privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

உழைக்கும் மக்களை அவமானப்படுத்தும் அம்பானி குடும்பத்தின் ஆடம்பரத் திமிர்

பாசிச மோடியின் தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரான கொள்கைகளால் பில்லியனர்கள் தங்கள் சொத்துகளை பன்மடங்கு பெருக்கியுள்ளனர். 2014-ஆம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வந்தபோது அம்பானியின் சொத்து 23.4 பில்லியன் டாலர். இப்போது அதைவிட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதில் இருந்த மோடியின் சேவையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

காசா குழந்தைகளுக்கு அழக்கூட உடம்பில் தெம்பில்லை!

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் போர் தொடரும் பட்சத்தில் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போதைவிட மேலும் அதிகரிக்கும். எனவே, 160 நாட்களுக்கு மேலாக பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடுத்துவரும் இன அழிப்புப் போருக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும்.

கோவை அரசு மருத்துவமனையில் கட்டணப்பிரிவு மருத்துவத்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் தி.மு.க.!

திராவிட மாடல் அரசு, சமூக நீதி அரசு, பாசிச பா.ஜ.க. எதிர்ப்பு அரசு என்று சொல்லிக்கொண்டே மக்களுக்கு கல்வியையும் மருத்துவத்தையும் எட்டாக்கனியாக்கும் கார்ப்பரேட்மயமாக்க நடவடிக்கையை தி.மு.க. அரசு மேற்கொண்டு வருகிறது.

ஆதிஷ் அகர்வாலா – கட்டமைப்பிற்குள் பதுங்கியிருந்த கார்ப்பரேட் அடியாள்

கார்ப்பரேட் நிறுவனங்களை "பாதிக்கப்பட்ட ஜீவன்கள்" போல் காட்ட திரு.அகர்வாலா தனது மொத்த சக்தியையும் பயன்படுத்தி வாதிட்டுள்ளார்.

பகத்சிங்கும் இளைஞர்களின் எதிர்காலமும்

நூற்றுக்கணக்கான அரசு வேலைவாய்ப்புகளுக்கு பல லட்சக்கணக்கான பேர் போட்டியிடும் அவலம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதைத் தீர்க்க வக்கற்ற பாசிச கும்பல் சுயதொழில் தொடங்குங்கள் என்று இளைஞர்களிடம் பசப்பிக் கொண்டிருக்கிறது.

காசா: உணவுக்காக காத்திருக்கும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவரும் பாசிச இஸ்ரேல் அரசு

காசா அரசாங்கம் மார்ச் 15 ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் நிவாரணப் பொருட்களை வழங்கும் விநியோக மையங்கள் மீது இஸ்ரேல் இராணுவம் ஐந்து தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், அதில் 56 பேர் கொல்லப்பட்டதாகவும் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஜெர்மனியை உலுக்கிய இரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்!

ஒரே நேரத்தில் நடைபெற்ற இரயில்வே ஓட்டுநர்கள் மற்றும் இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் விமான ஊழியர்களின் போராட்டமானது ஜெர்மனியை ஆளும் சமூக ஜனநாயக கட்சியை குலைநடுங்க வைத்துள்ளது.

கருப்பை இல்லாத பீட் மாவட்ட பெண்கள்: இதுதான் மோடியின் இந்தியா

பீட் மாவட்ட கிராமப்புற ஏழைப்பெண்களின் துயர நிலைமையானது, கிராமப்புற ஏழ்மையின் கோரமுகத்தையும், அது ஏழைகளின் வாழ்வில் ஏற்படுத்தும் இரக்கமற்ற தாக்கத்தையும் பட்டவர்த்தனமாக காட்டுகிறது.

அகதிகளாக்கப்படும் இந்திய உழைக்கும் மக்கள்: அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை!

மோடி அரசின் பத்தாண்டுகால பாசிசப் பேயாட்சியில் பயங்கரவாத பொருளாதாரக் கொள்கைகளாலும் உழைக்கும் மக்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி சுரண்டலாலும் வேலைவாய்ப்பின்மையாலும் நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் பெரும் நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர்.

மகளிர் தினக்கூட்டம் | மதுரை

எல்லோரும் “பெண்களை அழகாக இருக்கிறார்கள்” என்று சொல்லியே அடிமைப்படுத்தி வைத்திருப்பதை பற்றியும் பெண்கள் எந்த இடங்களிலும் சுயமாகவே தன்னை நிலை நிறுத்திக் கொள்ள  போராட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.

வலுக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்!

சி.ஏ.ஏ-க்கு எதிரான வீரமிக்க போராட்டங்களை நடத்திவந்த டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் இம்முறை போராட்டம் ஏதுவும் நடந்துவிடக் கூடாது என பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர்களை போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என மிரட்டல் விடுத்திருக்கிறது.

சி.ஏ.ஏ. அமல்: கோழைகளின் பயங்கரவாதம்!

இன்று, (12-03-2024) மாலைக்குள் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும் என எஸ்.பி.ஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் விடுத்துள்ள கெடு மீதான மக்களின் கவனத்தை திசைத்திருப்பி, நாட்டில் குழப்பத்தை உருவாக்குவது இதன் உடனடி இலக்காகும்.

ஆசிரியர் உமா மகேஸ்வரி மீது அவதூறு பொழியும் தினகரன் பத்திரிகையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

0
அரசின் எந்தவொரு செயல்பாட்டையும் விமர்சிக்க குடிமக்களுக்கு உரிமையுண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை, நேற்று செய்தியாகப் போட்டிருப்பது இதே தினகரன் தான். ஆனால் இன்றோ, ”மக்களைப் போராடத் தூண்டும் நக்சலைட் போல” என ஆசிரியர் மீது அவதூறு செய்து செய்தி போடுகிறது.

தொடரும் விவசாயிகள் போராட்டம்: மார்ச் 10 நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம்!

மார்ச் 14 அன்று 40 விவசாய சங்கங்கள் இணைந்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் பெரும் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள் – யார் குற்றவாளி?

கடந்த 10 ஆண்டுகள் பாசிச பாஜக ஆட்சியில் மற்றொரு மோசமான "புதிய நிலை" உருவெடுத்திருக்கிறது. பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வெளிப்படையாக ஊர்வலம் செல்லும் நிலையை பாஜக உருவாக்கி வைத்திருக்கிறது.

அண்மை பதிவுகள்