privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காரத்தம் வழியும் யுத்த பூமி ! - இரா. ஜவஹர்

ரத்தம் வழியும் யுத்த பூமி ! – இரா. ஜவஹர்

-

“இன்று 10 குழந்தைகள் உட்பட 50 பேர் கொல்லப்பட்டார்கள்”

“இன்று 20 குழந்தைகள் உட்பட 100 பேர் கொல்லப்பட்டார்கள்”

– என்பது போன்ற செய்திகள் நாள்தோறும் வெளியாகின்றன.

பாலஸ்தீன நாட்டின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் கொடூரமான குண்டுவீச்சில் கொல்லப்படும் பொதுமக்கள்தான் இவர்கள்.

கொல்லப்படும் பொதுமக்கள்

இஸ்ரேலிய இளைஞர்கள் 3 பேர் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப் பகுதியில் கொல்லப்பட்டார்கள்.  “இவர்களை ஹமாஸ் அமைப்பினர்தான் கொன்றார்கள். எனவே ஹமாஸ் அமைப்பினர் வலுவாக உள்ள காசா பகுதியில் தாக்குதல் நடத்தி அவர்களை அழிக்கப் போகிறோம்” என்று இஸ்ரேல் கூறியது. ஆனால் அதற்கான எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை.

கடந்த ஜூலை 8-ம் தேதி இஸ்ரேல் ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது. இதனால் கடந்த 22 நாட்களில் நூற்றுக் கணக்கான குழந்தைகள் உட்பட 1,250 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். இதற்குப் பதிலடியாக ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது குண்டு வீசியதில் 50-க்கு மேற்பட்ட இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை ஆயிரம் இல்லை; ஒரு லட்சத்துக்கும் மேல், அங்கே இஸ்ரேல் என்ற நாடு செயற்கையாக உருவாக்கப்பட்ட 1948-ம் ஆண்டு முதல் கணக்கிட்டால்.

அதுமட்டுமல்ல; லட்சக்கணக்கானோர் படுகாயம் அடைந்து ஊனமானார்கள். 70 லட்சம் பேர் வெளி நாடுகளில் அகதிகளாக உள்ளனர். மற்றவர்கள் சொந்த நாட்டிலேயே மேற்குக் கரைப் பகுதியில் 25 லட்சம் பேரும், காசா பகுதியில் 15 லட்சம் பேரும் அகதிகளைப் போல் வாழ்கிறார்கள்.

எப்படி ஏற்பட்டது இந்தச் சோகம் ? இதன் வரலாறு என்ன ?

“ஆப்ரஹாமை நோக்கிக் கர்த்தர் சொன்னார். ‘நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனாருடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ”.

கர்த்தர் காட்டிய தேசம், ‘கானான் தேசம்’. அப்போது அந்த தேசத்தில் பிலிஸ்தீனியர்கள், கானானியர்கள், பீனிசியர்கள் உட்படப் பல பழங்குடியினர் இருந்தார்கள். இந்தக் கானான் பிரதேசத்தில் ஆப்ரஹாமும் அவரைச் சார்ந்தவர்களும் குடியேறினார்கள்.

ஆப்ரஹாமின் சந்ததியில் தோன்றிய ஜேக்கப் தனது இனத்தவருக்குப் பெரும் தலைவராக விளங்கினார். ஜேக்கப் பின்னாளில் ‘இஸ்ரேல்’ என்று அழைக்கப்பட்டார். அவரது சந்ததியினர் தான் ‘இஸ்ரேலியா’ அல்லது ‘யூதர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் வாழ்ந்த கானான் தேசம் ‘இஸ்ரேல்’ என்று அழைக்கப்பட்டது.

எனினும் அண்டை நாடுகளில் அடுத்தடுத்து அமைந்த பேரரசுகள் இஸ்ரேலை ஆக்கிரமித்து, யூதர்களைக் கொடுமைப்படுத்தி, விரட்டியடித்தன. இஸ்ரேலின் பெயரும் பின்னாளில் மாற்றப்பட்டு ‘பாலஸ்தீனம்’ என்று பெயரிடப்பட்டது.

எனவே ‘பைபிள்’படி யூதர்களுக்குக் கர்த்தர் – கடவுள் – கொடுத்த தேசமான பாலஸ்தீனத்தில் மீண்டும் யூதர்கள் குடியேறி, இழந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டும்”

–    என்று அறிவித்து, ‘ஜியோனிஸ்ட் இயக்கம்’ தோன்றியது 1897-ம் ஆண்டில்.

சுருங்கி வரும் பாலஸ்தீனம்

[படத்தைப் பெரிதாகப் பார்க்க அதன் மீது சொடுக்கவும்]

இதை மறுத்தார்கள் அரபு இனத்தைச் சேர்ந்த பாலஸ்தீனியர்கள்.

“பைபிள்படியே பார்த்தால் கூட பாலஸ்தீனத்தின் பழங்குடியினர், மண்ணின் மைந்தர்கள் – பிலிஸ்தீனியர்களும், மற்ற பழங்குடியினரும்தான். பிலிஸ்தீனியர்களின் தேசம்தான் பாலஸ்தீனம் எனப்பட்டது. அவர்களது சந்ததியினர்தான் அரபு இனத்தைச் சேர்ந்த பாலஸ்தீனியர்களாகிய நாங்கள். மறுபுறம் வரலாற்றின்படி பார்த்தால் சிரியாவின் ஒருபகுதியாகத்தான் பாலஸ்தீனம் இருந்தது. சிரியா, அரபு நாடுதான். எனவே எங்கள் தாயகமான பாலஸ்தீனத்தை வேறு எவரும் ஆக்கிரமிக்க விடமாட்டோம்” என்றார்கள் பாலஸ்தீனியர்கள்.

அப்போது பாலஸ்தீன மக்கள்தொகையில் 92 சதவிகிதம் பேர் பாலஸ்தீனியர்கள், 8 சதவிகிதம் பேர்தான் யூதர்களும், மற்ற இனத்தவர்களும்.

இந்த நிலையில் குறுக்கிட்டது முதல் உலகப்போர்.

போரில் அராபியர்களின் ஆதரவைப் பெறுவதற்காக மெக்காவின் ஷெரீஃபுக்கு பிரிட்டன் ஒரு வாக்குறுதி அளித்தது. “மேற்கே மத்தியதரைக்கடல் முதல் கிழக்கே பாரசீக வளைகுடா வரை உள்ள பெரும் நிலப்பகுதிகளில் அரபு மக்கள் தங்களது ‘அகன்ற அரபு தேசத்தை’ அமைத்துக்கொள்ள பிரிட்டன் ஏற்பாடு செய்யும்.”

மறுபுறம் இதற்கு நேர் மாறாக, யூதர்களின் ஆதரவைப் பெற யூதர்களுக்கும் பிரிட்டன் ரகசியமாக வாக்குறுதி அளித்தது. “யூதர்களுக்கு ஒரு தனி நாட்டை பாலஸ்தீனத்தில் அமைக்க பிரிட்டன் ஏற்பாடு செய்யும்.”

இரட்டை வேடம் ? அல்ல ! மூன்று வேடம். மூன்றாவது வேடம் :

பிரான்ஸுக்கும் பிரிட்டன் வாக்குறுதி அளித்தது. “போரில் துருக்கிப் பேரரசு முறியடிக்கப்பட்டதும் அதன் ஆதிக்கத்தில் உள்ள பாலஸ்தீனம் உட்பட அனைத்து நாடுகளையும் பிரான்ஸும் பிரிட்டனும் பங்கு போட்டுக்கொள்ளலாம்.”

போர் முடிந்தது. 1918-ம் ஆண்டில், போரில் துருக்கி தோற்று சரண் அடைந்தது. துருக்கியின் ஆதிக்கத்தில் இருந்த சிரியா நாட்டை பிரான்ஸ் ஆக்கிரமித்துக்கொண்டது. துருக்கியின் ஆதிக்கத்தில் இருந்த பாலஸ்தீனம், ஜோர்டான், ஈராக் ஆகிய நாடுகளை பிரிட்டன் ஆக்கிரமித்தது.

அரபு மக்களுக்கு அளித்திருந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்ட பிரிட்டன், பாலஸ்தீனத்தில் யூதர்களைக் குடியேற்றுவதில் தீவிரமாக இறங்கியது.

இதையடுத்து பாலஸ்தீனத்தில் யூதர்களுக்குத் தனி நாடு அமைக்க அனுமதி கோரி ஐ.நா.சபையில் பிரிட்டனின் ஆதரவோடு யூதர்கள் மனுச் செய்தார்கள். இதை ஏற்று பாலஸ்தீனத்தைத் துண்டுபோடும் தீர்மானத்தை ஐ.நா.சபை நிறைவேற்றியது.

“பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரிக்கவேண்டும். ஒரு பகுதியில் யூத இனத்தவர் தங்களது சுதந்திர நாட்டை அமைத்துக் கொள்ளவேண்டும். மறுபகுதியில் அரபு இனத்தவர் தங்களது சுதந்திர நாட்டை அமைத்துக்கொள்ள வேண்டும். இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் குறுக்கிடும் சாலைகள், பகுதிகள் – ஐ.நா.சபையின் நேரடி நிர்வாகத்தில் இருக்கும். பாலஸ்தீனத்தில் உள்ள புனித நகரான (முஸ்லீம்கள், யூதர்கள், கிறிஸ்துவர்கள் ஆகியோரின் புனித நகரமான) ஜெருசலேம், ஐ.நா.சபையின் நேரடி நிர்வாகத்தில் இருக்கும்” என்று கூறிய அந்தத் தீர்மானம் ஐ.நா.சபையின் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் 1947 நவம்பர் 29-ந் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்தியா, கியூபா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.

யூதர்கள் தங்களுக்கு கிடைத்த பகுதிக்கு ‘இஸ்ரேல்’ என்று பெயர் சூட்டி, 1948 மே 14-ல் சுதந்திர நாடாக அறிவித்தார்கள். அரபு மக்கள் இதை ஏற்க மறுத்தார்கள்.

அன்று தொடங்கியது அரபு – இஸ்ரேல் யுத்தம்.

பாலஸ்தீன எதிர்ப்பு

1948, 1956, 1967, 1973 ஆகிய ஆண்டுகளில் கடும் யுத்தம் நடந்தது. அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவற்றின் முழு உதவியுடன் போரிட்ட இஸ்ரேல், பாலஸ்தீனம் முழுவதையும் ஆக்கிரமித்து சிரியா, ஜோர்டான், லெபனான், எகிப்து ஆகிய நாடுகளின் பல்வேறு பகுதிகளையும் சேர்த்து ஆக்கிரமித்துக் கொண்டது.

பின்னர் 1978-ம் ஆண்டில் எகிப்தும் இஸ்ரேலும் சமரசம் செய்து கொண்டதன் அடிப்படையில் எகிப்தின் சினாய் பகுதியை இஸ்ரேல் திருப்பிக் கொடுத்துவிட்டது. இதற்கிடையில் பாலஸ்தீனத்தை விட்டு லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் வெளிநாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்து பரிதவித்து வருகிறார்கள். அவர்களின் எண்ணிக்கை இப்போது சுமார் 70 லட்சம். சுமார் 40 லட்சம் பாலஸ்தீனியர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். சுமார் ஒரு லட்சம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டார்கள்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஐ.நா.சபை ‘ஆயிரத்தெட்டு’ தீர்மானங்கள் போட்டது. தீர்மானங்கள் எல்லாம் பேப்பரில் மட்டுமே இருந்தன.

இந்தச் சூழ்நிலையில் 1963-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது ‘பாலஸ்தீன விடுதலை இயக்கம்’. 1969-ல் யாசர் அராபத் இதன் தலைவரான பின்பு பிரமாண்டமான போராட்டங்கள் நடந்தன. ஆயுதம் தாங்கிய போராட்டமாகவும், ஆயுதமற்ற போராட்டமாகவும் பாலஸ்தீனத்திலும், வெளிநாடுகளிலும் வகைவகையான போராட்டங்கள் நடந்தன.

இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரித்தன.

ஆனால், “பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்பது ஒரு பயங்கரவாத இயக்கம். அதை அழித்துவிட்டுத்தான் மறுவேலை” என்று அறிவித்துச் செயல்பட்டது இஸ்ரேல் ! அதற்கு ஆதரவளித்தன அமெரிக்காவும் பிரிட்டனும் மற்ற சில ஆதரவு நாடுகளும்.

மறுபுறம், “இஸ்ரேல் அரசு ஒரு சட்டவிரோத அரசு. அதை அழித்துவிட்டுத்தான் மறுவேலை” என்று அறிவித்துச் செயல்பட்டது பாலஸ்தீன விடுதலை இயக்கம்.

இரண்டும் நடக்கவில்லை. மாறாக, பாலஸ்தீனியர்களும், மற்ற அராபியர்களும், இஸ்ரேலியர்களும் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டதுதான் மிச்சம்.

இதற்கிடையில் இஸ்ரேல் அரசுக்கும், பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தப் பல முயற்சிகள் நடந்தன. கடைசியில் 1993-ம் ஆண்டில் சமரச உடன்பாடு ஏற்பட்டது. முதல் முறையாக இஸ்ரேல் நாட்டையும், அரசையும் பாலஸ்தீன விடுதலை அமைப்பு அங்கீகரித்தது. அதேபோல் பாலஸ்தீன விடுதலை அமைப்பையும், பாலஸ்தீனத்தில் சுயாட்சி அதிகார அமைப்பையும் இஸ்ரேல் அரசு அங்கீகரித்தது. அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சமாதான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண கால வரம்புடன் கூடிய திட்டம் உருவாக்கப்பட்டது.

ஆனால் இதற்கு இஸ்ரேலிலும், பாலஸ்தீனத்திலும் தீவிரவாத அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இஸ்ரேல் பிரதமர் இட்சாக் ராபின் இஸ்ரேலியத் தீவிரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாலஸ்தீனத்தில்  ஹமாஸ் என்னும் அமைப்பு செல்வாக்குப் பெற்றது. இப்போது பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப் பகுதி பாலஸ்தீன விடுதலை அமைப்பின் கட்டுப்பாட்டிலும், காசா பகுதி ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.

சமீபத்தில் இஸ்ரேலிய இளைஞர்கள் மூவர் கொல்லப்பட்டதைச் சாக்காக வைத்து, காசா பகுதியை சுடுகாடாக்கும் கொடூர நடவடிக்கைகளில் இப்போது இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுவருகிறது. நாள் தோறும் படுகொலைச் செய்திகள்………

இரு தரப்பும் போர் நிறுத்தம் செய்து, பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று வழக்கம் போல ஐ.நா. சபைப் பொதுச் செயலாளரும், மற்ற பலரும் வேண்டுகோள் விடுத்துவருகிறார்கள்.

இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், தென் அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பு 15, ஜூலை, 2014 அன்று இது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. “ இரு தரப்பும்  பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். 1967, ஜூன், 4 அன்று இருந்த எல்லைப் பகுதிகளைக் கொண்ட, கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட பாலஸ்தீனம் அமைக்கப்பட வேண்டும் ……….. “ என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.*

இதுதான் சாத்தியமான சரியான தீர்வு. இதை நோக்கியே உலக ஜனநாயக சக்திகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

–    இரா.ஜவஹர்

* 1967 நவம்பர் 22ல் இயற்றப்பட்ட ஐ.நா பாதுகாப்பு கவின்சில் தீர்மானம்(எண் 242) அடிப்படையிலான இரு நாட்டுத் தீர்வு – வினவு

வினவு ஏழாம் ஆண்டு சிறப்புக் கட்டுரையாக பாலஸ்தீனம் பற்றி மூத்த பத்திரிகையாளர் இரா. ஜவஹர் எழுதிய கட்டுரையை வெளியிடுகிறோம்.

