privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கநக்கீரன் - மாட்டுக்கறி ! மயிலாப்பூர் மாமி V/S கிசுகிசு மாமா !!

நக்கீரன் – மாட்டுக்கறி ! மயிலாப்பூர் மாமி V/S கிசுகிசு மாமா !!

-

“போயஸ் தோட்டத்தில் ஞாயிறு நள்ளிரவில் ஒரு வயலெட் நிற பி.எம்.டபிள்யூ கார் வந்தது. அதில் சிறிய சூட்கேசுடன் இறங்கிய மர்ம மனிதர் ஒரு மணிநேரம் இருந்து விட்டு திடீரென்று மறைந்தார்.” இப்படி துணுக்கு மூட்டையில் குடிகொண்டிருந்த சினிமா கிசு கிசு வடிவத்தை அரசியலுக்கும் கொண்டு வந்து அதில் ஒரு புது பாணியையே உருவாக்கியது ஜூனியர் விகடன். சினிமா கவர்ச்சியில் நீந்திக் கொண்டிருக்கும் தமிழகத்திடம் அரசியல் செய்திகளையும் இப்படி கிசுகிசு பாணியில் கொண்டு போனால் கல்லா கட்டலாம் என்று ஜூவி வெற்றியடைந்த பிறகு பல புலனாய்வு பத்திரிகைகள் புற்றீசல் போல தோன்றின.

அதில் வெற்றியடைந்த பத்திரிகை நக்கீரன். ஆரம்பத்தில் ஜெயா ஆட்சியில் நக்கீரன் தண்டிக்கப்பட்டதும், அதை எதிர்த்து போராடியதும் உண்மை என்றாலும் அப்போதே அந்த பத்திரிகை கிசு கிசு இதழியலில் கொடி கட்டிப் பறந்தது. இந்த வடிவத்திற்கு பொருத்தமாக இருந்த படியால் வீரப்பன் கதையும், கடைசியாக வந்த நித்தியானந்தா கதையும் அதற்கு கிடைத்த அட்சய பாத்திரங்களாக இருந்தன. இது போக பாலியல் ரீதியில் வாசகனை தூண்டி விடக்கூடிய கதைகள், தொடர்கள், செய்திகள் ஏராளமாய் வரும். இதற்கும் ஜூ.விதான் முன்னோடி.

மாட்டுக்கறி சாப்பிடும்- மாமி- நான்ஈழப்பிரச்சினையின் போது கூட பிரபாகரன் படத்தையும் பொய்ச் செய்தியையும் போட்டு ஏராளமாக கல்லா கட்டிய நக்கீரன் அதற்கு தோதாக பாதிரி ஜகத் கஸ்பரின் புரட்டு தொடரைப் போட்டு ஏமாற்றியது. இப்படி இழவு வீட்டிலும் ஆதாயம் பார்ப்பதற்கு அவர்கள் வெட்கப்படவில்லை.

கடந்த தி.மு.க ஆட்சியின் போது நக்கீரன் பத்திரிகை அடித்த ஜால்ராவினாலேயே அதன் நம்பகத்தன்மை இழந்து விட்டிருந்தது. அதன் விநியோகமும் வெகுவாகக் குறைந்திருந்தது. தற்போது நக்கீரனை பிடிக்காத ஜெயா ஆட்சிக்கு வந்திருந்தாலும் முன்பு போல அதன் வீச்சு பொது மக்களிடம் எடுபடவில்லை.

இந்நிலையில்தான் சசிகலா நீக்கம் நடக்கிறது. இதையும் அரசியல் ரீதியாக பார்க்காமல் போயஸ் தோட்டத்து படுக்கையறை இரகசியம் போல கடந்த ஒரு மாதமாக எழுதிக் குவித்து வருகிறது நக்கீரன். இதில் சசிகலாவே நேரடியாக நக்கீரனுக்கு விளக்கமளிப்பது போல அட்டைப்படத்திலேயே போட்டு ஏமாற்றியது. ஜூவியும் கூட சசிகலா நீக்கத்தை அரசியல் அற்ற மர்மக் கதை போல சொல்லி வந்தாலும், நக்கீரன் மட்டும் போட்டி கருதி இன்னும் மலிவாக எழுதி வந்தது.

நக்கீரன் பத்திரிகைக்காக கொழும்பிலிருந்து எழில், தில்லியிலிருந்து சிந்துஜா, தென் ஆப்பிரிக்காவிலிருந்து ராகவன், அண்டார்டிகாவிலிருந்து ஆண்டியப்பன் என்ற பெயர்கள் போட்டு எழுதப்படும் கட்டுரைகளும் சரி, எல்லா அரசியல் தலைவர்களது வீட்டுக்குள்ளிரிருந்தும் நக்கீரன் பத்திரிகை நிருபர்கள் நேரில் பார்த்து எழுதுவது போன்ற பாவனைகளும் சரி, இந்த டூப்பு மேட்டரில் நக்கீரனை விஞ்சுவதற்கு ஆளில்லை.

தாக்கப்பட்ட நக்கீரன் அலுவலகம்

அப்படித்தான் சசிகலா நீக்கம் பற்றி ஏராளமாய் எழுதிக் குவித்தார்கள். உண்மையில் சசிகலா நீக்கம் குறித்து எப்படி பார்க்க வேண்டும் என்று வினவில் இரு கட்டுரைகள் வந்திருக்கின்றன. அதையும் நக்கீரன், ஜூவி கட்டுரைகளையும் ஒப்பிட்டு பார்த்தீர்களேயானல் இவர்களது தரத்தையும், விற்பனை நோக்கத்தையும் புரிந்து கொள்ளலாம்.

சசிகலா நீக்கம் குறித்து ஏராளமான திகில் செய்திகளையெல்லாம் வெளியிட்ட போது ஏதாவது அ.தி.மு.கவிலிருந்து மிரட்டல், அடிதடி வரும், அதை வைத்து இமேஜை தூக்கி காசாக்கலாம் என்று நக்கீரன் திட்டமிட்டே செயல்பட்டது. அப்படி ஒன்றும் வரவில்லை என்பதால் இப்போது மாட்டுக்கறி மாமி மேட்டரை எம்.ஜி.ஆர் சொன்னதாகவும், அதை நக்கீரனது இன்றைய நிருபர் டைம் மெஷினில் பின்னோக்கி சென்று கேட்டு எழுதியதாகவும் தெரிகிறது.

மற்ற எதனையும் பற்றி கவலைப்படாத ஜெயாவின் மயிலாப்பூர் கும்பல் இந்த மாட்டுக்கறி மேட்டரை பார்த்து ‘கொலவெறி’ அடைந்ததில் ஆச்சரியமில்லை. ஜெயலலிதா மாட்டுக்கறி சாப்பிடுபவர் என்று ஒரு செய்தியைப் பார்த்தால் துக்ளக் சோவும், சு.சாமி மாமாவும் எவ்வளவு வெறியுடன் கோபம் அடைந்திருப்பார்கள் என்று நாமே யூகித்து தெரிந்து கொள்ளலாம். அந்த கோபம்தான் அ.தி.மு.க குண்டர் படை வரை வந்து ஜானி ஜான் கான் ரோட்டிலிருக்கும் நக்கீரனது அலுவலகத்தை தாக்கியிருக்கிறது. நக்கீரன் அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற கடையில்தான் மாலையில் மாட்டுக்கறி வருவல் விற்பனை செய்யப்படும். இங்கு வந்து விரும்பிச் சாப்பிடுபவர்களில் அ.தி.மு.கவினரும் அடக்கம். இவர்கள்தான் இப்போது வந்து அட்டாக் பாண்டி போல ஆடியிருக்கிறார்கள்.

பார்ப்பன விழுமியங்களில் கொழுத்து திரியும் ஜெயாவின் மயிலாப்பூர் கும்பலுக்கு வெறியை வர வைத்து ஆதாயமடைய வேண்டும் என்று நக்கீரன் கவனமாகத்தான இதை வெளியிட்டிருக்கிறது. இப்போது இந்த அடிதடியை வைத்து எப்படியும் ஒரு மாதம் ஓட்டி விடுவார்கள். தற்போது அ.தி.மு.கவும் இதற்காக நக்கீரனது மேல் வழக்கு போட்டிருக்கிறது. தமிழகத்தில் எதெல்லாம் அரசியல் என்று பேசப்பட்டும், எழுதப்பட்டும், வருகிறது பாருங்கள்!

பாசிச ஜெயாவின் காட்டு தர்பாரை அம்பலப்படுத்தி மக்களது பிரச்சினைகளை எழுத வேண்டிய பத்திரிகைகள் இப்படி கிசுகிசு செய்திகளை வைத்து எழுதி கல்லா கட்டும் போது நாம் என்ன செய்வது?

பாசிச ஜெயாவை நாம் எதிர்த்துப் போராடும் போது, இந்த கிசுகிசு பத்திரிகைகளையும் புறக்கணிக்குமாறு மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டியிருக்கிறது. வேறு வழி?

  1. நக்கீரன் ஒரு செக்ஸ் பத்திரிகை… இந்த பத்திரிகை மீதான தாக்குதலுக்கு தமிழன தலைவர் கலைஞ்சரும், சு.ப. வீரபண்டியனையும் தவிர வேறு யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை… நான் வடிவேலு கண்டனம் தெரிவிப்பார் என்று நினைத்தேன் ஆனால் இல்லை.. சூரிய தொலைக்காட்சி இதை கண்டு கொள்ளவே இல்லை… எதாவது சொல்லப் பொய் மாறனை கம்பி வட முறை கேட்டில் பிடிச்சு போட்ட என்ன பண்ணுறதுன்னு நினைச்சி பயந்திருக்கலாம்… இந்த கோவாலு அல்ல பத்திரிக்கைகளும் தனக்கு தார்மீக அடிப்படையில் ஆதரவு கொடுக்க வேண்டுமென்று கெஞ்சி இருக்கிறார்… கடந்த காலங்களில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடந்த போதெல்லாம் அதை கண்டு கொள்ளாமல் கிசு கிசு எழுதி ஆபாச கட்டுரைகள் எழுதி காசு பார்த்த கோவாலுக்கு தார்மீக அடிப்படையில் எப்படி ஆதரவு கொடுக்க முடியும்…

    • கணிபொறி வல்லுநராம். பல பேரை மேய்க்கிறாராம். அம்மாவின் அடிப்பொடியாம். இதுபோன்ற படித்த முட்டாள்கள் நடந்து முடிந்த அதிமுக வன்முறை 100% சரியே என்று வாதிட்டுள்ளனர்.

      http://www.savukku.net/home1/1427-2012-01-07-13-23-50.html

      • சவுக்கை ஏனப்பா இங்க இழுக்குறீங்க.. அது தனி நபர் வலைத்தளம்… பொதுவெளியில் அதை இழுக்க வேண்டாம்…
        அப்புறம் வசவுகளை யாரை நோக்கி விளிக்கிறீர்? எம்மையா? ஏன்?

        • தனிநபர் வலை தளமாக இருக்கலாம். ஆனால் அது தன்னை பற்றி ஒன்றும் கட்டுரைகள் வெளியிடுவதில்லையே? பொது வாழ்வில் இருப்பவர்களை பற்றி தானெ கட்டுரைகள் வரைகிறது. யார் நடத்துகிறார் என்பது முக்கியம் அல்ல. என்ன மாதிரியான விவாதத்தை அவர்கள் உருவாக்குகிறார்கள் என்பது தான் முக்கியம். அந்த கண்ணொட்டத்தில் பார்த்தால் ‘சவுக்கை’ இங்கு இழுத்தது தகும்.நான் யாரையும் வசை பாடவில்லை.நடந்த நிகழ்வின் பின்புல அரசியல் தெரியாமல் அதிமுக,திமுக கோஸ்டியினர் வளைத்து கட்டி பின்னூட்டம் என்ற பெயரில் கும்மி அடிப்பதை தான் குறிப்பிட்டேன்.

          • சங்கர் உளவுத்துறையிலிருந்து முறை கேடாக பனி இடை நீக்கம் செய்யப்பட்டதாலும், இராச துரோக வழக்கு பதியப்பட்டதாலும் , அதற்கு கரானமான அந்த துறையையும், அதன் அதிகாரிகளையும், அவர்களின் அரசியல் ஆசான் கருணாநிதி குடும்பத்தினரையும், நக்கீரனையும், தலைமை செயலக அதிகாரிகளையும், தாக்கி தானே பெருமளவில் கட்டுரைகள் வரையப்படுகின்றன.. எங்கே வினவில் எழுதுவது போல கடினமான கேள்வி ஒன்று கேட்டு பாருங்கள், அது அங்கு தணிக்கை செய்யப்படும்… மேலும் தமது கருத்துக்கு ஒப்ப மறுக்கிறவர்கள் படிக்க தேவை இல்லை என பல முறை பதிவாளர் கூறி இருக்கிறார்…

            • சவுக்கு தனக்கென வகுத்து கொண்ட எல்லை தான் நீங்கள் முதலில் குறிப்பிட்டவை. குறித்த எல்லையில் சுயசுத்தியுடன அவர் வேலை செய்கிறாரா என்பது தான் கேள்வி.அதை அவர் சரியாகவே செய்கிறார். மேலும் நீங்கள் கூறியதை போல வினவும் அனைத்து பின்னூட்டங்களையும் தணிக்கை செய்தே வெளியிடுகிறது. இரண்டுக்கும் ஒரே வித்தியாசம். சவுக்கில் முழுவதும் தணிக்கை செய்யப்படுகிறது. வினவில் அப்புறப் படுத்தப் படுகிறது.

            • எவனோ எழுதி கொடுப்பதை போட்டுவிட்டு பதில் சொல்லாமல் ஓடுபவர் சவுக்கு சங்கர் ..அவரிடம் இப்படி கேட்டேன் ” எவனோ எழுதி கொடுத்து போடுவதற்கும் தானே சிந்தித்து எழுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு….உனக்கு முதுகெலும்பு இருந்தால் வினவு போல கமெண்ட் கலை தணிக்கை செய்யாமல் விடு…கேள்விகளுக்கு பதில் அளி! அனால் உன்னால் முடியாது…! ஏன் என்றால் உனக்கு சுய புத்தி கிடையாது…பேஷ் புக் யில் சொந்தமாக் ஒரு ச்டாடஸ் போடும் அளவிற்க்கு கூட புத்தியில்லை உனக்கு என்று தெரியும்…என்னமோ லாக் up யில் ஒருநாள் ஜட்டியோடு இருந்ததை சொல்லி செண்டிமெண்ட் கிரீஎட் செய்தது அதன் மூல பிழைப்பு நடத்துகிறாய் … கம்முனிச காரர்கள் போலிஸ் காரர்களிடம் படும் அவஸ்தைகள் உனக்கு தெரியுமா ? உனக்கு தைரியம் இருந்தால் இதை பிரசுரி…! ” ஆனால் அந்த சங்கர் இதை பிரசுரிக்கவே இல்லை….வெறும் சோம்பு தூக்கி …டைபிஸ்ட்

    • எந்த பத்திரிக்கையில் செக்ஸ் உணர்வுகளை தூண்டும் கட்டுரைகள் வரவில்லை? அணைத்து முன்னணி தமிழ் பத்திரிக்கைகளில் வரும் புகை படங்களை பாருங்கள். அவை நகீரணனை விட மோசமானவை.

  2. தனிநபர் அந்தரங்கங்களின் மீது ஆர்வம் செலுத்துவது என்பது வெகு சுவாரஸ்யமான விஷயம் என்பதாகவே பலர் கருதுகின்றனர். அவ்வாறு அவர்கள் மனதில் எண்ணங்கள் உரமேற்றப்பட்டிருக்கின்றன. நல்லவர்கள் என்று கூறப்படும் மனிதரிடத்தில் கூட இவ்வகையான விஷயங்கள் ஆளுமை செலுத்துகின்றன. அதைத் தூண்டுவிட்டு காசு பார்க்கும் வகையைச் சார்ந்தவை நக்கீரன், ஜுனியர் விகடன், குமுதம் போன்றவை.

    ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்போதுகூட இச்செய்திகளைப் பேசாமல் யாரும் இருப்பதில்லை. சாப்பாட்டில் ஊறுகாய் தொட்டுக்கொள்வதுபோல. அந்த வகையில் பெரும்பான்மையான மக்களுக்கு அரசியல் என்றால் சுவாரஸ்யமான கதம்பச் செய்திகளைக் கொண்டிருப்பது என்பதாகவே திணிக்கப்பட்டிருக்கிறது.

    செக்ஸ் உணர்வுகளும் அப்படித்தானே. எல்லோருக்குள்ளும் இயல்பாய் பொதிந்திருக்கும் அவ்வுணர்வை தூண்டிவிடும்போது கிடைக்கிற இன்பத்தை, அதிலும் பிறரது அந்தரங்க பாலியல் விவகாரங்களை மறைந்திருந்து பார்ப்பதன் மூலம் கேட்பதன் மூலம் கிடைக்கிற வக்கிர இன்பத்தையே இப்பத்திரிகைகள் தங்கள் மூலதனமாக்கிக் கொள்கின்றன. இந்த வகையில் பலான புத்தக வகையறாக்கள் கூட எவ்வளவோ பரவாயில்லை போலிருக்கிறது!! அவை வெறுமனே கற்பனைப் பாத்திரங்களை மட்டும் கொண்டிருக்கின்றன. ஒருகட்டத்தில் சலித்தும் கூடப் போய்விடும். ஆனால் எக்காலத்திலும் சலிக்காத வகையிலான தூண்டுதலை இப்பத்திரிகைகள் ஏற்படுத்துகின்றன. அதன்மூலம் உண்மையாக நாம் அறியவேண்டிய விஷயங்களை நம் கருத்திலிருந்து மறைய வைக்கின்றன.

    எனவே, இவற்றையும் அம்பலப்படுத்த வேண்டிய, தனிமைப்படுத்தவேண்டிய அவசியம் உண்டாகிறது.

  3. நக்கீரனை தவிர பிற பத்திரிக்கைகள் யாவும் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஜெயாவுக்கு ஜால்ரா அடிப்பவை என்பது மற்றொரு பக்கம்.

  4. சரியாகவே சொன்னீர்கள். இந்த சமூகத்தில் சாதாரண மக்கள் பல்வேறு உயிர் போகும் பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். பல்வேறு தொழிற் சங்கங்கள் மாதக் கணக்கில் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. ஆனால் அதை பற்றி இந்த பத்திரிக்கைகள் மூச்சு கூட விடுவதில்லை. அதே அரசியல் வாதிகள் எண்ணற்ற ஊழலை செய்து கொண்டு இருந்தாலும் கண்டு கொள்வதில்லை. இப்படி மோசமான நடையில் பரபரப்பை ஏற்படுத்தும் அஞ்சு பைசா பிரோயோசனம் இல்லாத செய்திகளை பக்கம் பக்கமா எழுதி குவிக்கின்றன. இப்படி மலிவான ரசனையை மக்களிடம் ஏற்படுத்துவதன் மூலம் செமத்தியாக கல்லாக் கட்டுவதோடு , சாதாரண மக்களை உண்மையான பிரச்னையின் பக்கமோ , நல்ல அரசியலின் பக்கமோ வர விடாமல் இவை செய்கின்றன.

  5. பாசிச ஜெயாவின் காட்டு தர்பாரை //
    .
    .
    அய்யா வினவு ஜெயா பாசிஸ்ட் சரி!கருணாநிதி சன நாயக காவலனா?பாசிச கருனாநிதின்னு ஏன் சொல்வதில்லை?

  6. நக்கீரன் ஒரு மஞ்சள் பத்திரிகை!கருணாநிதி குடும்பத்துக்கு சலாம் போட்டே கல்லா கட்டியவன் இந்த மீசைக்காரன்

  7. முல்லை பெரியாறு பிரச்சனை, மூவர் தூக்கு, கூடங்குளம், ஈழ தமிழர் படுகொலை என எந்த பிரச்சனைக்கும் போராடாத ஜெ… கட்சியினர்… மாமி மாட்டு கறி சப்பிட்டார் என்றதும் பொங்குவது ஏன்? மாட்டு கறி சாப்பிடுவது இழிவோ… குற்றமோ இல்லையே? இல்லை என்றால் இல்லை என அறிக்கை விட்டு… நக்கீரனை மறுப்பு போட சொல்ல வேண்டியதுதானே?

    மீண்டும் ஜெயலலிதா தன்னை பார்ப்பன பாசிஸ்டு என நிரூபித்து..ஜெ கட்சியினர் பாசிச அடிமை அடியாட்கள் என நிருபித்துள்ளனர்…

    • //முல்லை பெரியாறு பிரச்சனை, மூவர் தூக்கு, கூடங்குளம், ஈழ தமிழர் படுகொலை என எந்த பிரச்சனைக்கும் போராடாத ஜெ… கட்சியினர்//

      இந்த பிரச்னைக்கெல்லாம் போராட செந்தமிழன் சீமான் தேவர், மஞ்சள் தமிழன் கோபாலசாமி நாயக்கன், பச்சைத்தமிழன் இராமதாஸ வன்னியன், கருந்தமிழன் திருமாவளவ பறையனார், ரோஸ் தமிழன் கிருட்டிணசாமி பள்ளனார் ஆகியோர் இருக்கின்றனர்… இவர்களுக்கு தேவை தமிழக ஆட்சியில் பங்கு…

      இந்த வெண் தமிழச்சி போராட 2G ஸ்பெக்ட்ரம் கொள்ளை, பெட்ரோல் விலை உயர்வு, தி.மு.க வே மதிய அரசிலிருந்து விலகு போன்ற தேசிய பிரச்சினைகள் நிறையவே இருக்கிறது… இந்த போராட்டங்கள்தான் ஓட்டுக்களை அள்ளி தரும்… இந்தம்மாவுக்கு இப்போதைய தேவை மதிய ஆட்சியில் பங்கு…

      • முதல தழிழ் நாட்டு பிரச்சனைய தீர்க சொல்லுங்க அதுக்கு அப்புரம் தேசிய பிரச்சனைய பார்போம்.

        கடந்த தேர்தலில் செந்தமிழன் சீமான் மற்றும் ரோஸ் தமிழன் கிருட்டிணசாமி ஆகியோரின் ஆதரவுயில்லாமல் தேர்தல எதிர்கொல்ல வேண்டயது தானே? அப்ப மட்டும் இந்த தமிழர்களின் தயவு தேவைப்பட்டதா?

        தமிழர்களின் உரிமையையும் உனர்வையும் கொச்ச படுதிரீங்களா? அரசால மட்டும் தமிழனின் ஓட்டு தேவை ஆனா தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதுக்கு தான் செந்தமிழன் இருக்காரு ரோஸ் தமிழன் இருக்காருனு தமிழர்களை கொச்ச படுத்திரீங்களா. அப்ப நீங்க எதுக்குங்க அரசாலனும்?

        திமுக வை நடுவன் அரசில் இருந்து தூக்கி எறிவது தேசிய பிரச்சனையா? செம காமடிங்க நீங்க. எந்த பிரச்சனை எடுத்தாலும் ஓட்டு பிட்சைய் எடுக்கும் நோக்கத்தில தான் பாக்கறிங்க தீர்வு கான இல்லை அப்படி தானே?

        தமிழர்கள் பிரச்சனையை தீர்க முற்படாமல் தேசிய பிரச்சனை தீர்க போர நீங்க பாராளுமன்ற தேர்தல் வந்தால் ஆந்திராவுலா போய்யா போட்டி போடுவிங்க?

        • //தமிழர்கள் பிரச்சனையை தீர்க முற்படாமல் தேசிய பிரச்சனை தீர்க போர நீங்க பாராளுமன்ற தேர்தல் வந்தால் ஆந்திராவுலா போய்யா போட்டி போடுவிங்க?//

          மனிதனோட’ போன் ஒயர் இன்னேரம் பிஞசிருக்குமே? 🙂

        • \\திமுக வை நடுவன் அரசில் இருந்து தூக்கி எறிவது தேசிய பிரச்சனையா? செம காமடிங்க நீங்க.\\
          catch the context first : அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்தவரை அவர்களுக்கு இதுதான் மதிய அரசில் இடம் பெற வைக்கும் முக்கியமான தேசிய பிரச்னை. எனக்கோ உங்களுக்கோ அல்ல…

          \\எந்த பிரச்சனை எடுத்தாலும் ஓட்டு பிட்சைய் எடுக்கும் நோக்கத்தில தான் பாக்கறிங்க தீர்வு கான இல்லை அப்படி தானே\\
          catch the context first : கழகங்களை நோக்கி கேளுங்கள்…

          அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொது செயாலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் அரசியல் சாணக்கியத்தனம் அது…
          தமிழர்கள் பிரச்னையை தீர்த்துட்டா மட்டும் நீங்கள் வந்து ஓட்டு போட போகிறீர்களா.. தேர்தலை புறக்கணிப்போம் என்று சுவரொட்டி ஒட்டி விட்டு ஒரு நாள் விடுமுறை கிடைத்தது என்று உங்கள் சொந்த ஊருக்கு போயிருவீங்க…
          வழக்கம் போல என் தன்மான தமிழன் வடிவேல் சொன்னார் , குஷ்பு சொன்னார், விஜயகாந்த் சொன்னார், mgr சொன்னார்னு கேட்டுக்கிட்டு, அல்லது கால் புட்டியும் அரை பிரியாணியும் கொடுத்தான்னு இலைக்காவது, சூரியனுக்காவது குத்திட்டு வீட்டுக்கு போயிருவான்… அதுக்கு ஏன் இப்பயே கஷ்டப்படனும்…
          ஓட்டு போடுறவன் போட்டுக்கிட்டு தான் இருப்பான்… முல்லைபெரியாறோ, கூடங்குளமோ எல்லாம் தேர்தல் வந்துட்டா பறந்து போகுமப்பூ..
          உள்ளாட்சி தேர்தலுக்காக உணர்ச்சி பெருக்கான கூடங்குளம் பிரச்னைக்கு இன்டர்வெல் விட சொல்லலையா தமிழ முதல்வர்.. அவ்வுளவுதான் உங்க போராட்டமெல்லாம்…

          • மனிதன் வணக்கம்.

            //அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொது செயாலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் அரசியல் சாணக்கியத்தனம் அது…//

            எது ஓட்டு போட்ட தமிழர்களை முதுகில் குத்துவதற்கு பெயர் சாணக்கியத்தனமா. எஙகளுக்கு தெறிந்த வரையில் அதற்கு பெயர் நயவஞ்சகம்.

            //தமிழர்கள் பிரச்னையை தீர்த்துட்டா மட்டும் நீங்கள் வந்து ஓட்டு போட போகிறீர்களா.. //

            பிரச்சனையை தீர்க்க தானே ஓட்டு போட்டாங்க. அப்ப பிரச்சனைய தீர்க்க நீங்க ஆட்சி செய்யல?

            //தேர்தலை புறக்கணிப்போம் என்று சுவரொட்டி ஒட்டி விட்டு ஒரு நாள் விடுமுறை கிடைத்தது என்று உங்கள் சொந்த ஊருக்கு போயிருவீங்க…//

            ஆமாம் ஏன் போக குடாது. ஓட்டு போட்டு ஆட்சிக்கு வந்து தமிழர்களின் பிரச்சனையா தீர்திங்க? கேட்டா பிரச்சனைய தீர்க்க மாட்டோம் என்னா அது தான் சாணக்கியதனம் என்று ஒரு கருத்தாடல். இதுக்கு எதுக்குங்க ஒட்டு போட்டு நேரத்தவினடிக்கனும்.

            //வழக்கம் போல என் தன்மான தமிழன் வடிவேல் சொன்னார் , குஷ்பு சொன்னார், விஜயகாந்த் சொன்னார், ம்க்ர் சொன்னார்னு கேட்டுக்கிட்டு, அல்லது கால் புட்டியும் அரை பிரியாணியும் கொடுத்தான்னு இலைக்காவது, சூரியனுக்காவது குத்திட்டு வீட்டுக்கு போயிருவான்… அதுக்கு ஏன் இப்பயே கஷ்டப்படனும்…
            ஓட்டு போடுறவன் போட்டுக்கிட்டு தான் இருப்பான்//

            மனிதன் தேர்தல் வந்தா திருவிழா என்று பாமர மக்களின் ஆள்மனதில் ஓட்டு பிட்சை எடுக்கும் கட்சிகள் விதத்துவிட்டார்கள் என்ன செய்வது.

            திருவிழாக் காலத்தில் கிராமபுரத்தில் கிரமா தெய்வங்களுக்கு படையலிட்டு பாட்டில் வைப்பது முறை அதுப்போல தான் தேர்தல் வந்து விட்டால் மக்கள் தெய்வங்களாகிறார்கள் கட்சிகள் படையலிட்டு மரியாதை செய்கிறார்கள்.

            திருவிழா முடிந்தவுடன் சாமியை ஏரகட்டுவதுப்போல் தேர்தல் முடிந்தவுடன் மக்கள் மரக்கபடுவதுடன் வாக்குறிதிகளும் மரக்கப்படுகின்றது.

            மேலும் பண்டிகை காலத்தில் எப்படி கானொளியில் திரைப்பட பிரபலங்களின் உரையாடல்கள் வருவது போல் தேர்தல் நேரங்களில் நீங்கள் குறிப்பிட்ட பிரபலங்கள் பேச மக்கள் ரசிக்கிறார்கள். நல்ல பேசுனவங்களுக்கு ஓட்டு போடராங்க அவ்வலவுதான் இத தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று பரைசாற்றிக் கொல்கின்றீர்கள்.

            // முல்லைபெரியாறோ, கூடங்குளமோ எல்லாம் தேர்தல் வந்துட்டா பறந்து போகுமப்பூ..//

            போராடும் மக்களுக்கா இல்லை ஓட்டு பிச்சை வாங்கும் கட்சிகளா இல்லை கட்சிகளுக்கு ஜால்ரா தட்டும் சில ஊடகங்களா?

            //உள்ளாட்சி தேர்தலுக்காக உணர்ச்சி பெருக்கான கூடங்குளம் பிரச்னைக்கு இன்டர்வெல் விட சொல்லலையா தமிழ முதல்வர்.. //

            உங்கள் முதல்வர் தான் இன்டர்வல் விட சொன்னாங்க போராடும் மக்கள் அதை ஏற்கவில்லையே.

            • செந்தமிழரே பதில் வணக்கம்,

              \\எது ஓட்டு போட்ட தமிழர்களை முதுகில் குத்துவதற்கு பெயர் சாணக்கியத்தனமா. எஙகளுக்கு தெறிந்த வரையில் அதற்கு பெயர் நயவஞ்சகம்.\\
              நயவஞ்சகத்துக்கு அரசியல் அகராதியில் சாணக்கியத்தனம் என்று அர்த்தம்…

              \\பிரச்சனையை தீர்க்க தானே ஓட்டு போட்டாங்க. அப்ப பிரச்சனைய தீர்க்க நீங்க ஆட்சி செய்யல\\
              கண்டிப்பா பிரச்சனையை தீர்க்க யாரும் விரும்புவதில்லை … தீர்த்துட்டா அப்புறம் எதை வைச்சு அரசியல், போராட்டம், உண்ணாவிரதம் பண்ணுறது…?

              \\எதுக்குங்க ஒட்டு போட்டு நேரத்தவினடிக்கனும்?\\
              இந்த ஒரு விடயத்தில் தான் புரட்சி குழுக்களும், முதலாளித்துவமும் ஒன்று படுகிறது.. இரண்டு இனத்தவருமே ஓட்டு போடுவதில்லை.. யார் ஆண்டாலும் விலைக்கு வாங்கலாம் என்று முதலாளிகளும், யாராயினும் எதிர்த்து போராடுவோம் என்று புரட்சியாளர்களும் முடிவு செய்து விட்டனர்…

              \\மனிதன் தேர்தல் வந்தா திருவிழா என்று பாமர மக்களின் ஆள்மனதில் ஓட்டு பிட்சை எடுக்கும் கட்சிகள் விதத்துவிட்டார்கள் என்ன செய்வது\\
              எதார்த்தம் அது தான்.. என்ன செய்வது என்று யோசிங்க… என்னை பொறுத்தவரை திருடனாய் பார்த்து திருந்த வேண்டும்…

              \\உங்கள் முதல்வர் தான் இன்டர்வல் விட சொன்னாங்க போராடும் மக்கள் அதை ஏற்கவில்லையே\\
              திருத்தம்.. கூடங்குளம் போராட்டக்காரர்கள் முதலமைச்சரை சென்னையில் சந்தித்தபோது, முதல்வரின் அறிவுரையை அல்லது கட்டளையை ஏற்று போராட்டத்தை தேர்தல் காலத்தில் ஒத்தி வைத்தனர்..

