தமிழ்நாட்டில் மாடு வெட்ட தடை: மக்களின் உணவு உரிமையைப் பறிக்கும் உயர்நீதிமன்றம்
தமிழ்நாடு அரசு, இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒருதலை பட்சமாக வெளியாகி உள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து பெரும்பான்மை மக்களின் உணவு உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | வெளியீடு
இத்தேர்தல் முடிவுகளைப் புரிந்துகொள்வது எப்படி? தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் த.வெ.க-வின் அரசியல் தன்மை என்ன? பாசிச பா.ஜ.க-வைத் தமிழ்நாட்டில் காலூன்ற விடாமல் தடுப்பது எப்படி? போன்ற பிரச்சினைகளைப் பரிசீலிப்பதும், பாசிச எதிர்ப்பில் மக்களை அணிதிரட்டுவதும் நம்முன் உள்ள கடமையாகும். | தொடர்புக்கு : 99623 66321 - 97916 53200 - 94448 36642 - 73974 04242 | நன்கொடை : ₹ 30
தோழர் முருகானந்தம் – மக்களுக்காகப் போராடுபவர்களை ரவுடி பட்டியலில் சேர்ப்பதா? | இ-போஸ்டர்
மக்களுக்காகப் போராடுபவர்களை ரவுடி பட்டியலில் சேர்த்து துன்புறுத்தும் விருத்தாச்சலம், கருவேப்பிலங்குறிச்சி போலீஸ்!
மக்கள் அதிகாரக் கழக மாவட்ட செயலாளர் தோழர் முருகானந்தம் வீட்டில்
நள்ளிரவு 12 மணிக்கு போலீசுக்கு என்ன வேலை?
விருத்தாச்சலத்தில் கொலை, கொள்ளை, எந்த...
போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி லெபனான் மக்களைக் கொன்று குவித்து வரும் இஸ்ரேல்
இனவெறி பயங்கரவாத இஸ்ரேல் அரசோ, எந்தப் போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் மதிக்காமல், உலக மேலாதிக்க பயங்கரவாதி அமெரிக்க அரசின் துணையோடு லெபனானில் தொடர்ந்து போரை நடத்தி, அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கிறது.
கிருஷ்ணகிரி: மாற்றுத்திறனாளி வெங்கடேசன் தீக்குளித்து மரணம். யார் குற்றவாளி?
தீக்குளித்து இறந்து போன வெங்கடேசன் தனக்கே தெரியாமல் தனது நிலம் போலி ஆவணம் மூலம் வேறு ஒருவரின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் மனம் உடைந்து தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி: டாடா நிறுவனத்தின் கழிவுநீரால் அழிவுக்குள்ளாகும் விவசாய நிலங்கள்
டாடா நிறுவனம் விவசாய நிலங்களை மாசுபடுத்துவது நீண்டகாலமாக நடந்து வருகிறது என்பதைச் செய்திகள் உணர்த்துகின்றன. அப்போதே நடவடிக்கை எடுக்காமல், அரசு நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது. மக்கள் அதிகாரக் கழகம் இதனை வன்மையாகக் கண்டிக்கிறது.
தவறான சிகிச்சையால் மாணவி பலி: மருத்துவர்களின் உரிமத்தை இரத்து செய்! | பு.மா.இ.மு.
மாணவி சீதா உயிரிழந்ததற்கு அரசு மருத்துவக் கல்லூரி தான் முழுக்காரணம். மேலும் மாணவியின் இறப்பினை போலீசு மற்றும் மருத்துவத்துறை நிர்வாகம் திட்டமிட்டு மூடி மறைப்பதுடன் அங்கு போராடக்கூடிய மாணவிகள் மிரட்டப்படுகின்றனர். இதனை புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
தாம்பரம் மாநகராட்சி: குடிநீர் கட்டண உயர்வை ரத்துசெய்! | ம.அ.க.
குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தாததுடன், பொதுமக்களிடம் எவ்வித ஆலோசனையும் நடத்தாமல், குடிநீர் கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தியது மாநகராட்சி நிர்வாகம். மக்களிடம் கடுமையான எதிர்ப்பு நிலவிய சூழலில் இந்த கட்டண உயர்வைத் திரும்பப் பெறாமல், வாய்வழியாகக் குறைத்துக் கொள்வதாக தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட செயற்குழு தீர்மானங்கள் மே 2026 | ம.அ.க
நேரடியாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வாய்ப்புள்ள வகையில் மக்கள் பக்கம் நின்று குரல் கொடுத்து வருகிறோம். சில பிரச்சினைகள் எமது தலையீட்டால் அரசால் தீர்வு காணப்பட்டன. ஆனால் இவை போதாது என்பதை யாம் அறிவோம். தொடர்ந்து மக்கள் உரிமைகளுக்காக வலிமையான குரலை எடுத்து வைக்க எமது கழகம் உறுதி பூண்டுள்ளது.
எஸ்.எஸ்.சி தேர்வில் முறைகேடு: வலுக்கும் மாணவர் போராட்டங்கள்!
மோசடி கும்பல் தேர்வு மையத்திற்குள் ப்ராக்ஸி சர்வர்களை நிறுவி, திரை பகிர்வு மென்பொருள் மூலம் பணம் கொடுத்த மாணவர்களின் கணினித் திரைகளைத் தொலைதூரத்தில் இருக்கும் நபர்களுக்குப் பகிர்ந்துள்ளது. அவர்கள் கணினியை இயக்கி கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளனர். இதன் மூலமே முறைகேடாக தேர்வெழுதியவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கோவை: பத்து வயது சிறுமி பாலியல் வன்கொலைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரம்!
தனிமனித தாக்குதல் மூலம் பாதிக்கப்பட்ட நபரையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, விஜய் அரசு மற்றும் பாலியல் குற்றவாளிகள் மீதான மக்களின் எதிர்ப்பை பாதிக்கப்பட்ட நபருக்கு எதிராகவே திருப்புகின்ற சதியில் ஊடகங்கள் சில ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி: உழைக்கும் மக்களின் மருத்துவ உரிமையைப் பறிக்கும் நடவடிக்கை
8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி:
உழைக்கும் மக்களின் மருத்துவ உரிமையைப் பறிக்கும் நடவடிக்கை
https://youtu.be/iYX_WcZpTXw
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
கோவை சிறுமி பாலியல் வன்கொலை: போர்னோகிராபி, போதைப் பொருட்களைத் தடைசெய்! | தோழர் தீரன்
கோவை சிறுமி பாலியல் வன்கொலை:
போர்னோகிராபி, போதைப் பொருட்களைத் தடைசெய்! | தோழர் தீரன்
https://youtu.be/9VS6qDPdCnQ
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
பரோடா பல்கலையில் மோடி, ஆர்.எஸ்.எஸ் குறித்த பாடத்திட்டம் | பு.மா.இ.மு. கண்டனம்
மக்கள் விரோத பாசிச மோடி மற்றும் இந்து மதவெறி ஆர்.எஸ்.எஸ் பற்றிய பாடத்திட்டங்களை மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பது, நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு விடப்படும் சவாலாகும். நாட்டு மக்களை, குறிப்பாக படித்த இளைஞர்களை, இந்து மதவெறிக்கு பலியாக்கும், அந்நிய நாட்டு மற்றும் அம்பானி-அதானி போன்ற இந்திய தரகு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமையாக்கும் நடவடிக்கையாகும்.
கிருஷ்ணகிரி – குடிநீர், மின்சாரம் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் சேசுராஜபுரம் கிராம மக்கள் சாலை மறியல்!
குடிநீர் மற்றும் மின்சாரத்திற்காக பொதுமக்கள் சாலையில் இறங்கிப் போராடி வரும் நிலையில் மக்களின் கோரிக்கையைப் புறக்கணிக்காமல் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

