  1. இஸ்ரேல், பாலஸ்தினத்தை பற்றிய எத்தனையோ கட்டுரைகள் வினவில் வந்திருந்தாலும் பாரபட்சமில்லாத ஒரு சிறப்பான கட்டுரையை வினவு கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.இஸ்ரேல் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து சொந்த நாட்டிலேயே அவர்களை அகதிகளாக வைத்துள்ளார்கள் என்று சொல்லி இதற்கு ஆதாரமாக வரலாற்றின் ஒரு பகுதியை பற்றி பாலஸ்தீன ஆதரவாளர்கள் பேசுவதும், என்னதான் நடந்தது என்று தெரியாமல் உயிர் பலிகளின் அடிப்படையில் தங்கள் கருத்துக்களை தெரிவித்த பொதுமக்களுக்கும், இதுதான் நடந்தது என்று முழு கதையையும் எந்த பத்திரிக்கையும் தெளிவுபடுத்தாத நிலையிலும் நடந்த சம்பவத்தை சரியாக சொன்ன வினவு பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.

  2. கடற்கரையின் மணலை விட உனது கோத்திரம் பலுகிப் பெருகும் என்று ஆபிரகாமை பார்த்து கர்த்தர் சொன்னார்.இந்த உலகம் முழுவதையும் யூதாவின் கோத்திரம் ஆளும் என்று கர்த்தர் சொன்னார்.’நசரேயனாகிய ஏசு யூதர்களின் ராஜா’ என்று ஏசு அறையப்பட்ட சிலுவையின் மேலே எழுதப்பட்டிருக்கிறது.எனவே கிறிஸ்தவர்கள் தான் உலகத்தை ஆளப் பிறந்தவர்கள்.ஆரியர்கள் அல்ல.இது இரண்டாம் உலகப் போரின் கருத்தியல் அடிப்படை.இசுலாமியர்கள் உலகம் முழுவதும் ஒடுக்கப் படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.சிறந்த ஆய்வுக் கட்டுரை.மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவகர் அவர்கள் தொடர்ந்து வினவு தளத்தில் எழுதவேண்டும்.வாழ்த்துகள்.

  3. யூதர்களை லட்சக் கணக்கில் ஹிட்லரின் நாஜிப் படை கொடூரமாக கொன்று குவித்தது.

    • பாலஸ்தீன பகுதியில் மர்மமான முறையில் இறந்துக்கிடந்தவர்களின் மரணத்தின் காரணம் மற்றும் கொலை செய்தவர்கள் யார் என்பது பற்றி எல்லாம் விசாரிக்காமல் , மூன்று கொலை உண்டதற்கு பகரமாக அந்த பகுதியையே குரிவைப்பதிளிருந்தே தெரிகிறது இது இஸ்ரேலின் உள்வேலை என்று. ஐ. நா. இதுதொடர்பாக விசாரணையை நடத்த்தி கொலைக்கு காரணமானவர்களை தண்டனைக்கு உட்படுத்துதல் வேண்டும்.ஐ. நா. வெட்ரு அரிக்கைகலை விடுவதை விட விசாரனைக்கு உட்தரவு விட்டிருந்தால் இவ்வலவு பெரிய உயெர் இலப்பெ எட்பட்டிருக்காது.

      • “மூன்று கொலை உண்டதற்கு பகரமாக அந்த பகுதியையே குரிவைப்பதிளிருந்தே தெரிகிறது இது இஸ்ரேலின் உள்வேலை என்று”

        அதுதான் நீங்களே கண்டு பிடித்து விட்டீர்களே பிறகு எதிற்கு ஐ நா விசாரணை ?

        • தோழர் 2014 இக்கான தலைசிறந்த காமெடி பண்ண விரும்புகிறார் என்று தோன்றுகிறது…
          //அதுதான் நீங்களே கண்டு பிடித்து விட்டீர்களே பிறகு எதிற்கு ஐ நா விசாரணை ?\\
          ஒரு தனி மனிதன் சொல்வதும் ஒரு குழு அல்லது அமைப்பு சொல்வதும் ஒன்றாக பார்க்கப்படுமா? அல்லது அதன் உண்மைத்தன்மைதான் பெருமக்களை சென்று அடையுமா? ஏதோ ஒரு எதிர் கருத்தை பதிவு செய்யவேண்டும் என்கிற தங்களின் வேட்க்கை எனக்கு புரியாமல் எல்லை.

          • சாகிர்,
            உங்களின் முன் முடிவைத்தான் சுட்டிக் காட்டினேன். கண்மூடித்தனமாக எதையும் நம்புவது அல்லது சொல்வது என் பழக்கம் இல்லை.

            • //உங்களின் முன் முடிவைத்தான் சுட்டிக் காட்டினேன். கண்மூடித்தனமாக எதையும் நம்புவது அல்லது சொல்வது என் பழக்கம் இல்லை.\\
              நான் சொன்ன கருத்தில் எதனை சுட்டிகாட்டினீர்கல் எதற்க்காக சுட்டிகாட்டிநீர்கள் , அப்படி நான் சொன்னதில் ஏதேனும் தவறு இருப்பின் எனக்கும் பிறர்க்கும் புரியும் வகையில் சொல்லுங்கள் பிழை இருப்பின் திருத்திக்கொள்கிறேன்.

  4. கொஞ்சம் கல்வித் துறை பேராசிரியர் நடையில் எழுதப்பட்டிருப்பினும், வரலாற்றை தொகுத்துச் சொல்லும் நல்ல கட்டுரை. பத்திரிகையாளர் ஜவஹருக்கு வாழ்த்துக்கள்!

  5. யூதர்கள் விரட்டப்பட்டார்கள் – இது ஜியோனிச வாதம், பைபிளின் படியே இது பாலஸ்தீன தாயகம் – இது அரபு வாதம். கட்டுரையாளர் இரண்டையும் குறிப்பிட்டிருக்கிறார். இதில் எது உண்மை என்று குறிப்பிடவில்லை. பைபிள், புராண வராலறு தாண்டி இந்த பிரச்சினையை வரலாற்று பார்வையில் விளக்குவதே தேவை. முதல், இரண்டாம் உலகப்போரின் அரசியல் சேர்க்கை காரணமாக இஸ்ரேல் தோன்றியது பிரதானமென்றாலும் அதற்கு முந்தைய வரலாற்றையும் தெளிவாக விளக்குவது நலம்.

  6. ஒரு அளவிற்கு மேல் உள்ள கால கட்டத்தை வைத்து யார் மண்ணின் மைந்தர்கள் என்று தீர்மானிக்க முடியாது. ஒரு குட்டி நாட்டை 30 அரசர்கள் ஆண்டிருப்பார்கள். அப்படியெல்லாம் பார்த்தால் இந்திய மண்ணின் மைந்தர்கள் என்று யாரை சொல்ல முடியும். ஒவ்வொருவரும் அவர்கள் கால கட்டத்தில் இருந்து வரலாறை எடுத்துக்காட்டாக வைத்து தாங்கள்தான் மண்ணின் மைந்தர்கள் என்பார்கள். கட்டுரைகளில் சொன்ன கால கட்டங்களை கணக்கில் கொண்டாலும் அன்று இருந்த நாடுகள் மட்டுமா இப்போது இருக்கிறது. பாகிஸ்தான் தோன்றியதும், பங்களாதேஷ் என்ற நாடு தோன்றியதும் சமிபத்திய வரலாறுதானே. ஏன் இப்போது கூட உலகத்தின் ஏதோ ஒரு பகுதியில் நாடுகள் பிரிக்கப்படுவதும் , இணைவதும் நடந்துகொண்டுதானே இருக்கிறது. அந்த வகையில் இஸ்ரேல் நாட்டின் மீது அப்படி என்ன பகை கொண்டு அரபு நாடுகள் போர் தொடுத்தன. பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது இந்த நிகழ்வில்தானே. இயேசு காலத்தில் ஆரம்பித்து 1947 காலம் வரையிலும் பல கால நிகழ்வுகள், மாற்றங்களும் நடந்திருந்தாலும் யூதர்கள் ஐநா சபையின் ஒப்புதலோடுதானே இஸ்ரேலை பெற்றார்கள். இது மாதிரியே பாலஸ்தீனியர்களும் ஐநா வின் மூலம் பேச்சு வார்த்தை நடத்தி தங்கள் நாட்டை பெற்றுக்கொள்ளவேண்டியதுதானே. தினமும் ஹமாஸ் இயக்கத்தினரால் இஸ்ரேல் மீது வீசப்படும் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடுமா?

  7. “இதற்குப் பதிலடியாக ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது குண்டு வீசியதில் 50-க்கு மேற்பட்ட இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர்” மற்றும் “மாறாக, பாலஸ்தீனியர்களும், மற்ற அராபியர்களும், இஸ்ரேலியர்களும் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டதுதான் மிச்சம்” என நடப்பு விவரங்களைப் பற்றி எழுதிச் செல்கிறார் கட்டுரையாளர். வினவு இணைய தளத்தில் இவ்வளவு துல்லியக் குறைவான, இவ்வளவு கவனக் குறைவான “இரண்டு பேரும் அடித்துக் கொள்கிறார்கள்” என்ற “மையநீரோட்ட ஊடக பாணியில்” கருத்தை உருவாக்கும் கட்டுரை வெளியிடப்பட்டிருப்பது ஆச்சர்யமளிக்கிறது.

    • சரிங்க, இதுவும் கட்டுரையிலதான் வருது…

      //கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை ஆயிரம் இல்லை; ஒரு லட்சத்துக்கும் மேல், அங்கே இஸ்ரேல் என்ற நாடு செயற்கையாக உருவாக்கப்பட்ட 1948-ம் ஆண்டு முதல் கணக்கிட்டால்.

      அதுமட்டுமல்ல; லட்சக்கணக்கானோர் படுகாயம் அடைந்து ஊனமானார்கள். 70 லட்சம் பேர் வெளி நாடுகளில் அகதிகளாக உள்ளனர். மற்றவர்கள் சொந்த நாட்டிலேயே மேற்குக் கரைப் பகுதியில் 25 லட்சம் பேரும், காசா பகுதியில் 15 லட்சம் பேரும் அகதிகளைப் போல் வாழ்கிறார்கள்.

      எப்படி ஏற்பட்டது இந்தச் சோகம் ? இதன் வரலாறு என்ன ?//

  8. //. அப்படியெல்லாம் பார்த்தால் இந்திய மண்ணின் மைந்தர்கள் என்று யாரை சொல்ல முடியும். // Ithu theriyama Britishkaran Nan India vittu veliya poiyetane.

  9. சிறந்த கட்டுரை. பழைய தொன்மத்தில் சிக்கிய வரலாற்றை ஆய்வு செய்வதில் இருக்க வேண்டிய நிதானம் கட்டுரையில் வெளிப்பட்டிருக்கிறது. பழைய வரலாற்றை ஒரு தரப்புக்கு ஆதரவாக வியாக்கியானப்படுத்துவதால் தான் பிரச்சினை வருகிறது. மதவாதிகள் குதூகலத்துடன் அதனை செய்கிறார்கள். அதற்கு பலியாகிறவர்களும் பழைய வரலாற்றின் சரி தவறுக்கு உள்ளேயே நின்று கதைக்கிறார்கள். ஆனால், வரலாற்றாளர்களால் அப்படி செயல்பட முடியாது. இந்த கட்டுரையின் கருத்துக்களை ஒரு இஸ்லாமிய மதவாதியோ, அல்லது ஜியோனிஸ யூதவெறியின் இந்திய பங்காளிகளான இந்துத்துவாதிகளிடமோ எதிர்பார்க்க முடியாது. வினவில் வெளிவந்தது பொருத்தமானது. கட்டுரை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

  10. ​பிரச்சினை எங்கே ஆரம்பித்தது என்றால்,
    ஐரோப்பிய ஹிட்லர் + அவரின் நாஜிக்களால் கொலை செய்ய முடியாமல் மிச்ச மீதியாகி தப்பி பிழைத்து ஓடி வந்து துருக்கிய கிலாபத்தில் அகதிகளாக அடைக்கலம் பெற்ற, 6% யூதர்களுக்கு 60%இடத்தையும், ஆரம்பத்தில் இருந்தே அதே நிலத்தில் ​​பரம்பரை பரம்பரையாக வாழ்வாங்கு வாழ்ந்து வந்த 95% பாலஸ்தீனிய அரபுகளுக்கு 40% (கொஞ்சூண்டு) நிலமும் என்று 1947 ல் ஐநா வின் அநியாய அக்கிரம குரங்குகள் அநீதியான முறையில் பங்கு வைத்த போதுதான்.

    இன்று வரை ஜெர்மனியில் இருந்தும் மற்ற பிற நாடுகளில் இருந்தும் துரத்தி அடிக்கப்பட்ட யூதர்களை மீண்டும் அதே நாடுகளில் குடியேற்றம் பண்ண சொல்ல எவனுக்கும் வக்கில்லை. அந்த ஐரோப்பிய அகதிகளுக்கு துருக்கிய அரசு இடமும் உணவும் தந்தது அவ்வளவு பெரிய குற்றமா?

    அதுமட்டுமில்லை,

    அந்த கால கட்டத்தில் இஸ்லாமிய ஆட்சி நடந்த ஸ்பெயினில் மட்டுமே யூதர்கள் உயிரோடும் உடமையோடும் பயமின்றி வாழந்தார்கள் எனபது இங்கே குறிப்பிட தக்கது.

  11. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என அநீதியை ஏற்கச் சொல்லும் சமரச வாத கட்டுரை.இப்போதைய முழு இசுரேலும் பாலசுதீன நாடுதான் என்ற வரலாற்று உண்மையில் விளையும் பாலசுதீன மக்களின் தாயகத்தின் மீதான உரிமையை மறுத்து \\1967, ஜூன், 4 அன்று இருந்த எல்லைப் பகுதிகளைக் கொண்ட, கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட பாலஸ்தீனம் அமைக்கப்பட வேண்டும்// என்கிறது.அதையே சாத்தியமான சரியான தீர்வு என்கிறது கட்டுரை.

    சாத்தியமான தீர்வு என்று சொல்வதற்கு காரணம் இசுரேலின்,மற்றும் அந்த பயங்கரவாத நாட்டிற்கு முட்டுக்கொடுக்கும் ஏகாதிபத்தியங்களின் ,அச்சுறுத்தும் இராணுவ வலிமையே காரணமாக இருக்க முடியும்.வரலாற்றில் படை வலிமை மட்டுமே வெற்றி தோல்வியை முடிவு செய்வதில்லை.உலகையே அச்சுறுத்தும் இராணுவ வலிமையுடன் உலகம் முழுவதும் ஒரு வெறிநாயை போல பாய்ந்து குதறிய நாஜி செருமானியர்கள் கடைசியில் ஒரு சொறிநாயை போல அடிவாங்கி ஆக்ரமித்த நாடுகளில் இருந்து ஓடிப்போனார்கள்.இன்று அடியாள் இசுரேலும் அதன் எஜமானர்கள் ஏகாதிபத்தியங்களும் வலிமையாக இருக்கலாம்.பாலசுதீன மக்கள் வலுவீனமாக இருக்கலாம்.காலம் இப்படியே போய் விடாது.

    வரலாறு என்பது சமைத்து வைத்த பாதையில் சீராக ஓட்டிச்செல்லப்படும் வாகனமல்ல.அது ஒரு காட்டாற்று வெள்ளம்.அதன் திசையை,அதன் போக்கை யாரும் தீர்மானிக்க முடியாது.கணிக்கவும் முடியாது.வழியில் எதிர்ப்படும் தடைகளை மரமானாலும் பெரும்பாறையானாலும் அவற்றை உருட்டி தள்ளி தன் இலக்கை அது அடைந்தே தீரும்.

    உலக வரைபடத்தில் ஒரு நாடாக இடம் பெறும் அருகதை இசுரேலுக்கு கிடையாது.ஆகவே ஏகாதிபத்தியங்களையும் அவற்றின் கள்ளக்குழந்தையான இசுரேலையும் வீழ்த்தும் இலக்கை நோக்கியே உலக ஜனநாயக சக்திகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

    சுருக்கமாக வரலாற்றை தொகுத்து தந்துள்ளார் கட்டுரை ஆசிரியர் என்றும் பாராட்டுவதற்கில்லை.பாலஸ்தீனம் அடிமைப்பட்ட வரலாற்றை சொல்லும் எந்த ஒரு கட்டுரையும் ”நக்பா” என பாலசுதீன மக்கள் அழைக்கும் ”மாபெரும் மனித பேரழிவை”குறிப்பிடாமல் முழுமை பெறாது.பல்லாயிரம் பாலசுதீன மக்களை கொன்று,அவர்களின் ஊர்களையும் நகரங்களையும் அழித்து இலட்ச கணக்கான பாலசுதீன மக்களை அவர்களின் தாயகப்பகுதியிலிருந்து சியோனிச பயங்கரவாதிகள் விரட்டி அடித்த அந்த 1948 கொடும் நிகழ்வை குறிப்பிட்டு எழுதியிருந்தால் கட்டுரையாளர் கடைசி வரிகளில் குறிப்பிடும் ”சரியான தீர்வை” வந்தடைந்திருக்க மாட்டார்.