              • //எதார்த்தம் அது தான்.. என்ன செய்வது என்று யோசிங்க… என்னை பொறுத்தவரை திருடனாய் பார்த்து திருந்த வேண்டும்…//

                அப்படி யோசித்துப் பார்த்த வகையில் புரட்சி செய்து அரசியலமைப்பை அடியோடு மாற்றி, தனிமனித சொத்துடைமையை ஒழித்துக் கட்டி, அனைத்தையும் பொதுவுடமையாக்கும்பட்சத்தில் எவரும் திருடிப் பிழைக்கத் தேவையிருக்காதே! அவரவர் உழைப்பிற்கேற்ப பலன்களைப் பெற்று வாழலாம் அல்லவா! ஆனால் இந்த முதலாளித்துவ அமைப்பு இருக்கும்வரை திருடனாய்ப் பார்த்து திருந்தாதது மட்டுமல்ல.. மேலும் மேலும் பல்கிப் பெருகிக்கொண்டேதானே இருப்பர்!

                • \\அப்படி யோசித்துப் பார்த்த வகையில் புரட்சி செய்து அரசியலமைப்பை அடியோடு மாற்றி, தனிமனித சொத்துடைமையை ஒழித்துக் கட்டி, அனைத்தையும் பொதுவுடமையாக்கும்பட்சத்தில்\\
                  யோசனை நல்லா தான் இருக்கு.. ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும்…
                  பொறுத்திருந்தால் ஒருநாள் இந்த பூமி முழுதும் கம்யுனிச இராஜ்ஜியம் நடக்கும்….. ஆனால் உலக மக்கள் அனைவரும் செவ்வாயிலும், சுக்கிரனிலும் குடியேறி இருப்பர்…

                  \\இந்த முதலாளித்துவ அமைப்பு இருக்கும்வரை திருடனாய்ப் பார்த்து திருந்தாதது மட்டுமல்ல.. மேலும் மேலும் பல்கிப் பெருகிக்கொண்டேதானே இருப்பர்\\
                  ஆமாம், ஆமாம்… அத தானே நான் அப்பலேர்ந்து சொல்லிகினேகீறேன்.. நீங்க ரொம்ப லேட்டுப்பா..

                  • //யோசனை நல்லா தான் இருக்கு.. ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும்…
                    பொறுத்திருந்தால் ஒருநாள் இந்த பூமி முழுதும் கம்யுனிச இராஜ்ஜியம் நடக்கும்….. ஆனால் உலக மக்கள் அனைவரும் செவ்வாயிலும், சுக்கிரனிலும் குடியேறி இருப்பர்…//

                    கியுபா, சீனா,நேப்பாளம், ரூச்சியா எல்லாம் பூமிலதானே இருக்கு? அது ஏன் கமியூனிசம் என்றால் அவ்வலவு பயம் மற்றும் எரிச்சல்? ஓ சமத்துவம் பற்றி பேசுராங்களா, பாட்டாளி தொழிலாளிகலின் உரிமக்காக பேசுராங்களா, ஏகாதியப்பத்தின் எதிரிகளா அப்ப எரிச்சல் கோபம், பயம் எல்லாம் வரது இயல்பு தான்

              • //நயவஞ்சகத்துக்கு அரசியல் அகராதியில் சாணக்கியத்தனம் என்று அர்த்தம்…//

                சரி சாணக்கியத்தனம் என்ற நயவஞ்சகத்தை உங்கள் அரசியல் ஓநாய்களிடம் காட்ட வேண்டியது தானே ஏன் ஓட்டு போட்ட மக்களிடம் காட்டுகின்றீர். அப்ப ஓட்டு போட்ட மக்கள் முட்டால் என்று சொல்றீங்கலா?

                //இந்த ஒரு விடயத்தில் தான் புரட்சி குழுக்களும், முதலாளித்துவமும் ஒன்று படுகிறது.. இரண்டு இனத்தவருமே ஓட்டு போடுவதில்லை.. யார் ஆண்டாலும் விலைக்கு வாங்கலாம் என்று முதலாளிகளும், யாராயினும் எதிர்த்து போராடுவோம் என்று புரட்சியாளர்களும் முடிவு செய்து விட்டனர்…//

                புரட்ச்சியாளர்கள் புரட்ச்சி செய்வது மக்கள் நலனுக்காக, மக்களை ஏமாற்றும் யாராக இருந்தாலும் போராடத்தான் செய்வார்கள்.

                அப்படியானல் புரட்ச்சிவாதிகள் தேர்தலை எதிர் கொண்டு போராட வேண்டியது தானே என்று கேள்வி எழுபாதிர்கள்.

                ஒரு நாட்டின் புரட்ச்சி என்பது அந்நாட்டில் நிலுவையில் இருக்கும் அரசியல் கட்டமைப்பை மக்கள் ஒன்று கூடி எதிர்தொழித்து அவர்கள் நலன் பேணும் அரசியல் கட்டமைப்பை ஏற்ப் படுத்துவதின் பெயர் தான் புரட்ச்சி அது சுயநலம் அற்றது.

                //கண்டிப்பா பிரச்சனையை தீர்க்க யாரும் விரும்புவதில்லை … தீர்த்துட்டா அப்புறம் எதை வைச்சு அரசியல், போராட்டம், உண்ணாவிரதம் பண்ணுறது…?//

                முதலில் அரசியல் போராட்டத்துக்கும் மக்கள் போராட்டத்துக்கும் வேற்றுமையை உணருங்கள்.

                அன்னா அசாரெ போன்றோர் செய்வது அரசியல் போராட்டம் ஒரு அரசியல் கட்ச்சியின் பின் பலத்துடன் ஒரு சமுதாய பிர்ச்சனையை தூன்டிவிடும் அந்த அரசியல் கட்சிக்கு எற்ப போராட்டம் நடத்தினால் மக்களிடம் எடுபடாது திபாவளி பட்டாசு போல் புஸ்சுனு போய்விடும் உங்கள் அன்னா அசாரெ போரட்டம் என்ற உலக நகைச்சுவை படத்தை போல்.

                ஆனால் மக்கள் போராட்டம் என்பது ஒரு காட்டுத் தீ அது தன் இலக்கை அடையாமல் அடங்காது உதாரனம் கூடங்குளம் போராட்டம். போராடும் மக்கள் யாரும் பஞ்சு மெத்தையில் புரலும் சீமாங்கள் இல்லை பாட்டாளி, விவசாய மற்றும் தொழிலால வர்கத்தினர் அதனால் அது நிச்சயம் வெற்றி பெறும்.

                //எதார்த்தம் அது தான்.. என்ன செய்வது என்று யோசிங்க… என்னை பொறுத்தவரை திருடனாய் பார்த்து திருந்த வேண்டும்…//

                மக்கள் புரட்ச்சி நோக்கி நகர்கின்றனர் அதை நம்பவும் ஏற்கவும் மனம் மறுக்கிரது ஆனால் உன்மை அதான். திருடனாய் பார்த்து திருந்த என்னற்ற வாய்ப்பு கொடுத்த மக்கள் திருடன் திருந்த போவது இல்லை என்று உனர்ந்து அவர்கள் திருடர்களை திருத்த ஆரம்பித்துவிட்டனர்.

    • ஈழம் தமிழர்களின் பிரச்சனையில்லாமல் அரபியர்களின் பிரச்சனையா? இந்த இந்தி, இந்து, இந்துஸ்தான்னு சொல்ற ஆர் எஸ் எஸ் பாடத்த எல்லாம் இங்க பேசாதிங்க.

    • போங்க சுப்ரமணீயம் பாஸ்…நீங்க வினவுக்கு அநியாயத்துக்கு லேட்டா வந்துருக்கீங்க…. அடிச்சு,பிரிச்சி,அலசி,காயபோட்ட ஒரு விசயம் நீங்க சொன்னது… அதுக்கு பதில் சொன்னா கொட்டாவி தான் வருது…. எல்லாத்தையும் சேர்த்து உங்ககிட்ட சுருக்கமா ஒன்னே ஒன்னு கேக்குறேன். 2000 வருசமா தமிழ்நாடும்,இலங்கையும் எங்க இருந்துச்சுன்னு ஆதாரத்தைநான் தரேன். அது மாதிரி 2000 வருசத்துக்கு மேலா ‘இந்தியா’ என்ற ஒரு நாடு இருந்ததற்கான ஆதாரத்தை நீங்க கொடுங்க…!!! விவாதம் இஙக் இருநது தான் ஆரம்பிக்குது…!!!

    • ஒரு பேச்சுக்கு கூட அதை ‘இந்தியாவின் இஸ்ஸூஸ்’னு சொல்ல மாட்டேங்கிறீங்களே? ஆக, இந்தியாவை பொறுத்தவரை அதிக பட்சம் தமிழர்களுக்கு உங்களால் கொடுக்க முடிந்தது ‘இஸ்ஸூஸ்’ மட்டும் தான். அப்படி தானே? 🙂

  8. தலையங்கம்:இதுவல்ல சுதந்திரம்!

    First Published : 11 Jan 2012 03:58:42 AM IST

    கடந்த நூற்றாண்டில் உலகில் எத்தனை எத்தனையோ நாடுகளில் சுதந்திரப் போராட்டங்கள் நடந்தன. போராட்டம் வெற்றியடைந்து சுதந்திரம் கிடைத்த நாடுகள் பல. ஆனால், இந்திய சுதந்திரப் போராட்டத்தைப்போல வித்தியாசமான போராட்டம் அமையவில்லை. இந்த அளவுக்குக் கனவுகளுடனும், லட்சியங்களாலும் அமைந்த ஒரு சுதந்திர தேசமும் கிடையாது……
    இந்திய அரசியல் சட்டத்தில் ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் அந்த உரிமைகள் வழங்கப்பட்ட அதிசயத்தை உலகமே பார்த்து வியந்தது. பரிபூரண பேச்சுரிமையும், எழுத்துரிமையும் ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது.
    ……………………………………………………………………………………….
    நல்ல தலையங்கம். பாராடுக்கள்- நன்றி.

    “மனுசனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே! இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக் கவலை? “- நீதி கேட்டு நிற்கும் பிராமணரல்லாத சாதி அர்ச்சகர்கள்…….

    ஹி… ஹி…ஹி…. நீதி மன்றத்தை எந்தச் சுதந்திரமின்மை மௌநியாக்கி உள்ளது. பொது மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை ஒன்று இருக்கிறது. அது “இதுவல்ல சுதந்திரம்’ என்பதை! -பாருக்குள்ளே நல்ல நாடு –
    நம் பாரத நாடா???????????????????????

  9. @Senthamizhan

    Indiavil ulla maanilam tamizhnadu,adhil ulla makkal tamzihnaatin kudimagar.avlo thaan.tamizhan srilankavilayum irukkan,malayasiyavilayum irukkan,australia,europe ippadi ella naatu kudimaganagavum irukkan,aana tamzihnadungra indiavin maanilathula irukkura tamizhargalin prachanaya thaan india arasu gavanikka mudiyum.

    Indha unmayya unga mandaiyila modhalla ethunga,appuram india hindukkalin bhoomithaan,inga irukkura hindukkal ellarum onnu thaan,naduvula pugundu mokkai dialogue ellam podadheenga.

    idhu dhaan unmai,apdi ungalukku prachaninna neenga therthalla nillunga,vote vaangunga,ungalukku pudicha maadhiri prachanya maathunga.appadiyum illaya,thuppaki eduthu sandi podunga,ithukku ellam dhillu illaina,allathayum pothikinnu kundhikinirunga.

    • சும்ப்ரமணீயம்… திரும்ப திரும்ப பொய் சொல்றீங்க… அடிப்படையில் நீங்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். 1. “இந்தியா” என்பது துணைக் கண்டமே தவிர, அது ஒரு நாடு அல்ல. ஒரு நாட்டுகென்று வரையறுக்கப்பட்ட ஒற்றை மொழியோ,ஒற்றை இனமோ,ஒற்றை அரசாங்கம் என்று எதுவுமே ‘இந்தியா’வுக்கு பொருந்தாது. இன்னும் சொல்ல போனால் முகலாயர்கள் படை எடுத்து வரும் வரை ‘இந்தியா’ என்ற ஒருங்கிணைந்த துணைக் கண்டமே கிடையாது. முகலாயர்கள் தொடங்கி,ஆங்கிலேயர்கள் வரை அவர்களின் ஆளுமைக்காக செயற்கையாக உருவாக்கப் பட்ட பல நாடுகளின் கூட்டமைவு தான் ‘இந்தியா’. எனவே ‘இந்தியா’வை ஒரு நாடு என்று சொல்வதே அயோக்கிய தனம். எனவே நீங்கள் குறிப்பிட்ட ‘இந்தியா’ உருவாக்கப் பட்டு ஒரு சில நூறு வருடங்கள் மட்டுமே ஆகிறது. ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக ‘வடவேங்கடம் முதல் தென் குமரி வரை தமிழ் கூறும்நல் உலகம்’ இருந்து வந்துள்ளது. சுமார் 5000 வருட்னக்களுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமியால் இன்றைய இலங்கை தமிழகத்தின் நிலப் பகுதியில் இருந்து பிரிந்து சென்று தனித் தீவானதும் வரலாறு. இங்கே தான் நீங்கள் உற்று கவனிக்க வேண்டும். சுனாமி வருவதற்க்கும் முன்பும்,பின்பும் தமிழ்கத்திலும், இலங்கையிலும் தமிழன் வாழ்கிறான். இது தான் விசயம். செயற்கையாக ஒரு சில கூட்டத்தின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப் பட்ட ‘இந்தியா’ என்ற மாய பிம்பத்துக்காக, பல ஆயிரம் ஆண்டாக ஒன்றிணைந்து வாழ்ந்து வரும் தமிழக,இலங்கை தமிழர்கள் எதற்காக பிரித்து பார்க்க பட வேண்டும் என்றும் நினைக்கிறீர்கள்? ‘இந்தியா’வுக்கு தமிழாடு இலங்கை தமிழர்களுடன் உறவு கொண்டாதுவது பிடிக்கவில்லை என்றால் தமிழ்நாட்டை பிரிந்துபோக சொல்லலாமே ஒழிய, ‘இந்தியாவில்’ இருப்பதால் இலங்கை தமிழனுக்கு வக்காலத்து வாங்க கூடாது என்று சொல்ல எந்த உரிமையும் கிடையாது. காரணம் தமிழனுக்கு நேற்று உருவான ‘இந்தியாவை’ விட தொன்று தொட்டு வரும் தொப்புள்கொடி உறவே முக்கியம்.

    • டேய் அரமன்ட இந்தியானு ஒரு பொய்ய உடம்புல நூல் சுத்துன நீ வேனா தூக்கி பிடிச்சுக்க அதான் உன்மைனு எங்களை நம்ப சொல்லாதே.

      பெரிய புடிங்கி மாதிரி எழுதுற. உங்க மொழியில இந்துனா எவன்டா? இந்திய சட்ட அமைப்பு படி இந்துனா ” ஆரிய சமாஜ் உருப்பினர்கள், சைவ வழிப்பாட்டினோர், ஜெயின் மததினர், புத்த மததினர், சீக்கிய மததினர்” அப்படினு ஒரு சட்டத்த வச்சுக்கிட்டு ஊர எமாதிக்கிட்டு இந்தியா இந்துக்களின் புமினு எவனடா நம்ப சொல்றிங்க.

      ஜெயின் மதம்,பெளத்தம், சீக்கிய மதங்கள் எல்லாம் எப்படிடா இந்து மதமாக முடியும். ஒரு மண்னும் தெறியாம வந்து எங்கள மொக்கனு சொல்லாதடா அரவேக்காடு.

      புரட்ச்சி எப்படி பன்னனும் எங்களுக்கு தெறியும். துப்பாக்கி தூக்கவும் தெறியும் துப்புக் கெட்ட தேர்தலிலும் நிக்கவும் தெறியும் நீ முதல்ல பொத்திக்கிட்டு குந்து. மரியாதயா மறுமொழி எழுதகுட தெறியல அடுத்தவன பொத்திக்கிட்டு சொம்பு மயிருனு எழுதுற உனக்கு எல்லாம் மரியாதை குடுத்தது தப்பு டா. முதல்ல ஒரு பொது மேடையில எப்படி விவாதிகனும் என்று கத்துக்கோ.

  10. சுப்ரமணியன்,
    இந்தியா இந்துக்கள் தேசம் அது,இது என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதை(அது உஙக மனசுக்கும் தெரியும்)! தமிழ்நாட்டில் இருந்தது,இப்பொதும் பெரும்பான்மையாக வழிபடப்படுவது முன்னோர் வழிபாடும்(அய்யனார்,கருப்பசாமி…),இயற்கை வழிபாடு(மாரி-மழை மாரிஅம்மன்…) தான். உஙகளுடைய வசதிக்காக ஒவ்வொரு சாமிக்கும் ஒரு புரானக்கதையை சொல்லி சாமிகளையும்,வணங்குபவர்கலையும் இந்து ஆக்கிவிட்டீர்கள்!

    தமிழ்க்கடவுள் முருகனும் பல்லாயிரம் வருடங்கலுக்கு முன் மக்களை சுனாமியில் இருந்து காப்பாற்றிய தமிழ் முன்னோர் தான்!

    பல்லவ மன்னர்களின் வாதாபி படையெடுப்ப்பின் போது தான் விநாயகர் வுருவம் பல்லவ படைத் தளபதியால் வாதாபி அரனண்மனை வாசல் கதவில் இருந்து பெயர்த்து(போரில் வென்றதர்கான சின்னமாக)தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்ப்ட்டுள்ளது! முடிந்தால் வரலாறு.காம் இனைய தளத்திற்கு சென்று பாருங்கள்.

  11. \\“இந்தியா” ஒரு நாடு அல்ல\\
    what is your nationality ? எந்த நாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கிறீர்கள்?

    \\முகலாயர்கள் படை எடுத்து வரும் வரை ‘இந்தியா’ என்ற ஒருங்கிணைந்த துணைக் கண்டமே கிடையாது\\
    இந்தியாவின் வரலாறு இந்து சமவெளி நாகரிகத்திலிருந்து துவங்குகிறது. இந்த நாகரிகம்இந்திய துணைகண்டத்தின் வட மேற்கு பகுதியில் 3300 கி.மு. விலிருந்து 1300 கி.மு. வரைசெழித்திருந்தது.கிமு321 மௌரியர்கள் ஆட்சிக்காலம் தொடக்கத்திலிருந்து வம்ச வரலாறு தொடங்குகிறது… முகலாயர் ஆட்சி தொடக்கம் கிபி 1526ல் தான்..

    \\பிடிக்கவில்லை என்றால் தமிழ்நாட்டை பிரிந்துபோக சொல்லலாமே\\
    உங்கள் ஒருவருக்காக அல்லது ஒரு சிறு குழுவுக்காக தமிழ்நாட்டை பிரித்து கொடுக்க முடியாது நண்பரே… அண்ணாதுரை முதலானவர்கள் தனி தமிழ்நாடு கேட்டு 1940 முதல் போராடினர்.. அவர்களே ஒரு கட்டத்தில் உணர்ந்து தங்கள் கோரிக்கையை கை விட்டனர்.. உங்களுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் பிடிக்கவில்லையென்றால் நீங்கள் வேறு நாட்டில் சென்று குடியேறி அங்கு குடியுரிமை பெற்றுக்கொள்ளலாம்.. உங்களை யாரும் தடுக்க மாட்டார்கள்… இலங்கைக்கு செல்லலாமே.. தைரியம் இருக்கிறதா?

    \\தமிழனுக்கு நேற்று உருவான ‘இந்தியாவை’ விட தொன்று தொட்டு வரும் தொப்புள்கொடி உறவே முக்கியம்\\
    இந்தியாவின் பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் எல்லாம் உங்களுக்கு தொப்புள் கோடி உறவாகாதோ? கேரளமும், ஆந்திரமும், கர்நாடகமும் ஒருங்கிணைந்த தமிழகமாக தானே இருந்தன.. அம்மாநில மக்கள் நுமக்கு தொப்புள் கோடி உறவன்றோ? முல்லை பெரியாறில் முட்டிக்கொள்ளும்போதும், காவிரிக்காக கல்லெறியும்போதும் தொப்புள் கோடி ஞாபகம் வரவில்லையோ? மலேசியா தமிழன் தாக்கப்பட்ட பொது தொப்புள் கொடி தோன்றவில்லையே… !

    //சுமார் 5000 வருட்னக்களுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமியால் இன்றைய இலங்கை தமிழகத்தின் நிலப் பகுதியில் இருந்து பிரிந்து சென்று தனித் தீவானதும் வரலாறு//
    // ‘இந்தியா’ உருவாக்கப் பட்டு ஒரு சில நூறு வருடங்கள் மட்டுமே ஆகிறது//
    கி.மு 3000 லன்னு சொல்லுறீங்க… சரி அப்ப இந்தியாங்கிற நாடு இல்லை, வேறு எந்த எந்த நாடுகள் இருந்தன தெரியுமா? பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற பல நாடுகள் வெறும் 50 ஆண்டு காலம் முன்பு தோன்றியவை. இந்த தேசங்கள் எல்லாம் நாடுகள் இல்லை என கூறி விட முடியுமா?

    கீழ்க்கண்ட நாடுகளனைத்தும் பதினைந்தாம் நூற்றாண்டுக்கு பிறகு தோன்றிய நாடுகள்… இவையெல்லாம் உங்களுக்கு நாடுகள் இல்லை?
    United Kingdom, Bhutan, Nepal, Turkey, Russia, Iran, Sweden, Oman, Thailand, United States of America, Portugal, Spain, Switzerland, Argentina, Chile, Colombia, Peru, Brazil, Bolivia, Uruguay, Venezuela, Ecuador, Costa Rica, Guatemala, Liberia, Mexico, Liechtenstein, Paraguay, El Salvador, Philippines, Cuba, Finland, Saudi Arabia, Mongolia, Egypt, Dominican Republic, Honduras, Vatican City, Canada, Ireland, South Africa, Nicaragua, Haiti, Australia, Lebanon, Bulgaria, Greece, Albania, Andorra, Ethiopia, Belgium, Denmark, France, Italy, Luxembourg, Monaco, Netherlands, Poland, San Marino, Serbia, Norway, China, People’s Republic of, Iceland, Jordan, Pakistan, India, New Zealand, Israel, Myanmar, South Korea, North Korea, Indonesia, Laos, Libya, Japan, Vietnam, Germany, Austria, Hungary, Morocco, Sudan, Tunisia, Ghana, Malaysia, Guinea, Romania, Central African Republic, Chad, Congo, Republic of the, Côte d’Ivoire, Cyprus, Gabon, Senegal, Somalia, Togo, Madagascar, Congo, Democratic Republic of the, Benin, Niger, Burkina Faso, Mali, Nigeria, Mauritania, Cameroon, Sierra Leone, Tanzania, Syria, Jamaica, Samoa, Trinidad and Tobago, Uganda, Burundi, Rwanda, Algeria, Kenya, Zambia, Malawi, Malta, Gambia, Maldives, Singapore, Guyana, Botswana, Lesotho, Barbados, Yemen, Czech Republic, Equatorial Guinea, Nauru, Swaziland, Mauritius, Fiji, Tonga, United Arab Emirates, Qatar, Bahrain, Bangladesh, Sri Lanka, Guinea-Bissau, Bahamas, Grenada, Comoros, Mozambique, Papua New Guinea, São Tomé and Príncipe, Suriname, Cape Verde, Angola, Seychelles, Djibouti, Dominica, Solomon Islands, Tuvalu, Saint Lucia, Kiribati, Saint Vincent and the Grenadines, Zimbabwe, Vanuatu, Belize, Antigua and Barbuda, Saint Kitts and Nevis, Brunei, Marshall Islands, Micronesia, Federated States of, Afghanistan, Cambodia, Latvia, Namibia, Panama, Lithuania, Azerbaijan, Belarus, Croatia, Estonia, Georgia, Kazakhstan, Kyrgyzstan, Macedonia, Moldova, Slovenia, Tajikistan, Turkmenistan, Ukraine, Uzbekistan, Kuwait, Armenia, Bosnia and Herzegovina, Slovakia, Eritrea, Palau, Timor-Leste, Montenegro, Iraq

    • \\“இந்தியா” ஒரு நாடு அல்ல\\
      ந்கட் இச் யொஉர்நடிஒனலிட்ய் ? எந்த நாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கிறீர்கள்?

      இந்த கேள்வி கேட்கும் முன் ‘நேசனாலிட்டி’ என்ற இடத்தில் ‘இந்தியன்’ என்று போடுவதை ஆப்சனலாக வைத்துவிட்டு அப்புறம் கேளுங்கள். குறைந்த பட்சம் ‘பிளாங்காக’ விடலாம் என்றாவது கேட்டு சொல்லுங்கள்.
      ———————-
      \\முகலாயர்கள் படை எடுத்து வரும் வரை ‘இந்தியா’ என்ற ஒருங்கிணைந்த துணைக் கண்டமே கிடையாது\\
      இந்தியாவின் வரலாறு இந்து சமவெளி நாகரிகத்திலிருந்து துவங்குகிறது. இந்த நாகரிகமிந்திய துணைகண்டத்தின் வட மேற்கு பகுதியில் 3300 கி.மு. விலிருந்து 1300 கி.மு. வரைசெழித்திருந்தது.கிமு321 மௌரியர்கள் ஆட்சிக்காலம் தொடக்கத்திலிருந்து வம்ச வரலாறு தொடங்குகிறது… முகலாயர் ஆட்சி தொடக்கம் கிபி 1526ல் தான்..
      …..
      உங்களுக்கு போதிய வரலாறு தெரியவில்லை என்று நினைக்கிறேன். சரி போகட்டும். ‘இந்தியா’ என்ற பெயராவது எப்போது வந்தது என்று சொல்லுங்கள்.
      ——————————-
      \\பிடிக்கவில்லை என்றால் தமிழ்நாட்டை பிரிந்துபோக சொல்லலாமே\\
      உங்கள் ஒருவருக்காக அல்லது ஒரு சிறு குழுவுக்காக தமிழ்நாட்டை பிரித்து கொடுக்க ……..
      உங்கள் ஒருவருக்காக நாங்கள் இந்தியாவுக்கு அடிமை பட்டு கிடக்க முடியாது.
      ——————————-
      \\தமிழனுக்கு நேற்று உருவான ‘இந்தியாவை’ விட தொன்று தொட்டு வரும் தொப்புள்கொடி உறவே முக்கியம்\\
      இந்தியாவின் பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் எல்லாம் உங்களுக்கு தொப்புள் கோடி உறவாகாதோ? கேரளமும், ஆந்திரமும், கர்நாடகமும் ஒருங்கிணைந்த தமிழகமாக தானே இருந்தன.. அம்மாநில மக்கள் நுமக்கு தொப்புள் கோடி உறவன்றோ? முல்லை பெரியாறில் முட்டிக்கொள்ளும்போதும், காவிரிக்காக கல்லெறியும்போதும் தொப்புள் கோடி ஞாபகம் வரவில்லையோ? மலேசியா தமிழன் தாக்கப்பட்ட பொது தொப்புள் கொடி தோன்றவில்லையே… !
      …….
      இப்போது தான் நீங்கள் பாயிண்டுக்கே வந்திருக்கிறீர்கள். தமிழனுக்குள்ளான பிரச்சனையை அவனே தீர்த்துகொள்வான். இதில் இந்தியாவுக்கு என்ன வேலை? எந்த இனத்தில் தான் பிரச்சனை இல்லை. அவை வருவதும் போவதும் இயல்பே. ஆனால் இல்லாத ஒரு ‘இந்திய’ இனத்துக்காக எதற்கு தொன்றுதொட்டு வரும் ‘தமிழினம்’ பல்லக்கு தூக்க வேண்டும்?
      —————–
      ////சுமார் 5000 வருட்னக்களுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமியால் இன்றைய இலங்கை தமிழகத்தின் நிலப் பகுதியில் இருந்து பிரிந்து சென்று தனித் தீவானதும் வரலாறு//
      // ‘இந்தியா’ உருவாக்கப் பட்டு ஒரு சில நூறு வருடங்கள் மட்டுமே ஆகிறது//
      கி.மு 3000 லன்னு சொல்லுறீங்க… சரி அப்ப இந்தியாங்கிற நாடு இல்லை, வேறு எந்த எந்த நாடுகள் இருந்தன தெரியுமா?//
      ….
      நீங்கள் திராவிட வரலாற்றை தெரிந்துகொள்ள இந்த புள்ளியில் இருந்து தொடங்குங்கள். அதில் பிம்பிசாரர்,அஜாத சத்ரு,அசோகர் தொடங்கி என்னென்ன பேரரசுகள் வந்து போயின எனபதையும் பாருங்கள். அப்படி வாசிக்கும் போது உங்களால் ஒரு விசயத்தை பளிச்சென்று அடையாளம் காண முடியும். ஆமாம். எந்த பேரரசின் மேப்பிலும் ‘இந்தியா’ என்ற பெயரோ,அதன் முழுவடிவமோ இருக்கது. அப்படியே கால ஓட்டத்தில் வந்தீர்களாலானால் முகலாய,பிரிட்டீஷ் பேரரசுகளுக்கு வரலாம். முகலாய பேரரசின் கீழ் இன்றைய இந்தியாவின் தென்பகுதி நீங்கலாக பெரும்பாலான இடத்தை ஆட்சி செலுத்தினர். பிரிட்டீஷ்காரர்களே முகலயரிடம் இருந்து ஆட்சியை பறித்து,அதுவரை பரந்துபட்ட சிலபல நிலப் பிரதேசங்களை ஒற்ற குடையின் கீழ் ‘இந்தியா’ என்று வரையற்த்தனர். அதுவரை முழமையான் ‘இந்திய’ மேப் என்ற ஒன்று கிடையாது. சரி அதெல்லாம் போகட்டும். பிரிட்டிஷ்காரன் தனது நிரிவாகத்திற்காக செயற்கையாக உருவாக்கிய ஒரு இந்தியாவை,அவன் சென்ற பின்பும் ஒரு சிலரின் நலனுக்காக அப்படியே பின்பற்றுவது விமர்சனத்துகுள்ளானது. அதுவும் இன்றைய கால கட்டத்தில் அதை ‘தமிழ்நாடு’ மீள்பரிசிலனை செய்தே ஆக வேண்டும். பரஸ்பர மேன்மைக்காக இந்தியாவில் அங்கம் வகித்தை தமிழ்நாடு, அப்படி எந்தவொரு பரஸ்பரமும் இல்லாத பட்சத்தில் முன்பு எப்படி இருந்ததோ அப்படி பிரிந்து செல்வது தான்நியாயம். பிடிக்காத கணவனிடம் விவாகாத்து வாங்குவதை போல, தமிழ்நாட்டை பலகாலம் தொட்டு வஞ்சித்து வரும் இந்தியாவிடம் இருந்து பிரிந்து வருவதே எதிர்கால தமிழகத்துக்கு உகந்தது.

    • // எந்த நாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கிறீர்கள்//

      பிரிட்டீஸிடம் அடிமையாக இருந்த போது யாருக்கு வரி கட்டினிங்க? அது போல தான் இருக்கு உங்கள் கேள்வி.

