
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
சுவர் விளம்பரத்தை அழித்த ஆர்.எஸ்.எஸ்-பாஜக பாசிச கும்பலும் அதற்கு அடியாள் வேலை பார்க்கும் போலீசும்!
சம்மனில் சுமோட்டாவாக வழக்கு பதிவு செய்துள்ளேன் என வெட்கமே இல்லாமல் எழுதி உள்ளார்கள். இவர்கள் குறிப்பிட்டுள்ளது போல் அரசு சுவர்களிலும் பல்வேறு தனியார் சுவர்களிலும் ஏராளமான விளம்பரங்கள் கொட்டிக் கிடக்கிறது. அங்கெல்லாம் இவர்கள் இதுவரை எதுவும் கிழித்ததாக தெரியவில்லை.
மணிப்பூர்: துஷார் மேத்தாவின் பொய்யை அம்பலப்படுத்திய குக்கி எம்.எல்.ஏ-க்கள்
ஏற்கெனவே, கடந்த அக்டோபர் 18 அன்று மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்கை பதவி நீக்கம் செய்யக்கோரி 19 பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்கள் மோடிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது குக்கி எம்.எல்.ஏ-க்களின் இக்கூட்டறிக்கை பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
மோடியின் ஜி.எஸ்.டி வரியால் அழியும் திருப்பூர் !
ஆண்டுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்பை ஏற்படுத்துவேன் என்று சவடால் விட்ட மோடி ஆட்சிக்கு வந்து எதையும் செய்யவில்லை. மாறாக கொஞ்சநஞ்ச வாய்ப்பாக இருந்த சிறுதொழில்களை அழித்தது தான் மிச்சம். தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமாக விளங்கிய திருப்பூர் இன்று நொடிந்து போயுள்ளது.
மீண்டும் மனுதர்ம ஆட்சி ! நாளை சென்னை பொதுக்கூட்டம் – வாருங்கள் !
மீண்டும் மனுதர்ம ஆட்சி!மீண்டும் காலனியாக்கம்! சேட்டுகள் - பார்ப்பனர்களின் சதித்திட்டத்தை முறியடிப்போம்! மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து... செப்டம்பர் 1, 2016 மாலை 5 மணி பொதுக்கூட்டம் சென்னை மதுரவாயல் எம்.எம்.டி.ஏ EB ஆபிஸ் அருகில்
சிதம்பரம் காமராஜ் பள்ளியின் ரவுடி முதலாளி !
பேசிக் கொண்டிருக்கும் போதே தாளாளர் லட்சுமி காந்தன் உள்ளே வந்து, "இவனை யார் உள்ளே விட்டது ஏன் உட்கார வைத்து பேசுகிறீர்கள் வெளியே போடா" என கெட்ட வார்த்தையில் திட்டினார்.
