    • திப்பு,

      //இலட்ச கணக்கான பாலசுதீன மக்களை அவர்களின் தாயகப்பகுதியிலிருந்து சியோனிச பயங்கரவாதிகள் விரட்டி அடித்த அந்த 1948 கொடும் நிகழ்வை குறிப்பிட்டு எழுதியிருந்தால் கட்டுரையாளர் கடைசி வரிகளில் குறிப்பிடும் ”சரியான தீர்வை” வந்தடைந்திருக்க மாட்டார்.//
      இந்த இடப்பெயர்வு யூதர்களுக்கு பயந்து நடந்தது என்பது வேடிக்கையான கதை. அந்த காலத்தில் அவர்களின் மக்கள் தொகை மற்றும் ரானுவ வலிமை அப்படியிருக்கவில்லை. அவர்கள் வெளியேற முதன்மையான காரணம் படையெடுத்து வரும் அரபுப் படைகளுக்கு வசதியேற்படுத்தவே. அதாவது யூதர்களின் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை அனுமதிக்கும் விதத்தில் வழிவிட்டு விலகுவதே. (ஆனால் வடை போச்சே.) இதை நீங்கள் கீழே கொடுத்துள்ள தொடுப்பின் //Until 1967, they were entirely isolated from the Arab world and often were regarded by other Arabs as traitors for living in Israel.// என்ற பகுதி காட்டிக் கொடுக்கிறது. அவர்களை இதை மாற்றச் சொல்லுங்கள்.

      //உலக வரைபடத்தில் ஒரு நாடாக இடம் பெறும் அருகதை இசுரேலுக்கு கிடையாது.//

      நீங்க ரொம்ப தாராளம் பாய்.

      For Israeli side of this story and more:

      http://www.palestinefacts.org/pf_independence_refugees_arabs_why.php

  12. ஒரு மூத்த பத்திரிகையாளரின் கட்டுரை இத்தனை மேலோட்டமானதாகவா? அந்தக்கட்டுரை வினவுவில் சிறப்புக்கட்டுரையா? எனக்குத் தெரிந்த விடயங்களை இங்கே தொகுத்துள்ளேன். தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்.
    பைபிள் காலத்தில் பிலிஸ்தர் தனியொரு தேசமாக இருந்தார்கள். இவர்களிற்கும் யுதர்களிற்கும் இடையே அடிக்கடி யுத்தங்களும் நடைபெற்றுள்ளன. இதனால் சில பட்டணங்கள் சில காலம் ஒருவர் வசமும் பின்னர் மற்றவர் வசமுமாக இருந்துள்ளன. இதனால் எல்லைகளை அறுதியிட்டுக் கூறுவது கடினம். சிலகாலம் பிலிஸ்தியா சிரியாவின் கீழ் ஒருமாகாணமாகவும் இருந்துள்ளது.
    சிலுவை யுத்தங்களிற்கு சொல்லப்பட்ட காரணங்களில் ஒன்று அரேபிய நாடுகளால் யூதர்கள் நடத்தப்பட்ட விதம். அதாவது நீண்ட காலமாக இஸ்ரேலிலிருந்து வெளியேறி பல்வேறு நாடுகளில் {அரபுநாடுகளில்) சிறுபான்மையாக வாழ்ந்து வந்த யூத மக்கள் கொடுமைப்படுத்தப் படுத்தப்பட்டனர்.
    உலகெங்கும் இருந்த யூதர்கள் தமது தாய்நாடு என்று இஸ்ரேல் நாட்டையே கருதினார்கள் – அப்படியொரு நாடு இல்லாதிருந்த போதிலும். இதுவும் கூட பல நாடுகளில் யூதர்கள் வெறுக்கப்பட ஒரு காரணம்.
    முதலாம் உலகப் போரின் பின்னர் பிரிட்டனின் உதவியுடன் பல யூதர்கள் பாலஸ்தீனத்திற்கு வந்தார்கள். அங்கிருந்த ஆட்சியின் கீழ் நிலங்களை விலைக்கு வாங்கிக் குடியேறினார்கள். இதற்காக நிதி சேகரிக்கும் அமைப்புகளும் உருவாகின.
    2ம் உலகப்போரின் போது யூதர்கள் கட்டுக்கட்டாகப் படுகொலை செய்யப்பட்ட பின்னர் மீண்டும் இஸ்ரேல் நாடு ஏற்படவேண்டும் என்ற கருத்து பரவலாக உண்டானது. இதற்காக சர்வதேச அளவில் முதலில் குரல் கொடுத்த நாடு எது தெரியுமா? சோவியத் யூனியன். எனினும் அமெரிக்காவும் பிரிட்டனும் இதனை ஆதரித்ததாலும் அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தாலும் சோவியத் யூனியன். பின்னர் எதிர்த்தது.
    அகன்ற அரபுநாடு என்ற கருத்தும் அரபு நாடுகளின் எண்ணெய் வளமும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனிற்கு அச்சுறுத்தலாக இருந்ததால் அவை இஸ்ரேலை உருவாக்க முனைந்தன.
    இந்நிலையில் ஐநாவில் இஸ்ரேல் அங்கீகரிக்கப்பட்ட மறுநாளே அரபுநாடுகள் இணைந்து இஸ்ரேலிற்கு எதிராக “புனிதப் போர்” ஒன்றைப்பிரகடனம் செய்தன. இதன் நோக்கம் என்ன தெரியுமா? இஸ்ரேல் நாட்டை உலக வரைபடத்திலிருந்து அகற்றி விடுவது. ஆனால் முடிவில் இஸ்ரேல் அதிக நிலப்பரப்பைக் கைப்பற்றிக்கொண்டது. இதன்போது பாலஸ்தீன அகதிகளே இருக்கவில்லை. பின்னர் 1960களில் மீண்டும் அரபுநாடுகள் யுத்தம் தொடங்கிய போது அவர்களால் (அரபுநாடுகளால்) வெளியேற்றப்பட்டவர்களே அகதிகளானார்கள். யுத்தம் முடிந்த போது இஸ்ரேல் தனது எல்லைகளை மூடிவிட்டது. இந்த அகதிகளிடமிருந்தே பாலஸ்தீன விடுதலை இயக்கமும் உருவானது.
    அரபுநாடுகள் பல இன்னமும் இஸ்ரேலை ஒரு நாடாகவே அங்கீகரிக்கவில்லை. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர்தான் பாலஸ்தீன விடுதலை இயக்கமும் வேறு வழியின்றி அங்கீகரித்தது. ஹமாஸ் இயக்கத்தைப் பொறுத்தவரை இஸ்ரேல் ஒரு நாடே அல்ல.
    இந்த நிலையில் எகிப்து இஸ்ரேலை அங்கீகரித்த போது இஸ்ரேல் முன்னர் பறித்த பகுதிகளைத் திருப்பிக் கொடுத்துவிட்டது. அதாவது இஸ்ரேலை அங்கீகரித்து சமாதானமாக வாழத் தயாரானால் மட்டுமே சமாதானம் என்பது இஸ்ரேலின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாடு சரியானதும் கூட.
    இஸ்ரேல் அண்டைநாடுகளில் பகுதிகளைப் பிடித்து அங்கு யூதக்குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இது தவறானது. (இதைச் சொல்லும் போது 2ம் உலக யுத்தத்தின்போது சோவியத் யூனியனும் இதையே செய்தது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளிற்குப் புரட்சியை ஏற்றுமதி செய்தது. இதனையும் நாம் தவறென்று ஒப்புக்கொள்ள வேண்டும்.)
    தவறு எங்கேயென்றால் இஸ்ரேல் தன்னை ஒரு யூத அரசாகப் காசா என்பது இஸ்ரேலின் பகுதி அல்ல. மாறாக இஸ்ரேலில் இருந்து வெளியேறிய மக்களின் (அகதிக்) குடியிருப்பு. இது இன்று இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் அதேவேளை மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி உள்ள பிரதேசம். இது போலத்தான் மேற்குக் கரையும். மேற்குக்கரை பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் கட்டுப்பாட்டிலும் காசா ஹமாஸ் அமைப்பின் கீழும் உள்ளன. தற்போது இஸ்ரேல் காசாவின் எல்லைப்புறக் கிராமங்களிலும் யூதக் குடியிருப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
    அரபுநாடுகள் இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகின்றன.
    இன்னும் சொல்லப்போனால் இஸ்ரேலின் செயற்பாடுகளை மறைமுகமாக ஊக்குவிப்பதே அரபுநாடுகள் தான்.
    இப்போது நடைபெற்றுவரும் யுத்தத்தில் இஸ்ரேலீன் செயற்பாடு கண்டிக்கப்பட வேண்டியதே. ஹமாஸின் தாக்குதல்களும் கூடச் சமனான அளவில் கண்டிக்கப்படவேண்டும். (முக்கியமாக இருதரப்பும் நடாத்தும் தாக்குதல்களில் கொல்லப்படுபவர்கள் பொதுமக்களே)
    கடைசியாக ஒன்று: இந்தியாவும் இதர பல நாடுகளும் பெயரளவிற்கு மட்டுமே இஸ்ரேலைக் கண்டிக்கின்றன. இந்தியாவின் இரட்டை நிலைப்பாடு (பிரிக்ஸ்ஸில் ஒன்று; நாடாளுமன்றத்தில் இன்னொன்று) இதற்குச் சிறந்த உதாரணம். இதற்குக் ககாரணம் ஹமாஸின் விடாப்பிடி நிலை. ஈரான் தவிர எந்த நாடும் ஹமாஸை நம்பத்தயாரில்லை.
    செய்யப்பட வேண்டியவை:
    • நிபந்தனையற்ற உடனடி யுத்த நிறுத்தம்.
    • ஹமாஸ் இஸ்ரவேலை நாடாக அங்கீகரிப்பதுடன் எல்லைகளை வரையறுக்கும் பேச்சுக்களில் ஈடுபடுதல்.
    • எக்காலத்திலும் மற்றவர் தரப்பு மீதான தாக்குதலைத் தொடங்கவோ ஆதரிக்கவோ போவதில்லை என ஒப்பந்தம்.
    • காசா மேற்குக்கரைப் பகுதிகள் இணைந்ததாகவோ தனித்தனியாகவோ தனிநாடு(கள்) ஆக்கப்பட்டு இஸ்ரேலால் அங்கீகரிக்கப்படுதல்.
    • காசா மற்றும் மேற்குக் கரையில் அண்மையில் அமைக்கப்பட்ட யூதக் குடியேற்றங்கள் மீளப்பெறப்பட வேண்டும். நீண்ட காலமாக உள்ள குடியிருப்புகளில் உள்ளவர்கள் சுய விருப்பின் அடிப்படையில் தொடர்ந்து இருக்கவோ அல்லது இஸ்ரேலுக்குள் செல்லவோ அனுமதிக்கப்படவேண்டும்.
    • இஸ்ரேல் காசா மேற்குக் கரை மட்டுமன்றி அரபுப்பிரதேசம் முழுமையும் மதசார்பற்ற அரசுகள் ஏற்படுத்தப்பட வேண்டும். சகல மக்களும் தமக்கு விரும்பிய மதத்தைத் தெரிந்துகொள்ளும் உரிமை வழங்கப்படவேண்டும். மதம் மற்றும் இன அடிப்படையில் எவரும் பாகுபடுத்தப்படக்கூடாது.

    • இதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை. முஸ்லிம்களைப் பொறுத்தவரை யூதர்கள் அழிக்கப்பட வேண்டிய இனம். சமாதானம், முன்னேற்றம், அமைதி என்பதெல்லாம் அவர்களுக்கு முக்கியமல்ல. அவர்களின் ஒரே நோக்கம் யூதர்களை வேரோடு அழிப்பதுதான். அதனால்தான் அவர்களுடைய வலிமை என்னெவென்று ஆராயாமலே , இறைவன் தன் பக்கம் இருப்பதாக நம்பி போரை ஆரம்பித்திருக்கிறார்கள். சிங்கத்தை குச்சி வைத்து குத்திவிட்டு , நான் குச்சி வைத்துத்தான் குத்தினேன் ஆனால் அது ரத்தம் வரும் வரை கடித்து விட்டது என்று கதறுகிறார்கள். சுவனப்பிரியன் ப்லாக்கில் கண்ட பின்னூட்டத்தை இங்கே தருவது பொருத்தமாக இருக்கும்.

      “முதலாவதாக அமாஸ் தங்கள் மக்களைக் காப்பாற்ற துப்பில்லை என்று தெரிந்தும், எதிராளிக்கு பெருத்த சேதத்தை உண்டாக்க முடியாது என்று தெரிந்தும், எதிராளி திருப்பி அடித்தால் அது தரும அடியாக இருக்கும் என்று தெரிந்தும், அதை தங்களால் தடுக்க முடியாது என்று தெரிந்தும் வலிய போய் வம்பிழுத்தது முட்டாள்தனம்.

      தங்கள் மக்களை காப்பாற்ற

      iron dome, siren , red alert apps, shelter

      போன்ற கண்டு பிடிப்புகளை வைத்திருக்கிறது. அவர்கள் பக்கம் பாதிப்பு குறைவாகத்தான் இருக்கும். அல்லா வெற்றியைக் கொடுப்பான் என்ற நம்பிக்கையை 10% வைத்துக் கொண்டு உண்மையிலேயே எப்படி வெற்றி கொள்வது என்று சிந்திப்பதற்கு 90% மூளையை பயன் படுத்தட்டும். லாஜிக் ரொம்ப முக்கியம் என்பது நினைவிருக்கட்டும்.
      மற்றபடி எல்லா முஸ்லிம்களும் சேர்ந்து அமாஸிடம் ஊசி பட்டசை வெடிப்பதை நிறுத்த சொன்னால் பல அப்பாவி பொது மக்களைக் காப்பாற்றலாம்.”

      • //முஸ்லிம்களைப் பொறுத்தவரை யூதர்கள் அழிக்கப்பட வேண்டிய இனம். சமாதானம், முன்னேற்றம், அமைதி என்பதெல்லாம் அவர்களுக்கு முக்கியமல்ல. அவர்களின் ஒரே நோக்கம் யூதர்களை வேரோடு அழிப்பதுதான்.\\
        நீங்கள் சொல்லும் கதைக்கு ஆதாரம் உள்ளதா? ஒரு வேலை இஸ்ரேவேலர்களை கொன்று குவித்து வரலாற்றில் நீங்க இடம் பிடித்த ஹிட்லர் , முசோலினி போன்றோர் இஸ்லாமியர்கள் என்ற என்ன ஓட்டத்தில் உங்களின் கற்பனை ஓட்டம் ஓடுகிறதா?
        இஸ்லாமிய சரித்திரத்தை பிரட்டி பாருங்கள் இஸ்லாமிய ஆட்சியில் இஸ்ரேவேளர்கள் எப்படி பாதுகாக்கப்பட்டார்கள் என்பதை.

        • சாகிர்,
          என்னை புரட்ட சொல்லிவிட்டு நீங்கள் புரட்டாமல் இருப்பது ஏனோ ?

          கல்லுக்கு பின்னால் ஒழிந்திருக்கும் யூதனை காட்டிக் கொடுத்து வந்து கொல் என்று சொல்லும் வரை உலக அழிவு வராது என்று சாகி புகாரி சொல்கிறதே ?

          பானு குரைய்சா மொத்தமே படுகொலை செய்யப்பட்டது படிக்கவில்லையா ?

          கய்பர் யூதர்கள நிலம் பிடுங்கப்பட்டு விரட்டியடிக்கப் பட்டது படிக்கவில்லையா ?

          கினானாவை சொத்துக்களை எங்கே வைத்திருக்கிறான் என்று சித்தரவதை செய்து கொன்று அவனது மனைவி சவியாவை கைப்பற்றியது படிக்கவில்லையா ?

          அதுசரி எல்லாவற்றுக்கும் வகி இறக்கும் அல்லா புதையல் எங்கே இருக்கிறது என்று ஒரு வகி இறக்கியிருந்தால் வேலை சுலபமாக இருந்திருக்கும் அல்லவா ?

          அது மட்டும் இல்லாமல் யூத வெறுப்பு இல்லாமல் உங்கள் தொழுகை முக்கியமாக ஜும்மா தொழுகை கலை கட்டாதே ?

          • சகோதரரே , கொஞ்சமாவது புரியும் வகையில் எழுதினால் ப்ரியுஜனமாக இருக்கும். மேற்குறிப்பிட்ட விஷயங்களுக்கான ஆதாரத்தை தந்தாள் நானும் படித்து அறிந்துக்கொள்ள எதுவாக இருக்கும் . அல்லது அதன் உண்மைத்தன்மையை அறிய உதவியாக இருக்கும் ஆதாரம் இல்லாமலே அடுக்குவது எந்தவிதத்திலும் இருவருக்குமே பயன் அளிக்காது.

            \\து மட்டும் இல்லாமல் யூத வெறுப்பு இல்லாமல் உங்கள் தொழுகை முக்கியமாக ஜும்மா தொழுகை கலை கட்டாதே ?\\
            அப்படி எந்தவொரு வாக்கியமும் ஜும்மா குத்பாவில் இடம்பெறுவது அவசியமானது அல்ல. மேலும் ஒருசில நேரங்களில் அதாவது போர் மற்றும் கலவரம் ஏற்படும் நேரங்களில் , அசாதாரண நேரனகளிலும் என்னுடைய இறைவனே எங்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்று என்றோ பாதிப்பை ஏற்படுத்துபவன் இஸ்ரேவேலனாக இருக்கும் பட்சத்தில் இஸ்ரேவேலர்களிடமிருந்து காப்பாற்று என்றோ பிரார்த்தனை செய்வது வழக்கம் . ஆனால் இது அந்த தொழுகைக்கான கட்டாயமான ஒரு வழிமுறை இல்லை என்பதை கருத்தில் கொள்க. மேலும் இயேசு மற்றும் மோசேஸ் திட்டிய அளவிட்க்கும் சாபமிட்ட அளவிட்க்கும் எந்தவொரு இஸ்லாமியரும் வெறுத்து சாபமிட்டிருக்க மாட்டான். உங்களுக்கு அதற்க்கான ஆதாரம் பைபிள் நெடுகிலும் காண முடியும் . வேண்டுமானால் நான் அதற்க்கான ஆதாரத்தை தரவும் தயார்.

        • யூதர்கள் அழிக்கப்படவேண்டிய இனம் என்ற சிந்தனை இன்றிருக்கிறதோ தெரியாது. ஆனால் இஸ்ரேல் என்ற நாடு அழிக்கப்படவேண்டியது என்ற சிந்தனை இருக்கிறது.

          • நிச்சயமாக அவர்களால் தொடர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் பாலஸ்தீனியர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்டவர்கள் அப்படி ஒரு நிலைப்பாட்டை தான் எடுப்பார்கள். காரணம் சொந்த நாட்டிலேயே அகதி வாழ்க்கை கொடுமைளும் கொடுமை, இன்னும் இவர்களுக்கு மின்சாரம் விநியோகம் என்பதே டீசல் மூலமாகட்தான் , அந்த டீசலையும் இஸ்ரேல இடமிருந்து தன பெறமுடியும். இவர்கள் போக்குவரத்துக்கு சுரங்கங்கள் ஒன்று மட்டுமே தீர்வு அதுவும் நிரந்தரமில்லை எப்பூதுவேண்டும் என்றாலும் மூடிக்கொல்லும் . இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு போராடி வெற்றி பெற்றால் வாழ்வும் இல்லை என்றால் மறுமை வால்க்கைஎலாவது சுதந்திரத்தை அடைவோம் என்பதுதான் அவர்களின் முடிவு.

            • ஏன்பா சாகிறு உன் இசுலாமிய சரித்திரத்த படிச்சுட்டு பேசேன்பா இபின் இசாக் இல்லை உன்னுடைய கதிஸ் புத்தகஙள் எல்லாம் படிச்சிட்டு சொல்லு யார் அரஜகம் பண்ணாஙணு அதோட ஒரவிசயம் நீங்க ஏன் அல்லாட்ட வேண்டிக்க கூடாது பாலஸ்த்தீனத்த காப்பத்த ஐநா சபை கிட்ட ஏன் வேண்டுறிங்க நீங்க என்னதான் வேண்டுனாலும் சரி உங்க பக்கம் நியாயம் இல்லையே என்ன பன்ன ………

              • //உன்னுடைய கதிஸ் புத்தகஙள் எல்லாம் படிச்சிட்டு சொல்லு யார் அரஜகம் பண்ணாஙணு அதோட ஒரவிசயம் நீங்க ஏன் அல்லாட்ட வேண்டிக்க கூடாது பாலஸ்த்தீனத்த காப்பத்த ஐநா சபை கிட்ட ஏன் வேண்டுறிங்க நீங்க என்னதான் வேண்டுனாலும் சரி உங்க பக்கம் நியாயம் இல்லையே என்ன பன்ன ………\\ எங்களுடைய ஹதீத் புத்தகங்களில் நீங்கள் ஏதாவது அராஜக நிகழ்வுகளை நபி அவர்கள் முன்னிருந்து நடத்தியதாக அல்லது அதற்க்கு ஆதரவு கொடுத்ததாக இருந்தால் அதனை பதிவிடுங்கள், பதில் அளிக்கிறேன். அல்லா கிட்ட வேண்டவில்லை என்று நாங்கள் சொன்னோமா? எங்களின் மதநம்பிக்கை உங்களால் முடிந்த அனைத்து விஷயத்தையும் செய்யுங்கள் மேலும் இறைவனிடமும் உதவி தேடுங்கள் என்பது. எனவே தான் ஐ.நா விடமும் முறை இடுகிறோம் இறைவனிடமும் பொருத்தத்தை தேடுகிறோம்.
                நியாயம் இல்லை என்ற உங்களின் நிலைப்பாட்டிட்க்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. எனவே மொத்தத்தில் இதனை இஸ்லாத்தின் மீதான கால்புனர்வாகவே நான் பார்க்கிறேன். உங்களின் லிங்கும் pjosephpaul79.blog.கம அதனை நிரூபிக்கிரது. குருடனக்குத்தன் மருத்துவமும் வைத்தியமும் உதவும் , குருடனை போல் நடிப்பவனுக்கு உதவவே உதவாது.

                • தம்பி இந்திய தேசத்துல நல்லா சொகுசா தின்னுட்டு தன்னுடைய லேப்டாப்ல எதிர் கமண்ட் பாஸ் பன்னிட்டும் இருக்கார் பிரியானி சாப்பிட்டுட்டு, அல்லாவும் அவர் தூதரும் செஞ்ச கொடுமைகள அவர் படிச்சு பாக்கள ,என்ன செயய ,அல்லா தான் சூழ்ச்சி செய்வதில் மிகவும் சிறந்தவன் ஆயிற்றே எதாவது சூழ்ச்சி செய்து இசுரேலை தோற்க்கடிக்க செய்து விடுமாறு அல்லாகுவிடம் வேண்டுங்கள் கண்டிப்பாக ஒன்றும் நடக்காது, உங்களுக்கான ஆதாரங்கள் இணையத்தில் நிறைய உள்ளன தேடி படியுங்கள் இல்லைனா உங்களின் கதிஸ் புத்தகஙளையும் இபின் இசாக் எழுதிய வரலாற்றையும் படியுஙள் இதுக்குமேல சொல்ல முடியாது ஏனென்றால் எங்கள் காதுகளை அல்லா பூட்டி விட்டான் அதுனால நீங்களோ இல்ல வினவோ இல்ல கமூனிஸ்ட்டுகளிடம் சேர்ந்தோ அல்லாவிடம் இசுரேல் மற்றும் அமேரிக்காகாரன் காதுகளை திறந்து விடுமாறு வேண்டுங்கள் இன்ஸா அல்லா கம்மாஸ் தீவிரவாதிகள் மீண்டும் பல யூதர்களையும் கொலை செய்யட்டும்………

                  • //தம்பி இந்திய தேசத்துல நல்லா சொகுசா தின்னுட்டு தன்னுடைய லேப்டாப்ல எதிர் கமண்ட் பாஸ் பன்னிட்டும் இருக்கார் பிரியானி சாப்பிட்டுட்டு, அல்லாவும் அவர் தூதரும் செஞ்ச கொடுமைகள அவர் படிச்சு பாக்கள ,என்ன செயய ,\\
                    ஜோசப் என்ற பேரறிவாலரே, என்னுடைய உழைப்புலே என்னுடைய நாட்டிலே என்னுடைய சம்பாத்தியத்துலே நான் பிரியாணி சாப்டிட்டோ அல்லது தயிர் சாதம் சாப்பிட்டோ என்னுடைய கருத்துக்களை பதிவு செய்துக்கொண்டு இருக்கிறேன் . இதற்க்கு மாற்று கருத்து இருந்தால் ஆதாரத்தோடு பதிவிடு , என்னுடைய கருத்து தவறாக இருந்தால் தவறை திருத்திக்கொள்கிறேன்.
                    //உங்களின் கதிஸ் புத்தகஙளையும் இபின் இசாக் எழுதிய வரலாற்றையும் படியுஙள் இதுக்குமேல சொல்ல முடியாது ஏனென்றால் எங்கள் காதுகளை அல்லா பூட்டி விட்டான் அதுனால நீங்களோ இல்ல வினவோ இல்ல கமூனிஸ்ட்டுகளிடம் சேர்ந்தோ அல்லாவிடம் இசுரேல் மற்றும் அமேரிக்காகாரன் காதுகளை திறந்து விடுமாறு வேண்டுங்கள் இன்ஸா அல்லா கம்மாஸ் தீவிரவாதிகள் மீண்டும் பல யூதர்களையும் கொலை செய்யட்டும்\\
                    என்னுடைய விருப்பம் ஒருவரும் கொலைசையப்படுதல் கூடாது என்பது தான் அதனால் தான் ஐ. நா. அந்த கொலை செய்யப்பட்ட கோதரர்களின் கொலையில் உள்ள மர்மத்தை அவிழ்த்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டனைக்கு உட்படுத்தப்படுதல் வேண்டும் என்றேன்.
                    இஸ்லாம் மீதான தங்களின் கருத்து இஸ்லாத்தை பற்றிய அவதூரை மட்டும் நன்கு மனப்பாடம் செய்துள்ளீர்கள் என்பது மட்டும் புரிகிறது.
                    As Muslim we people believe in all prophets from aadam (alai) to Mohammed Nabi (sal) and also we believe in thowrah revealed for Moses,zaboor revealed for David , injeel revealed for jesus and the final testament furkaan revealed for Mohammed (PBUH). and we people are very clear in worshiping in one God as all religious scriptures says. we don’t believe in trinity and we don’t believe that ones sin can be cleaned by punishing the innocent. As Bible bench teaches Jesus was killed and crossed for the world humans sins.

                    • ஜாகிர் என்ற அறிஞ்ஞரே நான் சொன்னது மாற்று மதத்தவர் வாழும் தேசங்களில் இசுலாமியர்களுக்கு முழு சுதந்திரம் குடுக்கப்பட்டு உள்ளது அமெரிக்கா உட்ப்பட அனால் இசுலாமிய தேசங்களில் மாற்று மதத்தவரின் கதி என்ன மருந்துக்கும் சுதந்திரம் இல்லை வழிபாட்டு உரிமைகூட மருக்கப்பட்டு இரண்டாம் நிலை குடி மக்களாக வாழும் சூழ்னிலை இருக்கிறது அது தெரியுமா சவுதியில் ஒரு இந்தியன் இடம் வாங்க முடியுமா ஆனா இங்க மட்டும் இந்துக்கள் சகிப்பு தன்மையுடன் இருப்பதால் பேசுகிரீகள் என்றுதான் சொல்ல வந்தேன் இங்கு இருக்கும் 75 சதவீத இந்துக்களில் 5% கூட மத வெறியர்கள் இல்லை அனால் இசுலாம் ஆளும் தேசங்களீல் மத வெறியற்றவர்கள் மிகவும் குறைவு இதையே இசுரேலுக்கும் அமேரிக்காவுக்கும் பொருந்தும் தெரியுமா இசுரேலில அமைதியாக வாழும் முசிலீம் களீன் எண்ணிக்கை எவ்வளவு என்று இல்லை முசுலீம் நாடுகளில் கொடுமையை அனுபவவிக்கும் மாற்று மதத்தவரின் எண்ணிக்கை எவ்வளவு என்று முடிந்தால் பதில் சொல் இல்லை என்றால் நான் கேள்விப்பட்ட எல்லா விசயங்களுக்கும் ஆதாரங்களை தேடித்தருகிறேன் என் தளத்தில்………

                    • இஸ்லாமிய நாடு என்று தன்னை அறிவித்துக்கொல்வதாலோ அல்லது இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்வதாலோ மட்டும் ஒரு நாடு தன்னை இஸ்லாமிய நாடு என்று சொல்லிக்கொள்ள முடியாது. அங்கு இஸ்லாமிய சட்டங்கள் கடைப்பிடிக்க படுத்தல் வேண்டும். தன்னுடைய ஆட்சி பொறுப்பின் கீழ் இருக்கும் இஸ்லாமியர்கள் அல்லாதோரும் அவர்களுடைய வழிபாட்டு தளங்களும் மேலும் அவர்களின் உடமைகளும் பாதுகாப்பை பெற்றிருத்தல் வேண்டும் அப்படி இல்லாத எந்த ஒரு நாடும் இஸ்லாமிய நாடு ஆகாது. அப்படி ஒரு சில பிரிவினரால் அல்லது குழு தலைவினரால் பிரச்சனைகள் மற்றும் விஷமங்கள் ஏற்படும் போக்கு இருக்குமானால் அவர்களின் மீது மட்டுமே நடவடிக்கைகள் எடுக்கப்படுதல் வேண்டும்.
                      1) Warning against injustice toward the People of Dhimma

                      Allah(T) in His Book and the Prophet(P) in his hadith preordain benevolence and good deeds to the People of Jizya. Shari `a staunchly prohibits injustice and oppression toward them. The Holy Qur’ãn urges Muslims to be good and just with peaceful People of the Book who do not aggress Muslims:
                      “Allah forbids you not, with regard to those who fight you not for (your) Faith nor drive you out of your homes, from dealing kindly and justly with them: for Allah loves those who are just.”[8]

                      Benevolence and kindness are the most sublime types of dealing. Thus Allah preordains this degree of good treatment with the parents. This is clearly and patently clarified and expressed by the Messenger of Allah, peace and blessings be upon him in another hadith: “Kindness is good morals and ethics.”[9]

                      The Prophet(P) also says warning against being unjust to the People of Dhimma or impairing their rights: “The one who wrongs a covenanter or impairs his right or overworks him or forcibly takes something from him, I will be his prosecutor on the Day of Judgment”[10]. He also says: “The one who kills a covenanter will never smell the scent of heaven and its scent is found at the distance of forty years.”[11]

                      When some Muslims mistreated the People of Jizya, the stance of knowing scholars was strict. Hesham ibn Hakim ibn Hizam once passed by a group of Nabatcans in the Levant who were made to be staying in the sun. He said: What’s wrong with these people? They said: They are imprisoned because they did not pay the jizya. Hesham said: “I witness that I have heard the Messenger of Allah, peace and blessings be upon him saying: “Allah tortures those who torture people in this lifetime.” He said: “And their ruler at the time was ‘Umair Ibn Sa’d on Palestine , so he went to him and passed his orders so they were discharged.”[12]

                      As for the commandment of subdue set out in the Qur’anic verse “and feel themselves subdued”, it is a meaning that could never contradict the sayings of the Prophet(P) which preordain kindness, justice, prohibition of injustice and oppression. [That] is how the scholars of Islam understood it. Al-Shaf’i interpreted this phrase as preordaining that the rules and regulations of Islam apply to them or to their public. Jizya is a sign of a nation subdued and conquered due to the general properties of the conquering nation.

                      The successor, ‘Ikrima the servant of Ibn ‘Abbas interpreted this as the image of payment of Jizya to Muslims. He said: “They should be standing up while giving it while the takers should be sitting down???. As the giving hand has always been the upper hand, so it should be the upper, they were required to make the jizya payer feel their superiority over him and not his superiority over them.

                      இங்கு நான் ஒரு இந்தியன் நான் வழிபாடு நடத்தும் முறை இஸ்லாமிய முறை அவ்வளவுதான். என்னுடைய மதம் எனக்கு சொல்லித்தரும் விஷயம் உலகத்திற்க்கு அருளப்பட்ட ஒவ்வொரு இறைதூதர்களும் ஆதம்(அலை) முதல் முஹம்மது நபி (ஸல்) வரை அனைவரும் ஓரிரு கொள்கையின் தூதுவட்தை கொண்டுவந்தவர்கள் தான். எனவே அனைவரும் வேதங்களின் அடிப்படையில் வணங்குவதும் ஒரே இறைவனைதான். வணக்க வழிபாடுகளில் உள்ள மாற்றமானது வணங்குபவனுக்கும் வணங்குவதற்கு தகுதியானவனுக்கும் உள்ள பிரச்சனை இதில் நாம் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்.

            • //காரணம் சொந்த நாட்டிலேயே அகதி வாழ்க்கை கொடுமைளும் கொடுமை//

              காஸ்மீர் பண்டிட்டுகளும் , முசர்ந்காபாத் முசுலீம்களும் சொந்த நாட்டிலேயே அகதிகளானார்கள .

              மதம் !!

              • அப்படியே தாங்கள் வைத்துள்ள தளத்தின் மூலம் எதை சொல்ல விரும்புகிறீர்கள் எனபதையும் அனைவருக்கும் புரியும் படி சொல்லிவிடுங்கள். மற்றவனெல்லாம் தன்னுடைய மதத்தை பற்றியோ மார்க்கத்தை பற்றியோ சொல்வதற்குத்தான் செலவுசைவான் . ஆனால் உங்களில் உள்ள கிறித்துவர்கள் மற்றும் இஸ்ரேவேளர்கள் மட்டுமே இஸ்லாத்தை பற்றியும் இஸ்லாமியரை பற்றியும் அவதூரை பரப்புவதையே வேலையாகவும் வைத்துள்ளீர்கள்.
                உன்னுடைய வேப்சிட்டில் படித்ததிலிருந்து நான் அறிந்துக்கொண்டது ஒன்றை மட்டும் தான் , இஸ்லாத்திற்க்கு எதிராக உள்ள ஆஎரக்கனக்கான வேப்சிட்களில் உன்னுடையதும் ஒன்று வேறு ஒரு விசேஷமும் இல்லை. இன்னும் இஸ்லாமியர்களின் அடிப்படை கூட தெரியாமல் உம்முடைய கருத்து நீந்திக்கொண்டே போகிறது..
                உலக மக்களின் பாவத்தித்காக் தேவன் தன்னை ஒப்புக்கொடுத்து விட்டார் , சிலுவையில் அறையப்பட்டார். என்றல்லாம் சொல்லப்படும் விஷயங்கள் தங்களுக்கு ஏற்புடையதாக இருக்க முடிகிறதா? பாவம் செய்தவன் தானே தண்டனை அனுபவித்தல் வேண்டும் , தேவன் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும். இன்னும் ஆதம்(அலை) விஷயத்தில் அவர் தடைசையப்பட்ட ஒரு பழத்தை சாப்பிட்டதன் ஒ விளைவால் தான் அனைவருக்கும் தொண்டையில் (ஆடம் ‘ச் அப்ப்லெ ) என்ற பகுதி தோன்றியதாக உங்களின் வேதாகமம் தான் சொல்கிறது . ஆதம் ஒருவர் செய்த தவறுக்கு முழு மனித சமுதாயமும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று ஒரு இடத்திலும் , முழு மனித சமுதாயத்தின் பாவத்திற்க்கு பகரமாக தேவனே தண்டனையை ஏற்றுக்கொண்டார் என்று மற்றொரு இடத்திலும் சொல்லப்படுவதின் நோக்கம் என்ன. மொத்தத்தில் தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பதில்லை என்று கூருவதுதான் கிருத்துவமா? இன்னும் நிறைய முரண்பாடுகளை என்னால் பைபிள் லில்லிருந்து காட்ட முடியும் ஆனால் நேரமின்மை காரனத்தால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

                doubtful என்றால் என்ன? அப்படி சொல்லி எத்தனை இறைவசனங்களை தூக்கி எரிந்துல்லீர்கள் விளக்குங்கள்.

        • இஸ்லாமிய சரித்திரத்தை அல்ல அரபுநாடுகளின் சரித்திரத்தைப் புரட்டிப் பாருங்கள் யூதர்கள் மீது தனியே வரி விதிக்கப்பட்டதைப்பற்றி அறிந்து கொள்வீர்கள்.

          • தவறான தகவல் , பாதியை சொல்லி மீதியை மறைப்பது நல்லவர்களுக்கு உகந்த செயலல்ல..இஸ்ரேவேலர்களுக்கு மட்டும் அல்ல இஸ்லாமியர்கள் அல்லாத அனைவருக்குமே ஜிஸ்யா என்னும் வரி முறை இருந்தது. இஸ்லாமியர்களுக்கு விதிவிலக்கானதர்க்கான காரணம் அவர்களுக்கு ஏற்கனவே ஜகாத்(100 இக்கு 2.5 % தானமாக கொடுக்கும் வழிமுறை ) என்னும் வழிமுறை இருந்ததால் , ஜிஸ்யா வை இஸ்லாமியர்களுக்கு கட்டாயப்படுத்த வேண்டிய கட்டாயமும் அவசியமும் ஏற்படவில்லை. அப்படி ஏற்படுத்தி இருந்தால் அது இஸ்லாமியர்களுக்கு இரட்டை வரி விதிப்பாகவே அமைந்திருக்கும்.

            • இஸ்லாமிலுள்ள தானம் வேறு (அது ஏழைகளிற்கு அளிக்கப்படுவது) வரி வேறு (அரசிற்கு அளிக்கப்படுவது). யூதர்களும் 10 சதவீத பலனை (சம்பளம் அல்லது விளைச்சல்) தமது மத நிறுவனங்கள் மூலம் வழங்கும் வழிமுறை இருக்கிறது.
              அந்த நாட்களில் அரபுநாடுகளில் இந்தியர்களும் அமெரிக்கர்களுமா இருந்தார்கள்? அங்கிருந்த இஸ்லாமியர்கள் அல்லாத ஏறத்தாள அனைவருமே யூதர்கள் தான்.

              வரலாறு பூராக யூதர்கள் மீதான வெறுப்பு பல நாடுகளில் இருந்திருக்கிறது. இதற்கு அரபுநாடுகளும் விதிவிலக்கல்ல. (முக்கியமாக குறிப்பு: நான் அரபு நாடுகள் என்றுதான் சொன்னேன். இதற்கும் இஸ்லாத்திற்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. இஸ்லாம் வேறு அரபுநாடுகள் வேறு.

              • //யூதர்களும் 10 சதவீத பலனை (சம்பளம் அல்லது விளைச்சல்) தமது மத நிறுவனங்கள் மூலம் வழங்கும் வழிமுறை இருக்கிறது.\\
                தோழரே முதலில் இஸ்லாமியர்கள் சகாத் கொடுப்பது போன்று யூதர்களும் கொடுக்கிறார்கள் என்பதற்கு ஆதாரத்தை தாருங்கள் . ஏனன்றால் நான் அறிந்த வரை யூதர்கலுக்கு அப்படி ஒரு சட்டம் இல்லை . மேலும் அவர்கள் மீது கட்டாயமாக்க்கப்பட்ட பல சட்டங்களையே பலதடவை மீறி மோசஸ் இடம் வான்கிக்கட்டிக்கொண்டவர்கள் எனபதைதான் பைபிள் நமக்கு சொல்லும் விஷயம். ஆக அடிப்படையில் சையச்சொன்ன கடமையாக்கப்பட்ட விஷயத்தையே செய்ய தவறியவர்கள் சொல்லாத ஒரு விஷயத்தை அதுவும் அவர்களை நிர்பந்திக்க யாரும் இல்லாத காலகட்டத்தில் (யூதர்களும் 10 சதவீத பலனை தமது மத நிறுவனங்கள் மூலம் வழங்கும் வழிமுறை இருக்கிறது) தானே செய்தார்கள் என்பது வியப்பிலும் வியப்பை தருகிறது தோழரே? எனவே தான் ஆதாரத்தை கேட்கிறேன்.

                //இஸ்லாமிலுள்ள தானம் வேறு (அது ஏழைகளிற்கு அளிக்கப்படுவது) வரி வேறு (அரசிற்கு அளிக்கப்படுவது).\\
                அரசின் நோக்கம் என்ன ஏழைகளை ஏழைகளாக வைத்திருப்பதா? ஒரு நல்ல அரசின் நோக்கமானது மக்களை தன்னிறைவு பெற்றவர்களாக மாற்றுவதிலேயே உள்ளது, வாங்கப்படும் வரிப்பணம் மக்கள் நலத்திட்டங்களுக்குத்தானே பயன்படுத்தப்படுகிறது மக்கள் தானே பயன்பெறுகிறார்கள் . ஆக வரக்கூடிய வாய்க்கால் வேறாயினும் பயன்பெறும் வயக்காடு ஒன்னுத்தாணப்ப.

                • சாகிர்,
                  யூதர்களை முகமது முதற்கொண்டு எல்லா முஸ்லிம்களும் படுத்திய பாட்டை விளாவரியாக நாளை கொடுக்கிறேன். அதற்குமுன் ஜிஸ்யா வரியைப் பற்றி பேச விரும்புகிறேன். ஜிஸ்யா சாதாரண வரி இல்லை. காபிர்களை , அவர்களின் நிலையை கேவலப்படுத்தும் விதமாக வசூலிக்கப்படுவது. குரானிலும் இப்னு காதிரின் விளக்கத்திலும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
                  ஒரு பகுதி,

                  Allah said,
                  (until they pay the Jizyah), if they do not choose to embrace Islam,
                  (with willing submission), in defeat and subservience,
                  (and feel themselves subdued.), disgraced, humiliated and belittled. Therefore, Muslims are not allowed to honor the people of Dhimmah or elevate them above Muslims, for they are miserable, disgraced and humiliated. Muslim recorded from Abu Hurayrah that the Prophet said,

                  http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=2566&Itemid=64

                  • [[ஜிஸ்யா சாதாரண வரி இல்லை. காபிர்களை , அவர்களின் நிலையை கேவலப்படுத்தும் விதமாக வசூலிக்கப்படுவது.]]

                    அப்படின்னா,

                    ஜிஸ்யாவை விட பல மடங்கு அதிகமாக ஜக்காத், சதகா, பித்ரா போன்ற கட்டாய வரிகள் முஸ்லிம்களிடம் வசூலிக்கப்பட்டதே?

                    ஜக்காத் வரி தராத முஸ்லிம்கள் மீது போர் பிரகடனம் செய்யப்பட்டதே?

                    இதுவும் “முஸ்லிம்களின் நிலையை கேவலப்படுத்தும் விதமாக வசூலிக்கப்படுவதா”?

                    #டவுட்டு

                    • ஜெம்மல் அவர்களே,
                      சகாத் பலமடங்கு அதிகம் என்பது உங்களுடைய புரட்டு. அது மட்டும் இல்லாமல் ஜிஸ்யா காபிர்களின் நலனுக்காக பயன் படுத்துவது இல்லை. அது அவர்களுக்கு உயிர் வாழ உத்தரவாதம் மட்டுமே. இல்லையென்றால் அவர்கள் ரத்தம் அலால் ஆகிவிடும்.

                      இஸ்வகானில் (1656) யூதர்கள் வழுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டனர். அவர்கள் யூத மதத்தை ரகசியமாக பின் பற்றினர். கஜானா காலியானதை அடுத்து மீண்டும் ஜுடாயிசத்திற்கு திரும்ப அனுமதிக்கப் பட்டு, ஜிஸ்யா வரி வசூலித்து கஜானாவை நிரப்பினர்.

                      இதிலிருந்தே தெரியும் ஜிஸ்யா மிகவும் குறைவு என்பது இஸ்லாமியர்களின் புரட்டு என்பது.

                      அது கூட பெரிய பிரச்சனை இல்லை. இந்த ஜிஸ்யா வரி வசூலிப்பதே காபிர்களை கேவலப்படுத்தும் நோக்கில் என்று நான் சொல்லவில்லை உங்கள் புத்தகம் சொல்கிறது. இதன் தாக்கம் சமூகத்தில் எப்படி இருக்கும் என்று என்றாவது சிந்தித்ததுன்டா ?

                      சரி, இப்படி பார்ப்போம் முஸ்லிம்கள் செலுத்தும் அதே வரிக்கு ‘குல்லா வரி’ என்று பெயரிட்டு , இந்த வரி முஸ்லிம்களின் கேவலமான நிலையை வெளிப்படுத்தும் வகையில் வசூலிக்கப்படுகிறது என்று சொன்னால் , ஒப்புக் கொள்வீர்களா ?

                      http://en.wikipedia.org/wiki/History_of_the_Jews_under_Muslim_rule

                  • Michael,
                    I really eager to answer your questions in historical manner. but this is not the place. B’cos some of the brothers feels uncomfortable to talk about religions. So, as giving respect to their thoughts i have given below link for your better understandings. If you have any thoughts or concern with that please make let me know.
                    http://www.call-to-monotheism.com/the_status_of_non_muslims_in_the_islamic_state

                    My aim is to learn something which i couldn’t learn before, and some says i am using this website for dawa(calling towards Islam) as some brothers said in their replies.

                    As i said before my aim is to earn knowledge and share the same with people. I do know that this website is not meant to do dawa.
                    i want to reply for those brothers, just i am telling what is there in Islam , that’s it.

                    • //இஸ்வகானில் (1656) யூதர்கள் வழுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டனர்.\\
                      அவர் அப்படி செய்திருந்தால் நிச்சயமாக அது ஒரு பெரும்தவரே , ஏனனில் இஸ்லாத்திற்க்கு வரும்படி நிர்பந்திப்பது குரானின் போதனைக்கு எதிரானது.
                      பார்க்க. . குரான் 2.256
                      //கஜானா காலியானதை அடுத்து மீண்டும் ஜுடாயிசத்திற்கு திரும்ப அனுமதிக்கப் பட்டு, ஜிஸ்யா வரி வசூலித்து கஜானாவை நிரப்பினர்.
                      இதிலிருந்தே தெரியும் ஜிஸ்யா மிகவும் குறைவு என்பது இஸ்லாமியர்களின் புரட்டு என்பது.
                      அது கூட பெரிய பிரச்சனை இல்லை. இந்த ஜிஸ்யா வரி வசூலிப்பதே காபிர்களை கேவலப்படுத்தும் நோக்கில் என்று நான் சொல்லவில்லை உங்கள் புத்தகம் சொல்கிறது. இதன் தாக்கம் சமூகத்தில் எப்படி இருக்கும் என்று என்றாவது சிந்தித்ததுன்டா ?//
                      நான் ஏற்கனவே தந்துள்ள லிங்க் போதுமானது என்று எண்ணுகிறேன்.
                      //சரி, இப்படி பார்ப்போம் முஸ்லிம்கள் செலுத்தும் அதே வரிக்கு ‘குல்லா வரி’ என்று பெயரிட்டு , இந்த வரி முஸ்லிம்களின் கேவலமான நிலையை வெளிப்படுத்தும் வகையில் வசூலிக்கப்படுகிறது என்று சொன்னால் , ஒப்புக் கொள்வீர்களா ?\\

                      வா ஹும் சகிரூன் என்ற அரபி வார்த்தையை அவர்கள் சிறுபான்மை இனர் என்பதற்கு பதிலாக சிறுமையானவர்கள் என்று மொழி பெயர்த்தமையால் வந்த விளைவு அது.

                    • சாகிர்,
                      ஒரு வசனம் எற்கனவே சொன்ன வசனத்துக்கு எதிராக இருந்தால் கடைசியாக சொன்ன வசனமே ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும் என்று உங்களுக்கு தெரியாதா ? 2.256ம் வசனம் முகமது மக்காவில் வலுவில்லாமல் இருக்கும்போது சொன்னது. அது செல்லாது. மதினா வசனங்களை சிலவற்றை மட்டுமே தருவது போதுமானது.

                      தவறான மொழிப்பெயர்ப்பு என்றால் ஏன் ஒருவரும் அது தவறானது என்று சொல்லவில்லை ? எல்லா முஸ்லிம் பண்டிதர்களும் அது சரி என்றே ஏற்றுக் கொள்ளும் வேளையில் , உங்களுக்கு மட்டும் எப்படி தவறென்று தெரிந்தது ? காபிர்களை கேவலப்படுத்துவது அந்த வசனத்தில் மட்டும் இல்லையே ? குரான் , சாகி முஸ்லிம், சாகி புகாரி, தபாரி என்று பரவிக் கிடக்கிறதே ? இசில் இன்று செய்யும் கொலை பாதகத்தில் ஏதாவது இஸ்லாத்துக்கு எதிராக இருக்கிறது என்று சொல்ல முடியுமா ? நீங்கள் சில அமைதி வசனத்தை கூருவீர்கள், அவர்களோ கொலை, காபிர் சொத்தை அபகரிப்பது, காபிர்களை கற்பழிப்பது என்று அவர்களுக்கு தோதான வசனத்தை கூருவார்கள் . எல்லாம் இஸ்லாம்தானே ?

                      [Muhammad] said, “Woe to you, Abu Sufyan, isn’t it time that you recognize that I am Allah’s apostle?” He (Abu Sufyan) answered, “As to that I still have some doubt.” I (the narrator) said to him, “Submit and testify that there is no god but Allah and that Muhammad is the apostle of Allah before you lose your head,” so he did so. (Ibn Ishaq/Hisham 814)

                      The apostle told them to tell Malik that if he came to him as a Muslim he would return his family and property to him and give him a hundred camels. (Ibn Ishaq/Hisham 879)

                      Quran 8:39 “And fight them until there is no more Fitnah (disbelief and polytheism: i.e. worshipping others besides Allah) and the religion (worship) will all be for Allah Alone [in the whole of the world ]. But if they cease (worshipping others besides Allah), then certainly, Allah is All-Seer of what they do.”

                      Quran 3:83 So is it other than the religion of Allah they desire, while to Him have submitted [all] those within the heavens and earth, willingly or by compulsion, and to Him they will be returned?

                      Quran 9: 29 Fight those who do not believe in Allah or in the Last Day and who do not consider unlawful what Allah and His Messenger have made unlawful and who do not adopt the religion of truth from those who were given the Scripture – [fight] until they give the jizyah willingly while they are humbled (humiliated)

                    • (ஒரு வசனம் எற்கனவே சொன்ன வசனத்துக்கு எதிராக இருந்தால் கடைசியாக சொன்ன வசனமே ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும் என்று உங்களுக்கு தெரியாதா ? 2.256ம் வசனம் முகமது மக்காவில் வலுவில்லாமல்…..ங்கள் சில அமைதி வசனத்தை கூருவீர்கள், அவர்களோ கொலை, காபிர் சொத்தை அபகரிப்பது, காபிர்களை கற்பழிப்பது என்று அவர்களுக்கு தோதான வசனத்தை கூருவார்கள் . எல்லாம் இஸ்லாம்தானே ?)

                      தாங்கள் சொல்லும் நாசிக் மன்சூக் கான்செப்ட் 2.256 இதற்க்கு பொருந்தும் என்று எந்த வொரு அறிக்னரும் கூரவில்லை, எனவே நான் பார்த்தவரை கிருத்துவ மற்றும் இஸ்ரேவேலிய வெப்சைட்களில்தான் அவ்வாறு குறிப்பிட்டுள்ளதை காணமுடிகிறது. மேலும் ஒரு தவறான மொழி பெயர்ப்பு என்று நான் சொன்னதாக தாங்கள் சொன்னீர்கள் . அதனை தவறு என்று சொல்லமுடியாது ஏனன்றால் நான் சொன்ன சிறுபான்மை என்ற அர்த்தமும் , கீழ்படிந்தவர்களாக என்ற அர்த்தமும் இன்னும் தாங்கள் சொன்ன சிறுமையானவர்கள் அர்த்தமும் அதற்க்கு பொருந்தும் என்றுதான் நான் சொல்லவருகிறேன். பல பொருள்கள் தரும் வாக்கியங்களை அர்த்தம் வைக்கையில் கவனம் மிக முக்கியம் என்பதே நான் சொல்லவிரும்புவது.

                      அனேகமாக தாங்கள் மற்ற வேப்சிட்களில் இஸ்லாத்திற்க்கு எதிரான குற்றச்சாட்டை அப்படியே பதிவிடுவதுபோல் தோன்றுகிறது. தோழரே , படிக்கும் விஷயங்களில் தாங்களே சுய பரிசோதனை சைதிருந்தாலே பல கேள்விகளை கேட்டிருக்கமாட்டீர்கள் என்றே நம்புகிறேன்.
                      உதாரனத்திற்க்கு,, அபு சுப்யான் விஷயத்தில் அவர் கட்டாயப்படுத்தி இஸ்லாத்திற்க்கு மாற்றப்பட்டார் என்ற கருத்தை பதிவு செய்துள்ளீர்கள் . ஏன் ஒரு குறிப்பிட்ட நபர்களை மட்டும் அவ்வாறு சிதல் வேண்டும் என்ற கேள்வி தங்களுக்குள் எழ வில்லையா, ஏனன்றால் மற்றவர்கள் எல்லாம் ஜிஸ்யா வரியை கொடுத்து தங்களுடைய மார்க்கத்திலேயே தொடர்வதற்கு அனுமதி கொடுத்த நபி (ஸல்) ஏன் இதுபோன்ற ஒரு சில குழுவினுடைய தலைவர்களிடம் மட்டும் இவ்வாறான ஒரு அணுகுமுறையை கையாள வேண்டும். இன்னும் தங்களுக்கு தெர்யுமா என்று எனக்கு தெரியவில்லை , நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தை ஹம்சா(ரலி) அவர்களை, நல்ல திறமையான ஈட்டி எரியும் ஒரு வீரனை கொண்டு தந்திரமாக மறைந்து இருந்து ஈட்டி எஐது கொன்றனர் . அதற்கு பலித்தீற்பதர்க்காக அபி சுப்யானை கொன்றிருந்தாலும் யாரும் எதுவும் சைதுருக்க முடியாது. ஆனால் நபி (ஸல்) அப்படி பண்ணாமல் அவரகளை மன்னித்து விட்டார்கள் .
                      மேலும் இதுபோன்ற குழுத்தலைவர்கள் தான் இஸ்லாத்தை பின்பற்றிய ஒவ்வொருவரையும் சொள்ளனாத்துன்பங்களுக்கு ஆளாக்கினார்கள். நீங்கள் இதனை வரலாற்றில் காணமுடியும் , எனவேதான் இவ்வகையான குளுத்தளைவர்களால் வருங்காலத்தில் எவ்வித உயிர் இழப்போ ,குழப்பமோ வரக்கூடாது என்ற நோக்கத்தில்தான் ஒன்று இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லையேல் நாட்டை விட்டு வெளி இருங்கள் அல்லது உயெரை இழக்க நேரிடும் என்ற அணுகுமுறைக்கு தள்ளப்பட்டனர். இவர்களை முஸ்லிம் ஆக்க வேண்டும் என்பது நோக்கம் அல்ல , பிரச்சனை முற்றுப்பெறுதல் வேண்டும் என்பதே நோக்கம். நிச்சயமாக் கட்டாயமாக மதம்மாற்றப்பட்ட எவனும் மனமுவந்து இஸ்லாமிய கடமைகளை செய்யமாட்டான் என்பது அனைவரும் அறிந்ததே.
                      (முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகம்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் – நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.(8.39)
                      பிட்னாஹ் = விஷமங்கள் ( என்றால் என்ன என்பதையும் நீங்களே கூட கூகுளே பார்த்துக்கோங்க)
                      (3:83) இந்த வசனம் இறைநிராகரிப்பாளர்கள் அவர்கள் விரும்பினாலும் விரும்பவில்லை என்றாலும் என்னிடத்தில் (இறைவனிடத்தில் ) கொண்டு வரப்படுவார்கள் என்று உள்ளது . இதில் என்ன தவறு உள்ளது என்று தெரியவில்லை , ஒரு வேலை இப்படி புரிந்துக்கொண்டீர்களோ ( அவர்கள் விரும்பினாலும் விரும்பவில்லை என்றாலும் முஸ்லிம் ஆக்கப்படுவார்கள் என்று)

                      My humble request , please don’t understand the Quran by it’s translations. b’cos translations were from humans work. so, here may be some errors and mistakes.

                    • சாகிர்,
                      நான் கொடுத்தது இஸ்லாமிய தளத்தில் இருந்து. மொழிபெயர்ப்பில் எப்படி கருத்து பிழை இருக்க முடியும் என்கிறீர்கள் ? பல காலமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மொழி பெயர்ப்பு வசனங்கள் எப்படி இப்பொழுது தவறுதலாக ஆனது ? நீங்கள் கொடுத்த தமிழ் மொழி பெயர்ப்பு தவறில்லை என்று எப்படி உங்களுக்கு தெரியும் ? குரானிலும் அதீஸ்களிலும் இன்னும் என்னென்ன தவறுகள் ஏற்பட்டிருக்கும் ? தவறுதலாக இருக்க வாய்ப்பிருக்கும் மொழிப் பெயர்ப்பை எப்படி இறைவனின் வார்த்தை என்று நம்புகிறீர்கள் ? ஒட்டு மொத்த குரான் மற்றும் அதீஸ்களில் சொல்லப்பட்டது அமைதியான வழிதான் என்று எல்லா முஸ்லிம்களையும் உங்களால் நம்ப வைக்க முடியுமா ? அல்லது முஸ்லிம் அல்லாதோரோடு பேசும்போது மட்டும் இந்த வழி பயன்படுத்தப்படுமா ?

                      இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், இசிஸ் / இசில் இன்று முஸ்லிம் அல்லாத பெண்களைப் பிடித்து கற்பழித்து பிறகு அடிமை சந்தையில் விற்கிறார்கள் ( முக்கியமாக யாசிடிக்கள்). அது மார்க்க கடமை என்றும் சொல்கிறார்கள் . இதற்கு குரானையும் அதீசையும் பயன் படுத்துகிறார்கள். குரானில் மிகத் தெளிவாக பல இடங்களில் செக்ஸ் அடிமைகளாக வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறது ( போரின் போது பிடிபடும் பெண்களை ). நீங்கள் அதை எப்படித்தான் மாற்றி போட்டு மொழிபெயர்ப்பு செய்தாலும் ” போரின்போது பிடிபடும் பெண்களோடு உறவு கொள்ளலாம்” என்பது மாற்ற முடியாது. ஆக நீங்கள் எங்களிடம் அமைதி மார்க்கம் என்று சொல்வதை விட மற்ற முஸ்லிம்களை முதலில் நம்ப வைய்யுங்கள். ஒருவேளை இதுபோன்ற வசனங்களை, அந்த காலத்துக்கு மட்டுமே பொருந்தும் , எல்லா காலத்துக்கும் பொருந்தாது என்று நீங்கள் நம்பினீர்களானால் நல்லதுதான். ஆனால் எல்லா முஸ்லிம்களும் இதை ஏற்றுக் கொள்வார்களா ? இல்லையென்றால் எந்த பயனுமில்லை.

                      Muhammad Sarwar: Fight them so that idolatry will not exist any more and God’s religion will stand supreme. If theygive up the idols), God will be Well Aware of what they do.
                      Mohsin Khan: And fight them until there is no more Fitnah (disbelief and polytheism: i.e. worshipping others besides Allah) and the religion (worship) will all be for Allah Alone [in the whole of the world]. But if they cease (worshipping others besides Allah), then certainly, Allah is All-Seer of what they do.

                      http://corpus.quran.com/translation.jsp?chapter=8&verse=39

                    • “பிட்னாஹ் = விஷமங்கள் ( என்றால் என்ன என்பதையும் நீங்களே கூட கூகுளே பார்த்துக்கோங்க)”

                      Ibn al-Atheer said: “Fitnah: trial or test… The word is often used to describe tests in which something disliked is eliminated. Later it was also often used in the sense of sin, kufr (disbelief), fighting, burning, removing and diverting.” (al-Nihaayah, 3/410. Ibn Hajar said something similar in al-Fath, 13/3).

                      “And whomsoever Allaah wants to put in Al‑Fitnah (error, because of his rejecting of Faith), you can do nothing for him against Allaah” [al-Maa’idah 5:41]

                      http://islamqa.info/en/22899

                      you can see not accepting religion of allah is fitnah.

                      “crime of mischief in the land”
                      “wage war against allah”

                      meaning of both above is follow the belief other than islam is “mischief” and considered waging war against allah. I believe all muslim including you knows this.

                      ibn kathir,

                      (And when it is said to them: “Do not make mischief on the earth,”), means, “Do not commit acts of disobedience on the earth. Their mischief is disobeying Allah, because whoever disobeys Allah on the earth, or commands that Allah be disobeyed, he has committed mischief on the earth.

                      http://www.theholybook.org/content/view/6333/2/

                      And the punishment for mischief,

                      (The recompense of those who wage war against Allah and His Messenger and do mischief in the land is only that they shall be killed or crucified or their hands and their feet be cut off on the opposite sides, or be exiled from the land.) `Wage war’ mentioned here means, oppose and contradict, and it includes disbelief, blocking roads and spreading fear in the fairways. Mischief in the land refers to various types of evil. Ibn Jarir recorded that `Ikrimah and Al-Hasan Al-Basri said that the Ayat,

                      http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=784&Itemid=60

                      you see ? you can’t hide the obvious. sugarcoating not going to help.

                      ஒரு தட்டு சோற்றுக்குள்ளே ஒரு யானையையே மறைக்க முயற்சி செய்கிறீர்களே சாகிர். இருந்தாலும் உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது. ஆனால் எங்களிடம் பேசுவதைவிட முஸ்லிம்களிடம் பேசுவது நல்லது.

                • நீங்க உங்க தம்பிக்கு சகாத் கொடுப்பீங்க , அவங்க உங்களுக்கு சகாத் கொடுப்பாங்க . இதை யாரும் கண்காணிக்க வேண்டியது இல்லை . அடுத்து நீங்கள் சரியாக பாத்து சதம் வைத்தீர்களா இல்லை இரண்டு சதம் கொடுத்தீர்களா எனபது யாருக்கு தெரியும் ?

                  அரசாங்க வரி எனபது அப்படி இல்லை .

                  பின்குறிப்பு : உடன்பிரதவருக்கு சகாத் கொடுப்போம் என்று சொன்னவர் பாகிஸ்தானிய முசுலீம்.

                  • என்ன ஒரு அருமையான கருத்து… அப்படியே கல்வெட்டில் எழுதி வைத்து விட்டு ஈ காக்க எச்சம் போடாமல் இருக்க பக்கத்திலேயே உக்கார்ந்துக்கொல்லுங்கள் தோழரே..
                    //நீங்க உங்க தம்பிக்கு சகாத் கொடுப்பீங்க , அவங்க உங்களுக்கு சகாத் கொடுப்பாங்க . இதை யாரும் கண்காணிக்க வேண்டியது இல்லை .\\
                    தோழரே .. இன்னும் தெளிவாகவே சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள் . ஜகாத்தை வாங்குபவர் ஏழையாக இருக்கவேண்டும் என்பது கட்டாயம் . இந்த வட்டத்திட்க்குள் சகோதரர்கள் சகோதரிகள் இன்னும் பிற மதத்தை சார்ந்தவர்கள் கூட அடங்குவர், ஆனால் தாய் தந்தை மற்றும் மனைவி மக்கள் இதற்குள் இதற்குள் வரமாட்டார்கள் ,ஏனனில் அவர்களை பராமரிப்பது கட்டாய கடமை .
                    ஒருவர் மாற்றி மற்றொருவர் கொடுத்துக்கொள்ள பண்டைமாற்று முறை அல்ல ஜகாத் . ஜகாத கொடுக்கும் கட்டாயத்தில் உள்ளவர் வாங்குவதற்கு அனுமதி இல்லை.
                    //இதை யாரும் கண்காணிக்க வேண்டியது இல்லை\\. உண்மைதான் இறைவன் கண்காணிப்பதால் மனிதனுக்கு அந்த வேலை மிச்சம்.