      //இந்தியாவின் வரலாறு இந்து சமவெளி நாகரிகத்திலிருந்து துவங்குகிறது. இந்த நாகரிகமிந்திய துணைகண்டத்தின் வட மேற்கு பகுதியில் 3300 கி.மு. விலிருந்து 1300 கி.மு. வரைசெழித்திருந்தது.கிமு321 மௌரியர்கள் ஆட்சிக்காலம் தொடக்கத்திலிருந்து வம்ச வரலாறு தொடங்குகிறது… முகலாயர் ஆட்சி தொடக்கம் கிபி 1526ல் தான்..//

      இந்திய வரலாறு தொலங்குகிறது என்று சொல்லாதீர்கள். ஆரிய வரலாறு என்று சொல்லுங்கள். ஒருமைப் பட்ட பாரதம் உருவாக்க வேண்டும் என்று முற்பட்டு தொல்வியடைந்தவன் சாணக்கியன். பின்பு ஆங்கிலேயோர் படை பலத்தால் பல நாடுகளை தங்கள் வசம் அடிமை படுத்தினர். அவ்வாறு அவர்கள் அடிமை படுத்திய பறந்து விறிந்து இருந்த அவர்கள் அடிமை நாடுகளை அவர்கள் ஆட்சி செய்ய ஏற்ப ஒன்று படுத்தி இந்தியா என்று பெயரிட்டனர். அதாவது இந்துகுஸ் மலைக்கு அப்பால் இருப்பதால் இந்தியா என்று பெயரிட்டனர். ஆங்கிலேயோரின் இந்த வலிமையை கண்டு உங்களால் செய்ய முடியாததை அவர்கள் செய்வதை கண்டு ஆங்கிலேயர்களுக்கு சகாயம் பல் செய்தவர்கள் தானே நீங்கள். தயவு செய்து சிந்து சமவெளி காலத்தில் இருந்து ஒருமைப்பட்ட இந்தியா இருந்ததாக சொல்லாதீர்கள்.

      மேலும் ஆங்கிலேயர்கள் தங்கள் வசதிக்காக உருவாக்கிய இந்தியாவை பின்பு உங்கள் நயவஞ்சகத்தால் வரலாற்றை பொய்யாக எழுதினீர்கள் அதவது பிரிட்டீஸ் இன்டல்ஜ்ட் இன் டிவைட் அன்டு ரூல் பாலிஸி என்று ஒரு மாபெறும் வரலாற்று பொய்யை. உன்மையில் ஒருமை பட்ட இந்தியாவை ஏற்படுத்தியதே அவர்கள் தான்.

      //கி.மு 3000 லன்னு சொல்லுறீங்க… சரி அப்ப இந்தியாங்கிற நாடு இல்லை, வேறு எந்த எந்த நாடுகள் இருந்தன தெரியுமா?//

      வேற எந்த நாடு தமிழ் தேசம் தான். ஆதாரத்துடன் மறுத்து கூறுங்கள் பார்போம்?

      //பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற பல நாடுகள் வெறும் 50 ஆண்டு காலம் முன்பு தோன்றியவை. இந்த தேசங்கள் எல்லாம் நாடுகள் இல்லை என கூறி விட முடியுமா?//

      பாக்கிஸ்தான் வங்கதேசம் எப்படி நாடுகளாக வந்தது என்று எல்லோருக்கும் தெறியும். அவைகளை நாடுகள் இல்லை என்று யாரும் சொல்லவில்லையே. நான் கேட்பது ஒன்றுதான் ஐரோப்பியா ஒரு நாடா?

      //உங்கள் ஒருவருக்காக அல்லது ஒரு சிறு குழுவுக்காக தமிழ்நாட்டை பிரித்து கொடுக்க முடியாது //

      ஏன் முடியாது என்று சொல்லுங்கள் பார்போம்.

      //நண்பரே… அண்ணாதுரை முதலானவர்கள் தனி தமிழ்நாடு கேட்டு 1940 முதல் போராடினர்.. அவர்களே ஒரு கட்டத்தில் உணர்ந்து தங்கள் கோரிக்கையை கை விட்டனர்.. //

      அது அரசியல் நிற்பந்தம். திமுகாவின் சுயநலம். பெரியார் அப்பொழுதோ சொன்னார் திராவிட போராட்டத்தை ஒரு அரசியல் கட்சியாக மாற்றினால் அதிகமாக விடுக்கொடுக்க வேண்டியது வரும் என்று. அப்படி அரசியல் ஆதாயத்துக்காக விடுக்கொடுத்தது தான் தனி தமிழ் தேசப் போராட்டம்

      //உங்களுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் பிடிக்கவில்லையென்றால் நீங்கள் வேறு நாட்டில் சென்று குடியேறி அங்கு குடியுரிமை பெற்றுக்கொள்ளலாம்.. உங்களை யாரும் தடுக்க மாட்டார்கள்//

      எங்கள் தமிழ் நாட்டை விட்டு போக சொல்ல நீங்கள் யார்? அதற்காக எங்களை இந்தியா என்னும் பொய் பகட்டுடன் இனைந்து இருக்க சொல்லாதீர்கள். மாற்றாருக்கு மன்டியிடாதவன் தமிழன்.

      //இலங்கைக்கு செல்லலாமே.. தைரியம் இருக்கிறதா?//

      அப்ப அங்கே இன படுகொலை நடகின்றது என்று ஒப்புக்கொன்டீர்கள், நன்றி.

      //இந்தியாவின் பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் எல்லாம் உங்களுக்கு தொப்புள் கோடி உறவாகாதோ?//

      உறவுதான் யர் இல்லை என்றார்கள்?

      //கேரளமும், ஆந்திரமும், கர்நாடகமும் ஒருங்கிணைந்த தமிழகமாக தானே இருந்தன.. //

      இப்பொழுது இல்லையே.

      //அம்மாநில மக்கள் நுமக்கு தொப்புள் கோடி உறவன்றோ? முல்லை பெரியாறில் முட்டிக்கொள்ளும்போதும், காவிரிக்காக கல்லெறியும்போதும் தொப்புள் கோடி ஞாபகம் வரவில்லையோ?//

      என்னங்க நக்கலா தமிழுடன் சமஸ்கிரதத்தை கலப்புர செய்து மூன்று மொழிகலாக பிரித்து பின்பு விடுதலை அடைந்த பிறகு பிற்காலத்தில் எங்கே தனி தமிழ் தேசம் தமிழர்கள் அடைந்தால் நாங்கள் தண்ணீர்கே தத்தலிக்க வேண்டும் என்று முடிவுக் கட்டி மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்கிரோம் என்று சொல்லி தமிழ் நாட்டை கூரு போட்டு தமிழர்களுக்கு அப்பவும் தீங்கு செய்துவிட்டு, இப்போ தொப்புள் கொடி உறவு தானே என்று எல்னம் செய்றீங்களா?

      சரி தொப்புள் கொடி உறவுனு தெறியுதுள்ள அப்ப எதற்கு மொழி மாநிலங்கலாக பிரிச்சிங்க? ஒருமைப்பட்ட இந்தியானு பேசர நீங்க ஏன் நாம்மேல்லாம் இந்தியர்கள் ஆகயால் தமிழகத்துக்கு தண்ணீர் குடுப்பது நம் கடமை என்று சொல்லுவீங்களா?

      //மலேசியா தமிழன் தாக்கப்பட்ட பொது தொப்புள் கொடி தோன்றவில்லையே… !//

      யார் சொன்னது கன்டிக்கவில்லை எண்று உலகம் முழுவதும் தமிழர்கள் எதிர்ப்பை தெறிவித்தனர்.

  12. இங்க நிறைய பேருக்கு (குறிப்பா பூணூல் பார்ட்டிங்களுக்கு) ஒரு சந்தேகம் இருக்கு. “தான் தமிழனா, இல்லை இந்தியனா” என்று. 1. நீங்கள் தமிழனாக இருந்தால் இந்தியனாக இருக்க முடியாது. காரணம் ‘இந்தியா’ எடுக்கும் எந்த ஒரு தமிழின விரோத நடவடிக்கையும் உங்களை பாதிக்கிறது. அதை நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். போராட்டம் நடத்துகிறீர்கள். முரண்பாடு விரிவடைகிறது. இப்படி இந்தியாவில் இருந்துகொண்டு தமிழனுக்கு ஆதரவகவும், இந்தியாவுக்கு எதிராகவும் உங்கள் நடவடிக்கை இருப்பதால் நீங்கள் இந்தியனாக இருக்க முடியாது. 2. நீங்கள் இந்தியனாக இருந்தால் தமிழனாக இருக்க முடியாது. காரணம் தமிழனுக்கு எதிராக இந்தியா நெடுங்காலம் தொட்டு இழைத்து வரும் தீங்கை ஆமோதிப்பதாலும், அதனை ஒத்துகொள்வதாலும் நீங்கள் தமிழனாக இருக்க முடியாது. ….!!! இந்த புரிதல் வேண்டும். அதை விட்டுவிட்டு ‘முதலில் நான் இந்தியன் அப்புறம் தான் தமிழன்’ என்று பேசுவது ‘நான் படி தாண்டாத,ஏறெடுத்தும் பார்க்காத,ஆண்களின் வாடையே அறியாத ,அக்மார்க் “தாசி”‘ என்று சொல்வதற்கு சமம்.

  13. @Senthamizhan

    Podhu medaya/sabhai nagarigama,thoda thee.kaa kunju ellam sabhai nagarigatha pathi pesa kelambittainga.Ungalala thuppaki thookavum mudiyathu,therthalla nikkavum mudiyathu,yenna pudichu polanthuruvaangannu theriyum.summa internet veerappu kattaadheenga.appadi seyya mudiyumnna adha modhalla seyya vendiyathu thaana,

    buddhism,jainism,sikhism yen islam,christianity opracticeukkum yaarum inga thadaiyya illai.modhalla religionayum,cultureayum pirichu paaka muyarchis eyyunga.I know many people of all religions and nobody seems to have a problem with the way indian/hindu culture has eprmeated them,they all still happily co-exist here.

    @Ponraaj

    3000 varushathukku munnadi nadanthathu ellam ungalukku theriyuthu,aana nethu munthanethu nadakkura vishayam ungalukku puriyala.

    Inaikki TN la irunthu neraya makkal mattra maanilathula irukkanga,Central govtla irukkanga,defence forcesla irukkanga,ella thuralilayum irukkanga.Matha state aalungalkum inga neraya peru irukkaanga,endha prachanayum illama.

    inaikku namma statela ulla .4-.5% aalungala thavira vera endha statetum secessiona pathi yosikkiradhu illa.thuttu illama councillar kooda aaga mudiyathu.

    neenga solra tamizh eazhathulaye ellarum investment kekkuraanga,factory kekkuraanga.vodi vodi vonju poittanga,aana neenga inga sugama ukkanthukittu puratchi adhu idhunnu vetti pechu pesikittu thiriyareenga.Neenga summa avungala usupethi usupethi vittu kadaiseela anga ratha aaru oduthu,ivalavu nadantha piragum summa lemouria kaandam,thairvadai kaandam nnu pazhaya kathaiu pesikittu thiriyareenga.

    @Nilavu

    Naan hinduismnnu sonnathu pagan beliefsa thaan,even hinduism culturally varies fromr egion to region,district to district.modhalla adha purinjukkunga,ippa oorla irukkuravunga ellarum,ella koiliyaum orey madhiri thaan paakuiranga.

    muslim,christian mattum thaan itha ellam onna hindu koila paakuranga.naanga maariamman koilayum vazhipadurom,and tamizh kadavul vazhi paduravunga vishnu,vinayakar koillayum vazhi paduranga,yaarum ithu madurai saami,idhu nellai saami,idhu andhar saaminnu ellam nenaikirathu illa.

    yenna kadavul namibikkai irukkiravungalukku ellame onnu thaan,neengalo athiest,athunaala thaan irai nambikkaya thevai illadha porul padatha kongalil irunthu nokkukireergal.ithu thaan ungaloda arai verkaatuthanam.

    Idhu ellam vida mukkiyamanathu,inaikku irukkum poverty,corruption,helath issues adhukku ellam unga kitta irunthu entha solutionaum illa,aana velai illadhavan,manasu odinju poirukkuravan ivangalai ellam epapdi usupethi exploit pnlaamnu neenga thittam podureenga,avlo thaan.

    • யப்பா சுப்ரமணியம்…
      நீ தமிழ்நாட்டுக்கு பு**றது அப்புறம் இருக்கட்டும். முதலில் இந்த ‘தங்கிலீஷில்’ எழுதி உயிரை வாங்காமல், ஒன்னு இங்கிலீஷில் எழுது. இல்லை என்றால் தமிழில் எழுது. எதுக்கு உனக்கு இந்த கொலை வெறி?

  14. @ponraaj

    naan tirunelvelikkaran,aduthu tirunelvelila enna orru?enna villagu?entha theru?edathu pakkama,valathu pakkama?ippo naan ethu,thamizhnaadu ellam aapurama thana varudhu.modhalla namma veedu thane.

    kekkave k.p thanama illa,ippadi irukku neenga pesuradhu.

    naan tamizhan thaan,indian thaan,hindu thaan,innum pala identities irukku and nothing contradicts one another.

    • இது எல்லாத்துக்கும் சேத்து ‘பிராமண உளவியல்’ன்னு ஒரு பின்னூட்டம் போட்டிருக்கேன். பார்க்கவும்.

  15. tamizh inamaey onnum kedyatahu,makkal appavume oru edathula irnthu edathukku idham peyarnthukittu thaan irukkanga,adhukku enna seyya mudiyum.yen kaal patta edam ellam en sothunnu solluveenga pola irukke?

  16. “உன்னுடைய, உனக்கு நன்கு தெரிந்த இலக்கியங்களை சொல்”? என்று கன்னடனிடம் கேட்டால் அவன் அவனது மொழியில் உள்ள இலக்கியங்களை சொல்வான். தெலுங்கரிடம் கேட்டால் அவர்கள் அவர்களது மொழியில் உள்ள இலக்கியங்களை சொல்வார்கள். மலையாளியிடமோ,தமிழனிடமோ கேட்டால் அவரவரவ் அவர்தம் மொழியில் வந்துள்ள இலக்கியங்களே அவர்களது நினைவுக்கு வரும். ஆனால் இந்தியாவில் உள்ள எந்த பூணூல் பார்ட்டிகளிடமும் இந்த கேள்வியை கேட்டால் அது குப்தாவாக இருக்கட்டும், நம்பூதிரியாக இருககட்டும், ஐயராக இருக்கட்டும்..அனைவரும் சொல்லி வைத்தாற்போல “வேத புராணங்ஙளையும், பகவத் கீதையையுமே” கூறுவர். இந்த ஒரு உதாரணமே போதும். எந்த காலத்திலும் பிராமணர்கள் அந்த அந்த பிராந்திய தன்மையோடு எந்த காலத்திலும் ஒட்ட்வே மாட்டார்கள் என்று உறுதி செய்ய. சரி இதனால் என்ன பிரச்சனை? இந்தியா ஒன்றாக இருக்கும் வரை தான் இவர்களின் பருப்பு வேகும். தனி தனியே பிரிந்து சென்றால் பிராந்திய ரீதியில் பூணூல்கள் மிகவும் சிறுபான்மையாக்கப் பட்டு, அந்த அந்த பிராந்திய தன்மைக்குள் கலப்பதற்க்காக வற்புறுத்தப் படுவார்கள். அப்படி இல்லை எனில் காணாமல் போவார்கள். — என்ன தான் ‘இந்தியா’ தமிழனுக்கு துரோகம் இழைத்தாலும், இந்த பூணூல் பார்டிகள் ‘இந்தியாவே’ முக்கியம் என்று கூறுவதும், அதை எதிர்ப்பவர்களை ‘தேச துரோகிகள்’ என்று சொல்லிவருத்வதர்க்கும் மேற்சொன்ன ‘பிராமண உளவியலே’ முக்கியகாரணம்.

  17. and one final comment to all u morons,

    u r extremely in a minority in our country.Nor do u have support from people,nor ideas to better their life or support from an inetrnational community.

    dont waste time on the internet,if u can pick up a gun and get on with it.

    bye.

    ps: i regret wasting my time with a bunch of numbskulls

  18. //

    and one final comment to all u morons,

    u r extremely in a minority in our country.Nor do u have support from people,nor ideas to better their life or support from an inetrnational community.//

    பார்ரா….. அப்புறம் என்ன ———– இங்க வந்து ——–…

    //

    dont waste time on the internet,if u can pick up a gun and get on with it.

    bye.

    ps: i regret wasting my time with a bunch of numbskulls//

    எங்க பிரச்சனைக்கு எப்படி போராட வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்.

    • சாமி… சுப்ரமணிய சாமி.. நாங்களும் திருநெல்வேலிதான்….அது ____ உங்களுக்கு பூணூல் போட்டா மட்டும் பொத்துகிட்டு வருது…தமிழனாய் உணர்வு பெறு…அதுக்கு அப்புரம் உங்க பூநூல புடி

  19. பார்பனர்கள் நம்மை ஒரு விடயத்தில் எதிர்கிறார்கள் என்றால் நாம் சரியான திசையில் செல்கிறோம் என்று பொருள் – தந்தை பெரியார்.

    • சந்தேகம் வந்தால் பார்ப்பான் என்ன சொல்றான்னு கேளுங்கோன்றார்..

  20. தோழர் பொன்ராஜ் மற்றும் செந்தமிழன்… மிக்க நன்றி.. சரியாய் பதிலடி… இது போன்ற பார்பனர்களுக்கு நாம் அனைத்து தளங்களிலும் பதிலடி கொடுக்க வேண்டும்… இவர்கள் ஒரு சில வெப்சைட் வைத்துக்கொண்டு அவர்களே கமெண்ட் போட்டுக்கொண்டு , நாம் இனத்தை கேலி செய்கிறார்கள்.. ஒன்று பட்டு தாக்குவோம்….

  21. @ all the whistle adichaan kunju

    I am a very busy man,lot of money to make.I am not jobless like you lot.I have enough responsibilities to take care of,I am not opposing anyone.I am just trying to debate some common sens einto your skulls,which dont seem to be receptive.Frankly,i dont give 2 shits about nimrods like you.

    just wanted to hear what u had to say,but u r beyond redemption,i guess i ll have to quit sometime or the other.

    PS: ITC makes matches called “AIM’ and usually some witty things are written at the back of it.

    one of them says “the only difference genius and stupidity is that,genius is limited”,thats what i think of,when i see you people.

    i have a good job and i make lot of money and i dont need to care.I still have land in Tirunelveli and i have not seen any black shirt even a mile across my land.so,what shud i be worried about but just tell me when u r all picking up guns to start an armed struggle,i ll be there on the front to knock all ur chunks off.

    • //.so,what shud i be worried about but just tell me when u r all picking up guns to start an armed struggle,i ll be there on the front to knock all ur chunks off.//

      You have told in a meaning that these people are minority group and does not have direct participation with Common People’s day to day activities. Common people neglects these Vinavu people’s relationship. So this group is a very limited group, you suppose.

      In that case, then why are you worrying about Vinavu’s Armed forces? வந்துடுமோன்னு பயம்மா இருக்கா? அவங்க கொள்கைகளின் வீரியம் கண்டு பயமா? அது வருவதற்கு முன்னாடியே தடுத்துறலாம்னு ஒரு நப்பாசையா?

    • ஊருல ஒரு சொறிநாய் வல்வல்ன்னு வருபவன்,போவோரை பார்த்து குரைச்சிச்சாம். ஒரு சிலர் அதனோட காலை உடைச்சி தொரட்டி விட்டுடாங்களாம்… அதுவும் ஈனசுரத்தில் காலை இழுத்துகிட்டே ஓடிச்சாம்.. தூரத்தில் நின்னு “டேய் இருங்கடா…எனக்கும் ஆளுங்க இருக்காங்கடா… உங்களால என்ன ஒன்னும் பன்னமுடியாதுன்னு” சொல்லிட்டு இருக்கும்போதே ‘டக்’க்குனு ஒரு கல்லு அது வாயிலையே வந்து விழுந்த்துசாம்… இனி இங்க வாலை ஆட்ட முடியாதுன்னு தெரிஞ்சதும் இடத்தை காலி பண்ணிடுச்சாம்… அந்த நாயோட ரத்தகறை என் கண்ணுக்கு தெரியுது, உங்களுக்கு தெரியுதா ‘சுப்ரமணியன்’?

    • சுப்ரமணியா…பணம் நிறைய பண்ணினா…? பணம் பண்ணி எங்க ஸ்விஸ் வங்கியிலா வைத்துள்ளாய்? உன்னைப் போன்ற ஜீவன்களால் தான் அமெரிக்காவிலேயே ரிசசன் வந்தது தெரியுமா? மற்ற மனிதனை மட்டம் தட்டியே தான் உயர்ந்தவன் என்று காட்டும் மனப் பான்மை உன் இரத்தத்திலேயே இருக்கிறதால்..ஏதாவது செஞ்சு திருந்த முடியுமா என்று பார்!

  22. நரிக்குற சகோதரர்கள் எந்த மாநிலத்தில் வசித்தாலும் அந்த மாநில மொழியையும் பேசுவார்கள் தங்களின் சொந்த மொழியையும் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள்.அந்த மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை.சட்டை அணிவதில்லை குடுமி வைத்திருப்பார்கள்.உடம்பின் குறுக்கே நூல் கட்டி அதில் டால்டா டின்னை மாட்டியிருப்பார்கள்.நன்றாக பாடுவார்கள் நன்றாக ஆடுவார்கள்.அந்த ஊர் பெரிய மனிதர்களை குடும்பத்தோடு சென்று மரியாதை செய்து அவர்கள் அன்புக்கு உடையவர்களாய் பாதுகாப்புடன் வாழ்வார்கள்.நிரந்தரமாய் ஒரு ஊரில் வசிக்காமல் நாடோடிகளாய் இருப்பதால் இறந்த பின் அந்த ஊரில் புதைக்க உரிமை இல்லாததால் எரிக்கப்படுவர்….அப்புறம் இன்னும் எதாவது ஒற்றுமை தெரிந்தால் யாராவது சொல்லுங்கள்.

  23. பிசியாக இருப்பார்கள் நிறைய பணம் பண்ண ஆசைபடுவார்கள் நிறைய பொறுப்புகள் இருக்கும்………ம்ம்ம் துப்பாக்கி வைத்திருப்பார்கள் ஜாக்கிரதை.

  24. // am a very busy man,lot of money to make.I am not jobless like you lot.//
    அயம் பிஸி வெரி பிஸி பிசியோ பிஸி…..
    உன்கிட்டா யாரவது கேட்டாங்களா…இங்க இருகவங்களுக்கு வேலை இல்லை என்று உனக்கு எப்படி தெரியும். பார்பன ——–களுக்கு தங்களால் பதில் சொல்ல இயலாதபோது, மற்றவரை மட்டம் தட்டி தங்களை உயர்ந்தவர்களாக காட்டிக் கொள்வார்கள்.

  25. ‘எதிர்தரப்பினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பெருமாள், நக்கீரன் இதழின் ஆசிரியர் தனது தவறை உணர்ந்து விட்டதாகவும், அடுத்த இதழில் அட்டை பக்கத்தில் வருத்தம் குறித்த செய்தியை வெளியிடுவதாகவும், குற்றச்சாட்டை வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்தார்.’

    அது!! மீசையை கீழ்வாக்குல எறக்கி வுட்டுட்டு, அடுத்த நியூசு போடுங்க.
    “ஜெயலலிதா தஞ்சை சென்றிருந்தபோது, விவசாயிகள் சுட்டுத் தின்ற எலிக்கறிய தட்டிப்பறித்து, லபக்கென்று விழுங்கிவிட்டார்.”

    நீங்கதான் நெ.1 புலனாய்வு பத்திரிகை. உலக அளவில்!!

  26. மிகவும் பிசியாக இருக்கும் சுப்பிரமணி அண்ணே ..

    தங்கள் பதிவுக்கு நன்றி.!!

    காலை கடனை முடிக்க கழிப்பரை செல்ல வேண்டும்…

    கணிணி முன் அல்ல…

  27. சுப்ரமனியன்,

    எதுக்கெடுத்தாலும் துப்பாக்கியபத்தியே பேசுகிரீர்களே பார்த்துங்க பக்கத்து வீட்டுக்கரர் 911 க்கு போன் செய்திடப்போராரு
    அரைவேக்காடு,வேலை வெட்டி இல்லாதவ்ங்க,மூலை சலவை செய்யப்பட்டவங்கனு எல்லாத்தையும் திட்டவேறு செய்யரீங்க….
    இன்டியன் இஷ்டோரில் பொன்னி பாயில்டு அரிசி கிடைப்பதில்லயா?பச்சரிசி தான் வேனும்னால் ட்ரேடர் ஜோ,க்கோல் வுட்சில் ஆர்கானிக் ப்ரவுன் அரிசி கிடைக்குமே?(அரைவேக்காடாக சாப்பிடாம வேகவைத்து சாப்பிடுங்க)
    குமுதம் ஜோதிடம் படிக்கிரதைநிப்பாட்டுங்கல்,இல்ல குறைத்துக்கொள்வதுநல்லது!
    அதில் தான் ஜோசியம் சொல்ரேனு ஒரு பெரியவர் இந்தியா இந்துக்கள் தேசம்,போராட்டம் அது இதுனு மூலைசலவை செய்றாரு!
    மனிதனாக இருங்க இந்தியா பல்வேறு மொழி,இனம் உள்ள மாநிலங்களுடைய கூட்டமைப்பு!

  28. இந்த மாட்டுக்கறி குழப்பத்திற்கு வேறொரு கோணமும் உண்டு…..பீப் ஈட்டர் என்ற பெயரில் உலகபுகழ் அடைந்த ஜின் மதுபானம் இருக்கிறது.ஆனால் ஜின்னுக்கும் ஜெயலலிதாவிற்கும் தொடர்பு பற்றி நமக்கு தெரியாது.

  29. இந்திய மக்கட்தொகையில் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் மிக உயர்ந்த பதவிகளை அள்ளித்தந்த இந்த அமைப்பை அவர்கள் போற்றுவதில் ‘குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்திகண்ணா’!!!சாதீயநலன்களை ஆன்மிகமாக…தேசியமாக..முன்னிறுத்துவதில் இதுவரை மிகப்பெரிய வெற்றியை பெற்று இருப்பவர்களும் அவர்களே!!எந்த ஊரில்…எந்தநாட்டில் இருந்தாலும் ஒரே மாதிரியான இவர்களின் கருத்தொற்றுமை வியப்பிற்கு உரியது!

  30. வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

    “அகிலமும் தமதென ஆண்டிடும் தலைவரும்,

    அவரை நம்பிடும் முட்டாள் தொண்டரும்,

    சுடலையில் சமமாய் உறங்கிட நேர்ந்திடும்-இதை

    உணர்ந்தால் வாழ்கை உன்னதம் ஆயிடும்!

    அமைதிச் சூழலை வாங்கலாம்; மனச்சாந்தியை வாங்க முடியாது!

    மனம் போலவே எல்லோர் வாழ்கையும் அமையும்.”

    இதை தினமும் உணர்ந்திட வேண்டும்!!!

    வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

    “அகிலமும் தமதென ஆண்டிடும் தலைவரும்,

    அவரை நம்பிடும் முட்டாள் தொண்டரும்,

    சுடலையில் சமமாய் உறங்கிட நேர்ந்திடும்-இதை

    உணர்ந்தால் வாழ்கை உன்னதம் ஆயிடும்!

    படுக்கையை வாங்கலாம்; உறக்கத்தை வாங்க முடியாது!

    அமைதிச் சூழலை வாங்கலாம்; மனச்சாந்தியை வாங்க முடியாது!

    மனம் போலவே எல்லோர் வாழ்கையும் அமையும்.”

    இதை தினமும் உணர்ந்திட வேண்டும்!!!

    வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

  31. காலகாலமாய் மதம் எனும் அபினை காட்டியே மக்களை உணர்ச்சியுடன் வைத்திருக்கிறார்கள் இங்கே. பிரெஞ்சு மக்களுக்கு வால்ட்டர் ரூசோ மாண்டேச்க் போல் நமக்கும் யாராவது விழிப்புணர்வை தந்து புரட்சி நடக்க வேண்டும் அல்லது ஹிட்லர் போல் ஒரு வன்முறை தீர்வு மட்டுமே இந்தியாவை பிராமண மதத்தின் பிடியில் இருந்து விடுவிக்கும்.

    • 32 ஆம் நூற்றாண்டில் நீங்கள் விடுவிக்கப்பட சாத்தியம் அதிகம் உண்டு…

  32. 32 லட்சம் பேரை மிரட்டவோ துரத்தவோ 32 மணி நேரம் போதாதா?இதுக்கு செல்போன் மட்டுமே போதும்.இந்த இலக்கை நோக்கி உறுதியாக முன்னேறினால் அடித்தட்டு மக்கள் முன்னேற்றம் சாத்தியமே.

    • செல் போன்-ல ஒவ்வொரு நும்பருக்கும் sms பண்ணி ஓடிபோயிருங்கன்னு சொல்லுவாரு.. 🙂

      \\இலக்கை நோக்கி உறுதியாக முன்னேறினால் அடித்தட்டு மக்கள் முன்னேற்றம் சாத்தியமே.\\

      “இலக்கு” – 32 இலட்சம் குடிமக்களை துரத்துவதுதான் உங்கள் இலக்கா? நீங்கள் அமெரிக்க உளவாளியா? அமெரிக்க கவுன்சலட்டுக்கு ஏன் உதவ முயற்சிக்கிறீர்கள்?
      “அடித்தட்டு மக்கள்” – யாரை குறிப்பிடுகிறீர்? பின் இடைத்தட்டு, நுனி தட்டு, மேல் தட்டு, மட்ட தட்டு, தட்டின் விளிம்பு, தட்டுக்குள் உள்ள மக்கள் முன்னேற வேண்டாமோ? நீவிர் எவ்வகை தட்டு ? குறுந்தட்டா?
      “உறுதியாக” – உறுதி என்பது எந்த அளவுக்கு உறுதியானதாக இருக்கிறது… சரி உறுதி இல்லாமல் முன்னேறினால் சாத்தியம் எந்த அளவுக்கு?
      “முன்னேற்றம்” – முன்னேற்றம் என்பதற்கான உங்கள் குறுகிய கால, நீண்ட கால, தொலை நோக்கு, கால வரையறையற்ற வரையறை என்ன? எது முன்னேற்றம் என கருதுகிறீர்? உதரானத்திற்க்கு முன்னேறிய யாரேனும் நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? நீங்கள் முன்னேறி இருக்கிறீர்களா?
      “சாத்தியமே” – சான்ஸ் இருக்கலாம்னு சொல்லுறீங்க.. திட்டத்தின் ஆரம்பத்திலேயே தெளிவு ஒரு உறுதி இல்லையே…
      “முன்னேறினால் முன்னேற்றம் சாத்தியமே” – ரொம்ப புதுசு.. நடந்ததால் நடை சாத்தியமே, ஓடினால் ஓட்டம் சாத்தியமே, ஆடினால் ஆட்டம் சாத்தியமே இப்படி அடுக்குங்க…

  33. பாபர் மசூதியை இடித்த அத்வானியையும் கொலைகார மோடியையும் மேடையில் வைத்துக்கொண்டு மெஜாரிட்டி பத்தலைன்னா ஜெயலிதாவை பிரதமர் ஆக்குங்கள் என்று சோ பேசுவதை கேட்க தேன் வந்து பாயுது காதினிலே…வாஜ்பாய்க்கு ஆதரவை வாபஸ் வாங்கி மக்கள் வரிப்பணத்தில் 6000 கோடியை தெண்டச்செலவு வைத்தது ஒரு பார்ப்பனர் அல்லாதவராய் இருந்திருந்தால் இந்த ஊடகங்கள் பிரித்து மேய்ந்து ரத்தம் குடித்திருக்காதா?

  34. வன்முறையே வேண்டாம் அந்த இனத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள பெண்கள் இல்லாமல் செய்ய வேண்டும் காதல் என்னும் நன்முறையில்.

