இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – மனித உரிமை பாதுகாப்புக் குழு இணைந்து நடத்தும்
“அரசு வன்முறை ! கேள்விக்குள்ளாகும் வாழ்வுரிமை” – அரங்கக் கூட்டம் !
இடம்: YMCA அரங்கம், பாரிமுனை
நாள்: ஜூலை 12, 2018 மாலை 6:00 மணி முதல்
தலைமை:
என்.ஜி.ஆர். பிரசாத் (மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்)
கருத்துரை:
- தீஸ்தா செதல்வாத், (செயலாளர், நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு)
- தோழர். உ. வாசுகி, (மத்தியக் குழு உறுப்பினர், சிபிஐ (மார்க்சிஸ்ட்))
- கவிதா முரளிதரன் (பத்திரிகையாளர்)
- இ. சுப்பு முத்துராமலிங்கம் (வழக்கறிஞர், தூத்துக்குடி)
நூல் வெளியீடு:
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம்: அரசு வன்முறை
பகுதி – 1
பகுதி – 2