Thursday, May 8, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கதிருட்டு தீட்சிதர்கள் - தோழர் ராஜூ உரை - ஆடியோ

திருட்டு தீட்சிதர்கள் – தோழர் ராஜூ உரை – ஆடியோ

-

தில்லைக் கோயில் மீதான தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்டுவோம்!
தமிழ் வழிபாட்டுரிமையை நிலைநாட்டுவோம்!
கொலை வழக்கில் சங்கராச்சாரிகள் விடுதலை : நடந்தது என்ன?

என்ற தலைப்பில் நவம்பர் 30, 2013 – சனிக்கிழமை சென்னை தியாகராயநகர் செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளியில் மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்திய அரங்கக் கூட்டத்தில்,  சிதம்பரம் நடராசர் கோயிலை தீட்சிதர்கள் கைப்பற்றுவதற்கு உச்சநீதிமன்ற வழக்கில் சுப்பிரமணிய சாமியும் தமிழக அரசும் செய்யும் கூட்டுச் சதியைக் குறித்து வழக்கறிஞர் சி ராஜூ நிகழ்த்திய உரை.

எம்பி3 கோப்பு டவுன்லோட் – 39.9 MB

எம்பி3 கோப்பு டவுன்லோட் – 10 MB (குறைந்த பிட்ரேட்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க