    • ஏன் அந்த இனத்து பெண்கள் மட்டும் ரொம்ப நல்லவர்களா? மாறாக நீங்கள் சார்ந்துள்ள இனத்தில்(உங்கள் இனம் என்ன என்று சொல்ல தைரியம் இருக்கிறதா?) பெண்கள் எல்லாரையும் அந்த இனத்து ஆண்களை காதலித்து திருமணம் என்னும் நன்முறை மூலம் திருத்தி விட சொல்லுங்களேன்… இது மிக சுலபம்…

  35. ஒரு இனத்தின் பெயரை சொல்ல தைரியம் வேண்டுமா?முதலில் இனம் என்பதும் ஜாதி என்பதும் ஒன்றல்ல சரி விடுங்கள். அப்படி தைரியம் இல்லை என்று வைத்துக்கொள்வோம், அதற்கு எந்த இனம்(ஜாதி) காரணம்?நீ என்ன ஜாதி என்ற அறிவியல் பூர்வமான கேள்விக்கு பதில் சொல்ல தைரியம் இல்லாத ஜாதிகள் எத்தனை அவர்கள் எண்ணிக்கை என்ன.பிரித்தவன் எண்ணிக்கை என்ன?எவன் மக்களை ஜாதியை பிரித்தானோ அவன் தானே தன்னை உயர்ந்த ஜாதியை அறிவித்துக்கொள்வான்?அவனை பிரித்து மேய வேண்டாமா?

  36. மக்களை சாதியாய் பிரித்தவர் பிராமணரா?இல்லவே இல்லை அவரவர் வலிமையின் படியும் வாழ்முறையின் படியும் தானாய் பிரிந்து விட்டனர்.பிராமணர்களை அவர்களது நற்பண்புகளுக்காக உயர்ந்த இடத்தில வைத்து ஏனையோர் மதித்தனர்.நல்ல நேரத்தில் எந்த காரியத்தையும் ஆரம்பிக்க அவர்களிடம் தானே செல்கிறோம்?உலக நன்மைக்காக அவர்கள் தானே யாகங்கள் செய்கிறார்கள்? நம் எதிர்காலத்தை அவர்கள் தானே கணித்து சொல்கிறார்கள்?நம் வீட்டு சுப மற்றும் அசுப காரியங்களை அவர்கள் தானே நடத்துகிறார்கள்?நன்றி மறக்கலாமா?

    • அண்ட புளுகு கேள்விபட்டிருக்கிறேன்… ஆகாச புளுகை கேள்விபட்டதில்லை…!!! நீங்கள் சொல்வது செய்யும் தொழில்,வாழும் முறை இவற்றில் ஏற்பட்டிருக்கும் பிரிவு. அதை யாரும் கணக்கில் எடுத்துகொள்ளவே இல்லை.அது ‘சாதி’யும் இல்லை. இங்கே ‘சாதி’ என்று விளிக்கும் வார்த்தையின் அர்த்தம் “ஒரு உயிர் கருவில் உருவாகும் போதே அது வாழ்வில் என்னதான் மகத்துவமான செயல்களை செய்யக்கூடியதாக இருந்தாலும், அதை உருவான ஆண்,பெண்ணின் வர்ணத்தை வைத்து அதன் எதிர்காலம் தீர்மானிக்கப் படும் அயோக்கிய தனத்தை தான். அதாவது பிறப்பின் அடிப்படையில் ஒருவரின் சமுதாய படிநிலையை தீர்மானிப்பது.” …சற்று தாத்தாச்சாரியார் என்ன சொல்கிறார் என்பதையும் கேளுங்கள்.
      “… தொழில் முறையில் பிரிவு பிரிவுகளாக வாழ்ந்த மக்களை பிராமணர்கள் பார்த்தார்கள்.
      ‘நாளைய சந்ததியில் இவர்கள் தொழில் மாறிவிட்டால் என்ன சொல்லி அழைப்பது’-சிந்தித்தார்கள். stable society அதாவது நிலையான சமூகக் கட்டுமான அமைப்பு வேண்டுமென்றால் அது சாதியாக பிரிக்கப்பட்டால்தான் உறுதியுடன் இருக்கும் என்பது பிராமணர்களின் கணிப்பு.

      அதற்காக? பிறப்பின் அடிப்படையில் ஜாதியை வளர்த்தார்கள்.

      சூத்திரனுக்கு பிறந்தவன் நாளை தொழில் மாறினாலும் சூத்திரன்தான். வைசியனுக்கு பிறந்தவன் பிறகு வணிகத்தை மறந்தாலும் அவன் வைசியன்தான். க்ஷத்திரியனுக்கு பிறந்தவன் பின்னாளில் ராஜ்யமின்றி நடுத்தெருவில் நின்றாலும் அவன் க்ஷத்திரியன்தான். இதுதான் அவர்கள் வகுத்த stable society. “… ஆதாரம் (http://thathachariyar.blogspot.com/2010/10/10.html)

      • பிரிந்து இருந்தவர்களை பாப்பான் பாத்தான் சிந்தித்தான் பிறப்பின் அடிப்படையில் ஜாதியை வளர்த்தான் இதற்க்கு என்ன அர்த்தம் தோழர். அவன் சொன்னதை கேட்டு அத்தனை பேரும் மாறினார்களா? இதையே இந்தியா முழுக்க செய்தானா?அவன் மத்திய ஆசியாவில் இருந்து கைபர் வழியாக வந்ததாய் தானே சொல்கிறீர்கள் அங்கெல்லாம் தொழில்கள் இல்லையா? சாதி அடிப்படையில் அங்கு தொழில் செய்தார்களா?இல்லவே இல்லையே. வரலாற்றில் எங்கோ தப்பு இருக்கு தோழர்.இந்தியா முழுக்க தாழ்த்தப்பட்டவர் இருப்பது எப்படி? ஒரே மாதிரி ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பது எப்படி?

        • வர்ணாசிரமப்படி இந்தியாவில் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற பிரிவுகளை உருவாக்கப்பட்டன. ஆனால் பிராமனனுக்குள் சில பத்து பிரிவுகளும், சதிரியர்களுக்குள் சில பத்து பிரிவுகளும், வைசிய சூதிரருக்குள் பல ஆயிரம் பிரிவுகளையும் உருவாக்கிய சாதியை வர்ணாசிரமம் உருவாக்கியதா என்பது விவாதத்திற்கு உள்ளானது…
          குறிப்பாக வர்ணாசிரமம் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் ஆரியர் படையெடுப்பு காலங்களில் தமிழ்நாடு இந்தியாவின் அங்கமேயல்ல என்பதை ம. பொன்ராஜ் அவர்கள் உறுதி பட விளக்கியிருக்கிறார்… பின் எப்படி வர்ணாசிரம தாக்கம் தமிழகத்தில் ஊடுருவியது…
          ஒருவேளை தமிழத்துக்கு தனியாக ஆரிய படையெடுப்பு நடந்ததா? விதண்டாவாதமோ, விவாதமோ அல்ல அறிந்து கொள்ள தான் கேட்கிறேன்.. தெரிந்தவர்கள் விளக்குங்களேன்…

          • //ஆரியர் படையெடுப்பு காலங்களில் தமிழ்நாடு இந்தியாவின் அங்கமேயல்ல என்பதை ம. பொன்ராஜ் அவர்கள் உறுதி பட விளக்கியிருக்கிறார்… பின் எப்படி வர்ணாசிரம தாக்கம் தமிழகத்தில் ஊடுருவியது…
            ஒருவேளை தமிழத்துக்கு தனியாக ஆரிய படையெடுப்பு நடந்ததா? //

            ஆரியர் படையெடுப்பு காலத்தில் இந்தியா என்று ஒன்று இல்லை என்பதே எங்கள் வாதம். அப்பொழுது இருந்தது அகன்ட தமிழ் தேசமே.

            இன்றைக்கு இந்தியாவில் எடுக்கப் பட்ட அகல் ஆய்வுகளிள் ஏன் 55% மேலாக தமிழில் இருப்பதாக archaeological survey of india ஒத்துக் கொண்டுள்ளது.

            இந்திய அகல்வாராய்ச்சி மையம் கண்டு எடுத்த 55000 ஆய்வு பொருள்கள் தமிழ் நாட்டில் மட்டும் எடுக்கப் பட்டது இல்லையே, இந்தியா முலுவதும் தோன்டி எடுக்க பட்டவை தானே இதைய் காட்டிலும் வேறு என்ன ஆதாரம் வேண்டும்.

            ஆகையால் ஆரிய படையெடுப்புக்கு பிறகு தமிழ் தேசத்தில் தோன்றிய ஆரிய சமுதாயம் காலப்போக்கில் அதனையும் தமிழ் தேசத்தில் ஒருங்கினைக்க முற்பட்டது அதன் விலைவாக அதன் மேல்லாதிக்கத்தை நிலை நாட்டுவதற்காகவும் வேதங்களையும், வர்ணாசிரமங்களையும், மனுசிமிரித்திகளையும் தோற்றுவித்தது.

            அதன்படி தமிழர்களை வகைப் படுத்தி சாதி காலாசரத்தை ஏற்படுத்தியது. பின்பு தமிழ் என்று ஒன்று இருக்க கூடாது என்பதற்காக சமஸ்கிரதத்தை தமிழுடன் கலப்புர செய்து பல மொழிகள் தோன்றிட செய்தார்கள் அப்படியும் மனம் ஆராமல் தமிழ் நீச மொழி கடவுள்களுக்கு அது புரியாது என்று கூறி இயற்கையின் மொழியாம் எம் தமிழ் மொழியை மேலும் இலிவு படுத்த முற்பட்டு தோல்வி அடைந்தீர்கள்.

            ஆரிய சமுதாயம் தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ் இனத்துக்கும் செய்த தீங்கினை பட்டியலிட்டால் மலைப்பு தான் வரும்.

            ஏன் இன்றலவும் பள்ளிகளில் வகுப்பு எண்களை ரோமானியர்களின் எண்களை பயன் படுத்துகிறார்கள் என்று தெரியுமா? ரோமான்யியர்கள் இந்தியாவை ஆன்டார்களா? இதற்கு விட கூறுங்கள் பார்போம்.

            சோதிடத்தில் நீங்கள் சொல்லும் 12 ராசிகள் எங்கு இருந்து வந்தது தெரியுமா? அது உன்மையில் 12 தமிழ் மாதங்களை குறிப்பது தான்.

            மனிதன் முதலில் கற்ற இயற்கை பாடம் கதிரவன் உதுப்பதும், பின்பு பெயர்வதும் பின்பு அந்தி அடவதும் தான். இதனை முதலில் உனர்ந்த தமிழர்கள் கதிரவனை இறைவனாக வழிப்பட்டார்கள் அதுவே இன்றலவும் பொங்கள் பண்டிகையாக கொண்டாட படுகிறது.

            மேலும் கதிரவனால தான் இயற்கை கால மாற்றங்கள் ஏற்படுகின்றது என்று உலக அரிவியல் ஒப்புக் கொண்ட தத்துவம் ஆகையால் தான் விவசாயம் முடிந்த பிறகு பிறக்கும் தமிழ் மாதத்தை தமிழர்கள் புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள்.

            இது போன்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆகையால் ஆரிய படையெடுப்பு தமிழ் தேசம் மிது தானே தவர இந்தியா என்ற ஒன்றின் மீது இல்லை. ஆரியர்கள் அவர்கள் வாழ்வாதற்காக செய்த பல இறுமாப்பு செயல்கலால் தான் இன்றும் தமிழும், தமிழர்களும் பல இன்னல்களுக்கு ஆள்ளாகிறோம்.

            • உண்மைதான்!உணவு முறையையும் விட்டு வைத்தார்களா!தமிழனுடைய உணவு எப்போதும் அரிசியை முக்கியமானதாக கொண்டதில்லை! இன்றைக்கு உலகமே கொண்டாடுகின்ற சிறுதானியங்களான மில்லட்ஸ்(தினை,கம்பு,சோளம்,கேழ்வரகு,வரகு,சாமை..)தானே!கடந்த முப்பதுநாற்பது வருடங்கலாக இவற்றை சாப்பிடுவதை ஏதோ ஒரு இழிவான செயல் போலவும்,அரிசி, உணவு சாப்பிடுவது வுயர்வானது போலவும் பொது புத்தியில் புகுத்தியது யார்? சாதார உழைக்கும் மக்கள் கூட சாப்பிடுவதிலையே?
              இந்த சிறுதானியங்களிலிருக்கும்ஃபைபரும்,இரும்புச்சத்தும்,கால்சியமும்,மைக்ரோனிய்ட்ரீசியனும் மலைக்க வைக்கும்! அரிசியும்,கோதுமையும் பக்கத்தில் வரமுடியுமா?

              அமெரிக்கனும்,ஐரோபியனும் க்லூடென் அலெர்ஜி பிரச்சனையால் (கோதுமை,ஒட்ஸ்..இருக்கும் ஒரு வித பசைதன்மை குடலில் சிலருக்கு அலற்ச்சியை உன்டாக்கும்) அவர்களது தட்பவெப்பனிலையில் விளைவிக்க முடியாததால் ஆசியாவுக்கும்,ஆப்பிரிக்காவுக்கும் தானே ஓடி வாராஙக…

              • நமக்கு பரிசென்னவோ சக்கரை வியாதி,ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் மரணமும் தான்!
                க்ளோபல் வார்ம்மிங்,விவசாயிகள் தற்கொலைப்பிரச்சனை,மால் நியூட்டிரிசியன் க்கு தீர்வாக சிறுதானியங்கலைத்தானே சொல்றாங்க..

              • enna boss solreenga,enga veetla daily keppayum,raagiyum undu.Orrlayum ellarum saapiduvaanga.basically working class rusikkaaga saapida maatanga and intelligentsia rusikkaga saapiduvaanga.avlo thaan.

                • முதலில் அடிப்படையை தெரிந்து கொள்ளுங்கள்!ராகியும்,கேப்பையும் ஒன்றுதாங்க!
                  கேழ்வரகு=கேப்பை=ராகி.

                  • அப்புறம் ருசியைப்பற்றி சொல்வதானால் கம்பந்தோசை(ஸ்பைக்டு மில்லெட்)சாப்பிட்டுவிட்டு சொல்லுங்களேன்..

                    • boss enakku pudikkum.in my house mom makes navadaniya dosai.ragi,kambu,makka cholam,wheat and everything.i am saying it is a perception.Nowadays breakfast is keppai koozh and fruits.nothing else.

                      and yeah keppai is same as ragi,my mistake.

                    • kodo millet- வரகரிசியில்(சோறு,இட்லி,தோசை,புட்டு),

                      finger millet-கேழ்வரகில்(களி,தோசை,இட்லி,கூழ்,புட்டு),

                      foxtail millet- thinai- தினைமாவும்,தேனும் கலந்த உருண்டை,

                      spiked millet/pearl millet-கம்பில்(தோசை,சோறு,புட்டு),

                      great millet-சோளத்தில்(இட்லி,தோசை,புட்டு) ட்ரை பண்ணி பாருங்கள்..

              • தோண்ட தோண்ட பூதம் வருவது போல, பல கருத்துக்கள் வந்துகொண்டே இருக்கின்றன.அதிர்ச்சியாகவும்,மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

              • // உண்மைதான்!உணவு முறையையும் விட்டு வைத்தார்களா!தமிழனுடைய உணவு எப்போதும் அரிசியை முக்கியமானதாக கொண்டதில்லை! இன்றைக்கு உலகமே கொண்டாடுகின்ற சிறுதானியங்களான மில்லட்ஸ்(தினை,கம்பு,சோளம்,கேழ்வரகு,வரகு,சாமை..)தானே! //

                தமிழகத்தின் மருத நில மக்கள் நெல் விளைத்து, யானை கட்டிப் போரடித்து, அரிசிச் சோறு சாப்பிட்ட தமிழர்கள். ஆற்றுப் பாசனப் பகுதியில் நெல்லே முக்கியப் பயிர்.

                மருத நிலத்தையொட்டிய நெய்தல் நில மக்கள் அரிசிச் சோற்றுடன் தொட்டுக்கொள்ள மீன்/கருவாடு அதிகமாகச் சேர்த்திருப்பார்கள்.

                தினை,வரகு, சாமை முதலியன முல்லை, குறிஞ்சி நில மக்களின் உணவு.

                பொதுவாக கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற புஞ்சைப் பயிர்கள் நீர்வளமில்லாத நிலத்தில் பயிரிடப் படுபவை. வறுமையாலோ, பழக்கத்தாலோ கரிசல் காட்டு மக்களின் அன்றாட உணவு.

                சோறு தின்பவன் களி தின்பவனை எளக்காரமாகப் பார்ப்பது பணக்கொழுப்பாலன்றி பார்ப்பான் சொல்லிக் கொடுத்தல்ல.

                • அரிசி உணவையே சாப்பிடவில்லை என்று சொல்லவில்லையே?முக்கியமானதாக கொண்டதில்லைனு தானே சொன்னேன்! அப்புறம் நெய்தல் நில மக்களாகிய மீனவ சகோதரர்களிடம் பேசிவிட்டு சொல்லுங்கள் அரிசி சோற்றோடு மீன்,கருவாடு சேர்த்து உண்டார்களா?வேறு சிறுதானியங்களையும் சாப்பிட்டார்களாவென்று!

                  “சோறு தின்பவன் களி தின்பவனை எளக்காரமாகப் பார்ப்பது பணக்கொழுப்பாலன்றி பார்ப்பான் சொல்லிக் கொடுத்தல்ல ”
                  எளக்காரமாக யார் முதலில் பார்க்க ஆரம்பித்ததென்பதுதான் கேள்வியே?

                  • அப்புறம்.. உங்கள் பதிவிலேயே சொல்லிவிட்டீர்கள் மருதம் தவிர்த்து மற்ற மக்களுடைய உணவு சிறுதானியங்களேன்னு..

                • //சோறு தின்பவன் களி தின்பவனை எளக்காரமாகப் பார்ப்பது பணக்கொழுப்பாலன்றி பார்ப்பான் சொல்லிக் கொடுத்தல்ல.//

                  முற்றிலும் ஆமோதிக்கிறேன். தமிழன் சுமார் 65 வகையான நெல்வகைகளை அறிந்துவைத்திருந்ததாக எங்கோ படித்த நினைவு.

            • மிகவும் சரியான வாதம் ஹரப்பா மோகன்ஜதாரோவில் கண்டெடுக்கப்பட்ட பழம்பொருட்கள் மற்றும் எழுத்துக்கள் தமிழுக்கு உரியவை என்பது சரியே.நியாமான உரிமையுள்ளவர்க்கு நாட்டை கொடுக்க வேண்டுமெனில் தமிழர்க்கே இந்தியாவை அளிக்க வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் எழுதி இருக்கிறார்.

              • தமிழனுக்கு நாட்டை கொடுப்பது ஒரு பக்கம் இருக்கட்டும் பாஸ். நீங்கள் முன்னர் கேட்ட //மக்களை சாதியாய் பிரித்தவர் பிராமணரா?இல்லவே இல்லை அவரவர் வலிமையின் படியும் வாழ்முறையின் படியும் தானாய் பிரிந்து விட்டனர்.பிராமணர்களை அவர்களது நற்பண்புகளுக்காக உயர்ந்த இடத்தில வைத்து ஏனையோர் மதித்தனர்.நல்ல நேரத்தில் எந்த காரியத்தையும் ஆரம்பிக்க அவர்களிடம் தானே செல்கிறோம்?உலக நன்மைக்காக அவர்கள் தானே யாகங்கள் செய்கிறார்கள்? நம் எதிர்காலத்தை அவர்கள் தானே கணித்து சொல்கிறார்கள்?நம் வீட்டு சுப மற்றும் அசுப காரியங்களை அவர்கள் தானே நடத்துகிறார்கள்?நன்றி மறக்கலாமா?// கருத்துக்கு இப்போது நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள்?

                • அவ்வ்வ்வவ் ….பொன்ராஜ் சார் நீங்கள் ஏதாவது ப்ளாக் நடத்துகிறீர்களா?

          • திரு.மனிதன் அவர்களே, இந்தியாவை உள்வாங்கி இருக்கும் அளவிற்கு நீங்கள் தமிழனை உள்வாங்கவில்லை என்பதே உங்கள் கருத்தில் தெரிகிறது. பலகாலம் முதல் “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாயே” – என்ற சிவபெருமான் பாடல் தொடங்கி, “ஆரிய சமாஜம்” தொடங்கியது, 1920ஆம் ஆண்டு வாக்கில் சென்னையில்நடந்த பிராமணர்களின் கூட்டத்தில் ‘நாம் எல்லாம் ஆரியர்கள்’ என்று தன்னை தானே பிரகடப் படுத்தியது (ஆதாரம் உள்ளது பாஸ்), “மணிபிரவாள நடை” என்ற சொல்லாடல் தமிழில் உதித்தது, “தமிழின் தொல்நூல்களை சமஸ்கிருத்ததில் பிரதி எடுத்துகொண்டு, மூலநூலால தமிழ்நூலை அழித்து, பிறகு சமஸ்கிருதநூலையே மூல நூல் என்று பிரகடனப் படுத்துவது பார்ப்பன சூழ்ச்சியாம்” என்று தனித் தமிழ் இயக்கம் கண்ட பரிதிமாற் கலைஙர்(சூரியநாராயண சாஸ்திரிகள்) சொன்னது, கொசாம்பியின் இந்தியா பற்றிய வரலாற்று புத்தகம்,சாகிதிய அகாடமி விருது பெற்ற மு.வரதராசனாரின் ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்று ஏகப்பட்ட சமாச்சாரங்கள் பல எழுதப்பட்டு,விவாதிக்க பட்டும் உள்ளன. இவற்றை எல்லாம் நீங்கள் படிக்க முற்படும் முன் “நீங்கள் இந்தியனும் அல்ல, தமிழனும் அல்ல” என்ற பொதுகண்ணோட்டத்தில் படிக்க துவங்குங்கள். உண்மை சற்றேனும் உங்களுக்கு புரிய வாய்ப்புள்ளது.

            • neenga solradhu unmai thaan,pala brahmins idhu madhiri ellam andha kaalathula olarunaanga avangaloda mokkaithanathukku oru alave illama pochu. Aana enga thatha ellam appadi ellam engalkukku solli kudukkala,neraya peru idhu madhiuri ellam yosikiradhum illa.

              • தமிழகமெங்கும் இருக்கும் கோவில்களை கட்டியது தமிழன். ஆனால் அந்த தெய்வங்களை பூசிக்கவும், அதை நிரிவகிக்கவும் அவனுக்கு உரிமை இல்லை. அந்த காலத்தில் தான் அப்படி இருந்தார்கள், இந்த காலத்தில் அப்படி எல்லாம் இல்லை என்று சுப்ரமணியார் சொல்வது அண்ட புளுகு.நீங்கள் வேண்டுமானால் மனம் திருந்தியவராக(?) இருக்கலாம். ஆனால் அது தான் பெரும்பான்மை என்று பொதுமைப் படுத்துவதை ஒருக்காலும் ஏற்கமுடியாது. அது உண்மையாக இருப்பின் தி.கவினருக்கொ, வினவுக்கோ இங்கு வேலை இல்லை.

                • naan ellarum appadi illainuthaan sonnen.caste identity ellarukkum irukku,perusa negativeaa ellam illai,normal cultural affinity irukku.enga appa SBi la velai paatharu,avaroda best friendey kadavul maruppu kolkai ullavaru thaan,kalyanam ellam seyya maatanga.aana mathapadi friendship,help levela ellam adhellam paakurathu illa.

                  and regarding that we are aryans,we come from north india.adhu unmai thaan enga appa sidela maharashtra,karnatakavilirunthu vanthathukkana evidence irukku,aana idhu maadhiri pala per irukkanga.and neraya inter mixing irukku,enga veetula ellarum tamizhargalathaan thangala paakuranga.

                  This is the story of tirunelveli people,sila peru s badhila sh solluvanga sila peru ch solluvanga.adhanala,andha maadhiri oru thoughts ellam irunthathu kedyathu.

                  naan indha maadhiriyum sila peru irukkangannu thaan sonnen,ellarum maaritaangannu naan sollala.My father is most likely to make friends with any person from tirunelveli/kanyakumari/travancore rather than with some brahmin from elsewhere.adhu oru regional identity.

                  enakku personala ella community,languagelayum friends irukkanga.ennoda first girlfriend tamizh ponnu,aana brahmin illa.

                  en cousins sila pasanga,ponnunga caste maari kalyanam panni irukkanga.enakku personala caste maari kalyanam panradhula interest illa,aana friendship,companionship adhuia ellam endha prachanayum illa.

                • கோவிலைக் கட்டியவுடன் பார்ப்பான் தட்டு, மணி சகிதம் ஓடிப் போய் கருவறைக்குள் உட்கார்ந்துண்டுட்டானா??!!. கோயில் கட்டியவா பூசை, நிர்வாகத்தை உனக்குத்தான்னு கொடுத்தால் வேண்டாங்கோன்னு நாத்தீகாள் கூட சொல்லமாட்டாளே..!! கோயில் தர்மகர்த்தாவா இருக்கமாட்டேன்னு தி.க.காரர் சொன்னாரோ? இல்லியே!!!

                  • //கோயில் கட்டியவா பூசை, நிர்வாகத்தை உனக்குத்தான்னு கொடுத்தால்// இந்த வார்த்தைகளுக்கு ஆதாரம் தேவை ‘அம்பி’. யார் கொடுத்தா? எப்போ கொடுத்தா? யாருக்கு கொடுத்தா? எதற்காக கொடுத்தா? இந்த அனைத்து விவரங்களையும் சொல்லுங்கள்.

                    • பொன்ராஜ்,
                      புராதன கோவில்களின் வரலாறு புராணங்களில் கொண்டு போய் விட்டுவிடும். வரலாறு பதிவு செய்யப்பட்ட கோவில்களின் விவரங்களைச் சுருக்கமாகத் தொகுக்க முடியுமா என்று பார்க்கிறேன்.

                  • பெரிய கோவிலில் ராஜ ராஜன் தமிழில் பூசை செய்யச்சொல்லி அதற்க்கு தானமாக பல ஊர்களையும்,சொத்துக்களையும் உங்களுக்கும்,கோயிலுக்கும் எழுதி வைத்துவிட்டுதானே போனாரு..கல்வெட்டுலேயும் பதிந்து வைத்தாரே!அதுபடி செய்ரீங்களா?

                    “கோவிலைக் கட்டியவுடன் பார்ப்பான் தட்டு, மணி சகிதம் ஓடிப் போய் கருவறைக்குள் உட்கார்ந்துண்டுட்டானா??!!. கோயில் கட்டியவா பூசை, நிர்வாகத்தை உனக்குத்தான்னு கொடுத்தால் வேண்டாங்கோன்னு நாத்தீகாள் கூட சொல்லமாட்டாளே..!! கோயில் தர்மகர்த்தாவா இருக்கமாட்டேன்னு தி.க.காரர் சொன்னாரோ? இல்லியே!!!”

                    ஏதோ கூப்பிட்டாலொழிய கோயிலுக்குள் வரமாட்டேனு சொல்பவற்கல் சில ஆண்டுகளுக்கு முன் கோவில்களில் ஆடு,கோழி பலியிட தடைபோட தூண்டியதன் உண்மையான காரணமென்ன?சொல்லுங்கங்க..

                    • மாமன்னர் ராஜ ராஜர் எதைச் செய்யவேண்டும் என கல்வெட்டில் ஆணையிட்டிருந்தாரோ அதை பார்ப்பனர்கள் செய்யவில்லையென்றால் அது தவறுதான்.

                      ஆடு, கோழி பலியிடாத கோவில்களிலும் சாமி உக்கிரமாக இருப்பதாக பார்ப்பனர்கள் நம்பினால் பூசை செய்யத் துணியமாட்டார்கள்.

                  • சரி கோவில் கட்டியவங்க நீங்க சொல்வதை போல் பூசை மற்றும் நிர்வாகத்தை உங்களிடமே கொடுக்கும் மரபு இருப்பது என்றே வைத்துக் கொள்வோம் அப்படி கொடுப் போர்கள் ஏன் சுடலை மாடன், கருப்பசாமி, மாரியம்மன் கோவில்களில் உங்களுக்கு உரிமை கொடுக்கவில்லை? இல்லை கொடுத்த உரிமையை நீங்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்களா?

                    கொடுப்பது வேறு எடுப்பது வேறு நீங்கள் எடுத்து கொண்டீர்கள் அதுவே உன்மை. வர்ணாசிரமப்படி தலையில் இருந்து பிறந்த பார்ப்பனனின் பிறவி தர்மத்தை விளக்கும் உங்கள் பகவத் கீதையே ஆதாரம்.

                    வர்ணாசிரமம் உன்மை என்றே வைத்துக் கொள்வோம் அப்படியானால் கடவுளின் பிரதிநிதியாகைய நீங்கள் தானே கோவில்களை கட்டி இருக்க வேண்டும்?

                    பொருள் செலவிட்டு கோவில்களை எவனோ கட்டுவானம் பூசையை மட்டும் நீங்கள் செய்வீர்களா? கேட்டால் அந்த உரிமையை கொடுத்தார்கள் என்ற பொய் வாதம் வேறு.

                    சரிங்க ஒருத்தர் உங்களிடம் உரிமை கொடுத்திருக்கலாம் அல்லது சிலர் கொடுத்து இருக்கலாம் அது எப்படி கோவில் கட்டும் அனைவறும் உங்களிடமே கொடுக்கிறார்கள்?

                    • Boss,what do u get out of working in a temple man?well there was so much money in a temple and the brahmin oversees it but if he touches it,he is pretty much dead.You can read the same Mahabharata and see how the punishment is when either of the varnas commit a crime.A brahmin often has to suffer the most if he commits a crime and it is not like today’s politicians who commit maximum crimes and get least punishment.

                    • கருப்பசாமி கோயிலுக்கு உரிமை கொடுத்திருக்கமாட்டார்கள். சாராயமும், சுருட்டும், வீச்சருவாளும் பார்ப்பனர்களை அண்டவிடாது என்பது கருப்புக்கே தெரியும்.!!

                      மாரியம்மன் பூசை சாக்த முறைப் படி செய்யவேண்டும் என்பது பார்பனர்களின் தரப்பு வாதம். சாக்தம் பின்பற்றும் பார்ப்பனர்கள் பராசக்தி சேரியில் போய் உட்கார்ந்துகொண்டாலும் பூசை செய்ய மறுக்கக் கூடாது.

                    • அம்பி மற்றும் சுப்பிரமணி ஏன் ரீப்ளை பட்டனை உங்கள் பின்னூட்டத்தில் இருந்து எடுத்து விட்டீர்கள். இது நல்ல விவாத முறை இல்லையே.

            • திரு ம. பொன்ராசு அவர்களே,
              உங்கள் வாதங்களில் இருந்து நீங்கள் கூற வருவதாக அறிவதாவது…
              தமிழ்நாடுதான் ஆதி தேசம், இந்தியா என்றோ பாரதமென்றோ பெயரில் ஒரு தேசம் சமீபத்திய அன்னியர் படையெடுப்பினால் விளைந்த வரலாற்று பிழை.
              தமிழ் மொழி தான் மற்ற ஆரிய திராவிட மொழிகளுக்கெல்லாம் மூலமானது, சம்ஸ்கிருத நூல்கள் தமிழ் மொழி நூல்களில் இருந்து காபி அடிக்கப்பட்டவை..
              தமிழன் எனபது தேசிய இனம், அவனுக்கு தனி நாடு வேண்டும்..

              உங்கள் வாதங்களுக்கு எந்த அளவுக்கு நீங்கள் ஆதாரங்கள் தருவதில் முனைப்பாக இருக்கிறீர்களோ, அதே போல அதை மறுக்கவும் போதுமான ஆதாரங்கள் இருக்கிறது என்பதே உண்மை… என்ன ஒன்று நீங்கள் கூறும் ஆதாரங்கள் அனைத்தும் வரி வடிவில் புத்தகங்களில் புதைந்து கிடக்கின்றன… இந்த புத்தக புதையலை தேடி துருவி படித்தறிந்து உண்மை நிலை அறிய வேண்டும் எனபது உங்கள் அவா…

              சரி இப்போது அதற்கென்ன, என்ன அடுத்து, தனி தமிழ் நாடு வேண்டும் என்கிறீர்கள்… கொடுத்தால் என்ன செய்வீர்கள்..
              கிஞ்சிற்றும் பயனில்லை பெருமகனாரே…
              கருணாநிதியோ அல்லது ஜெயலலிதாவோ பிரதமர் அல்லது அதிபர் ஆவார்கள்…
              தஞ்சையும், மதுரையும், நெல்லையும் மாநிலங்களாகும்…
              தமிழ்நாட்டில் 24 முதல்வர்கள் இருப்பார்கள்.. தி மு க ஆட்சி வரும்போது, அழகிரி , கனிமொழி என 24 முதல்வர்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாய் இருப்பார்கள்…
              கேரளத்திற்கும், ஆந்திரத்திற்கும் விசா கேட்டு காத்திருப்போர் பட்டியல் நீண்ட நெடிதாய் இருக்கும்…
              நமது கரன்சியை நம்ம ஊரு கடைக்காரனே வாங்க மாட்டான்… நேபாளம் போல இந்திய கரன்சி வைச்சுதான் வாழ வேண்டி இருக்கும்…
              நாட்டில் ஒரு சில அரசு ஊழியர்களே வறுமை கோட்டுக்கு கீழே இருப்பதாக உலக வங்கி அறிக்கை விடும்..
              போதிய மின்சாரம் கிடைக்காது, தொழில்கள் நசுக்கப்படும், பெட்ரோல் டீசல் காஸ் விலை மும்மடங்காகும், பசி பட்டினி பஞ்சம் தலை விரித்தாடும்…
              அரசு இயந்திரம் முடக்கப்படும், ஊழல், இலஞ்ச இலாவண்யம் மலிந்து விடும்… கொலை கொள்ளை பெருகிவிடும், போலீஸ் ஆட்சி தான் நடக்கும்…
              பெங்களூர் தக்காளியும், பஞ்சாப் கோதுமையும், காஷ்மீரத்து ஆப்பிளும் இம்போர்டேட் என்று முத்திரை குத்தப்பட்டு முப்பது மடங்கு விலை ஏற்றதோடு ரிலையன்ஸ் தமிழ்நாடு லிமிடெட் கம்பெனி கலீல் விற்கப்படும்…
              இரயில் போக்கு வரத்து, கப்பல் போக்குவரத்து, வான் வழி பயணங்களுக்கான விலை விண்ணை முட்டும்..

              இறுதியாக நம் வீட்டு பிள்ளைகள் ஆங்கில வழி கல்வியில் “தமிழ்நாடு இஸ் மை கண்ட்ரி, ஆல் டமில்ஸ் ஆர் அவர் ப்ரோதேர்ஸ் அண்ட் சிஸ்டேர்ஸ்” என்று படித்துவிட்டு, இன்போசிஸ் லிமிடெட் தமிழ்நாடு பிராஞ்சில் வேலை வாங்கி, விசா வாங்கி பெங்களுரு அல்லது மும்பை பறந்து சென்று வேலை பார்த்து இந்திய கரன்சியால் நம் வீட்டு கல்லாகளை நிரப்பிகொண்டிருக்கும்…

              உனக்கு யாரை நம்பி தனி நாடு தருவது, இந்தியாவுக்கு இருந்தது போல ஒரு காந்தி நேரு அல்லது பாகிஸ்தானுக்கு கிடைத்தது போல ஒரு ஜின்னா என்று ஒரு தலைவரை காட்ட முடியுமா உன்னால்… மோடியையும், மாயாவதியையும் ஏன் கல்மாடியை கூட நம்பி நாட்டை கொடுக்கலாம்… ஆனால் உக்கார்ந்த இடத்திலிருந்து 176 தலைமுறைக்கு (ஒரு தலை முறைக்கு இலட்சம் கோடி) சம்பாதிக்க நினைக்கும் இந்த தமிழ் தேசத்து தலைவர்களை நம்பி தனி நாடு பெற எந்த முட்டாளும் முன் வர மாட்டான்…

              தலைவன் வருவான், தோன்றுவான் என கூறாமல் யார் என சுட்டிக்காட்ட முடியுமா ?

              • யாரை நம்பி தனி நாடு தருவது…….. நீங்க யார் தருவதற்கு?,லேசாக புரிகிறதா?அப்புறம் இந்த திராவிடத்திற்கு இங்கே வேலை இல்லை….ஆகவே கருணா ஜெயலலிதாவெல்லாம் மூட்டையை கட்ட வேண்டியது தான்.அதனால் தான் தமிழ் தேசியம் பேசுபவர்களை தீவிரவாதிகளாக பொய் செய்திகளை பரப்பி இரண்டு திராவிட கட்சிகளும் வேட்டை ஆடுகின்றன.பிரான்ஸ் ஜப்பான் ஜெர்மனி போன்ற வல்லரசு நாடுகளின் நிலபரப்பு எவ்வளவு தெரியுமா?அங்கே ஆங்கிலமே இல்லை என்றும் தெரியுமா?உலகத்தமிழர்கள் ஒன்றிணைந்தால் இஸ்ரேலிய யூதர்கள் போல் இழந்த நிலத்தையும் மாண்பையும் மீண்டும் பெறுவது பெரிய விஷயமே இல்லை.

                • \\யாரை நம்பி தனி நாடு தருவது…….. நீங்க யார் தருவதற்கு?,லேசாக புரிகிறதா?\\
                  முதலில் யார் கொடுப்பதற்கு தயாராக இருப்பது? போராடி பறிப்போம் என்கிறீர்களே யாரை நோக்கி போராடுவீர்கள்? போராளிகுழுக்களின் கோரிக்கையை யாரிடம் கூறுவீர்கள்?
                  களத்தை தெரிவு செய்வதில் இருக்கும் சுறுசுறுப்பு, எதிரியை அடையாளம் காணுவதில் இல்லையே…?

                  \\கருணா ஜெயலலிதாவெல்லாம் மூட்டையை கட்ட வேண்டியது தான்\\
                  நீங்க சொல்லிட்டா உடனே மூட்டை கட்டிருவாங்க பாருங்க… இந்த இரண்டு அரசியல் கட்சிகளின் பின்னால் கோடிக்கணக்கில் தொண்டர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்… அப்படியெல்லாம் தமிழக அரசியல் கட்சிகளை அழிக்க முடியாது…

                  \\பிரான்ஸ் ஜப்பான் ஜெர்மனி போன்ற வல்லரசு நாடுகளின் நிலபரப்பு எவ்வளவு தெரியுமா\\
                  நேபாளம், பூடான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஸ்ரீலங்கா,திபெத் நிலபரப்பு தெரியுமா ?

                  \\அங்கே ஆங்கிலமே இல்லை என்றும் தெரியுமா\\
                  பிரெஞ்சு , ஜெர்மனி மொழிகளின் ஸ்க்ரிப்ட் சிஸ்டம் ஆங்கிலம் தான் என்று தெரியுமா ?

                  \\உலகத்தமிழர்கள் ஒன்றிணைந்தால்\\
                  முதலில் உங்கள் ஊரில் உள்ள தமிழர்களை ஒன்றிணைக்க முடியுமா என்று பாருங்கள்.. உங்கள் ஊரில் உள்ள எதனை பேருக்கு மொழியறிவும், வரலாற்று தெளிவும் இருக்கிறது, சுதேச சிந்தனை இருக்கிறது என்று பாருங்கள்.. பேருந்தில் பயணித்து தேநீர் பருகி வாழ்பவன் எதனை பேரு, பஸ்ல போய் டீ குடிச்சு வாழுகிறவன் எதனை பேரு இருக்கான்னு பாருங்க பிரதர்…

                  • மனிதா துனீசியா எகிப்து லிபியாவில் நடந்தது என்ன? எவ்வளவு நாள் ஆச்சு யார் கொடுத்தார்கள்?வெறுமனே அறிவிக்க வேண்டியது தான்.எதிரி யார் என்று எங்களுக்கு தெரியும்.சிங்கை மலேஷியா ஸ்ரீலங்கா பிஜி கனடா பிரிட்டன் ஹோலாந்து தென் ஆப்பிரிக்கா மொரீஷியஸ் போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழர் எண்ணிக்கை தெரியுமா?

                  • //நீங்க சொல்லிட்டா உடனே மூட்டை கட்டிருவாங்க பாருங்க… இந்த இரண்டு அரசியல் கட்சிகளின் பின்னால் கோடிக்கணக்கில் தொண்டர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்… அப்படியெல்லாம் தமிழக அரசியல் கட்சிகளை அழிக்க முடியாது//

                    அவங்களாண்ட இருக்குற தொண்டரெல்லாம் காசு கொடுத்தாத்தான் வருவாங்க

                  • சமஸ்கிருதத்துக்கு லிபி அதாவது ஸ்கிரிப்ட் சிஸ்டம் இருக்கா?ஹிந்தி எழுத கையாளும் தேவநாகரி ஸ்க்ரிப்ட தான் சமஸ்கிருதத்திற்கு யூஸ் பண்றாள்.நாகரிக்கு மூலம் நாகர்கள் எனும் தமிழ் ஆதிகுடியினர் எழுத்து வடிவம்.

                  • //முதலில் யார் கொடுப்பதற்கு தயாராக இருப்பது? போராடி பறிப்போம் என்கிறீர்களே யாரை நோக்கி போராடுவீர்கள்? போராளிகுழுக்களின் கோரிக்கையை யாரிடம் கூறுவீர்கள்?//

                    கேட்டவுடன் கொடுப்பதற்கு உங்கள் கடவுள் கூட முன்வருவது இல்லையே தோழர். திருவிளையாடல் பல நடத்திவிட்டுதானே கேட்பதை தறுகிறார். ஏர்ரோட்டம் இல்லை என்றால் தேர்ரோட்டம் இல்லை அது போல போராட்டம் இல்லை என்றால் புரட்ச்சி இல்லை.

                    இந்திய விடுதலை போராட்டதின் போது யாரை நோக்கி போராடினீர்கள். ஆங்கிலேயரா, பிரன்ஸிடமா, டச்சுகாரகளிடமா இவர்கள் அனைவரையும் நோக்கி தானே. அதே போல் நாங்களும் தமிழ் தேசம் வரக் கூடாது என்று தடுக்கும் அனைவரையும் நோக்கி தான்.

                    கூடங்குளம் போராட்டம் யாரை நோக்கி? போராட்டம் உச்சத்தில் இருக்கும் பொழுது யார் போராட்ட குழுவை பேச்சு வார்த்தைக்கு அழைத்து கோரிக்கையை கேட்டார்கள்? இதற்கு விடை தெறிந்தால் உங்கள் கேள்விக்கும் விடை தெறியும்.

                    //இந்த இரண்டு அரசியல் கட்சிகளின் பின்னால் கோடிக்கணக்கில் தொண்டர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்… அப்படியெல்லாம் தமிழக அரசியல் கட்சிகளை அழிக்க முடியாது…//

                    உலகத்தில் புரட்ச்சிகள் பல நடந்துவிட்டன அரசர்கள் பலரும் அரசாங்கம் பவவும் தூக்கியேறியபட்டுவிட்டது ஆகையால் தமிழக அரசியல் கட்சிகளை அழிக்க முடியாது என்ற வாதம் ஏற்பதற்கு இல்லை. விடுதலைக்கு பிறகு காங்கிரஸ் ஒரு மாபெரும் கட்சியாக தான் தமிழகத்தில் இருந்தது அதை ஒரு திராவிட கட்ச்சி தூக்கி எறியவில்லையா?

                    //முதலில் உங்கள் ஊரில் உள்ள தமிழர்களை ஒன்றிணைக்க முடியுமா என்று பாருங்கள்.. //

                    இந்திய ஒருமைக்காக தமிழர்களை ஒன்றிணைக்க முடியுமா என்று நம்பும் நீங்கள் ஏன் தமிழ் தேசத்துக்காக தமிழர்கள் ஒன்றிணைக்க முடியும் என்று நாங்கள் நம்பினால் மறுக்கின்றீர்கள் தோழர்

                    //உங்கள் ஊரில் உள்ள எதனை பேருக்கு மொழியறிவும், வரலாற்று தெளிவும் இருக்கிறது, சுதேச சிந்தனை இருக்கிறது என்று பாருங்கள்//

                    1. தமிழ் தேச போராட்டம் தோன்றியதால் தான் தமிழகத்தில் மொழியறிவும், வரலாற்று தெளிவும் பிறந்தது.
                    2. பொய் வரலாற்றை மாணவர்களுக்கு சொல்லுவதை நிறுத்திவிட்டு உன்மை வரலாற்றை எழுத உங்களுக்கு துனிச்சல் இருக்கா?

                    • \\இந்திய விடுதலை போராட்டதின் போது யாரை நோக்கி போராடினீர்கள். ஆங்கிலேயரா, பிரன்ஸிடமா, டச்சுகாரகளிடமா இவர்கள் அனைவரையும் நோக்கி தானே. அதே போல் நாங்களும் தமிழ் தேசம் வரக் கூடாது என்று தடுக்கும் அனைவரையும் நோக்கி தான்\\

                      விடுதலை போராட்டமும், நாட்டை துண்டாடுவதும் ஒன்றல்ல…

                      இந்திய விடுதலை போராட்டம் என்பதும், நுமது தனி நாடு கோரிக்கையும் ஒன்றல்ல… விடுதலை போராட்டம், நமது மண்ணில் புகுந்து ஆட்சி செய்து நம்மை அடிமையாக வைத்திருந்த வெள்ளையனை வெளியேற்றி, துரத்த நடைபெற்றது… தனி நாடு கோரிக்கை என்பது நாட்டை துண்டாடுவது…

                      ஒரு மிதவாத விடுதலை போராட்டம் உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படும் அதே வேளையில், தீவிரவாத நாட்டை துண்டாடும் தனி நாடு கோரிக்கை உலக நாடுகளில் அங்கீகரிக்கப்படுவதில்லை… (சூடானை எல்லாம் பார்த்து சூடு போட முயற்சிக்க கூடாது)

                      போராடுவோம், போராடி வெல்வோம் என்று வார்த்தைக்கு வார்த்தை தனி தேசம் என்று கூறுபவர்கள், ஒரு போராட்டத்தையும் நடத்துவதாக தெரியவில்லை… தனி நாடு வேண்டும் என்று எந்த இயக்கமும் இதுவரை கோரவில்லை… உங்களுக்குள் போராடுவோம் போராடுவோம் என்று கூறி கொண்டிருப்பதால் பயனேதும் இல்லை…

                    • தனி நாடு கோரிக்கை இனமான உணர்வு கொண்ட தமிழர்கள் மனதில் நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டுதான் இருக்கிறது.இந்தியாவுடன் இணைந்திருப்பதால் தமிழகம் பெற்றதை விட இழந்தது,இழந்து கொண்டிருப்பதுதான் கூடுதல் என்பதை பெரும்பகுதி மக்கள் உணரும்போது தனிநாடு நிச்சயம் மலரும்.அப்போது அதை மனிதன் உட்பட எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.மின்சாரம் கிடைக்காது,பஞ்சம் பசி தலை விரித்தாடும் [இப்போது மட்டும் பாலும் தேனும் மனிதன் வீட்டு கொல்லையில் ஆறாய் பாய்கிறதா] என்ற பூச்சாண்டி எல்லாம் அப்போது எடுபடாது.

                      ஒரே ஒரு எளிய கேள்வி.

                      ஆண்டொன்றுக்கு நடுவண் அரசு தமிழகத்திலிருந்து வருமான வரியாக,வணிக வரியாக,பணி வரியாக,சுங்க வரியாக ,கலால் வரியாக தொடர்வண்டி,அஞ்சல், தொலைபேசி, வங்கி,காப்பீடு,நிலக்கரி,பெட்ரோலியம்,நெய்வேலி மின்சாரம் துறைமுகங்களை இயக்குவது என கொள்ளையிட்டு அள்ளிப் போவது எத்தனை கோடி. அதற்கு பகரமாக ஆண்டுதோறும் பிச்சை போடுவது போல் தரும் திட்ட ஒதுக்கீடு எத்தனை கோடி.

                • avunga kitta technology irukku,nuclear weapons irukku.And those guys are already staying in a single visa regime and with a common currency and even if one belongs to another cocuntry,it is so easy to get a visa.They are trying to stay together and you are trying to go separate.what a revisionist thinking.

              • மனிதன்,

                ஜெயாவும் கருணாவும்தான் உங்களுக்கு ஞாபகம் வருமா! ஏன் மகஇக இல்ல, அவங்கள்ட கொடுக்குறது.

                • போங்க தம்பி காமெடி பண்ணாதீங்க.. போய் வீட்டில பெரியவங்க யாராவது இருந்த கூட்டிகிட்டு வாங்க… போங்க தம்பி போங்க…

                  ம க இ க வுக்கு போராடத்தான் தெரியும்… அது அரசியல் கட்சி அல்ல… தமிழகம் தனி நாடாக பிரிந்து ஒரு அரசு அமைவதாக வைத்து கொண்டாலும் மகஇக அந்த அரசையும் எதிர்த்து புரட்சி, கிளர்ச்சி என்று போராடிக்கொண்டு தான் இருக்கும்…

                  • //ம க இ க வுக்கு போராடத்தான் தெரியும்… அது அரசியல் கட்சி அல்ல//

                    அண்ணே உங்களுக்கு ரொம்ப அறிவுண்ணே. அரசியல்னா, அரசியல்வாதின்னா என்னன்னு கொஞ்சம் சொல்லிக்கொடுங்கண்ணே. அரசியல் கட்சின்னா எப்புடின்னே இருக்கனும்?

              • //சரி இப்போது அதற்கென்ன, என்ன அடுத்து, தனி தமிழ் நாடு வேண்டும் என்கிறீர்கள்… கொடுத்தால் என்ன செய்வீர்கள்..
                கிஞ்சிற்றும் பயனில்லை பெருமகனாரே…
                கருணாநிதியோ அல்லது ஜெயலலிதாவோ பிரதமர் அல்லது அதிபர் ஆவார்கள்…//

                கொடுத்தால் விட்டதை பிடிப்போம் இனியும் விடாமல் இருக்க அடித்தலம் அமைப்போம். தமிழ் தேசத்தில் தமிழர் அல்லாதோறுக்கு ஆட்சி அதிகாரத்தில் என்ன வேலை.

                //தஞ்சையும், மதுரையும், நெல்லையும் மாநிலங்களாகும்…
                தமிழ்நாட்டில் 24 முதல்வர்கள் இருப்பார்கள்.. //

                இந்திய தேச அரசாங்க கட்டமைப்பை போலவே இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லையே.

                //தி மு க ஆட்சி வரும்போது, அழகிரி , கனிமொழி என 24 முதல்வர்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாய் இருப்பார்கள்…//

                மீண்டும் அதே பதில் தமிழ் தேசத்தில் திராவிட கட்சிகளுக்கு என்ன வேலை? தமிழின தலைவர் என்று சொல்லிக் கொண்டு தமிழன் முதுகில் குத்தும் தலைவரும் வேண்டாம். தமிழன் வேண்டாம் ஆனால் தமிழ் நாடு வேண்டும் என்று நினைக்கும் தலைவியும் வேண்டாம்.

                //கேரளத்திற்கும், ஆந்திரத்திற்கும் விசா கேட்டு காத்திருப்போர் பட்டியல் நீண்ட நெடிதாய் இருக்கும்…//

                யார் காத்திருப்பார்கள் கேரளத்தில் இருந்தும் ஆந்திராவில் இருந்து இப்பொழுது தமிழ் நாட்டில் வந்து வசிப்போர்களா?

                //நமது கரன்சியை நம்ம ஊரு கடைக்காரனே வாங்க மாட்டான்… நேபாளம் போல இந்திய கரன்சி வைச்சுதான் வாழ வேண்டி இருக்கும்…//

                எங்க நாட்டில் ஒரே ஒரு நாணயத்துக்கு மட்டுமே இடம் அப்போ நீங்கள் சொல்லும் நேப்பாள சோகம் எங்களுக்கு வராது. எதை வைத்து எங்க நாட்டு வியாபாரிகள் எங்கள் நாணயத்தை ஏற்க மாட்டார்கள் என்று சொல்கின்றீர்கள்?

                //நாட்டில் ஒரு சில அரசு ஊழியர்களே வறுமை கோட்டுக்கு கீழே இருப்பதாக உலக வங்கி அறிக்கை விடும்..//

                உங்கள் அகராதியில் வறுமை கோடு என்றால் என்ன? அதற்கு பிறகு ஒருமை பட்ட இந்தியாவின் தமிழ் நாட்டில் எத்தனை அரசு ஊழியர்கள் வறுமை கோட்டுக்கு மேலே உள்ளார்கள் என்று சொல்கிறேன்.

                //போதிய மின்சாரம் கிடைக்காது//

                நெய்வேலி அனல் மின் நிலையம் உர்பத்தி செய்யும் மின்சாரத்தில் வெறும் 27% இப்பொழுது தமிழகத்துக்கு தர படுகிறது. அனல் மின் நிலையம் மோத்த உர்பத்தியை நாங்கள் முலுமையாக வாடினால் எங்கள் தேவையை பூர்தி செய்து கொண்டு உங்களுக்கும் தரும் நிலையில் நாங்கள் இருப்போம்.

                //தொழில்கள் நசுக்கப்படும், பெட்ரோல் டீசல் காஸ் விலை மும்மடங்காகும்,//

                எந்த எந்த தொழில்கள் நசுக்கப்டும் என்று சொல்லுங்கள் அதற்கு நான் விடை சொல்கிறேன்.

                பெட்ரோல் டீசல் காஸ் விலைகளை இந்தியாவின் அன்டை நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்தியாவில் இந்த பொருள்களின் விலைகள் அதிகமே. ஏன் என்றால் அன்டை நாடுகள் இந்த பொருள்களின் மீது ஒரே வரியை மட்டும் சம்த்துகின்றது ஆனால் இந்தியாவில் மட்டும் தான் மத்திய அரசும் வரி வசுல் செய்கிறது மாநில அரசுகளும் வரி வசுல் செய்கின்றன. ஆகையால் நீங்கள்சொல்லும் விலையேற்றம் எங்களுக்கு வராது.

                //பசி பட்டினி பஞ்சம் தலை விரித்தாடும்…
                அரசு இயந்திரம் முடக்கப்படும், ஊழல், இலஞ்ச இலாவண்யம் மலிந்து விடும்… கொலை கொள்ளை பெருகிவிடும், போலீஸ் ஆட்சி தான் நடக்கும்…//

                நாங்கள் இந்தியாவில் இப்பொழுது எப்படி ஆட்சி முறை உள்ளது என்று உங்களிடம் வினவவில்லையே.

                //பெங்களூர் தக்காளியும், பஞ்சாப் கோதுமையும், காஷ்மீரத்து ஆப்பிளும் இம்போர்டேட் என்று முத்திரை குத்தப்பட்டு முப்பது மடங்கு விலை ஏற்றதோடு ரிலையன்ஸ் தமிழ்நாடு லிமிடெட் கம்பெனி கலீல் விற்கப்படும்…//

                1. எங்கள் நாட்டு தக்காளி இருகிறது உங்கள் பெங்களூர் வேண்டாம்
                2. கோதுமை தமிழர்களின் உணவு வகை கிடையாது. மேலும் வாங்க வேண்டும் என்றால் உங்கள் பஞ்சாபில் தான் வாங்க வேண்டுமா? வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால் பாகிஸ்தானிடம் இருந்தோ அல்லது சீனாவிடம் இருந்தோ அல்லது பிரான்ஸிடம் இருந்தோ வாங்குவோம்.
                3. எங்கள் நாட்டின் இம்போர்ட் டியூட்டி எப்படி வகை படுத்த வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். ஆகையால் மும்மடங்கு விலையல்லாம் நீங்கள் சொல்லாதீர்கள்.
                4. நாங்கள் என்ன மன்மோகன் சிங்கா அன்னிய முதலிட்டை சில்லரை வர்தகத்தில் அனுமதி கொடுக்க. எங்கள் நாட்டில் ரிலையன்ஸை காட்டிலும் ரிலையபல் அண்ணாச்சிகள் இருக்கிறார்கள் தோழர்.

                //இரயில் போக்கு வரத்து, கப்பல் போக்குவரத்து, வான் வழி பயணங்களுக்கான விலை விண்ணை முட்டும்..//

                சேது சமுத்திரம் கண்டு துரைமுக வர்தகத்தை மேம்படுத்துவோம். ஆங்கிலேயர்கள் குடுத்த இரயில்வே துரையை இன்னமும் நம்பி இருக்கும் நீங்கள் இரயில்வே போக்குவரத்து பற்றி பேச கூடாது.

                //இறுதியாக நம் வீட்டு பிள்ளைகள் ஆங்கில வழி கல்வியில் “தமிழ்நாடு இஸ் மை கண்ட்ரி, ஆல் டமில்ஸ் ஆர் அவர் ப்ரோதேர்ஸ் அண்ட் சிஸ்டேர்ஸ்” என்று படித்துவிட்டு, //

                இந்தியாவின் ஒருமைப்பாட்டை மக்கள் நாடி, நரம்பு, எழும்பு மற்றும் இரத்ததில் உனரவேண்டும் என்பதற்காக காந்தி சொன்ன உறுதி மொழியை இந்தியாவிற்கு என்று ஒரு தேசிய மொழி (ஆதாரம்: இந்தியாவின் கான்ஸ்டிடுஸனல் லா படி இந்தியாவிற்கு தேசிய மொழியே கிடையாது) இல்லாத ஒரு அவலத்தால் ஆங்கிலேயோரின் தேசிய மொழியான ஆங்கிலத்தில் இந்தியாவின் ஒருமைப்பாட்டை நிலைநாட்ட வேண்டும் என்ற நிலை நிச்சயமாக தமிழர்களுக்கு வராது.

                //இன்போசிஸ் லிமிடெட் தமிழ்நாடு பிராஞ்சில் வேலை வாங்கி, விசா வாங்கி பெங்களுரு அல்லது மும்பை பறந்து சென்று வேலை பார்த்து இந்திய கரன்சியால் நம் வீட்டு கல்லாகளை நிரப்பிகொண்டிருக்கும்…//

                மீண்டும் அன்னிய நிறுவணங்களுக்கு வற்தக உரிமை தருவோம் என்று சொல்லவில்லையே எங்களுக்கு மென் பொருள் நிறுவணம் தொடங்க தெறியாதா? தமிழர்களுக்கு அவர்கள் நாட்டில் வேலை வாய்பு கிடைக்கும் பச்சத்தில் எதற்கு விசா?

                //உனக்கு யாரை நம்பி தனி நாடு தருவது, //

                என்னங்க கடன் தருவது போல சூரிட்டி எல்லாம் கேட்கிறிங்க.

                //இந்தியாவுக்கு இருந்தது போல ஒரு காந்தி நேரு அல்லது பாகிஸ்தானுக்கு கிடைத்தது போல ஒரு ஜின்னா என்று ஒரு தலைவரை காட்ட முடியுமா உன்னால்…//

                இந்தியா விடுதலை போராட்டத்தை முதலில் வித்திட்டது வேலூர் சிப்பாய் கழகம் அப்படி மக்கள் போராட்டத்தில் தோன்றிய விடுதலை தாகத்தின் தலைவர் யார் என்று கூறுங்கள் பார்போம். பின்பு இது போன்ற போராட்டங்களின் வீரியம் குறைய கூடாது என்பதற்காக ஒரு தனி மனிதன் முன்னிலை எற்று வழி நடத்துவான் அப்படி தான் காந்தியும், நேருவும் ஜின்னாவும் வந்தார்கள்.

                தலைவர்கள் வைத்து தான் ஒரு நாட்டுக்கு விடுதலை கொடுக்க படுகிறதா?.

                // மோடியையும், மாயாவதியையும் ஏன் கல்மாடியை கூட நம்பி நாட்டை கொடுக்கலாம்… ஆனால் உக்கார்ந்த இடத்திலிருந்து 176 தலைமுறைக்கு (ஒரு தலை முறைக்கு இலட்சம் கோடி) சம்பாதிக்க நினைக்கும் இந்த தமிழ் தேசத்து தலைவர்களை நம்பி தனி நாடு பெற எந்த முட்டாளும் முன் வர மாட்டான்…//

                இந்த தமிழ் தேசத்து தலைவர்களை நம்பி தனி நாடு கோறுவதற்கு நாங்கள் முட்டால்கள் இல்லை.

                //தலைவன் வருவான், தோன்றுவான் என கூறாமல் யார் என சுட்டிக்காட்ட முடியுமா ?//

                இதே கேள்வியை ஆங்கிலேயோர் கேட்டு இருந்தால் நீங்கள் என்ன பதில் சொல்லிர்பீர்கள்? அதான் ஆங்கிலேயர் கேட்கவில்லையே என்று சொல்லாமல் வேறு பதில் சொல்லுங்கள்.

        • //பிரிந்து இருந்தவர்களை பாப்பான் பாத்தான் சிந்தித்தான் பிறப்பின் அடிப்படையில் ஜாதியை வளர்த்தான் இதற்க்கு என்ன அர்த்தம் தோழர்.//
          பகவத் கீதையையே சந்தேகிக்கிறீர்களா? அதில்தான் தெளிவாக குறிப்பிட பட்டுள்ளதே. ‘நான்கு வர்ணத்தை தாம் தாம் படைத்தேன்’ என்று தெளிவாக குறிப்பிட பட்டுள்ளதே… அது பொய் எங்கிறீர்களா? இப்போது உங்கள் முறை. ஆரியர்களின் படை எடுப்புக்கு முன்பு இருந்த தமிழ் இலக்கியங்களை சற்று புரட்டுங்கள். அதில் எந்த இடத்திலாவது ‘பிறப்பின் அடிப்படையில் மனிதனை பிரிப்பது’ என்ற உத்தி தெரிகிறாதா என்று பாருங்கள்? அதன் அடிப்படையில் மக்கள் பிரித்து பார்க்கப் பட்டார்களா,நடத்தப் பட்டார்களா என்றும் அறியமுற்படுங்கள். அதற்கு விடை “அப்படி ஒன்றும் இல்லை” என்று தெரிய வரும். அப்படியானால் ‘ஆரியரின்’ படை எடுப்புக்கு முன்பு இல்லாத ‘சாதி’ பிரிவு, ஆரியர் வந்த பிறகு தமிழனிடம் வந்தது ஏன்? இந்த கேள்விக்கு விடை தெரிய முற்பட்டால் நீங்கள் சொன்ன ‘தாழ்த்தப் பட்டவர்கள்’ என்பவர் யார் என்ற அதிர்ச்சியான உண்மை கூட உங்களுக்கு புலப்படலாம்.

          • idhellam unmai thaan.pirappu naala irukkarathu thaan thappu,mathapadi social classificationla onnum thappu illa.pala kalaigal azhiyama irukka idhu udhavum.

            basically societyla endha lkaranathukkagavum community based sandai irukka kjoodathu.personal prachanai irukkalam but kootamam sandi podrathu thevai ilaldhadhu.

            • நீங்கள் உண்மையிலேயே ‘பிறப்பின்’ அடிப்படையில் அமைந்த சாதி பாகுபாட்டை எதிர்ப்பவரா என்பது இனிவரும் உங்களுடைய பின்னூட்டங்கள் சொல்லிவிடும் சுப்ரமணியார் அவர்களே…!!!

              • idhu dhaan ennoda view.neenga nambalannalum prachanai illai.inga pos solli naan nallavannu prove panra idea enakku illa,political leaningum illa.naan oru sadharna aalu,just debate panna mattum thaan inga ezhuduren.

                enna porutha varaikkum freeya yaarukkum edhuvum kediakka koodathu.uzhaicha thaan sappadu kediakkanum.summa velai seyyama saapudurathu udambukku sari varathu.

            • பிறப்பின் அடிப்படையில் பிரிவுகள் இருக்ககூடாது,மேலும் பிரிவுகள் ஒன்றின் கீழ் ஒன்றாகவும் இருக்ககூடாது.யார் வேண்டுமானாலும் எந்த தொழிலையும் செய்யலாம்,வளர்ந்த நாகரீகம் அடைந்த நாடுகளைப்போல என்பதே சரி.

          • ஆரிய மரியாதை தரும் வடமொழி அடைமொழி வார்த்தையை ஒரு தனி இனமாக்கி பின் மறுத்தவர் ஜெர்மானியரான் மாக்ஸ் முல்லர். இந்தக் குழப்பம் வடக்கில் ஆரியவர்த்தம் என்ற பிரதேசத்தில் வாழ்ந்தவரை ஆரியர் என அழைத்தார்களா இல்லை ஆரிய இனத்தவர் வாழ்ந்த பகுதியை ஆரியவர்த்தம் என அழைத்தார்களா என ஆய்வுக்குட்படுத்தினால் தெரியவரும்.

            வடமொழியில் மரியாதை தரும் வண்ணம் ஆரிய அடைமொழியுடன் அழைக்கப்பட்ட பிரதேசத்தை, இனமாக்கி வடக்கில் குழப்பியது போல், திராவிட என்ற (பஞ்ச திராவிடர் என்றழைத்துக் கொண்ட பிராமணர்கள் தென்னாட்டில் இருந்ததை வைத்து ) தென்னாட்டில் வாழ்ந்தவர் தனி இனம், அவர் பேசிய மொழிகள் திராவிட மொழிக்குடும்பம் என்று கால்டுவெல் பாதிரியார் மொழியை இனத்தோடு குழப்பிவிட்டுப் போனார்.

            சங்க இலக்கியங்களில் திராவிடம் என எங்கும் குறிப்பிடாதது போலவே ஆரியர் எனும் இனத்தை குறிப்பிடும் வகையில் வார்த்தை இல்லை. ஆரியம் என வடமொழியையும், ஆரியப் படை (ஆரியர் படை அல்ல) என வடனாட்டு- ஆரியவர்த்த- மன்னர்களின் படைகளையும் குறிப்புகள் உள்ளன.

            தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் தங்களை ஆரிய எனும் வடமொழி மரியாதைச் சொல்லால் அழைத்துக் கொள்ளாமல் ஆரிய இனத்தவர்கள் என்ற பொருளில் அழைத்துக் கொண்டிருந்தால் குழப்பத்தின் உச்சியில் இருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

    • //உலக நன்மைக்காக அவர்கள் தானே யாகங்கள் செய்கிறார்கள்? //

      உலக நன்மைக்கு என்பது கடைந்தெடுத்த பொய்.

      நீங்கள் சொன்ன மேற்கண்ட விசயங்களை வைத்து தான் ஆயிரம் ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி பிழைக்கிறார்கள்.

  37. ஏனப்பா கட்டுரைக்கு சம்பந்தமில்லாம இப்படி நூற்றுக்கணக்கில் பின்னூட்டங்களைப் போட்டு என் பெட்டியை நிரப்புறீங்க? விவாதங்களை சரியான வழியில் எடுத்துச் சென்றால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் ஆளாளுக்கு இப்படிப் பண்ணிட்டுப் போனீங்கன்னா எப்புடி!! நன்றி.

    • ஆம் நீங்கள் சொல்வது சரியே எனது பின்னூட்டத்திலும் ரீப்ளை பட்டன் இல்லை. தவறு என்னுடையது.

      சரவணன் உங்கள் கேள்விக்கு பதில் ஒன்று தான்.

      சிவன் சொத்து குல நாசம் என்றீர்களா?

      வர்ணாசிரம சட்டம் படி எத்தனை பார்ப்பனர்கள் தண்டிக்க பட்டார்கள்? சட்டம் இட்டவனுக்கு அதில் இருக்கும் ஓட்டைகள் தெறியாதா?

      உடனே நீங்கள் சொல்வீர்கள் பார்ப்பனர்கள் தப்பு செய்தால் தானே தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று என்பீர்கள். சரி நீங்கள் செய்வது தப்பு என்று சொல்லும் நிலையில் எத்தனை மக்களுக்கு உரிமை இருந்தது.

      கோவில்களிலும் நீங்களே, அரசனின் அமைச்சர்களும் (நீங்கள் சொன்னது தான்) நீங்களே அட்சியும் அதிகாரமும் உங்களிடத்தில் தான் இருந்தது அப்போ எப்படி உங்கள் மீது குற்றம் சுமத்த படும்?

      இல்லை எங்கள் மீது குற்றம் சுமத்தினார்கள் என்று மறுத்து கூறும் பச்சத்தில் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டவும்.

      • Brahmins didn’t have so much power also.It is difficult to point fingers at a brahmin but then in those days it very easy to get caught if u r indulging in corruption of any kind.And most of the Vellalars had enough power to point fingers at brahmins,if they suspect that they are doing something like that.

        But the bigger issue is there was no need for them to be corrupt,because they monitored the temples and the temples had all the money.The king gave them cultiuvable land,why would anyone want to be corrupt man,after all this?

    • ஒன்பது பகுதிகளுக்குப் பிறகு Reply button எடுக்கப்பட்டுவிடும்படி WordPressஇல் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் யாரும் கோவித்துக் கொள்ளவேண்டாம்.

  38. @அம்பிக்கு..
    “ஆடு, கோழி பலியிடாத கோவில்களிலும் சாமி உக்கிரமாக இருப்பதாக பார்ப்பனர்கள் நம்பினால் பூசை செய்யத் துணியமாட்டார்கள்”.
    அம்பி….கேட்ட கேள்விக்குப் நேர்மையாக பதில் சொல்லாமல் நல்லா சமாளிக்கிரீங்க..
    ஆனாலும்…. பூனைக்குட்டி நீங்க செந்தமிழனுக்கு கீழே கொடுத்த பதிலில் பாதி வெளிய வந்துருச்சே..

    “கருப்பசாமி கோயிலுக்கு உரிமை கொடுத்திருக்கமாட்டார்கள். சாராயமும், சுருட்டும், வீச்சருவாளும் பார்ப்பனர்களை அண்டவிடாது என்பது கருப்புக்கே தெரியும”

    கருப்பசாமி,சுடலைமாடன்,அய்யனாரு இன்னும் பல …கிராம,சிறு தெய்வக்கோயிலில் பூசை செய்யும் உரிமையை அன்றும்,இன்றும் மக்கள் பார்பனர்களுக்கு கொடுக்க மாட்டார்கள்! சாராயமும்,சுருட்டும்,வீச்சருவாள் மட்டும் அல்ல ஆடு,கோழி பலியிடுவதும்…. பார்ப்பனர்கலை அண்ட விடாது!அண்டுவதற்க்கு நடந்த முயற்சியே ஆடு,கோழி பலியிட தடைகொண்டு வர தூண்டியது!

    முன்வாசல் வழியாக உள்ளே விடலைனாலும் பின்வாசல் வழியாக நுழைவதற்கு உங்களுக்கு சொல்லியா கொடுக்கணும்! கிராமபூசாரிகள் நல வாரியம்னு (ஒங்க RSS ஆளுங்க தலைமையில் தான்) ஒன்ன கொண்டு வந்து அவர்களுக்கு மாசசம்பளம் கொடுக்குறோம்னு ஆசைகாட்டி மொத்தமாக புடுச்சுக்கொண்டு போய் சம்ஸ்கிருத மந்திரத்த சொல்லிக்கொடுத்து இன்னைக்கு பூசை தேவபாசையில் நடக்குது!

    அப்பதான fallen heros ஆன எங்க கருப்பையும்,சுடலையையும்,அய்யனாரையும் இனி வரும் காலங்களில் இவரோட அவதாரம், அவரோட அவதாரம்னு சொல்லி உங்க வழக்கமான புராண சரடை விட்டு பிழைக்கமுடியும்!!!!!

    • // கருப்பசாமி,சுடலைமாடன்,அய்யனாரு இன்னும் பல …கிராம,சிறு தெய்வக்கோயிலில் பூசை செய்யும் உரிமையை அன்றும்,இன்றும் மக்கள் பார்பனர்களுக்கு கொடுக்க மாட்டார்கள்! சாராயமும்,சுருட்டும்,வீச்சருவாள் மட்டும் அல்ல ஆடு,கோழி பலியிடுவதும்…. பார்ப்பனர்கலை அண்ட விடாது!அண்டுவதற்க்கு நடந்த முயற்சியே ஆடு,கோழி பலியிட தடைகொண்டு வர தூண்டியது!//

      அய்யனாருக்கு ஆடு, கோழி பலி கொடுக்கப்படுவதில்லை.

      • ம்ம்ம்…. பூனைக்குட்டி முழுசா வெளில வந்துடுத்து!!!உங்களுக்கு எல்லா விசயமும் தெரிந்து இருக்கு! ஆனாலும் நேர்மையாக பதில் சொல்லாமல் மழுப்பறீங்க…

        பலி அய்யனாருக்கு கொடுக்கலைனாலும் அவர் கோயிலிலேயே இருக்கும் கருப்புக்கு கொடுப்பது வழக்கம்!

        செந்தமிழன் வேரொறு பதிவில் “உங்களுக்கு தமிழின் மீதும் காதல் இருக்கிறது அதை தாண்டி பார்பனியதின் மீது பாசம் இருக்கிறது பாவம் கமல் போன்று உங்களுக்கும் ஒரு நெருக்கடி!!!” றதை நானும் வழிமொழிகின்றேன்!

  39. Personally,i dont why animal sacrifice was banned in Jaya’s last term.If whoever that brahmin lobyy is,are responsible for this,i think they are being short sighted.I mean people are anyway going to eat non-veg,what difference it makes whether in temples or elsewhere.

    • அடடே….என்ன ஒரு பெருந்தன்மை…இந்தப் புத்தி தின்னவேலியில் இருக்கும் போதேவா..இல்ல அமெரிக்க வந்தப்புறமா?

  40. @ மனிதன்.

    //விடுதலை போராட்டமும், நாட்டை துண்டாடுவதும் ஒன்றல்ல…

    இந்திய விடுதலை போராட்டம் என்பதும், நுமது தனி நாடு கோரிக்கையும் ஒன்றல்ல… விடுதலை போராட்டம், நமது மண்ணில் புகுந்து ஆட்சி செய்து நம்மை அடிமையாக வைத்திருந்த வெள்ளையனை வெளியேற்றி, துரத்த நடைபெற்றது… தனி நாடு கோரிக்கை என்பது நாட்டை துண்டாடுவது…//

    உங்களுக்கு புரியும் படி சொல்கிறேன்.

    என்னோட நிலத்த ஒருதன் வலுக்கட்டாயமா ஆகிரமிப்பு செய்துள்ளான் அதை என்னனுன் சொல்வீங்க லண்ட் கிராபிங் என்று தானே. அந்த லண்ட் கிராபிங்க கொஞ்சம் பெரிய லெவல்ல பன்னிட்டு அத ஒரு பெரிய நாடுனு சொன்னீங்கனா எப்படி தோழர்.

    மற்றொன்று தனி நாடு கேட்டாலே அதை ஏன் தீவிரவதம், தேச திரோகம் என்றே சொல்றீங்க. ஏங்க நிலத்த ஆகிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து மண்னுரிமையை மீட்பதற்கு பெயர் தீவிரவதம், தேச திரோகமா.

    ஆகையால் இந்திய விடுதலை போராட்டம் என்பதும், நுமது தனி நாடு கோரிக்கையும் ஒன்றல்ல என்றேல்லாம் சொல்லதீர்கள் இரண்டுமே ஒன்று தான். உன்மையை பார்க்கும் நெஞ்சகளுக்கும் புரியும் மனங்களுக்கும் தான் அது ஒரு போராட்டம் என்று புரியும் அது இல்லாதவர் எவருக்கும் அது தீவிரவதம் தேச திரோகம் தான்.

    //ஒரு மிதவாத விடுதலை போராட்டம் உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படும் அதே வேளையில், தீவிரவாத நாட்டை துண்டாடும் தனி நாடு கோரிக்கை உலக நாடுகளில் அங்கீகரிக்கப்படுவதில்லை… (சூடானை எல்லாம் பார்த்து சூடு போட முயற்சிக்க கூடாது)//

    அது எப்படிங்க இந்திய விடுதலை போராட்டம் மிதவாத போராட்டம் நாங்க தனி நாடு கேட்டவுடனே அது தீவிரவாத போராட்டமா ஆகிறிது.

    அமெரிக்கா அவங்க நாட்டு மாநிலங்கலை எல்லாம் ஒன்னா சேத்து யுனைடட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கானு சொல்லுவதை போல நீங்களும் எங்களை ஒன்னா சேத்து யுனைடட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியானு சொல்லுவீங்களா, சொல்ல மாட்டீங்க அப்படி சொன்னா எவனாவது யுனைடட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியானா அப்ப இதுக்கு முன்னாடி நாங்க இன்டிபென்டன்ட் ஸ்டேட்ஸா என்று ஒரு கேள்வி வந்துவிடும் என்பதற்க்காகவே சும்மா இருப்பீங்க. ஆகையால் சூடானை எல்லாம் பார்த்து சூடு போடதீங்க வங்கதேசத்தா பார்த்து வட போடாதீங்க என்று எல்லாம் சொல்லாதீங்க

    • \\என்னோட நிலத்த ஒருதன் வலுக்கட்டாயமா ஆகிரமிப்பு செய்துள்ளான் அதை என்னனுன் சொல்வீங்க லண்ட் கிராபிங் என்று தானே. அந்த லண்ட் கிராபிங்க கொஞ்சம் பெரிய லெவல்ல பன்னிட்டு அத ஒரு பெரிய நாடுனு சொன்னீங்கனா எப்படி தோழர்.\\

      சரியா நீங்களே பாய்ண்டுக்கு வந்துட்டீங்க…
      உங்கள் விவசாய/உழவு/மணக்கட்டு/தரிசு/ நிலத்தை ஒரு நபர் ஆக்கிரமித்தால் அது லேன்ட் க்ராபிங் அல்லது நில ஆக்கிரமிப்பு.. தற்போது பாப்புலராக உள்ள நில அபகரிப்பு என்பது மிரட்டி உங்களை பத்திரத்தில் கையெழுத்து போட வைத்து உங்கள் நிலத்துக்கு குறைவான விலை கொடுத்து பிடுங்கி கொள்வது…

      நில ஆக்கிரமிப்பை பொறுத்த வரை டாகுமென்ட் உங்கள் பெயரில் இருக்கும் வரை ஒரு லேன்ட் சர்வேக்கு படி கட்டினாலே உங்கள் எல்லை கல் உங்களுக்கு கிடைத்துவிடும்… இதற்காக பெரிய சுதந்திர போராட்டம் எல்லாம் தேவையில்லை… அதே உங்களை அந்த நிலத்தில் அடைத்து வைத்து முள் வெளி போட்டு வெளியே வராத மாதிரி தடுத்து வைத்திருந்தால் நீங்கள் செய்யும் போராட்டம் விடுதலை போராட்டம்…

      லேன்ட் க்ராபிங்கில் இருந்து தப்பிக்க விடுதலை போராட்டம் தேவையில்லை… எளிய சட்ட அணுகல் போதும்…

      \\அது எப்படிங்க இந்திய விடுதலை போராட்டம் மிதவாத போராட்டம் நாங்க தனி நாடு கேட்டவுடனே அது தீவிரவாத போராட்டமா ஆகிறிது.\\
      இந்திய விடுதலையில் தொன்று தொட்டு இயங்கி வந்த பல இயக்கங்களை மிதவாதி, தீவிரவாதி என வரலாறு வகைபடுதுகிறது… காங்கிரஸில் கூட தீவிரவாத காங்கிரஸ் இயங்கியது… ஆனால் வெள்ளையன் சுதந்திரத்தை மிதவாதிகளிடம் தான் கொடுத்தான்… சுதந்திரம் கொடுத்த பின்னரும் தீவிரவாதிகளை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துதான் சென்றான்…

      \\யுனைடட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியானா அப்ப இதுக்கு முன்னாடி நாங்க இன்டிபென்டன்ட் ஸ்டேட்ஸா என்று ஒரு கேள்வி வந்துவிடும் என்பதற்க்காகவே சும்மா இருப்பீங்க\\
      அப்படி வராது, ஏனென்றால் இதுக்கு முன்னாடி slavery states of british india என்று எல்லாருக்கும் தெரியும்… 50 வருடங்களுக்கு முன்னால் அணைத்து மாநிலங்களும் அடிமை மாநிலங்கள் தானே…

      சுதந்திர பிரகடனத்தின் போது தனி நாடு தமக்கு வேண்டும் என்று இஸ்லாமியர்க்கு இருந்த அறிவு ஏன் தமிழர்க்கு இல்லை… நும் மூதாதையர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை… தனியே பிரிந்து வந்தால் நமக்கு ஏற்படும் தீமைகள் பற்றி அறிந்தே இருந்தனர்…

      இந்தியாவுக்கு வரி கட்டுகிறோம், இந்தியாவுக்கு வரி கட்டுகிறோம் என்கிறீர்களே, நீங்கள் செலுத்தும் தொகையை விட மூன்று மடங்கு தொகை மானியமாகவும், திட்ட கமிசன் நிதியாகவும், மதிய அரசின் திட்டங்களாகவும் கிடைப்பது தெரியுமா… விலையில்லா அரிசியிலும், பிற ரேசன் பொருட்களிலும் மதிய அரசு மானியம் எவ்வுளவு தெரியுமா?

      ஐந்தாண்டு திட்டங்களும், தேசிய ஊரக திட்டங்களுக்கும், பசுமை புரட்சி, கார்பன் குறைப்பு, இந்திரா காந்தி வேலை வாய்ப்பு திட்டம், நூறு நாள் வேலை திட்டம், போன்று எதனை எத்தனை திட்டங்கள் வாயிலாக தமிழகத்து வந்து விழும் மதிய நிதி எவ்வுளவு தெரியுமா ?

      கிராம பஞ்சாயத்து முதல், மாவாட்ட ஊராட்சி வரை அனைத்துக்கும் நிதி ஆதாரமே மதியா அரசின் பஞ்சாயத் ராஜின் திட்டம் தான் என்று தெரியுமா ?

      என்னனமோ பெரிசா அனல் மின் நிலையம் தரும் மின்சாரம் வைச்சு கோட்டை கட்டுவோம் என்கிறீர்களே, காவேரி தண்ணியை நிருத்திட்டான்னா மேட்டூர் தெர்மல் பவர் ஸ்டேசன் காலி தெரியுமா ?

      இப்படி எத்தனயோ சொல்லலாம்.. ஆனால் பின்னூட்ட பெட்டி கதறுவதை பாருக்கும்போது, இதோடு நிறுத்தி கொள்கிறேன்.. வேறொரு பதிவில் விவாதிக்கலாம்…

      • \\ காவேரி தண்ணியை நிருத்திட்டான்னா மேட்டூர் தெர்மல் பவர் ஸ்டேசன் காலி தெரியுமா ?//

        தமிழகம் தனிநாடாக இருந்து காவேரி தண்ணீரை தர மறுத்தால் ஐ.நா.வின் பன்னாட்டு நீதிமன்றத்தில் இந்திய ஆளும் கும்பல் கை கட்டி விடை சொல்ல வேண்டியிருக்கும்.

        அப்புறம் மனிதன்,மேட்டுர்ல அனல் புனல் என இரண்டு வகையான மின்னிலையங்களும் உள்ளன.தண்ணீரை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வது ”hydro power station ”

        \\இப்படி எத்தனயோ சொல்லலாம்..//

        சொல்லுங்க,அப்பத்தானே தமிழினத்திற்கு எதிரான இந்திய ஆளும் பார்ப்பன-பனியா கும்பலின் சூது வாது மிகுந்த கள்ளப் பரப்புரை எந்தெந்த வடிவத்தில் எல்லாம் வரும் என நாங்கள் தெரிந்து கொள்வோம்.

      • \\இந்தியாவுக்கு வரி கட்டுகிறோம், இந்தியாவுக்கு வரி கட்டுகிறோம் என்கிறீர்களே, நீங்கள் செலுத்தும் தொகையை விட மூன்று மடங்கு தொகை மானியமாகவும், திட்ட கமிசன் நிதியாகவும், மதிய அரசின் திட்டங்களாகவும் கிடைப்பது தெரியுமா//

        இதைத்தான் நாங்களும் கேட்கிறோம்.
        ஆண்டொன்றுக்கு நடுவண் அரசு தமிழகத்திலிருந்து வருமான வரியாக,வணிக வரியாக,பணி வரியாக,சுங்க வரியாக ,கலால் வரியாக தொடர்வண்டி,அஞ்சல், தொலைபேசி, வங்கி,காப்பீடு,நிலக்கரி,பெட்ரோலியம்,நெய்வேலி மின்சாரம் துறைமுகங்களை இயக்குவது என கொள்ளையிட்டு அள்ளிப் போவது எத்தனை கோடி. அதற்கு பகரமாக ஆண்டுதோறும் பிச்சை போடுவது போல் தரும் திட்ட ஒதுக்கீடு எத்தனை கோடி.

        எப்படி ”மூன்று” மடங்கு திரும்ப வருகிறது என்பதை மனிதன் நேர்மை இருந்தால் விளக்கட்டும் பார்க்கலாம்.

        இது குறித்து நடுவண் அரசு வெள்ளை அறிக்கை வெளியிடட்டும்.

        • \\தமிழகம் தனிநாடாக இருந்து காவேரி தண்ணீரை தர மறுத்தால் ஐ.நா.வின் பன்னாட்டு நீதிமன்றத்தில் இந்திய ஆளும் கும்பல் கை கட்டி விடை சொல்ல வேண்டியிருக்கும்\\
          ஒரு சின்ன ராஜபக்ஷேவையே ஐ.நா வினால் ஒன்றும் செய்ய முடியவில்லை.. இந்திய ஆளும் கும்பலை ஐ.நா விசாரணைக்கு கூட அழைக்காது… அதுமட்டுமல்ல
          சார் அந்த நாடு எங்களுக்கு எங்களுக்கு தண்ணீர் தர மாட்டேங்குது, வளைகுடா நாடுகள் பெட்ரோல் தர மாட்டேன்குது என்றெல்லாம் ஐ.நா கிட்ட பொய் சொல்லுவீங்களா? நகைப்பாக இருக்கு சார்… தமிழ் நாடு தனி நாடாக போனால், அதுக்கு இந்தியா தண்ணி தர வேண்டும் எந்த உரிமையில் கேட்பீர்கள்..

          தமிழகத்துக்கு என்று தனி நீர் ஆதாரமே இல்லை.. சொட்டு நீரினும் காசு கொடுத்து தான் வங்க வேண்டும்… நிலத்தடி நீரின் மூலம் கால் போகம் கூட விவசாயம் செய்ய முடியாது… அதற்கும் மின்சாரம் வேண்டும்…

          \\வருமான வரியாக,வணிக வரியாக,பணி வரியாக,சுங்க வரியாக ,கலால் வரியாக தொடர்வண்டி,அஞ்சல், தொலைபேசி, வங்கி,காப்பீடு,நிலக்கரி,பெட்ரோலியம்,நெய்வேலி மின்சாரம் துறைமுகங்களை இயக்குவது என கொள்ளையிட்டு அள்ளிப் போவது எத்தனை கோடி\\

          ஏன்பா திப்பு நீங்களும், உங்களை போல தனி நாடு ஆசை உடைய சில நபர்களும் சேர்த்து எவ்வுளவுபா வரி கட்டுறீங்க…? வணிக வரி, சுங்க வரி, கலால் வரி, ஆகியவற்றுக்கு காண்ட்ரிபியுட் செய்யும் பெரும் முதலாளிகள் இந்தியா முழுவதும் தங்கள் கிளைகளை வைத்துள்ள இவர்களில் பலர் தமிழர்கள் அல்லர். தனி தமிழ் நாடு என்று வந்தால் இவர்களில் எதனை பேரு தமிழ்நாட்டில் தங்கள் தொழில்களை தொடர்வார்கள்… இல்லை எத்தனை முதாலளிகளை நீங்கள் வரவேற்பீர்கள்… ?

          இரயில்வே, அஞ்சல், தொலைபேசி ஆகிய துறைகள் நட்டத்தில் இயங்குகின்றன.. இரயில்வே எப்படி இலாபம் காண்பிக்கிறது என்பது ரயில்வே பட்ஜெட்டில் தெளிவாக இருக்கிறது…
          வங்கி காப்பீடு ஆகியன சாதாரண குடிமகனை போர்துத்த வரை வரி விலக்கு சாதனங்களே.. அதிலும் பெரும்பங்கு தனியார் மயமே…
          நிலக்கரி – இன்றைக்கு ஏற்றுமதியை விட, நிலக்கரி இறக்குமதி தமிழ் நாட்டில் அதிகம்…
          பெட்ரோலியம் – வருவாய் மாநில அரசுக்கு தான்… மதிய அரசு என்னை நிறுவனங்கள் நஷ்டம் தான் அடைந்துள்ளன.. அரசுக்கும் மானிய இழப்புதான்…
          நெய்வேலி மின்சாரம் – பாதி (2500 MW) தமிழ்நாட்டுக்கும் மீதி மதிய தொகுப்புக்கும் போகிறது.. ஆண்டுக்கு 9% மின் தேவை விகித வளர்ச்சி இருக்கும்போது நெய்வேலியை மட்டும் வைத்து மின்சார தன்னிறைவு என்பது சாத்தியமல்ல..

          துறை முக வருமானம் – தமிழக துறை முகங்களின் பெருமளவு வருமானம் மல்டி நேசனல் கம்பெனி களால் தான் கிடைக்கிறது… நீங்கள் தான் அந்நிய முதலீட்டை எதிர்பீர்களே.. அதனால உங்களுக்கு துறை முகங்களால் பயன் இல்லை… மேலும் இந்திய பொருளாதாரத்தில் விரிகுடாவின் விளிம்பில் இருக்கும் தமிழக துறைமுகங்களின் பங்கு மிக குறைவே…

          மேலும் தமிழகத்துக்கு என்று குறிப்பிட்ட கடல் எல்லை கிடைக்காது, கிடைத்தாலும் அது இலங்கை, சீனா, இந்திய ஆதிக்கத்தில் தான் இருக்கும்… வான் எல்லை பயண ஊர்திகளுக்கு மட்டுமே கிடைக்கும்.. உலங்கு/இராணுவ ஊர்திகளை அமெரிக்கா இயக்கம், ஆனால் நீங்க இயக்க அனுமதி இருக்காது… புவியியல் அமைப்பு படி தரை எல்லை என்பது இருக்காது… சீன பெருஞ்சுவர் போல ஒரு சுவர் கட்ட முயற்சிக்கலாம்.. நம்மாலே சுனாமி சுவரே கட்ட முடியலை… 🙂

          \\எப்படி ”மூன்று” மடங்கு திரும்ப வருகிறது என்பதை மனிதன் நேர்மை இருந்தால் விளக்கட்டும் பார்க்கலாம்.\\
          என்ன பாசு, நான் ஏதோ உங்கள் வரிகளை கொள்ளையடிச்சு சாபிடுறது போல என் நேர்மையை கேள்வி கேக்குறீங்க… !

          \\இது குறித்து நடுவண் அரசு வெள்ளை அறிக்கை வெளியிடட்டும்\\
          வருடா வருடம் வெளியிடுவாங்க… அதுக்கு பேரு பட்ஜெட்.

          • //ஒரு சின்ன ராஜபக்ஷேவையே ஐ.நா வினால் ஒன்றும் செய்ய முடியவில்லை.. இந்திய ஆளும் கும்பலை ஐ.நா விசாரணைக்கு கூட அழைக்காது… அதுமட்டுமல்ல
            சார் அந்த நாடு எங்களுக்கு எங்களுக்கு தண்ணீர் தர மாட்டேங்குது, வளைகுடா நாடுகள் பெட்ரோல் தர மாட்டேன்குது என்றெல்லாம் ஐ.நா கிட்ட பொய் சொல்லுவீங்களா? நகைப்பாக இருக்கு சார்… தமிழ் நாடு தனி நாடாக போனால், அதுக்கு இந்தியா தண்ணி தர வேண்டும் எந்த உரிமையில் கேட்பீர்கள்..//

            பாஸ் தனி நாடா வந்த இதெல்லாம் ஐ.நா.விடம் சொல்லிதான் ஆக வேண்டும் முதல்ல ஐ.நா வோட இன்டர்நேஸ்னல் வாட்டர் லா கிளாஸ்ச படிங்க. அதுல நதி நீர், கடல் எல்லை எல்லாம் எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரிவாக சொல்லி இருப்பாங்க. அதுக்கு நாங்க தனி நாடா இருக்கனும். நாங்க தனி நாடா வந்த பிறகு இந்தியாவும், ராசபட்ச்சேவும் இப்ப சொல்வது போல் சொல்ல முடியாது.

            தமிழனுக்கு தனி நாடு இல்லை என்ற திமுருல தானே இந்தியாவும் இலங்கையும் இனைந்து செய்யும் அட்டுளியங்கலுக்கு அலவு இல்லாம போது. தனி நாடு கொடுத்து இது எல்லாம் பேச சொல்லுங்க பார்ப்போம். உலக சமுதாயம் இந்திய ஆளும் கும்பலையும் இலங்கை சீங்கள வேறி கும்பலையும் கிலித்து காய போட்டுவிடுவார்கள்.

            //ஏன்பா திப்பு நீங்களும், உங்களை போல தனி நாடு ஆசை உடைய சில நபர்களும் சேர்த்து எவ்வுளவுபா வரி கட்டுறீங்க…? வணிக வரி, சுங்க வரி, கலால் வரி, ஆகியவற்றுக்கு காண்ட்ரிபியுட் செய்யும் பெரும் முதலாளிகள் இந்தியா முழுவதும் தங்கள் கிளைகளை வைத்துள்ள இவர்களில் பலர் தமிழர்கள் அல்லர். தனி தமிழ் நாடு என்று வந்தால் இவர்களில் எதனை பேரு தமிழ்நாட்டில் தங்கள் தொழில்களை தொடர்வார்கள்… இல்லை எத்தனை முதாலளிகளை நீங்கள் வரவேற்பீர்கள்… ?//

            இவனுங்க எவனும் வேண்டாம் என்று தான் நங்கள் சொல்கிறோம் வந்தா செருப்பாலே அடித்து அனுப்புவோம். வரி கட்டுர அவனுங்கள நீங்கலே வைச்சுகோங்க பாஸ் நீங்க சொல்லரவனுங்க எத்தன பேர் பாஸ் உன்மையா வரி கெட்டுரான்?

            //இரயில்வே, அஞ்சல், தொலைபேசி ஆகிய துறைகள் நட்டத்தில் இயங்குகின்றன.. இரயில்வே எப்படி இலாபம் காண்பிக்கிறது என்பது ரயில்வே பட்ஜெட்டில் தெளிவாக இருக்கிறது//

            இரயில்வே தவர மீதி எல்லாத்திலும் தனியார் நிறுவனங்களை விட்டால் அப்படி தான் தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கும் பொழுது அரசு மட்டும் எப்படி நட்டத்தில் போகும்.

            //வங்கி காப்பீடு ஆகியன சாதாரண குடிமகனை போர்துத்த வரை வரி விலக்கு சாதனங்களே.. அதிலும் பெரும்பங்கு தனியார் மயமே//

            மக்கள் சேமிப்பை வாங்கி அதை தனியார் நிறுவனங்களுக்கு நீதியுதவி அலித்து சேமிப்பு இட்ட மக்களுக்கு சொர்ப வரிவிலக்கு கொடுத்துட்டு சாதாரண குடிமகனை நசுக்குவது ரொம்ப ந்ல்ல விசயம் பாஸ்

            //மேலும் தமிழகத்துக்கு என்று குறிப்பிட்ட கடல் எல்லை கிடைக்காது, கிடைத்தாலும் அது இலங்கை, சீனா, இந்திய ஆதிக்கத்தில் தான் இருக்கும்… வான் எல்லை பயண ஊர்திகளுக்கு மட்டுமே கிடைக்கும்.. உலங்கு/இராணுவ ஊர்திகளை அமெரிக்கா இயக்கம், ஆனால் நீங்க இயக்க அனுமதி இருக்காது… புவியியல் அமைப்பு படி தரை எல்லை என்பது இருக்காது… சீன பெருஞ்சுவர் போல ஒரு சுவர் கட்ட முயற்சிக்கலாம்.. நம்மாலே சுனாமி சுவரே கட்ட முடியலை//

            இதுக்கு தான் ஐ.நா.வோட சட்டங்கள் இருக்கு தனி நாடா நாங்க வந்த இத எல்லாம் எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் நீங்க ஏன் பாஸ் இவளவு ஃபில் பன்றீங்க.

