பொருளாதாரம் ‘வளர்ச்சி’ – வேலைவாய்ப்பு வீழ்ச்சி !
இந்தியாவில் விவசாயத்துறைக்கு வெளியிலான (தொழில் துறை, சேவைத் துறை) வேலை வாய்ப்புகளின் வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளில் 25 சதவீதம் வீழ்ச்சியடைய உள்ளதாக கிரைசில் என்ற தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம் !
காஷ்மீருக்கான தன்னாட்சி அதிகாரத்தை ஒழிப்பது என்ற சங்க பரிவாரத்தின் வெகுநாள் பிரகடனத்தை இன்று நிறைவேற்றியிருக்கிறது மத்திய பாஜக அரசு.
LOVE ALL NO CASTE | பிரச்சார பயணம் | பு.மா.இ.மு | துண்டறிக்கை
கவிதை, கட்டுரை, பேச்சு, பாடல் போட்டிகள் மற்றும் மாணவர்களின் திறமைகளை அரங்கேற்றுதல் | இயக்கத்தின் இறுதி நாள் மார்ச் 23 அரங்கக் கூட்டம்.
ஏப்ரல் 2, 2023: பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டு! – பகுதி 3
நெல்காஸ்ட் (பொன்னேரி), எஸ்.ஆர்.எஃப். (SRF - கும்மிடிப்பூண்டி) சங்கங்களில் நாம் நடத்திய போர்க்குணமிக்கப் போராட்டங்கள் பு.ஜ.தொ.மு.வின் சமரசமில்லாத உறுதிமிக்கப் போராட்டப் பாதையை எடுத்துக்காட்டின.
ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்க மறுக்கும் டெல்லி அரசு !
வாழ்வாதாரம் இழந்த பல கோடி உழைக்கும் மக்கள் பெறும் உணவு மானியத்தை தடுப்பது இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகப்பெரும் பட்டினி சாவுகளுக்குதான் வழிவகுக்கும்.
கெஜ்ரிவால் ஜாமீனுக்குத் தடை: மக்கள் மன்றத்திற்குச் செல்வதே தீர்வு!
பாசிச பா.ஜ.க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறவில்லை என்று புளகாங்கிதம் அடைந்து உட்கார நமக்கு நேரமில்லை. சிறுபான்மை அரசு என்றாலும் பாசிஸ்டுகளின் கைகளில் தான் அதிகாரம் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
ஜூன் 2, 2025: மக்கள் அதிகாரக் கழக மாநில தலைமைக் குழு கூட்ட தீர்மானங்கள்
03.06.2025
பத்திரிகை செய்தி
அன்பார்ந்த தோழர்களே!
ஜூன் 2, 2025 அன்று மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில தலைமைக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. ஆப்ரேஷன் ககர் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)...
அப்சல் குரு தூக்கு : இந்திய அரசின் பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம் !
அப்பாவி அப்சல் குருவை படுகொலை செய்த இந்திய அரசின் பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிக்கிறோம். பதிவர்கள், வாசகர்கள், அனைவரும் இந்த அநீதியை கண்டிக்க வேண்டுமென கோருகிறோம்.
மத நல்லிணக்க பொதுக் கூட்டம், மாநாடு நடத்தத் தடை! | தி.மு.க அரசே பாசிச கும்பலுக்கு துணை போகாதே!
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – இந்து முன்னணி பாசிச கும்பல் செயல்படுவதற்கு தங்குதடையற்ற அனுமதியையும் புரட்சிகர மற்றும் ஜனநாயக அமைப்புகளுக்கு தடையையும் விதிக்கும் தி.மு.க அரசை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
ம.அ.க-வின் இரண்டாவது மாநில செயற்குழு கூட்டத் தீர்மானங்களை உயர்த்திப்பிடிப்போம்!
13.07.2025
மக்கள் அதிகாரக் கழகத்தின் இரண்டாவது
மாநில செயற்குழு கூட்டத் தீர்மானங்களை உயர்த்திப்பிடிப்போம்!
திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க நினைக்கும்
ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணி பாசிசக் கும்பலை முறியடிப்போம்!
பத்திரிகை செய்தி
12.07.2025 மற்றும் 13.07.2025 ஆகிய இரு நாள்களில் மக்கள்...
களச்செய்தி : தமிழகமெங்கும் நவம்பர் புரட்சி விழா !
“மூலதனம் நூல் வெளியிடப்பட்டதன் 150 -ம் ஆண்டு! ரசியப் புரட்சியின் 100 -ம் ஆண்டு!” நிகழ்வுகள் தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் சார்பில் கொண்டாடப்பட்டன.
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !
மார்ச் -23 : ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவை நெஞ்சில் ஏந்துவோம் ! பார்ப்பன பாசிசத்திற்கும் பன்னாட்டு கொள்ளைக்கு முடிவுகட்ட உறுதி ஏற்போம். பு.மா.இ.மு மாணவர்களிடம் பிரச்சாரம்.
செருப்பை சுமக்க வைத்த தேவர் சாதி வெறி !
தன்னைப் போன்ற ஜந்துக்கள் உலாவும் பகுதிக்கு போகும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாதா என்று கேட்டு அருண்குமாரை செருப்புகளை தலையில் வைத்து நடக்கச் செய்திருக்கிறான் நிலமாலை.
“எனிசி கோனியாக்”: என்ன சரக்கு இல்லை எங்கள் டாஸ்மாக்கில்…!
ஒரு நாளைக்கு 28 மணிநேரமும் உழைக்கும் புரட்சித் தலைவயின் பொற்பாத ஆட்சியில் மட்டுமே இத்தகைய சாதனைகள் நடக்கும் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொண்டு அடங்கி ஒடுங்கி நடக்க வேண்டும்.
தர்மபுரியில் ஒரு நாள் மழைக்கு உடைந்த புதிய தடுப்பணை !
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கடந்த பிப்ரவரி மாதத்தில் கட்டி முடிக்கப்பட்ட தடுப்பணை. ஒருநாள் மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் உடைந்து உள்ளது.



















