privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

தொடரும் விவசாயிகள் போராட்டம்: மார்ச் 10 நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம்!

மார்ச் 14 அன்று 40 விவசாய சங்கங்கள் இணைந்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் பெரும் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள் – யார் குற்றவாளி?

கடந்த 10 ஆண்டுகள் பாசிச பாஜக ஆட்சியில் மற்றொரு மோசமான "புதிய நிலை" உருவெடுத்திருக்கிறது. பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வெளிப்படையாக ஊர்வலம் செல்லும் நிலையை பாஜக உருவாக்கி வைத்திருக்கிறது.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் – உண்ணாநிலை போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்!

உயர்நீதிமன்றத்தில் தமிழ் - உண்ணாநிலை போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்! தமிழ்நாடு உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி உண்ணா நிலை போராட்டம் நடத்திவந்த...

பேராசிரியர் சாய்பாபா விடுதலை – களப்போராட்டம் அவசியம்

தீர்ப்பு வழங்கப்பட்ட சில மணி நேரங்களில், மகாராஷ்டிரா மாநில அரசு இத்தீர்ப்பிற்குத் தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. உயர்நீதிமன்றம் விடுதலைக்குத் தடைவிதிக்க மறுத்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது.

🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 8

சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி 24 வழக்கறிஞர்கள் தொடர் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். வழக்கறிஞர்களின் கோரிக்கைகளை அடுத்த...

பாளையங்கோட்டை: சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கவன ஈர்ப்புப் போராட்டம்

கல்லூரியின் அவலநிலைக்கு முக்கிய காரணமாக இருப்பது போதிய இடவசதி இல்லாதது தான். கல்லூரியின் உள்கட்டமைப்பிற்கு தேவையான நிலம் இல்லாமல் மிகக் குறுகலான இடத்தில் இயங்கி வருகிறது.

🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 7

சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி 24 வழக்கறிஞர்கள் தொடர் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இணைப்பு 1: https://www.facebook.com/vinavungal/videos/356834707330119 இணைப்பு 2: https://www.facebook.com/vinavungal/videos/734068125504330 இணைப்பு 3: https://www.facebook.com/vinavungal/videos/1399041480718198 இணைப்பு...

🔴LIVE: “உயர்நீதிமன்றத்தில் தமிழ்” – மதுரை வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

🔴LIVE: “உயர்நீதிமன்றத்தில் தமிழ்” – மதுரை வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் இணைப்பு 1 https://www.facebook.com/vinavungal/videos/250175964822025/ இணைப்பு 2 https://www.facebook.com/vinavungal/videos/949829063374805 இணைப்பு 3 https://www.facebook.com/vinavungal/videos/317588127565682 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்குரைஞர்களின் உண்ணாநிலைப் போராட்டம் வெல்லட்டும்!

0
நாள்: 02/03/2024 உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்குரைஞர்களின் உண்ணாநிலைப் போராட்டம் வெல்லட்டும்! பத்திரிகைச் செய்தி உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்க வேண்டும், அதற்கு மாநில, ஒன்றிய  அரசுகள் உடனடியாக குடியரசு தலைவரிடம்  ஒப்புதல் பெற்று சட்டம்...

🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 3

🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 3 சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி 24-க்கும் மேற்பட்ட...

🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 2

🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 2 சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி 25-க்கும் மேற்பட்ட...

🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் போராட்டம் | மதுரை

🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் போராட்டம் | மதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி நடைபெற்று வரும் வழக்கறிஞர்கள் உண்ணாநிலை போராட்டத்தை ஆதரித்து மதுரையில் வழக்கறிஞர்கள்...

🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 1

🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 1 சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி 25-க்கும் மேற்பட்ட...

மக்கள் ஆதரவு கல்விக் கொள்கையை வகுக்க வேண்டும் | AISEC

என்.இ.பி 2020-க்கு பதிலாக தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கல்வியாளர்களை உறுப்பினர்களாக கொண்டு ஒரு மாற்று, மக்கள் நல கல்விக் கொள்கையை தங்களது மாநிலத்தின் தேவைக்கு ஏற்றவாறு வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் தொடர் போராட்டம்

தற்போது இரண்டு மாதங்களாக ஊதியத்தை நிறுத்தி வைத்துள்ளனர். ஆசிரியர் இல்லாத பணிகளில் 650 பேர், ஆசிரியர்கள் 500 பேர் மற்றும் ஓய்வூதியம் பெறக்கூடியவர்கள் என மொத்தமாக மாதத்திற்கு கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

அண்மை பதிவுகள்