            //என்ன பாசு, நான் ஏதோ உங்கள் வரிகளை கொள்ளையடிச்சு சாபிடுறது போல என் நேர்மையை கேள்வி கேக்குறீங்க… !//

            சரி உங்க நேர்மையை கேள்வி கேக்கவில்லை ஆனா எப்படி ”மூன்று” மடங்கு திரும்ப வருதுனு மட்டும் சொல்லுங்க பாஸ்

          • வடிவேலு சொல்ற மாதிரி சின்னப்புள்ள தனமா வாதம் பண்றீங்க மனிதன். \\அந்த நாடு எங்களுக்கு எங்களுக்கு தண்ணீர் தர மாட்டேங்குது, வளைகுடா நாடுகள் பெட்ரோல் தர மாட்டேன்குது என்றெல்லாம் ஐ.நா கிட்ட பொய் சொல்லுவீங்களா? நகைப்பாக இருக்கு//

            காசு குடுத்தா யார் வேண்டுமானாலும் பெட்ரோல் தருவார்கள்.அதுக்கெல்லாம் பஞ்சாயத்து தேவையில்லை.தண்ணீரும் பெட்ரோலும் ஒன்றல்ல.

            \\தமிழ் நாடு தனி நாடாக போனால், அதுக்கு இந்தியா தண்ணி தர வேண்டும் எந்த உரிமையில் கேட்பீர்கள்..//

            நாடுகளுக்கிடையேயான ஆற்று நீர் பங்கீடு குறித்த அறியாமை இது.பன்னாட்டு விதிகள் ஆற்று நீரை எவ்வாறு பங்கீடு செய்கின்றன என்பதை தெரிந்து கொண்டு விவாதிக்க வாருங்கள்.

            சிந்து ஆறு மற்றும் அதன் ஐந்து துணை ஆறுகள் ரவி,பியாசு,சீலம்,சட்லச்,செனாப் நீரை பங்கீடு செய்வது குறித்து இந்தியாவுக்கும் பாகிசுதானுக்கும் இடையே ஒப்பந்தம் உள்ளது.அந்த ஒப்பந்தம் 1960 ல் கையெழுத்தான பின் மூன்று போர்கள் நடந்தபோதும் இந்தியா பாக்-ன் நீர் உரிமையை மறுக்கவில்லை.மறுக்கவும் முடியாது.

            கங்கை நீர் பகிர்வு குறித்து வங்காளதேசத்துடன் ஒப்பந்தம் உள்ளது.ஏன் பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே சீனா ஆணை கட்டுகிறது.எங்கே இந்திய எல்லையிலிருந்து 1400 கிலோ மீட்டர் தொலைவில்.ஆனாலும் இந்தியாவுக்கு கிடைக்கும் நீர் குறையாது என சீனா உறுதியளிக்க வேண்டியுள்ளது.

            ஆகவே காவிரி நீர் தேவ கௌடாவோ,எதியூரப்பாவோ மனது வைத்தால்தான் கிடைக்கும் என்ற மடமையிலிருந்து வெளியே வாருங்கள்.

            \\ ஏன்பா திப்பு நீங்களும், உங்களை போல தனி நாடு ஆசை உடைய சில நபர்களும் சேர்த்து எவ்வுளவுபா வரி கட்டுறீங்க…?வணிக வரி, சுங்க வரி, கலால் வரி, ஆகியவற்றுக்கு காண்ட்ரிபியுட் செய்யும் பெரும் முதலாளிகள் இந்தியா முழுவதும் தங்கள் கிளைகளை வைத்துள்ள இவர்களில் பலர் தமிழர்கள் அல்லர். தனி தமிழ் நாடு என்று வந்தால் இவர்களில் எதனை பேரு தமிழ்நாட்டில் தங்கள் தொழில்களை தொடர்வார்கள்… இல்லை எத்தனை முதாலளிகளை நீங்கள் வரவேற்பீர்கள்…//

            இவ்வளவு சின்னப்புள்ள தனமா.வரியை எந்த முதலாளியும் கைக்காசை போட்டு கட்டுவதில்லை மனிதன்.வணிக வரி,பணி வரி சுங்க வரி, கலால் வரி போன்ற வரிகளை மக்களிடமிருந்து வசூலித்துத்தான் கட்டுகிறார்கள்.வருமான வரி மக்களுக்கு பொருட்களை விற்றும் பணிகளை வழங்கியும் ஈட்டப்படும் வருமானத்திற்காக செலுத்தப் படுகிறது.ஆக மொத்தத்தில் வரிகளை செலுத்துவதே நாங்கள்தான்.ஆகவே நடுவண் அரசு கொள்ளையிட்டு அள்ளிப் போவது அத்தனையும் தமிழர் உழைப்புதான்.

            முதலாளிகள் தொழில் நடத்துவதே ஆதாயம் ஈட்டுவதற்குத்தான்.தமிழ் நாட்டில் கிடைக்கும் தொழில் வாய்ப்புகள்தான் தமிழர் அல்லாதவர்கள் தொழில் நடத்துவதற்கு காரணம்.அவர்கள் வெளியேறி விடுவார்கள் என்ற பூச்சாண்டிஎல்லாம் செல்லாது.முதலாளிகள் மாறினாலும் தொழில் துறை தொடர்ந்து நடக்கும்.

            \\ வருடா வருடம் வெளியிடுவாங்க… அதுக்கு பேரு பட்ஜெட்.//

            வரவு செலவு திட்டத்தில் எங்கிருந்து எவ்வளவு வருமானம் வருகிறது என்று சொல்லப்படுவதில்லை. அப்படி ஒரு வெள்ளை அறிக்கை வருமானால் தமிழகம் கொள்ளையடிக்கப்படுவது வெட்ட வெளிச்சமாகி விடும்.அப்படியான தரவுகள் எல்லோருக்கும் கிடைக்கும் வரை நிலக்கரி,வங்கி,காப்பீடு குறித்த உங்கள் கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டே இருங்கள்.நினைவில் வையுங்கள்.நெருப்பை பொட்டலம் கட்டி மறைத்து விட முடியாது.அது எப்படியும் வெளிப் பட்டே தீரும்.

            • Water belongs always only to the upstream people.They can build dams and store as much water as they want,downstream people can only request.

              Agreements exist with China and Bangaldesh because if China stops water on the Brahmaputra then Bangaldesh ll die of thirst.India lies between the two,so they have no choice but to give water and China is not stupid.

              If TN tries to act smart and secede,then India ll be pissed off and ll do everything to screw TN.Fact.

              • சுப்பிரமணி,நீங்க திருநெல்வேலி,சம்சாரிங்களுக்கு வட்டியில்லாம கடன் தருவேன்,தென்ன மரம் ஏறுவேன் இப்படி கும்மி அடிங்க.அத வுட்டுட்டு ஆற்று நீர் பங்கீடு பற்றி பேசுவதானால் சற்று விவரங்களை தெரிந்து கொண்டு வாருங்கள்.சும்மா இது போன்ற பூச்சாண்டிகளை காட்டி ஏமாற்றி விடலாம் என மனப்பால் குடிக்க வேண்டாம்.

                ஒரு ஆற்றின் நீரில் மேல்மடை பகுதி மக்களை விட கூடுதல் உரிமை படைத்தவர்கள் கீழ்,மற்றும் கடைமடை பகுதி மக்கள்தான்.அதனால்தான் உலகின் நீண்ட ஆறான நைல் ஆறு பத்து நாடுகள் வழியாக பாய்ந்தாலும் கடைமடை நாடான எகிப்துதான் அதன் நீரில் பெரும் பகுதியை பயன்படுத்துகிறது.

                ஆமாம்.தமிழின உரிமை என்று பேச ஆரம்பித்தாலே பொய் சொல்லியாவது முட்டுக்கட்டை போட உங்களை போன்றவர்கள் ஓடி வருவது ஏன்.

                • what i do with my people and property is none of your business.But looks like you do read my posts serious enough to remember the details.

                  Anyway,regarding the Nile basin.Egypt despite being in the lower end of the basin is able to use the resources largely because of its nexus with UK and later USA compared to poor countries like Ethiopia and Sudan which lacked capital and expertise to build dams across the Nile.

                  Today if u go read up,u can see that Ethiopia and Sudan have intentions to build dams across the Nile and Egypt can stop it only with weapons.Moreover the nile is a perennial river and it flows in a region with good regular rainfall unlike cauvery where we are dependent upon rains to fill the river and we all know how uncertain the monsoons are in our land.

                  Similarly,across the Cauvery , we got Dams In Karnataka which has much higher capacity than agreed and the reason we enjoyed the water for so long was due to the fact that the British were ruling us making us more powerful and not to forget ur beloved pappans in the civil service were from Thanjavur and they owned land in the delta and it suited them.

                  so all this awesome irrigation that u enjoyed in the delta was only because of ur beloved delta pappans.Now that Karnataka and TN have equal power vis a vis the centre,Karnataka has even more power because they are ruled by nationalistic parties,TN has to sit and wait for the rains and depend upon Karnataka for the water.This is common sense,this is pagutharivu.Take time and think about this before responding.

                  If u r saving rainwater,the top floor guy ll get the first water and the ground floor guy ll get it at the end,this is logic.

                  • \\what i do with my people and property is none of your business.//

                    அதை பற்றி நாங்கள் எதுவும் சொல்லக்கூடாது என்றால் பிறகு எதற்காக இங்கு பொதுவெளியில் பதிவு செய்ய வேண்டும். பெருமை அடிக்கவா.

                    படைவலுவும் ஏகாதிபத்தியங்களின் அனுசரனையும்தான் ஆற்று நீர் உரிமையை நிலைநாட்டும் எனபது வெறும் கற்பனை.சூயசு கால்வாயை நாட்டுடமை ஆக்கி எகிப்து ஏகாதிபத்தியங்களை பகைத்துக் கொண்டபோது கூட நைல் ஆற்று நீரை பயன்படுத்துவதில் குறை எதுவும் ஏற்பட்டு விடவில்லை.

                    இந்தியாவை விட வலுவான சீனாவால் பிரம்மபுத்ரா நீரை இந்தியாவுக்கு தர மறுக்க முடியாது. ஒப்பீட்டு அளவில் வலுவான படையை கொண்டிருந்தாலும் இந்தியா சிந்து ஆற்று நீரை பாகிசுதானுக்கு மறுக்கமுடியாது,ஏன் சின்னஞ்சிறிய வங்காள தேசத்துக்கு கங்கை நீரை மறுக்க முடியாது.

                    தவறும் பருவ மழையை காட்டுவது ஒரு நொண்டி சாக்கு.காவேரி தீர்ப்பாயம் தண்ணீரை மட்டுமல்ல பற்றாக்குறையையும் எப்படி பகிர்ந்து கொள்வது என தெளிவாக வரையறுத்து தந்துள்ளது.என்ன அதை அமுல்படுத்தி தரும் அரசியல் நேர்மைதான் உங்கள் இந்திய அரசுக்கு இல்லை.அது ஒன்றே போதுமே.தமிழகம் இந்தியாவுடன் இணைந்திருப்பதால் பயன் ஏதுமில்லை என்பதை நிரூபிக்க.

                    • The issue is not whether you mention about my personal life or not,but is it relevant to topic?

                      Egypt did not make enemies out of anyone whether US/UK.In fact they were the dominating force whether it came to Arab Nationalism/relationship with the Powers,Egypt was always ahead of Sudan/Ethiopia and others.

                      China cant refuse water because only Assam ll get affected in India but the whole of Bangladesh ll go dry and India has nukes,China ll make a bad name and unnecessary enemies worldwide and also lose markets for its products.

                      Does Karnataka has any such thing to gain from TN?Even they would not catch all the water and let TN go dry but then if we have recognized that it is a problem to be sorted out,we ll have to sit,discuss and sort it out.Basically TN got a lot of benefits before independence because of the Brits holding Madras presidency and we want to continue to enjoy the benefits.Nothing wrong with that but we ll have to maintain good relations with Karnataka for that.

                      Since we are downstream we ll have to maintain a good relationship.Instead sitting and shouting at Hosur and making noise with idiots like Satyaraj and that bunch of jokers called Nadigar Mandram is a waste of time.

                      There are lot of Tamils from North Arcot and the backward Dharmapuri/Krishnagiri districts who survive in Bangalore.In fact Bangalore is half Tamil in language and character and we should remember and not make life difficult for those people.

      • //நில ஆக்கிரமிப்பை பொறுத்த வரை டாகுமென்ட் உங்கள் பெயரில் இருக்கும் வரை ஒரு லேன்ட் சர்வேக்கு படி கட்டினாலே உங்கள் எல்லை கல் உங்களுக்கு கிடைத்துவிடும்… இதற்காக பெரிய சுதந்திர போராட்டம் எல்லாம் தேவையில்லை… அதே உங்களை அந்த நிலத்தில் அடைத்து வைத்து முள் வெளி போட்டு வெளியே வராத மாதிரி தடுத்து வைத்திருந்தால் நீங்கள் செய்யும் போராட்டம் விடுதலை போராட்டம்…

        லேன்ட் க்ராபிங்கில் இருந்து தப்பிக்க விடுதலை போராட்டம் தேவையில்லை… எளிய சட்ட அணுகல் போதும்…//

        சரி இந்தியாங்குர டாக்கிமன்ட் யார்கிட்ட இருக்கு? காஸ்மீர் மக்கள் சட்டபடி நேரு வாக்குருதி கொடுத்தது போல் ரேஃபரண்டம் நடத்த சொல்லி சட்ட பூர்வமா கேட்டுட்டு தான் இருக்காங்க பன்னீட்டீங்களா?

        //இந்திய விடுதலையில் தொன்று தொட்டு இயங்கி வந்த பல இயக்கங்களை மிதவாதி, தீவிரவாதி என வரலாறு வகைபடுதுகிறது… காங்கிரஸில் கூட தீவிரவாத காங்கிரஸ் இயங்கியது… ஆனால் வெள்ளையன் சுதந்திரத்தை மிதவாதிகளிடம் தான் கொடுத்தான்… சுதந்திரம் கொடுத்த பின்னரும் தீவிரவாதிகளை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துதான் சென்றான்//

        இந்திய வரலாரை பகத் சிங், சுபாஸ் சந்திர போஸ் போன்றோரின் பங்களிப்பை உன்மையாக் எழுத சொல்லுங்கள் அப்ப தெறியும் யாரால விடுதலை கிடைத்து என்று.
        மிதவாதிகளிடம் கொடுத்தால் தான் அவங்க நம்பல மிதிக்க மாட்டாங்கனு கொடுத்துட்டு போனான்.

        //சுதந்திர பிரகடனத்தின் போது தனி நாடு தமக்கு வேண்டும் என்று இஸ்லாமியர்க்கு இருந்த அறிவு ஏன் தமிழர்க்கு இல்லை… நும் மூதாதையர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை… தனியே பிரிந்து வந்தால் நமக்கு ஏற்படும் தீமைகள் பற்றி அறிந்தே இருந்தனர்…//

        ஏன் தமிழர்கள் கோற தான் செய்தார்கள் தயவு செய்து வரலாரை மாற்றாதீர்கள்? மதத்தின் அடிப்படையில் அன்று பாக்கிஸ்தான் உதயமானது தமிழன் ஒரு தனிபட்ட மதம் கொண்டு இருந்தால் தமிழனுக்கும் தனி நாடு கிடைத்து இருக்கும்.

        //இந்தியாவுக்கு வரி கட்டுகிறோம், இந்தியாவுக்கு வரி கட்டுகிறோம் என்கிறீர்களே, நீங்கள் செலுத்தும் தொகையை விட மூன்று மடங்கு தொகை மானியமாகவும், திட்ட கமிசன் நிதியாகவும், மதிய அரசின் திட்டங்களாகவும் கிடைப்பது தெரியுமா… விலையில்லா அரிசியிலும், பிற ரேசன் பொருட்களிலும் மதிய அரசு மானியம் எவ்வுளவு தெரியுமா?

        ஐந்தாண்டு திட்டங்களும், தேசிய ஊரக திட்டங்களுக்கும், பசுமை புரட்சி, கார்பன் குறைப்பு, இந்திரா காந்தி வேலை வாய்ப்பு திட்டம், நூறு நாள் வேலை திட்டம், போன்று எதனை எத்தனை திட்டங்கள் வாயிலாக தமிழகத்து வந்து விழும் மதிய நிதி எவ்வுளவு தெரியுமா ?

        கிராம பஞ்சாயத்து முதல், மாவாட்ட ஊராட்சி வரை அனைத்துக்கும் நிதி ஆதாரமே மதியா அரசின் பஞ்சாயத் ராஜின் திட்டம் தான் என்று தெரியுமா ?//

        தமிழன் உழைக்கும் உழைப்புக்கு வருமான வரி.
        தமிழன் இட்லி உண்டால் உண்ட இட்லிக்கு சேவை வரி.
        தமிழன் வியாபாரம் முலியாமக ஏற்றுமதி எறக்குமதி செய்தால் அதற்கு கஸ்டம்ஸ் அண்ட் எக்ஸசையிஸ் வரி
        தமிழன் பொருள் வாங்கினால் வாட் வரி இப்படி எல்லாத்துக்கும் வரி வாங்கிட்டு தானே மேல சொன்ன திட்டங்களுக்கு பணம் தறிங்க என்னமோ இந்திய அரசாங்கம் சும்மா தர மாதிரி சொல்றீங்க.

        //என்னனமோ பெரிசா அனல் மின் நிலையம் தரும் மின்சாரம் வைச்சு கோட்டை கட்டுவோம் என்கிறீர்களே, ?//

        நாங்க ஒரு நாள் மின்சாரம் தரவில்லை என்றால் மற்ற மூன்று மாநிலங்கலில் டப்பா லான்ஸ் ஆடிடும். அவனுங்களுக்கு கொடுக்குர மின்சாரத்த எங்க விவசயிகளுக்கும், தொழிற்சாலைகலுக்கும் கொடுத்தால் கண்டிப்பாக கோட்டை கட்டுவோம்.

        //காவேரி தண்ணியை நிருத்திட்டான்னா மேட்டூர் தெர்மல் பவர் ஸ்டேசன் காலி தெரியுமா//

        தண்ணியில இருந்து தெர்மல் பவரா மனிதன் மோடி மஸ்தான் வேலையல்லாம் தெரியுமா உங்களுக்கு சொல்லவே இல்ல

        • \\இந்தியாங்குர டாக்கிமன்ட் யார்கிட்ட இருக்கு\\
          நீங்க தமிழ் நாட்டை தானே ஆக்கிரமித்திருப்பதாக கூறுகிறீர்கள், அப்ப தமிழ் நாட்டோட டாகுமெண்டை தானே தேடனும்… லெமூரிய கண்டதை பத்தி மு.வ ஏதாவது டாகுமென்ட் போட்டுருக்காராருனு தேடுங்க…

          \\இந்திய வரலாரை பகத் சிங், சுபாஸ் சந்திர போஸ் போன்றோரின் பங்களிப்பை உன்மையாக் எழுத சொல்லுங்கள் அப்ப தெறியும் யாரால விடுதலை கிடைத்து என்று\\
          அப்ப கூட ஒரு தமிழனை சுட்டிக்காட்ட முடியவில்லையே…

          \\மிதவாதிகளிடம் கொடுத்தால் தான் அவங்க நம்பல மிதிக்க மாட்டாங்கனு கொடுத்துட்டு போனான்\\
          ஆமாம் மிதவாதிகளிடம் தான் கொடுப்பார்கள்… தீவிரவாதம் என்றைக்கும் வென்றதில்லை… அஹிம்சை தான் வெற்றிக்கு வழி…

          \\தமிழன் ஒரு தனிபட்ட மதம் கொண்டு இருந்தால் தமிழனுக்கும் தனி நாடு கிடைத்து இருக்கும்\\
          ஆம் தமிழனக்கென்று ஒரு தனிப்பட்ட மதம் இல்லை. தமிழினம் என்பது பல மதங்களின் கலப்பினம் என்று சொல்லுறீங்க… ?

          \\எல்லாத்துக்கும் வரி வாங்கிட்டு தானே மேல சொன்ன திட்டங்களுக்கு பணம் தறிங்க\\
          எத்தனை விதமான வரிகள் மாநில அரசுக்கு செலுத்துகிறீர்கள், எவை மத்திய அரசுக்கு செலுத்துகிறீர்கள் என்று பாருங்கள். மாநில அரசை விட மதிய அரசு செலுத்தப்படும் வரிக்கு மேலாக திருப்பி கொடுப்பது தெரியும்…

          \\நாங்க ஒரு நாள் மின்சாரம் தரவில்லை என்றால் மற்ற மூன்று மாநிலங்கலில் டப்பா லான்ஸ் ஆடிடும்.\\
          அவுங்க தண்ணி தல்லைன்னா இங்க டப்பாவே இருக்காது…

          \\தண்ணியில இருந்து தெர்மல் பவரா\\
          “A thermal power station is a power plant in which the prime mover is steam driven. Water is heated, turns into steam and spins a steam turbine which drives an electrical generator. After it passes through the turbine, the steam is condensed in a condenser and recycled to where it was heated ”

          மின்சாரம் எந்த வகையில் தாயரித்தாலும் தண்ணீர் அவசியம்… தண்ணீர் குளிரூட்டியாகவும், கழிவகற்றியாகவும், சுத்தகரிக்கவும் பயன்படும்.. அணுமின் நிலையங்கள் கடலுக்கு அருகில் அமைக்கப்படும் காரணங்களுள் தண்ணீர் தேவையும் ஒன்று..

          தமிழ் தமிழ் என்று பேசி பொழுதை கழிக்கும் உங்களில் எத்தனை பேர் தங்கள் குழந்தைளை ஆங்கில பள்ளியில் படிக்க வைத்திருக்கிறீர்கள்.. எத்தனை பேருக்கு சுத்தமான தமிழ் தெரியும்.. எத்தனை பேர் தமிழில் கையெழுத்து போடுகிறீர்கள் ?

          ஆனால் நம்மில் பலபேரது குடும்பங்களில் சென்ற தலைமுறையில் குறைந்த பட்சம் ஒரு நபராவது, மொழிப்போரில் பங்கு பெற்று இருக்கிறார்கள்.. கன்னி தமிழ் இருக்க கருமாதி இந்தி ஏன் என்று கருந்தார் பூசி இருக்கிறார்கள்.. இறுதியில் அவர்களுக்கு என்ன கிடைத்தது… ஒரு பச்சோந்தி கூட்டத்தை பவர்க்கு கொண்டு வந்தது தவிர…

          நான் அறிந்த வரையில் தமிழை கற்று பிழைப்பு நடத்துவனை விட விற்று பிழைப்பு நடத்துகிறவன் தான் அதிகம்… தமிழ் தமிழ் என்று பேசி ஏமாற்றி ஓட்டு வாங்கி அரசியல் செய்பவனை நம்பி வீண் போனது போதும்.. இனியாவது திருந்துங்கள்.. தமிழ் தேசியம் பேசுபவன் அத்தனை பேருக்கும் பின்னால் ஒரு சுயநல பேய் ஒளிந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்…

          • \\அப்ப கூட ஒரு தமிழனை சுட்டிக்காட்ட முடியவில்லையே…//

            தமிழின வெறுப்பை நன்றாகவே கக்குகிறீர்கள்.போசின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றி தமிழர்கள் புரிந்த தியாகங்களை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது. பார்க்க.http://www.indiandefence.com/forums/f10/tamils-have-great-connection-netaji-9443/
            வேலூர் புரட்சி வீரர்களையும் ,மருது சகோதரர்களையும் ,வேலு நாச்சியாரையும்,திப்பு சுல்தானுடன் தோளோடு தோள் சேர்த்து நின்று போரிட்ட கோபால் நாயக்கரையும் அவரது படை வீரர்களான தமிழர்களையும் கட்டபொம்மனையும் ,சந்தன தேவன்,புலித்தேவன் ,ஒண்டி வீரன் ,தீரன் சின்னமலை என எம் தமிழின விடுதலை வீரர்களை மறக்க நாங்கள் ஒன்றும் உங்களை போல நன்றி கெட்டவர்கள் அல்ல.

            \\மாநில அரசை விட மதிய அரசு செலுத்தப்படும் வரிக்கு மேலாக திருப்பி கொடுப்பது தெரியும்//

            வாயாலேயே அடுப்பு பற்ற வைத்து விடுவீர்கள் போலும்.வாங்கிய வரிக்கு மேல் திருப்பி தருவான் என்பதை விட மூடத்தனம் எதுவும் இருக்க முடியாது.

            அப்படியானால் இந்திய நாடாளுமன்றம் ஒரு நாளைக்கு தின்று தீர்க்கும் கோடிக்கணக்கான பணத்தை மன்மோகனும் சிதம்பரமும் தில்லி காய்கறி சந்தையில் மூட்டை தூக்கி ஈட்டி தருகிறார்களா.ராணுவம் தின்று தீர்க்கும் கோடிக்கணக்கான பணத்தை சோனியாவும் ராகுலும் கூடை பின்னி ஈட்டி தருகிறார்களா.

            • \\தமிழின வெறுப்பை நன்றாகவே கக்குகிறீர்கள், வேலூர் புரட்சி வீரர்களையும் ,மருது சகோதரர்களையும் ,வேலு நாச்சியாரையும்,திப்பு சுல்தானுடன் தோளோடு தோள் சேர்த்து நின்று போரிட்ட கோபால் நாயக்கரையும் அவரது படை வீரர்களான தமிழர்களையும் கட்டபொம்மனையும் ,சந்தன தேவன்,புலித்தேவன் ,ஒண்டி வீரன் ,தீரன் சின்னமலை\\

              ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு… தோழர் செந்தமிழர் கூறியிருப்பது தீவிரவாதிகள் என சுதந்திரப்போராட்டத்தில் பட்டியலிடப்பட்டவர்களை…
              நீங்கள் பட்டியல் இட்ட நபர்கள் தீவிரவாதிகள் அல்ல. கட்ட பொம்மன் உள்ளிட்ட குறுநில மன்னர்கள் பிரிட்டிஷ் ரெஜிம்-க்கு கப்பம் கட்ட மறுத்து போராடினர்.. அது ராஜாங்க ரீதியான போராட்டம். மன்னர்களை தீவிரவாதிகள் என்றா வெள்ளையன் சொன்னான்?
              மேலும் குறிப்பிட்ட மறவர் இன வீரர்களை பட்டியலிட்டு இருக்கிறீர்கள், அவை அனைத்தும் மிகை படுத்தப்பட்டவை அந்தந்த இனத்தவரால் என அறியுங்கள்.. நீங்கள் சொல்லும் நாயக்க வம்சம், நும் தமிழனம் அல்ல என அறிக. சுதந்திர போராட்டத்தில் தமிழர் பங்கு என்பது பல வகை வாதங்களுக்கு இட்டு செல்லும், அது நீக்னால் குறிப்பிடக்கூடிய ஒரு சில இணைய வலைபதிவுகளில் அடங்கிவிடாது. ஈஸ்ட் இண்டியா கம்பெனி -யின் இந்தியன் ஆபீஸ் ரெகார்ட்ஸ் – ல் இருந்து தொடங்க வேண்டும்..

              \\வாங்கிய வரிக்கு மேல் திருப்பி தருவான் என்பதை விட மூடத்தனம் எதுவும் இருக்க முடியாது\\
              மீண்டும் ஆதிரக்கரனுக்கு என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது… நான் எங்கே அப்படி கூறியிருக்கிறேன். மாநில அரசை விட, மதிய அரசு அதிகம் திருப்பி தருகிறது என்ற comparison ground -ல் கூறி இருக்கிறேன்.

              \\இந்திய நாடாளுமன்றம் ஒரு நாளைக்கு தின்று தீர்க்கும் கோடிக்கணக்கான பணத்தை மன்மோகனும் சிதம்பரமும் தில்லி காய்கறி சந்தையில் மூட்டை தூக்கி ஈட்டி தருகிறார்களா.ராணுவம் தின்று தீர்க்கும் கோடிக்கணக்கான பணத்தை சோனியாவும் ராகுலும் கூடை பின்னி ஈட்டி தருகிறார்களா\\
              தில்லி காய்கறி சந்தையில் மூட்டை தூக்கியோ, அல்லது கூடை பின்னியோ, ஒரு அரசாங்கத்தை நடாத்த முடியாது என்று உங்களுக்கு தெரியாதா ? அது மாதிரியே தமிழகம் செலுத்தும் வரி தான் இந்தியாவின் நிதி ஆதாரம் என்று சொல்லுவதும். தமிழகத்தை விட அதிக நிதி ஆதாரங்கள் உள்ள மாநிலங்கள் ஆறு இருக்கின்றன, அவையெல்லாம் உங்களை போல பீற்றி கொண்டா இருக்கின்றன…

              பல நாட்கள் பணிக்கு செல்ல முடியாத மீனவர்கள் தங்கள் ஊதியத்தில் கொடுக்கும் பத்து ரூபாயில் அணு உலை போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது என நம்பும் உங்களை போன்றவர்கள், உண்டியல் குலுக்கி மக்களிடம் வசூலித்து ஒரு அரசாங்கத்தை நடத்தி விடலாம் என்று நினைக்கிறீர்கள்… அது சாத்தியமே இல்லை…

              • \\நான் எங்கே அப்படி கூறியிருக்கிறேன். மாநில அரசை விட, மதிய அரசு அதிகம் திருப்பி தருகிறது என்ற comparison ground -ல் கூறி இருக்கிறேன்.//

                பின்னூட்டம் எண் 50.1 -ல் தாங்கள் திரு வாய் மலர்ந்தருளியது இதோ,
                \\இந்தியாவுக்கு வரி கட்டுகிறோம், இந்தியாவுக்கு வரி கட்டுகிறோம் என்கிறீர்களே, நீங்கள் செலுத்தும் தொகையை விட மூன்று மடங்கு தொகை மானியமாகவும், திட்ட கமிசன் நிதியாகவும், மதிய அரசின் திட்டங்களாகவும் கிடைப்பது தெரியுமா… //

                இப்போது தெரியுதா யாருக்கு புத்தி மட்டு என்று.

                \\மன்னர்களை தீவிரவாதிகள் என்றா வெள்ளையன் சொன்னான்?//

                அவர்களை கலகக்காரர்கள்,திருடர்கள்,என அவதூறு செய்தான்.அரசதுரோக குற்றம் சாட்டி தூக்கில் இட்டு கொன்றான்.இவற்றையெல்லாம் வைத்து வெள்ளைக்கார நாய்கள் எம்மின விடுதலை வீரர்களை என்ன சொல்லி அழைத்தன என உங்கள் பேரறிவு கொண்டு எண்ணிப் பாருங்கள்.

                சரி உங்கள் மொழியில் தீவிரவாதியான சுபாசு சந்திர போசுடன் இணைந்து விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போர்முனையில் வெள்ளை நாய்களை எதிர்கொண்ட தமிழர்களை பற்றி சொல்லியிருந்தேனே அது பற்றி கள்ள மவுனம் சாதிப்பது ஏனோ.

          • //நீங்க தமிழ் நாட்டை தானே ஆக்கிரமித்திருப்பதாக கூறுகிறீர்கள், அப்ப தமிழ் நாட்டோட டாகுமெண்டை தானே தேடனும்… லெமூரிய கண்டதை பத்தி மு.வ ஏதாவது டாகுமென்ட் போட்டுருக்காராருனு தேடுங்க…//

            உலகத்துல எத்தனை நாடுகளிடம் டாகுமென்ட் இருக்கு அப்ப ஏங்க எல்லை பிரச்சனைகள் உலகம் முழுவதும் இருக்கு? மு.வ லெமூரிய கண்டத்துக்கு டாக்கிமென்ட் இருக்குன்னு எங்கேயாச்சும் சொன்னாரா? சும்மா விதன்டா வாதத்துக்கு வழியிடாதீங்க மனிதன் ஆக்க பூர்வமான விவாதங்களை செய்வோம்.

