பிப்.16: விவசாயிகளின் நாடுதழுவிய போராட்டம் வெல்லட்டும்!
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் மற்றும் கிராமப்புற கடைகளும் மூடப்படுகின்றன. பல்வேறு கிராமங்களில் போக்குவரத்து, விவசாயம், மகாத்மா காந்தி தேசிய ஊரக பணிகள், கிராமப்புற தொழில் மற்றும் சேவைத்துறை நிறுவன பணிகளும் நிறுத்தப்படுகின்றன.
அரசுப் பள்ளிகளின் கல்வி சிக்கல்களும் தீர்வுகளும் – நூல் வெளியீடு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்
”அரசுப் பள்ளிகளின் கல்வி சிக்கல்களும் தீர்வுகளும்” என்ற தலைப்பில் ஊடகச் சந்திப்பு - நூல் வெளியீடு - கலந்தாய்வுக் கூட்டம் மக்கள் கல்விக் கூட்டியக்கம் சார்பில் நாளை (17.2.24) ஒரு நாள் நிகழ்வாக நடைபெறவுள்ளது. இடம் - பத்திரிகையாளர் சங்கம், சேப்பாக்கம், சென்னை. அனைவரும் வாரீர்!
மீண்டும் டெல்லி சலோ: பாசிஸ்டுகளை வீழ்த்த மக்கள் போராட்டங்களே திறவுகோல்!
2022-23 பட்ஜெட்டில் வேளாண் துறைக்கான நிதியை பாதியக குறைத்தது பாசிச மோடி - நிம்மி கும்பல். இதுபோன்று பல்வேறு வழிமுறைகளில் வேளாண் துறையை அதானி - அம்பானி போன்ற கார்ப்பரேட் கும்பலுக்கு படையல் வைப்பதற்கு நயவஞ்சகமாக முயன்று வருகிறது மோடி அரசு.
மீண்டும் தொடங்கிய விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம்!
விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தடுத்து நிறுத்த முடியாததால், போலீசு மற்றும் துணை இராணுவப் படைகளைக் கொண்டு விவசாயிகளின் மீது அடக்குமுறை செலுத்தி போராட்டத்தை தடுத்து நிறுத்தவும் ஆயத்தமாகி வருகிறது, பாசிச மோடி அரசு.
தாராவி: அதானியின் நலனுக்காக அகதிகளாக்கப்படும் உழைக்கும் மக்கள்
தாராவி மக்கள் அதானி நிறுவனத்தின் நலனுக்காக தங்களின் பூர்விக நிலமும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட இருக்கிறார்கள்.
போராட்டம் வன்முறையல்ல! அது பாதிக்கப்பட்ட மக்களின் உரிமை குரல்!
எதிர்க்கட்சிகளோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழகம் தழுவிய அரசு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் போராட்டம்!
மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பின் கீழ் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி போராட்டத்தை நடத்தினர். கோரிக்களை நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் (பிப்ரவரி 15) மீண்டும் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்த போவதாகவும் அறிவித்துள்ளனர்.
‘குடியரசு’ தினத்தன்று மோடி அரசுக்கு எதிராக நடைபெற்ற டிராக்டர் பேரணி!
விவசாயத்தில் கார்ப்பரேட்மயமாக்கலை கொண்டு வந்தது விவசாய நெருக்கடிக்கு வழிவகுத்து. அதன் விளைவாக 2014-2022 காலகட்டத்தில் 1,00,474 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர்.
ஜனவரி 21: பேராசான் லெனின் நினைவு தினம் | ஆலைவாயில் கூட்டம் | NDLF
ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக ஜனவரி 21: பாட்டாளி வர்க்க பேராசான் தோழர் லெனின் அவர்களின் நூற்றாண்டு நினைவு நாள் ஆலைவாயில் கூட்டம் 22.01.2023 அன்று நடத்தப்பட்டது.
ஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகள் தினம்! | இணைய போஸ்டர்கள்
ஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகள் தினம்!
தங்கள் மொழியை மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இன மொழிகளையும் பாதுகாக்க வித்திட்டது மொழிப்போர்!
தமிழ் மொழி காக்க வீரச்சமர் புரிந்து உயிர்...
இராமர் கோயிலுக்கு முதல் எதிர்ப்பு! தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தோம் நாங்கள்!
பார்ப்பனிய எதிர்ப்பு தான் தமிழ் பண்பாட்டின் உயிர் நாடி என்ற உண்மை நம்மை சுட்டுக் கொண்டிருக்கும் வரை ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க பாசிஸ்டுகளால் நம்மை கைக்கொள்ள முடியாது.
தோழர் லெனின் நூற்றாண்டு நினைவு தினம் | தெருமுனைப் பிரச்சாரம் | சென்னை
பாட்டாளி வர்க்க ஆசான், ரஷ்யா சோசலிச புரட்சி நாயகன், தோழர் லெனின் அவர்களின் நூற்றாண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை சைதாப்பேட்டை கோதமேடு ஹவுசிங் போர்டு பகுதியில் உழைக்கும் மக்கள் மத்தியில் தெருமுனைப்...
ராமன் கோவில் திறப்பு: மக்கள் உயிரைப் பற்றி பாசிஸ்டுகளுக்கு கவலையில்லை
சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் ராமர் கோவிலின் சமீபத்திய புகைப்படங்களில் கிழக்கு நோக்கிய அதன் பிரதான முகப்பைத்தான் நாம் பெரும்பாலும் பார்க்கிறோம். காரணம், இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால்தான் கோவில் கட்டமைப்பு மிகவும் முழுமையானதாகத் தோற்றமளிக்கிறது.
லெனின் 100 | இணைய போஸ்டர்கள் | பாகம் 3
லெனின் 100 | இணைய போஸ்டர்கள் | பாகம் 3
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
லெனின் 100 | இணைய போஸ்டர்கள் | பாகம் 2
லெனின் 100 | இணைய போஸ்டர்கள் | பாகம் 2
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube