Saturday, January 31, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by உமர்

உமர்

உமர்
7 பதிவுகள் 0 மறுமொழிகள்

கர்நாடகா: ஆணவப் படுகொலை தடுப்பு சிறப்புச் சட்ட மசோதா

0
இந்தியாவில் நடக்கும் சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் மீதான தாக்குதல்களுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. போன்ற சங்கப் பரிவாரங்கள், ஆதிக்கச் சாதிவெறி சங்கங்கள் இருக்கின்றன. நடைபெறும் ஆணவப் படுகொலைகளுக்கு பெரும்பாலும் இந்தக் கும்பல் காரணமாக இருக்கிறது. இந்த சங்கப்பரிவாரக் கும்பலைத் தடை செய்வது ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதில் குறிப்பான அம்சமாகும்.

SIR: பா.ஜ.க.-வின் சதியை அம்பலப்படுத்தும் பா.ஜ.க. எம்.பி.!

0
மேற்கு வங்க நாடாளுமன்ற உறுப்பினர் நாகேந்திர ராய், வாக்காளர் பட்டியலிலிருந்து மக்களின் பெயர்களை நீக்கும் நடவடிக்கை என்பது அவர்களது வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கும் சமூகநல திட்டங்களில் பெறும் நலன்களை நிறுத்துவதற்கும் வழிவகுக்கும் எனக் கூறினார்.

அரசியல் செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் அமெரிக்காவின் உத்தி

0
போராட்டக்காரர் அமெரிக்கர் அல்லாதவர் என்றால் குடியேற்ற தடுப்புச் சட்டத்தின் மூலமும் அமெரிக்கர் என்றால் குற்றப் புலனாய்வு மூலமும் அமெரிக்க அரசு ஒடுக்குகிறது.

ஒடிசா: விவசாயத் தலைவர்களைத் தாக்கிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. குண்டர் படை

0
உருக்காலை திட்டத்திற்கு விவசாய நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று பொதுமக்கள் உறுதியாக இருக்கின்றனர். இந்த உறுதியைக் குலைக்க போலீசும் காவி குண்டர் படையும் இணைந்து பலமுறை கிராம மக்களைத் தாக்கியுள்ளன.

காஷ்மீர்: சி.ஆர்.பி.எஃப் தளம் அமைக்க அழிக்கப்படும் காப்புக்காடுகள்

0
உள்ளூர்வாசிகள், தங்களது இருப்பிடம் மற்றும் வாழ்வாதாரம் பறிக்கப்படும் என்ற அச்சத்தில் உள்ளனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், “பசுமை மண்டல” (green zone) பகுதியில் நிலப் பயன்பாட்டு முறையை மாற்றுவது என்பது மேற்கு இமயமலையில் உள்ள பாதுகாக்கப்பட வேண்டிய மலைகளை (eco-fragile hills) பாதிக்கும் என்று எச்சரிக்கின்றனர்.

நம்ம ஸ்கூல் மாநாடு: தாரைவார்க்கப்படும் அரசுப் பள்ளிகள்

0
‘சமூக நீதி அரசு’ என்று சொல்லிக்கொண்டே, ஏழை-எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் பள்ளிக்கல்விக்கான ஒற்றை ஆதாரமாக இருக்கும் அரசுப் பள்ளிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையில் தி.மு.க. அரசு ஈடுபட்டு வருகிறது.

மேற்கு வங்கம் “சத் பூஜை”: பண்டிகைகளில் கலவரத்தை முன்னெடுக்கும் பா.ஜ.க.

0
பண்டிகைகளை கலவர நோக்கத்தோடு பயன்படுத்தும் காவிக் கும்பல் மேற்கு வங்கத்தில் தற்போது சத் பூஜையின் போது இறைச்சிக் கடைகளை மூடக் கோரியும் அதன்மூலம் கலவரத்தைத் தூண்டவும் முயன்று வருகிறது.