            //ஆம் தமிழனக்கென்று ஒரு தனிப்பட்ட மதம் இல்லை//

            தமிழனுக்கு தனி மதம் இல்லையா. சைவம் யாருடைய மதம் தெரியுமா? அது எப்படி இந்து மதமா ஆக்கபட்டதுனு தெரியுமா? சைவத்தின் உன்மை நிலையை அடித்தொழித்து சிவபெருமான் என்றும், பார்வதி என்றும், முருகன் என்றும் ஒரு குடும்ப பின்னைனியை உறுவாக்கி சைவத்தை வைனவத்துடன் இனைத்து பிற்காலத்தில் அதை இந்து மதமாக மாற்றிய 5000 ஆண்டு வரலாறு தெரியுமா? லிங்கம் என்பதன் அற்தம் தெரியுமா? ஏன் லிங்கம் இருக்கும் அறை இருட்டாக இருக்கின்றது என்று தெரியுமா? கொடிமரத்தின் அற்தம் தெரியுமா? ஏன் சிவாலயங்களில் எருது நந்தியாக இருக்கின்றது என்று தெரியுமா? ஏன் பழைமையான சிவாலய்ங்களில் முகப்பில் சிங்கம் பொரிக்க பட்டுள்ளது என்று தெரியுமா? இவை அனைத்துக்கும் விடை கூறுங்கள் பார்ப்போம்.

            இது நமது விவாதத்தை வேறு கோனலில் எடுத்து செல்லும் பரவாயில்லை விவாதங்கள் வரும் பொழுது தான் உன்மைகள் வரும் அப்பொழுது தான் தெளிவு பிறக்கும்.

            வினவு பின்னூட்டம் என்னை இதற்காக மன்னிக்க வேண்டும் அனால் இந்த தருனத்தில் இது இன்றியமையாததாக உள்ளது.

            தமிழ், பழந்தமிழர்களின் அறிவுதிரஙள் ஆகியவற்றை வெளிகொனற்வது ஒவ்வரு தமிழனின் கடமை.

            நான் சைவத்தை பற்றி எழுப்பிய வினாவுக்கு மனிதன் மட்டும் இல்லை பார்ப்பனியத்துக்கும், இந்து மதத்துக்கும் சீர் தூக்கும் யார் வேண்டுமானாலும் பதி ல் சொல்லட்டும் பார்ப்போம்.

            • \\மு.வ லெமூரிய கண்டத்துக்கு டாக்கிமென்ட் இருக்குன்னு எங்கேயாச்சும் சொன்னாரா சும்மா விதன்டா வாதத்துக்கு வழியிடாதீங்க மனிதன் ஆக்க பூர்வமான விவாதங்களை செய்வோம்.\\
              நான் எங்கையாவது டாகுமென்ட் பத்தி கேட்டேனா, நீங்கதான் ஆரம்பிச்சீங்க… சரி விடுங்க நான் விதண்டாவாதம் செய்யலை…

              \\தமிழன் ஒரு தனிபட்ட மதம் கொண்டு இருந்தால் தமிழனுக்கும் தனி நாடு கிடைத்து இருக்கும்\\
              நீங்க எழுதிய வரிகள் தான்…இதுக்கு என்ன அர்த்தம், தமிழனக்கு தனி மதம் இல்லாததால் அவனால் தனி நாடு பெற முடியவில்லை என்று தானே பொருள்?

              தமிழனக்கு மதம் இல்லை என்று நான் சொல்லவே இல்லை…

              • //நீங்க எழுதிய வரிகள் தான்…இதுக்கு என்ன அர்த்தம், தமிழனக்கு தனி மதம் இல்லாததால் அவனால் தனி நாடு பெற முடியவில்லை என்று தானே பொருள்? //

                ஆமாம் தமிழனின் சைவம் தமிழனின் மதம் இல்லாமல் ஆக்கபட்டது அது உலக மக்கள் இறை நிலை அடைவதை பற்றி சொல்லும் ஒரு அரிவியல் சார்ந்த விசயம். மேலும் சைவம் எப்படி இந்து மதம்மாக மாறியது என்பது மிக பெரிய வரலாறு.

                ஆகையால் தான் தமிழனக்கு தனி மதம் இல்லாததால் அவனால் தனி நாடு பெற முடியவில்லை என்று எழுதினேன்.

  41. //மன்னர்களை தீவிரவாதிகள் என்றா வெள்ளையன் சொன்னான்?//

    இங்கு தீவிரவாதி யார்? மன்னனா? வெள்ளையனா?

    //மாநில அரசை விட, மதிய அரசு அதிகம் திருப்பி தருகிறது என்ற comparison ground -ல் கூறி இருக்கிறேன்.//

    ஒரு மாநிலத்தின் மக்கள் செலுத்தும் வரியை விடவா மத்திய அரசு திருப்பித் தருகிறது!

  42. //தமிழ் தேசியம் பேசுபவன் அத்தனை பேருக்கும் பின்னால் ஒரு சுயநல பேய் ஒளிந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்…//

    தமிழ் தேசியம் பேசுபவன் பின்னால் மட்டும்தான் பேய் உள்ளதா? கேரளா, கர்நாடகா, மராட்டியர்களின் பின்னால் சுயநலம் இல்லையா? பார்ப்பான் பின்னால் இல்லையா? முதலாளிகளின் பின்னால் இல்லையா? இந்த சமூகத்தின் அடிப்படைஏ சுயநலம்தானே அய்யா.

  43. \\தமிழகத்துக்கு என்று தனி நீர் ஆதாரமே இல்லை..\\

    தாமிரபரணி எங்க நாட்டிலேயே உற்பத்தியாகி எங்கநாட்டிலேயேதான் கடலில் கலக்குது! வேறு எத்தனையோ சின்னச் சின்ன ஆறுகள் இருக்கு!!
    மணற்கொள்ளையையும்,ஆறு போகும் வழியில் இருக்கும் ஆக்கிரமிப்பையும், ரசாயன கலப்பு (சாய,தோல் தொழிற்சாலை எஙகளுக்கு வேண்டவே வேண்டாம்.. அன்னியச்செலாவணின்ர பேருல எங்க காசுலேயே எங்களுக்கு சூனியம் வைக்க வச்சதெல்லாமே போதும் )சரிசெய்தாலே பாதி தண்ணிப்பிரச்சனை சரிபண்ணிறலாம்.

    \\சொட்டு நீரினும் காசு கொடுத்து தான் வங்க வேண்டும்… நிலத்தடி நீரின் மூலம் கால் போகம் கூட விவசாயம் செய்ய முடியாது… \\

    இருக்கிற ஏரி,குளம்,குட்டையை தூர்வாரி,நீர் வரும் வழியை தடையில்லாமல் வச்சிருந்தாலே போதும் இது,மற்றும் மழைநீர் சேகரிப்பு இரண்டும் நிலத்தடி நீர்மட்டத்தை கூட்டுவதரற்க்கு போதுமானது.
    உங்கபசுமைப்புரட்சி பித்தலாட்டத்தால (மண்வளம் குறைந்து விவசாயி கடனாளியாவும்,மக்கள் நோயாளியானதும் தான் மிச்சம் ) தண்ணீர் மிக அதிகமாக தேவைப்படும்.
    தற்போதைய முக்கிய crop ஆன கரும்பு,நெல் சாகுபடி குறைத்து பாசனமே தேவையில்லாத/மிகமிக குறைந்த அளவு தேவைப்படும் சிறுதானியங்கள்(மூன்றே மாதப்பயிர்கள்) பாரம்பரிய நெல் ரகங்கள் (பூங்கார்-எழுவதே நாள் பயிர் ..(இன்னும் பல) . விளைவிப்போம்.நஞ்சில்லா விவசாயம்( organic farming ) தான்.

    அனல் மின்சாரம்,காற்றாலை இருக்கு.புதிதாக சூரிய சக்தியில் மின்சாரம் அந்ததந்த கிராமம்,நகரம் சுயதேவையை பூர்த்தி செய்து கொள்வது போல் தயாரிப்போம்.இடப்பற்றாக்குறை வந்தால் solar panels களை கல்லறைகளில்
    கூட வைப்போம்(Europe ல் செய்றாங்க). செலவு-உங்களிடம் வரமாட்டோம்!!!.
    சாண எரிவாயு இருக்கு! பயோ டீசல் எந்தந்த வழிகளில் முடியுமோ முயற்சிப்போம் தயாரிப்போம்.

    \\ நூறு நாள் வேலைத்திட்டம்-மத்திய நிதி \\
    இங்க கேட்ட மாதிரி எந்த விவசாயியிட்டையும் கேட்டுப்புடாதிய ராசா அவனவன் கொதிச்சிப்போய்
    திர்றான் …கொண்டேபுடுவய்ங்க………….

    \\ நீங்கள் செலுத்தும் தொகையை விட மூன்று மடங்கு தொகை மானியமாகவும், திட்ட கமிசன் நிதியாகவும், மதிய அரசின் திட்டங்களாகவும் கிடைப்பது தெரியுமா \\

    மூன்று மடங்கு-பதில் எங்கே?

    • \\தாமிரபரணி….. பாதி தண்ணிப்பிரச்சனை சரிபண்ணிறலாம்.\\
      CMP பாசனத்தை நம்பி உள்ள தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவேரி டெல்டா விவசாயிகளுக்கும், முல்லை பெரியாறை நம்பியிருக்கும் தென் மாவட்ட விவசாயிகளுக்கும் தாமிரபரணி தான் உங்கள் தீர்வா ? சரி பாதி ஓகே… மீதி ?

      \\தற்போதைய முக்கிய crop ஆன கரும்பு,நெல் சாகுபடி குறைத்து பாசனமே தேவையில்லாத/மிகமிக குறைந்த அளவு தேவைப்படும் சிறுதானியங்கள்(மூன்றே மாதப்பயிர்கள்) பாரம்பரிய நெல் ரகங்கள் (பூங்கார்-எழுவதே நாள் பயிர் ..(இன்னும் பல) . விளைவிப்போம்.நஞ்சில்லா விவசாயம்( okarganic farming ) தான்.\\
      குருவை சாகுபடிக்கும் நீர் ஆதாரம் அவசியம்.. கரும்பு, நெல், பருத்தி, கடலை, எள் போன்றவற்றை தவிர்த்து விட்டு விவசாயம் செய்ய விவசாயிகள் முன் வர மாட்டார்கள்.. பணப் பயிர்களை தவிர்த்து விவசாயம் செய்வதால் அவர்களுக்கு எப்படி வருமானம் கிட்டும்… மேலும் பாரம்பரிய நெல் ரகங்கள், நஞ்சில்லா விவசாயம் எல்லாம் பேசுவதற்கு நல்லா இருக்கும்.. டிராக்டர் வைத்து உழுவதில் ஆரம்பித்து, அறுப்பு வரை இயந்திர பயன்பாடாகிவிட்ட இந்த காலத்தில் சங்க கால விவசாயத்திற்கு நிலக் கிழார்களை இட்டு செல்வேன் என்பது உவப்பான செய்தி…

      \\சாண எரிவாயு இருக்கு?? \\
      அதுக்கு முதலில் வீட்டுக்கு வீடு மாடுகள் இருக்கணும்… மாட்டு சாணத்தை என்ன ஆவின் பால் போல பாக்கெட்டில் அடைத்தா விற்க முடியும்? மேலும் இப்ப கிராமப்புறங்களில் உள்ள மகளிரிடம் போய் காஸ் சிலிண்டரை தூக்கி போட்டு சான எரிவாயுக்கு திரும்புங்க என்று சொன்னால் நல்லா ரியாக்சன் இருக்கும்… ?

      \\நூறு நாள் வேலைத்திட்டம்-மத்திய நிதி இங்க கேட்ட மாதிரி எந்த விவசாயியிட்டையும் கேட்டுப்புடாதிய ராசா அவனவன் கொதிச்சிப்போய் திர்றான் …கொண்டேபுடுவய்ங்க\\
      எங்கள் கிராமங்களில் மக்களிடம் வெகுவாக வரவேற்பு உடைய திட்டம் இது… என் நண்பர்களும் உறவுகளும் பயனடைந்துள்ளனர்.. நல்ல திட்டம்…

      \\மூன்று மடங்கு-பதில் எங்கே?\\
      நீங்கள் செலுத்தும் வரியை விட மூன்று மடங்கு அதிகமாக செலவிடப்படுவது உண்மைதான்.. நேரடியாக நிதி, திட்ட,மானிய, வளர்ச்சி பணிகள் மூலமும், மறைமுகமாக நாட்டின் பாதுகாப்புக்கு செலவிடப்படுகிறது… உங்களை இலங்கை ராணுவத் தாக்குதலில் இருந்து காக்கவும், எல்லைகளை காக்கவும், தமிழகத்தில் தமிழக மக்களுக்காக பனி புரியும் மத்திய அரசு ஊழியர்கள், மத்தியஅரசு போலீசார், தமிழக mp -க்கள் ஊதியத்திற்கும், மத்திய மாநில தேர்தல்களுக்கும், பேரிடர் நிதிகளுக்கும், மதிய அரசு கல்வி நிறுவனங்கள், UGC மூலமும் செலவு செய்யப்படுகிறது…

  44. அன்பார்ந்த நண்பர்களே,
    பதிவுக்குத் தொடர்பில்லாத விஷயங்களை அலச விவாதிக்க வேண்டாமே?
    நம் அனைவரின் சக்தியையும் இது வீணடிப்பதாக கருதுகிறேன். இங்கு சிலரின் கருத்துகள் புதுப்புது கோணங்களில் விவாதங்களைக் கொண்டு சென்று கொண்டிக்கிறது. தயவு செய்து தவிர்க்கலாமே?

  45. \\எங்கள் கிராமங்களில் மக்களிடம் வெகுவாக வரவேற்பு உடைய திட்டம் இது… என் நண்பர்களும் உறவுகளும் பயனடைந்துள்ளனர்.. நல்ல திட்டம்…\\
    தங்களுடைய விவசாய அறிவும்,கிராமங்களுக்கும் உங்களுக்கும் உள்ள நெருக்கமும் புல்லரிக்கவைக்குது…….

    \\CMP பாசனத்தை நம்பி உள்ள தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவேரி டெல்டா விவசாயிகளுக்கும், முல்லை பெரியாறை நம்பியிருக்கும் தென் மாவட்ட விவசாயிகளுக்கும் தாமிரபரணி தான் உங்கள் தீர்வா ? சரி பாதி ஓகே… மீதி ?\\
    நல்லா படித்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.தமிழ்நாட்டுக்கென்று தனிநீர் ஆதாரமே இல்லைனு நீங்க சொன்னதற்கு பதிலே தாமிரபரணி.
    இது போக சின்ன,சின்ன ஆறுகள் தமிழ்நாடு முழுமைக்கும் அந்தந்த பகுதிகளில் இருக்கு இந்த ஆற்றுநீரை மழைக்காலங்களில் முறையாக சேமிக்கனும்….. இதை உணர்ந்தே எம் பாட்டனும்,பூட்டனும் ஏரி,குளம்,கண்மாய்-னு கட்டி வைத்தது.காவிரியில் எங்களுக்கான உரிமையை யாரும் மறுக்க முடியாது!இது குறித்து திப்பு தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளதால் திரும்ப அதற்க்குள் போக விரும்பவில்லை!

    \\குருவை சாகுபடிக்கும் நீர் ஆதாரம் அவசியம்.. கரும்பு, நெல், பருத்தி, கடலை, எள் போன்றவற்றை தவிர்த்து விட்டு விவசாயம் செய்ய விவசாயிகள் முன் வர மாட்டார்கள்.. பணப் பயிர்களை தவிர்த்து விவசாயம் செய்வதால் அவர்களுக்கு எப்படி வருமானம் கிட்டும்… ?\\
    கரும்பு, நெல்,பருத்தி, கடலை, எள்….குறைந்த நீரிலும் சாகுபடி செய்யயும் முறைகள் உள்ளன.இவைஎம்தேவைக்குமட்டுமேஉற்பத்திசெய்வோம்.பசுமைப்புரட்சியின்அடிமைகள்அல்ல நாங்கள் ….எங்களுக்கான பணப்பயிர்களை எம் விவசாயிகள் தீர்மானிப்பார்கள்!.

    \\மேலும் பாரம்பரிய நெல் ரகங்கள், நஞ்சில்லா விவசாயம் எல்லாம் பேசுவதற்கு நல்லா இருக்கும்.. டிராக்டர் வைத்து உழுவதில் ஆரம்பித்து, அறுப்பு வரை இயந்திர பயன்பாடாகிவிட்ட இந்த காலத்தில் சங்க கால விவசாயத்திற்கு நிலக் கிழார்களை இட்டு செல்வேன் என்பது உவப்பான செய்தி…\\

    Again புல்லரிக்கவைக்குது!(விவசாய அறிவுதான்). நஞ்சில்லா விவசாயமும்,பாரம்பரிய நெல் விவசாயமும் சங்க காலத்தில் மட்டும் அல்ல கடந்த 40 வருடங்களுக்கு முன் பயன்பாட்டில் இருந்ததுதான் இப்போது திரும்ப தமிழ் நாட்டில் விவசாயிகள் organic farming க்குமாற ஆரம்பித்தாகியாச்சு….உலகமும் இதன் வழி நடைபோடுகிறது! அதற்கு இயந்திரங்களை உபயோகப்படுத்த முடியாதா?(கிச்சுகிச்சு மூட்டாதிங்க ).
    விதை,செயற்கைஉரம்,பூச்சிக்கொல்லிகாக பன்னாட்டு நிறுவனங்கலை சார்ந்து பணம் முழுவதையும் அவரகளிடம் கொடுத்து கடைசியில்பிணமாகாமல்தமக்குத்தேவையான பண்ணை உரம்,இயற்கை பூச்சிவிரட்டிகளைதாமே தயாரித்து சுயசார்போடு வாழ்வதும, இதன் மூலம் விளையும் பொருள்களுக்கு உள் நாட்டில் ஒன்றரை மடங்கும,ஏற்றுமதியில் பலமடங்கும் விலை கிடைப்பதும் எம் சிறு,குறு,பெரு விவசாயிகளுக்கு உவப்பானதே!

    அதிக தீவன செலவே கால்நடை வளர்ப்பு அழிவிற்கு காரணம்.சிறுதானியங்கள் மானாவாரி பயிர்கள் மட்டும் அல்ல தாள்கள் போக தட்டைகள் மற்றும் ஊடுபயிர்கலான பயறுவகைகளின் தாள்கள்கால்நடைகளுக்கான மிகச் சிறந்ததீவனம..(fodder) கால்நடைகள் தான் organicfarming க்கு முக்கியமான ஆதாரம் .செலவில்லா சாணரிவாயுவும்,அது உற்பத்தியாகும் போது வரும் உரமான செலரியும்
    எம் கிராம மகளிர்க்கு மகிழ்ச்சியையே கொடுக்கும்.இது போக மின்சாரம,சூரிய ஒளி சக்தியை உபயோகிக்க முடியும்.வேணுமானால் cooking gas இறக்குமதி செய்துவிட்டு போகிறோம்!

    \\உங்களை இலங்கை ராணுவத் தாக்குதலில் இருந்து காக்கவும்\\
    அப்படியா?…

    • கடைமடை பகுதியில், வானம் பார்த்த பூமியில், மணிக்கணக்கில் தண்ணீரை வாடகைக்கு வாங்கி, பயிரை வாடாமல் பாதுகாக்க முயற்சித்து தோற்றுப்போய், வறட்சி நிவாரணம் வருமா என்று பார்க்கும்போது, கொட்டு கொட்டு என்று வானம் கொட்டி தீர்த்து, வறட்சிக்கு தப்பிய கொஞ்ச நஞ்ச பயிரையும் மூழ்கடித்து, வானம் வெளுக்குமா, வெள்ள நிவாரணம் கிடைக்குமா என காத்திர்க்க கூடிய, வறட்சிக்கும், வெள்ளத்துக்கும் இடைப்பட்ட விவசாய பூமியில் இருந்து எனக்கு கிடைத்த சிறு விவசாய அறிவு மிக குறைவே… அது உங்களை போல அறிவியல் முறையில் விவசாயம் செய்து முப்போகம் வெள்ளாமை செய்யும் பூமிகளில் இருப்பவர்களுக்கு புல்லரிக்க தான் செய்யும்…

      I think I need to improve my Scientific Agricultural knowledge. Let me try!

    • மனிதா…வாதத்திற்கு பதில் சொல்லலாம்…விதண்டாவாதத்திற்கும்,உம் முதலைக்கண்ணீருக்கும் என்னிடம் பதில் இல்லை!

      \\I think I need to improve my Scientific Agricultural knowledge. Let me try!\\

      oh yeah go ahead and goodluck!!!

      • \\வாதத்திற்கு பதில் சொல்லலாம்…விதண்டாவாதத்திற்கும்,உம் முதலைக்கண்ணீருக்கும் என்னிடம் பதில் இல்லை!\\

        நீர் எமக்கு பதில் சொல்ல எந்த அவசியமும் இல்லை..
        வேறு ஒரு நபருடன் தொடர்ந்து வரும் விவாதத்தில் இடைச்செருகல் இல்லாமல் இருந்தாலே போதும்…

        போலி தேசியம் பேசும் உமக்கு, பொதுவான நன்மைக்கு கூறப்படும் கருத்தனைத்தும் முதலையின் கண்ணீராய் தான் தெரியும்… முதலைகளின் கண்ணீர் கண்டு ஓநாய்கள் ஏன் ஓலமிடுகின்றன ?

        • மனிதன்,
          இது பொதுவெளியில் நடக்கும் பலரும் பங்கெடுக்கும் விவாதம்.யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம்.அதுதான் சனநாயகம். இருவர் நடத்தும் விவாதத்தில் மூன்றாமவர் ஒருவர் கருத்து சொல்லக்கூடாது என்று சொல்வதற்கு நாம் என்ன தனிநபர்களின் சொந்த விவகாரங்களையா விவாதிக்கிறோம்.

          அதுசரி,நாம் இருவர் விவாதிக்கும்போது சுப்பிரமணி இடையில் புகுந்தால் [பின்னூட்டம் எண் 50.1.2.1.2.1.] வராத சினம் நிலவு வந்தால் மட்டும் வருவது ஏனோ.

          \\போலி தேசியம் பேசும் உமக்கு,//

          நீங்கள் பேசுவதுதான் போலி தேசியம்.வெள்ளைக்காரன் ஆக்கிரமித்து வைத்திருந்த பகுதிகள் என்பதை தவிர இந்தியாவை ஒரே நாடு என்று சொல்வதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்ற நிலையிலும் நீங்கள் பேசும் இந்திய தேசியம் போலியா,கண்ணுக்கு முனனால் தொடர்ச்சியான நிலப்பரப்பு, அதில் தமிழ் மொழி பேசும் ஏழு கோடி மக்கள் என ஒரு தேசிய இனத்திற்கான அத்தனை தகுதிகளையும் கொண்டிருக்கும் தமிழினத்திற்காக நாங்கள் பேசும் தேசியம் போலியா.

          • \\இருவர் நடத்தும் விவாதத்தில் மூன்றாமவர் ஒருவர் கருத்து சொல்லக்கூடாது\\
            கண்டிப்பாக கருத்து சொல்ல வேண்டும்… அதற்குத்தான் மறுமொழிகளே. மறுக்கப்படா த மறுமொழிகள் படிக்கப்படாதவை என்பது தான் நிஜம்…
            ஆனால் விவதாதுக்கு இடையில் புகுந்து “உங்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை ” என்று ஒரு மறுமொழி இட்டால் என்ன அர்த்தம்.. மறுத்து பேசு, விமர்சனம் செய், ஏன் வசை கூட பாடு வரவேற்கிறேன்.. ஆனால் பதில் கூற விரும்பவில்லை என மறுமொழி இட்டால், உன்னை நானா பதில் கூற சொன்னேன் என கேப்பேனா கேட்க மாட்டேனா ?

            \\சுப்பிரமணி இடையில் புகுந்தால் வராத சினம் நிலவு வந்தால் மட்டும் வருவது ஏனோ\\
            சுப்பிரமணி மட்டும் அல்ல, யாருமே இடைபுகுந்து “பதில் கூறுவது வேஸ்ட், பதில் கூற விரும்பவில்லை” என கூறினால் உன் பதிலை நான் கேட்டேனா என்று தான் கேட்பேன்…

            விவாதங்களை ஆக்கமாக வரவேற்கும் பல பேர் இங்கு இருப்பதால் தான், தூற்றப்படும் என்று தெரிந்தும் உங்கள் இணைய வாயிலில் நின்று உங்கள் கொள்கைகளை விமர்சிக்கிறோம், சிங்கத்தின் குகையில் நின்று சிறுமுயல் சீண்டுவதை போல. அவ்வுளவே….

            \\நீங்கள் பேசுவதுதான் போலி தேசியம்\\
            வெற்றி பெற்றுவிட்ட, வரலாற்றில் இடம் பிடித்து விட்ட, உலக நாடுகளின் ஒப்புதல் பெற்ற, உலக வரைபடத்தில் வடிக்கப்பட்ட உண்மை இந்திய தேசம்.

            • manithan- \\, யாருமே இடைபுகுந்து “பதில் கூறுவது வேஸ்ட், பதில் கூற விரும்பவில்லை” என கூறினால் உன் பதிலை நான் கேட்டேனா என்று தான் கேட்பேன்…//

              nilavu- \\வாதத்திற்கு பதில் சொல்லலாம்…விதண்டாவாதத்திற்கும்,உம் முதலைக்கண்ணீருக்கும் என்னிடம் பதில் இல்லை!\\

              \\வெற்றி பெற்றுவிட்ட, வரலாற்றில் இடம் பிடித்து விட்ட, உலக நாடுகளின் ஒப்புதல் பெற்ற, உலக வரைபடத்தில் வடிக்கப்பட்ட உண்மை இந்திய தேசம்.//

              சூரியனே மறையாத அளவுக்கு பரந்த நிலப்பரப்பை ”வெற்றி கொண்டு வரலாற்றில் இடம் பிடித்திருந்த, உலக நாடுகள் எதுவும் ஆட்சேபிக்க முடியாத அளவுக்கு உலக வரைபடத்தில் இடம் பிடித்திருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியமே தனது குடியேற்ற [காலனி] நாடுகளிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது.கேவலம் மேற்குலக ஏகாதிபத்தியங்களின் அடிமைகளான இந்திய ஆளும் வர்க்கங்கள் எத்தனை காலம் தங்களது குடியேற்ற ஆதிக்கத்தை தக்க வைத்திருப்பார்கள் என்பதையும் பார்த்து விடலாம்.

                • \\They left us because it was a business decision and we didn’t chase them away.//

                  இதற்கு மனிதன் என்ன சொல்கிறார்.

                  \\And secondly they are outsiders,we are not.//

                  வடவர்கள் நம்மவர்கள் அல்ல.நல்லவர்களும் அல்ல.

                  • \\They left us because it was a business decision and we didn’t chase them away.//இதற்கு மனிதன் என்ன சொல்கிறார்.\\

                    சரிதான்…

                    • \\வடவர்கள் நம்மவர்கள் அல்ல.நல்லவர்களும் அல்ல.\\
                      உங்கள் பார்வையில்…

                    • அட நன்றி கெட்டவர்களா.பெட்டிக்கடையில் ஏதோ மிட்டாய் வாங்கி தருவது போல காந்தியார் விடுதலை வாங்கி கொடுத்தார் என்று அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருப்பவர்கள் உங்களை விட எவ்வளவோ மேல்.

                      வெள்ளை நாய்களை விரட்ட போராடி இன்னுயிர் நீத்த தியாகிகளையும், அடியும் உதையும் வாங்கி சிறை ஏகி வாழ்க்கையை சிறைக்கம்பிகளுக்கு பின்னால் தொலைத்த தியாக செம்மல்களையும் அவர்தம் தியாகத்தையும் அவமதிக்கும் இத்தகைய கருத்துக்கள் நீங்கள் எப்படிப்பட்ட கெடுமதியாளர்கள் என்பதையே காட்டுகின்றன.

                      இந்தியா விடுதலை போர் குறித்து தெளிவு பெற ஆதாரங்களுடன் எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரையை பரிந்துரைக்கிறேன்.மேலும் விவரங்களுக்கு “கீழைக்காற்று” வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் ”காந்தியும் காங்கிரசும் – ஒரு துரோக வரலாறு” என்ற புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.

                      http://vrinternationalists.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

                      இந்த சுட்டியிலிருந்து.

                      மக்களின் தன்னெழுச்சியைக் கண்டு அஞ்சி அலறிய மவுண்ட் பேட்டனின் இந்தியப் படைத் தளபதி லார்டு இஸ்மாய் கூறுகையில்“ 1947 மார்ச்சில் இந்தியா இருந்த நிலைமை வெடி குண்டுகளால் நிறைக்கப் பட்டு நடுக்கடலில் இருக்கும் ஒரு கப்பலில் தீப்பிடித்துக் கொண்டதை போல இருந்தது. நெருப்பு அந்த குண்டுகளை நெருங்கும் முன் அதை அனைக்க வேண்டிய பிரச்சனை முன்னே நின்றது. எனவே நாங்கள் செய்ததைத் தவிர வேறு மாற்று செய்வதற்கில்லை.” என்று கூறினான்.

                    • இதுதான் இவன்களோட உண்மையான முகம்…காந்தியைக் கொன்றவர்கள் எப்படி காந்தியால் சுதந்தரம் கிடைத்தது என்று சொல்வார்கள்?

              • //சூரியனே மறையாத அளவுக்கு பரந்த நிலப்பரப்பை ”வெற்றி கொண்டு வரலாற்றில் இடம் பிடித்திருந்த, உலக நாடுகள் எதுவும் ஆட்சேபிக்க முடியாத அளவுக்கு உலக வரைபடத்தில் இடம் பிடித்திருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியமே தனது குடியேற்ற [காலனி] நாடுகளிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது.கேவலம் மேற்குலக ஏகாதிபத்தியங்களின் அடிமைகளான இந்திய ஆளும் வர்க்கங்கள் எத்தனை காலம் தங்களது குடியேற்ற ஆதிக்கத்தை தக்க வைத்திருப்பார்கள் என்பதையும் பார்த்து விடலாம்.//

                நெத்தி அடி. ஆட்டம் சிலம்பாட்டம்….

                • பிரிட்டன் காலனி ஆதிக்க நாடுகளில் இருந்து வெளியேறியதே தவிர (அதுவும் சுயலாப காரணங்களால்), தனது சொந்த மண்ணில் ஒரு பிடி நிலம் கூட விட்டு கொடுக்கவில்லை… நாட்டை துண்டாடி யாருக்கும் தனி நாடு கொடுக்கவில்லை…

                  • அவனது நாட்டில் யாரும் ஒரு பிடி மண் கூட கேட்கவில்லை. ஆக்கிரமித்திருந்த நாடுகளில் இருந்துதான் ஓட வேண்டி இருந்தது.அது போல் நாங்கள் ஒன்றும் உ. பி.யிலோ ம.பி.யிலோ எந்த பகுதியையும் உரிமை கோரவில்லை.எங்கள் நாட்டின் மீதுதான் உரிமை கோருகிறோம்.தமிழகம் தமிழர்களுக்குத்தான் சொந்த மண்.இந்திய ஏகாதிபத்தியத்திற்கு குடியேற்ற நாடு.இதில் துண்டாடுவது,வேட்டியாடுவது போன்ற பேச்சுக்கே இடமில்லை.

              • விடுங்க திப்பு! பிழைப்புவாதிகளின் நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும்.பேசட்டும்!இன்னும் எவ்வளவு நாட்களுக்கு?

                \\உங்களை இலங்கை ராணுவத் தாக்குதலில் இருந்து காக்கவும்\\

                இந்த வரிகளிலிருந்து தெரியவில்லையா இவர்களது கொடூர மனமும்,நன்றி கெட்டதனமும்(வாழும் மண்ணுக்கு).

                • \\இன்னும் எவ்வளவு நாட்களுக்கு?\\
                  வெறும் முப்பது நாப்பது ஆண்டுகளுக்கு மட்டும் தான்… அதுக்குள்ளே கம்யுனிசம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்…

                  \\இந்த வரிகளிலிருந்து தெரியவில்லையா இவர்களது கொடூர மனமும்,நன்றி கெட்டதனமும்(வாழும் மண்ணுக்கு).\\
                  தெரியவில்லை! வேறு வரிகள் இருந்தால் காப்பி பண்ணி போடவும்… அதில் தெரிகிறதா என்று பார்க்கலாம்…

  46. தமிழ் தேசியக் கொள்கைகளை ஆதரிக்காத எவனும் இந்திய தேசியம் என்று சொல்லட்டும்!,,,,,,,,,,,,,

Leave a Reply to subramanian பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க