                    //அடுத்து நீங்கள் சரியாக பாத்து சதம் வைத்தீர்களா இல்லை இரண்டு சதம் கொடுத்தீர்களா எனபது யாருக்கு தெரியும் ?\\
                    யாருக்கு தெரிய வேண்டும்.. ? கொடுப்பது இறைவனின் கட்டளைக்கு அடிப்பணிந்து என்பதால் இறைவனுக்கும் ஜகாத்தை கொடுப்பவனுக்கும் தெரிந்தால் போதும். அதற்க்கான கூலியை அவர் இறைவனிடமே பெற்றுக்கொள்வார்.

                    \\அரசாங்க வரி எனபது அப்படி இல்லை . // உண்மைதான் சட்டத்தை போடுபவனே நிறைவேற்றமாட்டன் வரி கொடுக்காமல் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்குவான் இல்லையென்றால் பினாமி பெயரில் பேமானி வேலை சைவான் அதுதானே நீங்கள் சொல்லவந்த கருத்து.

                    \\உடன்பிரதவருக்கு சகாத் கொடுப்போம் என்று சொன்னவர் பாகிஸ்தானிய முசுலீம்// எல்லா முஸ்லிமுக்கும் ஒரே சட்டம் தான்.

                  • //And when it is said to them: “Do not make mischief on the earth,”), means, “Do not commit acts of disobedience on the earth. Their mischief is disobeying Allah\\
                    Yes , i agree with this , b’cos the person who disobeys his lord only mischief in earth. again and again iam saying we can’t translate the verses as we like but it should be translated as it is.if u see the same verses which is translated by yusuf ali differs from shakir , khali and etc. b’cos they were human work which may have difference with each others as the human opinions differs. I am not asking you to read translations, read the original text of quran. again u can easily identify the words of quran from translators . b’cos there quoting will be within the bracket.

                    //ஒரு தட்டு சோற்றுக்குள்ளே ஒரு யானையையே மறைக்க முயற்சி செய்கிறீர்களே சாகிர்\\

                    I don’t have any compulsion to do that. Just i am sharing the knowledge what i have and like to get the knowledge wht they share.

                    • சாகிர்,
                      மொழிபெயர்ப்பு தவறென்றாலும் அந்த “தவறான” மொழிபெயர்ப்பை நீக்கவோ சரி செய்யவோ யாரும் முயற்சி செய்ததாக தெரியவில்லை. குரானில் உள்ள தவறான அறிவியலுக்கு அப்படியே மொழிப்பெயர்ப்பு செய்த வசனங்களெல்லாம் இப்பொழுது இருக்கும் முஸ்லிம்களால் அறிவியலுக்கு தோதாக இருக்கும்படிக்கு மறு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. இது போன்ற முயற்சி முஸ்லிம் அல்லாதாருக்கு எதிராக இருக்கும் வசனங்களை சரி செய்வதில் இல்லை.

                      இதை பார்க்கும்பொழுது, உங்கள் மதத்தை தற்காக்கவே முஸ்லிம்களால் “தவறான மொழிபெயர்ப்பு” என்ற வாதம் முன் வைக்கப்படுவதாக தோன்றுகிறது. ஏனென்றால் இதே முஸ்லிம்கள் மற்ற மதங்களை விமர்ச்சிக்கும்பொழுது மூல மொழியை ( யூத, பாலி, கிரேக்க, சமஸ்கிருத) தெரிந்துக் கொண்டுதான் விமர்ச்சிக்க வேண்டும் என்று நினைத்ததில்லை.

                      நடைபாதையில் முற்களை வேண்டுமென்றே போட்டாலும், தெரியாமல் போட்டாலும் அதன் ஆபத்து ஒன்றுதான். அதைப்பற்றி தெரிந்தவர்கள் மற்றவர்களிடம் அது ஆபத்தான பாதை என்று சொல்ல கடமைப் பட்டுள்ளார்கள். அதைத்தான் நாங்களும் செய்கிறோம். எங்களைப் பொருத்தவரை இஸ்லாம் முஸ்லிம் அல்லாதாருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய மதம். அதற்கு ஆதாரம் இஸ்லாமிய புத்தகங்கள். உலக முஸ்லிம்களில் 98% அரபுக்கள் அல்ல. பெரும்பாலும் மொழிபெயர்ப்பைத்தான் படிக்கிரார்கள். ஆக இஸ்லாமிய சிந்தனை மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களின் மூலம்தான் விதைக்கப்படுகிறது. விளைவுகளும் இதன் மூலம்தான். அதனால் மொழிபெயர்ப்பு புத்தகங்கள்தான் இன்றைய சரியான ஆதாரம். ஒட்டு மொத்த முஸ்லிம்களும் சேர்ந்து மறு மொழிபெயர்ப்பு செய்து எல்லாவற்றையும் சரி கட்டினீர்களானால் எங்களுடைய எண்ணத்தையும் மாற்றிக் கொள்கிறோம்.

                      மற்றபடி அரபியில் இந்த மத வெறுப்பு சித்தாந்தம் இருக்கிறதா இல்லையா என்பதை அரபி தெரிந்தவரோடு கலந்தாலோசிவிட்டு அடுத்த முறை சந்த்திக்கிறேன்.

                      நெருப்பில்லாமல் புகையாது என்பது முன்னோர் வாக்கு.

                • சில தவறுகள் இருப்பதால் திருத்தி இருக்கிறேன்:
                  பைபிளில் உபாகமம் (உப சட்டங்கள் அல்லது நீதிச்சட்டங்கள்)14: 22-30 வரை வாசியுங்கள். தசம பாகம் என்று வருகிறது. இப்பகுதியை யூதர்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் எனச் சகலரும் இறைவனால் மோசேயிற்கு அருளப்பட்டது என்கிறார்கள்.
                  https://www.biblegateway.com/passage/?search=Deuteronomy+14%3A22-30&version=ESV
                  இதில் வரும் தசம பாகம் (10 சத வீதம்) மோசஸ் ஆல் சொல்லப்பட்டதுதான்.

                  இதன்படி எல்லா யுதர்களும் பின்பற்றினார்களா என்று தெரியாது. மீறியவர்கள் இருந்திருக்கலாம். (வேறு ஒரு குறிப்பு அவர்கள் தாம் பாவிக்கும் மஞ்சள் சீரகம் போன்றவற்றிலும் தசம பாகம் கொடுத்தார்கள் என்று சொல்கிறது. ஆனால் அதனை சகல காலகட்டங்களிற்கும் சகலரிற்கும் பொருத்த முடியாது. கொடுக்காத நபர்களும் காலங்களும் உண்டு. அதற்கும் வரலாற்றுக் குறிப்புகள் உண்டு.)
                  எந்த சமூகத்திலும் மரபுகளும் சட்டங்களும் அதை மீறுபவர்களும் இருப்பார்கள். உதாரணமாக அரபுகளிலும் திருடர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை அறியலாம்.
                  அரசின் வரி எதற்கானது என்பதைப்பற்றி நீண்ட விவாதம் நடத்தலாம். ஆனால் பாகுபாடு காட்டப்பட்டது என்பதே எனது கருத்து. எந்த அரசும் சகல வரியையும் ஏழைகளிற்கே பயன்படுத்தியதில்லை.
                  அடுத்தபடியாக அரசாங்க வரி வேறு தானம் வேறு. தானம் மனமுவந்து அளிக்கப்படுவது வரி கட்டாயமாக வசூலிக்கப்படுவது.

                  இங்கு சிலரின் மறுமொழிகளால் விவாதம் இஸ்லாம் பற்றித் திரும்புகிறது. மறுபடியும் சொல்ல விரும்புகிறேன்: இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதல்ல இங்கு நான் செல்லவந்தது; நடைமுறையில் யூதர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதே.
                  இது இன்று பாலஸ்தீனத்தில் நடைபெறும் வாழ்வுப் போராட்டத்தின் பின்ணணி பற்றியது.
                  இந்தப் போராட்டம் பாலஸ்தீன மக்களதும் யூதர்களதும் வாழ்வு பற்றிய பிரச்சினை. இஸ்லாம் பற்றியது அல்ல. இஸ்லாத்தை இதற்குள் இழுத்து பிரச்சினையை மேலும் சிக்கலாக்க வேண்டாம்.

                  • தோழரே , உங்களால் கொடுக்கப்பட்ட ஆதாரத்திலிருந்து அந்த குறிப்பிட்ட பகுதியை 10% சம்பந்தப்பட்டவரும் சேர்ந்து பயன்படுத்திக்கொள்ளலாம் அதாவது உண்ணலாம் ஏழைகளுக்கும் கொடுக்கலாம் என்னும் சட்டத்தை தான் விளங்க முடிகிறது. மேலும் இந்த சட்டமானது மோசஸ் (அலை) இக்கு அருளப்பட்ட 10 கட்டளைகளில் அடங்காத ஒன்று. அந்த 10 கட்டளைகளை இஸ்ரேவேளர்கள் பின்பற்றினாலே மற்றவர்கள் இவர்களிடமிருந்து பாதுகாப்பை பெற்றிருப்பர். பாலஸ்தீன் உட்பட பாதுகாக்கப்பட்ட பூமி ஆகிருக்கும்.

                    • உண்மையிலேயே தெரியாதா அல்லது தெரிந்து கொள்ள விருப்பமில்லையா?
                      கொடுக்கப்பட்ட பகுதி சொல்லுவது இதைத்தான்
                      1. தசம பாகம் கொடுக்கப்பட வேண்டும்.
                      2. இவற்றை எட்டி நின்று கொடுத்துவிட்டு என்கடமை முடிந்தது என்று போக முடியாது. அவனுடன் (ஏழையுடன்) கூட உட்கார்ந்து அவனையும் உனக்குச் சமனாக ஏற்று உண்ண வேண்டும்.

                      பத்துக்கட்டளைகள் மட்டுமல்ல மோசஸ் கொடுத்தது. ஏராளமான கட்டளைகளை அவர் கொடுத்தார். பத்துக்கட்டளைகள் எனப்படுபவை அவர்கள் தங்களது ஆலயத்தில் வைத்தவை தான்.

                      விசேடமாக கிமு 4ம் நூற்றாண்டின் பின் எல்லாவற்றிலும் (ஒத்தலாம் மருக்கொழுந்து எனப்படும் மளிகைப் பொருள்களிலும் கூட) தசம பாகம் செலுத்தும் முறை வந்தது.
                      யூதர்கள் பற்றியும் அவர்களது மதச் சட்டங்கள் மற்றும் வாழ்க்கை முறை பற்றியும் தேடிப்பாருங்கள். பல தகவல்களை அறிவீர்கள்.
                      “அந்த 10 கட்டளைகளை இஸ்ரேவேளர்கள் பின்பற்றினாலே மற்றவர்கள் இவர்களிடமிருந்து பாதுகாப்பை பெற்றிருப்பர்.” இந்தக்கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதுபோல இதனை அரபு நாடுகளும் (அரசுகளும்) பின்பற்றியிருந்தால் முதலில் அரபு இஸ்ரேலிய யுத்தமே நடந்திருக்காது. சிலுவை யுத்தங்களிற்கும் பயன்படுத்தப்பட்ட ஒரு காரணம் அடிபட்டுப் போயிருக்கும்.
                      இங்கு முரண்நகை என்னவென்றால் இஸ்லாமும் மோசஸை ஏற்றுக்கொள்வது தான். அதாவது ஆட்சியாளர்கள் பெயரளவில் ஒரு மதத்தை ஏற்றுக் கொண்டுவிட்டு அதைப்பற்றி மக்களிடையே மன எழுச்சியையும் ஏற்படுத்திவிட்டு நடைமுறையில் அவற்கு எதிராகவே நடந்து கொள்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மதம் ஆட்சியாளர்களால் மக்களை மயக்கும் ஆயுதமாக மதம் பயன்படுத்தப்படுகின்றது.
                      இஸ்ரேலில் யூத மதமும் அரபு நாடுகளில் இஸ்லாமும் அமெரிக்காவில் கிறிஸ்தவமும் இந்தியாவில் இந்துமதமும் இலங்கையில் பௌத்தமும் இந்தப்பாடு படுகின்றது.

                    • முக்கியமான குறிப்பு: கட்டுரையில் 19ம் நூற்றாண்டிலோ அதற்கு முன்போ யூதர்களே பாலஸ்தீனப்பகுதியில் இருக்கவில்லை என்பது போன்ற தொனியில் (வரைபடம் மூலம்) குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தவறென்று குறிக்கவே சிலுவை யுத்தம் பற்றி ஞாபகப்படுத்தினேன். அத்துடன் அரபு நாடுகளில் (அங்கு மட்டுமல்ல) யூதர்கள் சரிவர நடாத்தப்படாமையும் அதன் விளைவாக யூதர்களிடையே உள்ள சந்தேகங்களையும் குறிப்பிட முயற்சி செய்தேன். அதன்போது தான் வரி பற்றியும் குறிப்பிட்டேன்.
                      அத்துடன் யூதர்கள் தமது தாயக பூமி எனக் கருதுவது இஸ்ரவேல் பகுதியைத்தான். அவர்கள் இதற்காக முயற்சி செய்து கடந்த 100 ஆண்டுகளாக அந்தப்பகுதியில் குடியேறி வருகிறார்கள். இது அவர்கள் அங்கிருந்து துரத்தப்பட்டு 1800 ஆண்டுகளின் பின் நடந்திருக்கிறது என்றால் அது எவ்வளவு தூரம் அப்பிரதேசத்தை தமது தாயகம் என்று கருதுகிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.

                      மத்திய கிழக்கில் சமாதானம் இஸ்ரேலை அழித்து உருவாக முடியாது.
                      எனவே அங்கு யூதர்கள் தமக்கு உரிய அரசின் கீழ் வாழ்வதற்கான உரிமை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இதனைப் பலர் ஏற்றுக்கொண்டு விட்டாலும் பல அரபுநாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
                      அதுபோலவே பாலஸ்தீன (மஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ மக்கள்) மக்களதும் தாயகமும் அதே பகுதிதான். எனவே அவர்களும் அங்கு தமக்கென ஒரு அரசை அமைத்து வாழ வேண்டும்.
                      இந்த இரு அரசுகளும் ஒருவரை ஒருவர் அங்கீகரித்து வாழ வேண்டும். (ஜோர்தானும் எகிப்தும் பாலஸ்தீன விடுதலை இயக்கமும் இதனைத் தான் செய்துள்ளன.)

                      மற்றப்படி யூதர்களா அரபுக்களா ஏழைகளை ஏழைகளை நன்றாக நடத்தினார்கள் என்ற வாதம் இந்தக்கட்டுரைக்கு அநாவசியமானது.

  13. இன்றைய உலகமயமாக்கல் நிகழ்வில் தேசியங்கள் எல்லாம் உடைந்து நெருங்கி பொடியாகி காற்றில் கரைந்து விட்டது.

    வரையறுத்த இடம் நாடு பிரதேசம் என யாரும் உரிமை கோர முடியாது.

    பைபிள் குரான் சான்றிதழ்கள் எல்லாம் செல்லாப்படி ஆகிவிட்டன.
    இதன் வாசகர்கள் ரசிகர்களே பல யுத்தத்திற்கு காரணமாக இருந்திருக்கிறார்கள்.

    ஆகமொத்ததில் மனித உயிர் வீண் பலிகளுக்கு ஆளாகாமல் காப்பது என்பது பற்றியே!.

