சிறுபான்மையினர் வாக்காளர்களின் பெயர் நீக்கம் குறித்து ஐ.நா. கவலை!
மேற்குவங்க மாநிலத்தின் நந்திகிராம் தொகுதியில் மொத்த வாக்காளர்களில் இஸ்லாமியர்கள் சுமார் 25 சதவிகிதமாக உள்ளனர். ஆனால், பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களில் 95 சதவிகிதம் இஸ்லாமியர்களினுடையது என்பதில் இருந்தே இந்த திட்டமிட்ட சதியை புரிந்துகொள்ள முடியும்.
டெல்லி மாணவர் போராட்டம் கற்றுக்கொடுப்பது என்ன? | தோழர் குருசாமி
டெல்லி மாணவர் போராட்டம் கற்றுக்கொடுப்பது என்ன? | தோழர் குருசாமி
https://youtu.be/M3k7vSYIkhY
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
ஃபோக்ஸ்வேகன்: ஆலை மூடலுக்கும் ஆட்குறைப்புக்கும் எதிராக தொழிலாளர்கள் போராட்டம்
இத்தனை ஆண்டுகளாக இலாபம் கொழுத்த போது வாரிச்சுருட்டிக் கொண்ட ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், தொழிலாளர்களுக்கு கூலியை மட்டுமே கொடுத்தது; மாறாக, இலாபத்தை ஒன்றும் பகிர்ந்து கொடுத்து விடவில்லை. ஆனால், இப்போது நெருக்கடி ஏற்பட்டதும் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு தொழிலாளர்களை நீக்க எத்தனிக்கிறது.
மனிதம் மலர்வது போராட்டக்களங்களில்! | டெல்லி போராட்ட அனுபவம்
மக்கள் சமூகப் பிரச்சினைகளில் தலையிடும் போது சுயநலன்கள் உடைத்தெறியப்பட்டு மக்களின் உயர்ந்த குணநலன்கள் இயல்பாக வெளிவருகின்றன. சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்குகின்றனர். போராட்டங்கள் என்பன அதற்கான சிறந்த களமாக விளங்கி மனிதத்தை மலரச் செய்கின்றன.
பாசிச மோடியை பணியவைத்த டெல்லி மாணவர்கள் போராட்டம் | கேலிச்சித்திரங்கள்
டெல்லி மாணவர்கள் போராட்டம் குறித்தும், நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியில் மாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட பாசிச அடக்குமுறைகள் குறித்தும் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியான கேலிச்சித்திரங்களை இங்கு வெளியிடுகிறோம்.
தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: மாணவர் போராட்டம் வெற்றி! அடிபணிந்த மோடி அரசு!
தர்மேந்திர பிரதான் பதவி விலகல்:
மாணவர் போராட்டம் வெற்றி! அடிபணிந்த மோடி அரசு!
https://youtu.be/4TT826L50co
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
அணுகுண்டு வெடிப்பினும் கரப்பான்கள் அழிவதில்லை! | கவிதை
நாங்கள் மண்டியிட மாட்டோம்!
நாங்கள் சரணடைய மாட்டோம்!
நாங்கள் பின்வாங்க மாட்டோம்!
அணுகுண்டு வெடிப்பிற்கு பிறகும் வாழும் கரப்பான்களைப் போல
நாங்கள் அழியவும் மாட்டோம்!
“என் தந்தையை போலீசு வேலையிலிருந்து விலகுமாறு கூறிவிட்டேன்” – யு.பி.எஸ்.சி. மாணவி | டெல்லி போராட்டக்கள அனுபவங்கள்
இன்று நான் யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன். சீருடையில் உள்ளவர்கள் அரசாங்கத்தின் அடிமைகளாக மாறி குழந்தைகளை அடிக்கிறார்கள். எனக்கு அப்படிப்பட்ட வேலை வேண்டாம். என் தந்தையும் போலீசுதுறையில்தான் இருக்கிறார். இன்றே அவரையும் அந்த வேலையை விட்டு விலகுமாறு கூறிவிட்டேன்... - யு.பி.எஸ்.சி. மாணவி அல்ஃபியா
“யாரு வன்முறை பண்றாங்க?”: விஜய் அரசைக் கேள்வியெழுப்பும் பு.மா.இ.மு. அறிவு
“யாரு வன்முறை பண்றாங்க?”:
விஜய் அரசைக் கேள்வியெழுப்பும் பு.மா.இ.மு. அறிவு
https://youtu.be/fTzlZI1gGRM
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
நன்றி: நீர்த்திரை
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
தீவிரமடையும் நாடு கடத்தல்: மேற்குவங்க இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல்
இந்தியாவில் சட்டவிரோத குடியேறிகளை கைது செய்து நாடு கடத்துவது என்ற பெயரில் மாநில அரசுகளின் பெயரளவிலான உரிமைகளைப் பறித்து, எல்லை மாவட்டங்களிலும் பெருநகரங்களிலும் இராணுவத்தைக் குவிக்க வேண்டும் என்ற சதித்திட்டமும் பாசிச மோடி அரசிற்கு உள்ளது.
கரப்பான்பூச்சிகளை விரட்டியடிக்க முடியாது!
அடக்குமுறைகளை கடந்தும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜந்தர் மந்தரில் அணிதிரண்டிருப்பதும், அம்மாணவர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் வீதியில் திரண்டிருப்பதும் உணர்த்துவது ஒன்றைத்தான். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது உள்ளிட்டு மாணவர்கள் - இளைஞர்களின் கோரிக்கைகள் ஈடேற்றப்படும் வரை கரப்பான்பூச்சிகளை விரட்டியடிக்க முடியாது!
மாணவர் எழுச்சியிலிருந்து பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிக்கான பிரகடனம்
இளைஞர்கள் ஒன்றாக நின்று, “வினாத்தாள் எப்படிக் கசிந்தது?”, “கல்வி அமைச்சர் ஏன் பதவி விலகவில்லை?”, “எங்கள் தோழர்களின் மரணத்திற்கு யார் பொறுப்பு?” என்று கேள்வி கேட்டவுடன், அரசின் மொழி மாறிவிடுகிறது. நேற்று வரை “தேசத்தின் எதிர்காலம்” என்று புகழப்பட்டவர்கள் இன்று “சட்டம்–ஒழுங்குக்கான அச்சுறுத்தலாக” மாற்றப்படுகிறார்கள்.
டெல்லி மாணவர் போராட்டத்தில் பெல்லட் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள கொலைகார மோடி அரசு!
காஷ்மீர், காசா போன்ற இடங்களில் மக்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்படும் பெல்லட் துப்பாக்கியைக் கொண்டு டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது மோடி அரசு தாக்குதல் நடத்தியிருப்பது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது.
டெல்லி மாணவர் போராட்டம்: உனக்கான அரசியல் பேசு | பாடல் | மறுபதிப்பு
டெல்லி மாணவர் போராட்டம்: உனக்கான அரசியல் பேசு
ம.க.இ.க. “சிவப்பு அலை” கலைக்குழுவின் புரட்சிகர பாடல்
மறுபதிப்பு
https://youtu.be/slsnpnUMG30
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
நீட் எதிர்ப்பு போராட்டக் களத்தில் மக்கள் அதிகாரக் கழகம்
நீட் எதிர்ப்பு போராட்டக் களத்தில் மக்கள் அதிகாரக் கழகம்
தோழர் வெற்றிவேல் செழியன் உரை
https://youtu.be/Au7znEwH4LM
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

