    தேசியம் பற்றி கதைப்பதாக இருந்தால் அமெரிக்காவின் 98 வீத குடிமகனும் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் பின் வெளியேறிய பத்துலட்சம் மக்களும் அட்லாந்திக்-பசுவிக் சமுத்திரத்தில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டியது தான்.

    இனங்களைப் பற்றி கதைப்பதாக இருந்தால் யூதயினத்தையும் பிராமணிய இனத்தையும் போல் மனித குலத்திற்கு நன்மை செய்தவர்கள் யாரும் இருக்க முடியாது.

    உலக பாட்டாளிகளுக்கு ஒரு விஞ்யாண சோசலிசத்தை வழங்கியவன் ஒரு யூதனே!அதற்கு இணை சேர்ப்பதாக இருந்தால் அவன் தீர்க்க தரிசனங்களை நடைமுறைப்படுத்த புரட்சிவீரன் சோவியத்துகளின் செங்சேனையை அமைத்தவனும் யூதன் என்கிற லியோன் திரொஸ்கியே!

    இலங்கையில் இருபதாம் நுற்றாண்டில் துணிகரமாக தொழில் சங்கத்தை நிறுவியன் நடேஸ்ஐயர் என்கிற பிராமணியரே!.

    ஆகவே! பலஸ்தீனம் இஸ்ரேல் என்கிற தீமூண்ட பிரச்சனை வர்க்க ரீதியில் ஆய்வு செய்ய வேண்டியதே.

    உழுத்துப்போன பழைய தோம்பு கோப்புகளை கொண்டு அல்ல.

    • mao,

      //யூதயினத்தையும் பிராமணிய இனத்தையும் போல் மனித குலத்திற்கு நன்மை செய்தவர்கள் யாரும் இருக்க முடியாது.//

      பிராமணிய இனத்தைப் பற்றி தங்கள் மதிப்பீடு எனக்கு விகாரமாகப் படுகிறது. அது அம்பேத்கர் புலே பெரியார் போன்றவர்களின் மதிப்பீட்டிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. உங்கள் மதிப்பிட்டை சற்று விரிவாக விளக்குவீர்களா.

      • ஐந்து நல்லது இருந்தால் ஐந்து கெட்டதும் இருக்கத்தான் செய்யும்.
        இந்த ஐந்து கெட்டதிலிருந்து நான்கையாவது நல்ல பக்கத்திற்கு கொண்டு வருவது தான் அரசியல் என கருதுகிறேன்.

        அது ஒன்றுதான் இந்தியபாட்டாளிகளுக்கு மட்டுமல்ல உலகப் பாட்டாளிகளுக்கும் நன்மை பயிற்க்கும்.

        ஒருமுறை யூதயழிப்புக்கு அடோல்ப் கிட்லர் சொன்ன பதில்: “நான் என்ன புதிதாக செய்கிறேன்; இரண்டாயிரம் வருடங்கள் தொடர்ந்து வருவதைத்தானே நடைமுறைப் படுத்துகிறேன்” என்று.

        கண்ணுக்கு கண்.பல்லுக்கு பல்என பழிவாங்க புறப்பட்டால் இந்த உலகத்தில் யாருக்குமே கண்ணுமிருக்காது பல்லும் இருக்காது.

        எமக்கு மனிதநேயக் கோட்பாடு:மாக்ஸிய கோட்பாடு ஒன்றுதான். இதை மிஞ்சி எதுவும் வந்துவிடவில்லை. மனிதகுலத்தின் அடிப்படை பிரச்சனை முழுமையாக தீர்க்கும் வரை வரவும் முடியாது என்பதே எமது கருத்து.

        இரத்தத்தையும் உழைப்பையும் நினைவுபடுத்தவதே சிகப்பு-சிகப்பு கொடி சிகப்பு சட்டை.

        இதில்; கறுப்புசட்டை கறுப்புகொடி என்று இருந்தால் அது ஐந்து கெட்டததுக்குள் அடகுகிறது.
        மாக்ஸியம்:
        எந்த இனத்தையோ சமூகத்தையோ சாதியையோ குற்றம் சாட்டி பிறக்கவில்லை. கூலிஉழைப்பு எப்படி மூலதனத்தை உருவாக்கியது..உருவாகிக் கொண்டிருக்கிறது என்கிற பொருளாதார ஆய்வைதான் முன் வைத்தார்.கிழக்கிந்திய கொம்பனி அதாவது பிரிட்டிஸ்காலனி ஆட்சியாளர் எப்படி இந்தியாவை சுரண்டிக் கொழுத்தார்கள்…தமிழ்நாட்டில் ஒரு ஏழைப் பிராமணனுக்கு வரி வசூலிப்பதற்காக தலையில் கல் வைத்து கொதிக்கும் சுடுவெய்யிலில் நிறுத்தி வைத்தார்கள் என்பதைக் கூடா விபரித்திருக்கிறார்.

        திரு யூனிவார்படி! நீங்கள் எப்போதாவது ஏழைப்பிராமணர்களை பற்றி சிந்தித்திருக்கிறீர்களா? காலம் எல்லாம் குமாஸ்தாவாக வேலை செய்து இறுதில் தனது பிள்ளைக்கு ஒன்றுமே கொடுக்க முடியாமல் வதங்கி மாண்டுபோன பிராமணர்களை உங்களுக்கு தெரியுமா?.

        சில நாட்களில் தேங்காய்முடி கூடா வருமானம் வராத அர்ச்சகர் எத்தனை பேர் இந்தியாவில் இருக்கிறார்கள்?.

        வேலையில்லை விபச்சாரம் வடை முறுக்கு விற்று வாழ்நாளை ஓட்டும் பிராமணர்களை உங்கள் வாழ்க்கையில் சந்தித்தது இல்லையா?.

        நீங்கள் இந்தியபாட்டாளிகளுக்கு குரல் கொடுப்பவராக இருந்தால் இவர்களை ஏன் புறம் தள்ளுகிறீர்கள்?

        ஒரு சமூகவெறி கொள்கை ஒருபோதும் இந்தியபுரட்சியை ஏற்படுத்தி தராது மட்டுமல்ல- இது இறுதியில் பாசிஸச வழிக்கு கூடா இட்டுச் செல்லும்.

        இதற்கு ஒருபோதும் வினவு துணை போகாது என நாம் நம்புகிறோம். நீங்கள் இனி எப்படியோ?.

        • மாவோ,

          கேள்வி என்னவெனில், குறிப்பாக பார்பனர்கள் என்றால், வர்ணாசிரமம் தர்மத்தை ஏற்றுக் கொள்பவர்கள் என்ற பின்னணியில், எந்த விதத்தில், பார்ப்பனீயம் இந்த சமூகத்திற்கு நன்மை செய்ததது என்பதை தாங்கள் தெளிவு படுததவேண்டும்.

          சரி அடுத்ததாக, ஏழை பிராமணர்கள் பற்றி, ஒரு ஏழை பிராமணனும், ஏழை சக்கிலியும் பொருளாதார தளத்தில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் சமூக விழுமியத்தில்?

          பிறப்பால் பார்பன சமூகமாக இருந்தாலும், அதன் ஒடுக்குமுறையை தூக்கிஎறிந்து, மனித குலத்திற்கு நன்மை செய்தவர்களும் உண்டு. அவர்கள் விதி விலக்கானவர்கள். அவர்களை நாம் பார்பனர் என்று அழைக்கத் தேவையில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்பனர் அதாவது பிராமணர் என்று தம்மை அழைத்து கொள்பவர் அவர் ஏழையாகினும், சமூகத் தளத்தில், ஏற்றத் தாழ்வை கடைபிடிப்பவர் என்றே கருதத் தக்கவர்.

          நன்றி.

        • அதே போல,

          தேங்காய் மூடி வருமானம் கூட கிடைக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் பாட்டளிகளா? சோத்துக்கு வழி செய்யும் விவசாயிகள், தஞ்சையில் எலிக்கறி தின்றும், தற்கொலை செய்தும் கொண்டார்களே, இவர்கள் இருவரும் ஒன்றா?

          அப்படி ஏழையாக இருப்பினும், வாழும் பொருட்டு , ஏதாவது ஒரு கோவிலில் பூசை செய்து பிழைக்க தான் முயற்சி செய்வாரே ஒழிய பாட்டாளி வர்க்கத்திற்குள் நுழைய கிஞ்சித்தும் நினைக்க மாட்டார்.
          ஆனால் முதலாளித்துவம், அதை செய்யும். அவர்களின் செருக்கை (இதை அறியாமை என்று கூட சிலர் நினைக்கலாம்) அழிக்கும். அவர்களை பாட்டாளிகளாக்கும் .

          நன்றி.

          • மாவோ,
            இங்கு யாரும் அவர்களை புறம் தள்ளவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். வறட்டுத்தனமாக யாரும் அவர்களை எதிர்கவில்லை. பார்பனியத்தை எதிர்பதென்பது வெறும் பார்பனர்களை எதிர்பதாக பார்ப்பது தான் வறட்டுதனமாகும்.
            நன்றி.

        • Mao,

          உங்கள் பதில் விநோதமாக இருக்கிறது.

          கேட்ட கேள்விக்கு பதில் எழுதாமல் உங்களுக்கு தெரிந்த ஏதோ ஒரு பெரிய பதிலை எழுதி பக்கத்தை நிரப்பி வைத்திருக்கிறீர்கள். தயவுசெய்து இன்னுமொரு முறை முயற்சி செய்யவும்.

          நன்றி.

        • Mao,

          அவ்ளோதானா நீங்க?

          உங்கள் கூற்றை நியாயப்படுத்துவதற்கு ஒரு வரி கூட எழுதமுடியாமல் நீண்ட கவிதைகள் வரைகிறீர்கள். பார்ப்பனர்கள் கூட அது போன்ற கருத்தை கூறத் துணிந்ததில்லை. நீங்கள் செய்திருக்கிறீர்கள் எனில் நீங்கள் யாருக்காக பேசுகிறீர்கள்? கவிதைகளின் ஊடே விசக்கருத்துக்களை பரப்புவதை நான் கண்டிக்கிறேன்.

          மற்றபடி நீங்கள் எழுதிய சம்பந்தமில்லாத பதிலின் மீது சிவப்பு அவர்கள் தொகுத்திருப்பவை தான் எனது கருத்துக்களும்.

          • ஒரு வரியையும் விளங்கி கொள்ள முடியாதவர்களை என்ன செய்வது யூனிவர்படி?.

            பிராமணிய எதிர்ப்பு என்கிற பிராமணிய- மேளத்தை பலம்கொண்ட மட்டும் ஊண்டி அடியுங்கள்.வலி ஏற்படபோவது உங்களுக்குதான்.

            பெரியார் அம்பேத்கர் புலே போன்றவர்களின் வழிகாட்டலின் வழியில் தானே! தமிழ்நாட்டின் ஆட்சி நடக்கிறது. இவர்கள் நீங்கள் சொன்ன ஆசானின் சீடர்கள் இல்லை என்பதை நீங்கள் எப்படி மறுக்க முடியும்?.

            யதார்த்தம் வேறுவிதமானது. நீங்கள் இனி என்ன செய்யப் போகிறீர்கள்? பேசாமல் தி.மு.க அல்லது அ.தி.மு.க வில் உறுபினராக சேர்ந்துவிடுங்கள். இல்லையேல் ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்திற்கான போரில் ஈடுபடுங்கள்.

            அதற்காக தரவுகள் இந்த மும்மூர்த்திகளிடம் இல்லை என்பது கவலை தரும் விஷயம்.

            ஒரு சிலருக்கு ஒரு அளவுக்கு மேல் புரிந்துகொள்ள முடியாது என்பதற்கு நீங்கள் நல்ல உதாரணம் இருந்தாலும் சரியோ தவறோ மற்றவர்களின் கருத்தையும் உள்வாங்கிக் கொள்ளும் ஜனநாயகத்தன்மையாவது வளர்த்துக் கொள்ளுங்கள்.

            சிவப்புவின் கருத்துக்கள் ஏறுக்குமாறானவை வர்க்கநிலையை பகுப்பாய்வுசெய்ய வறிய அர்ச்சகர்களில் இருந்து தொடங்குகிறார். அவர்களின் பொருளாதார உறவுகளில் இருந்தல்ல. முதலாளித்துவம் பழிவாங்கும் எனவும் சபதம் எடுக்கிறார்.

            உங்கள் தலைக்கு அளவான சிவப்புதொப்பி தான்.

            • மாவோ, தங்களது கருத்து தவறான புரிதலைக் கொண்டவை.

              \\சிவப்புவின் கருத்துக்கள் ஏறுக்குமாறானவை வர்க்கநிலையை பகுப்பாய்வுசெய்ய வறிய அர்ச்சகர்களில் இருந்து தொடங்குகிறார். அவர்களின் பொருளாதார உறவுகளில் இருந்தல்ல. முதலாளித்துவம் பழிவாங்கும் எனவும் சபதம் எடுக்கிறார்.\\

              தோழர் சிவப்புவின் கருத்துக்கள் பொருளாதார உறவுகளில் இருந்து தான் எழுதப்பட்டிருக்கின்றன. அவர்முன்வைத்த 14.1.1.1 மற்றும் 14.1.1.2 கருத்துக்களுக்கு தங்களது முழுமையான பார்வையை முன்வையுங்கள்.

            • மாவோ,

              கேள்விக்கு பதில் சொல்லாமல் புழுதி வாரித் தூற்றிக் கொண்டிருக்கிறீர்கள். பெரியார்-பூலே-அம்பேத்கர் கொள்கைகள், கருத்துக்கள் மற்றும் நிலைபாடுகள் உலக கண்ணோட்டம் கொண்டவை அல்ல என்பதிலும் இந்த சமூகம் வரையறுத்த அளவில் அவர்கள் சீர்திருத்தத்தை தான் முன்வைத்தார்கள் தவிர புரட்சியை அல்ல என்பதிலும் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை

              ஆனால் பார்ப்பனீயம் எந்த விதத்தில் எந்த மக்களுக்கு நன்மை செய்தது என்பதை தாங்கள் தெளிவுபடுத்தவில்லை. பார்ப்பனீயம் ஒரு பயங்கரவாதம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல. அதை ஒரு வறிய அர்ச்சகர் என்ற ஒரே ஒரு நிலைபாட்டில் கடந்து செல்கிறீர்கள். வெறும் பொருளாதாரத் தராசில் மட்டும் வறட்டுவாதமாக வைத்துப புழுதி வாரித் தூற்றுகிறீர்கள்.

              முதலாளித்துவம் பழிவாங்கும் என்பதை எங்கு சொன்னேன்? நேர்மை என்பதுத் துளியும் உங்களிடம் இல்லை.முதலாளித்துவம் , தொழிலாளர்களைப் பழி வாங்கத் தான் சக்கையாக பிழிகிறதா? விவசாயத்தை அழித்து,நிலமிழந்து,வீடிழந்து, சொந்தபந்தத்தை இழந்து வரும் பெரும்பான்மையான விவசாய மக்களே இங்கு ஆலைகளில் பாட்டளிகளாக உள்ளனர். முதலாளித்துவம் அவர்களை பழிவாங்கத் தான் அதை செய்கிறதா? எதுவெல்லாம் பாரம்பரியம்/பண்பாடு என்று இன்று நாம் நினைக்கிறோமோ அதையெல்லாம் அது அடித்து நொறுக்குகிறது. இது தாங்கள் சொல்லும் அந்த வறிய அர்ச்சகர்களுக்கும் பொருந்தும்

              ஒரு சிலருக்கு அளவுக்கு மேல் புரிவதில்லை என்று கூறுவதன் வாயிலாக பார்பனியத்தை தூக்கி பிடிக்கிறீர்கள்.கடைசியாக, நீங்கள் யாருக்காக இங்கு வாதிடுகிறீர்கள் என்பதில் குழப்பம் நேரிடுகிறது. கோர்வையாகவும், வார்த்தைகள் இடுவதில் என்ன பயன். படிப்பவர்கள், தாங்கள் யார்பக்கம் உள்ளீர்கள் என்பதை கூட ஊகிக்க முடியவில்லை.

              எனவே, தயை கூர்ந்து, தெளிவாக கருத்துக்களை பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

              நன்றி.

            • Mao,

              //ஒரு வரியையும் விளங்கி கொள்ள முடியாதவர்களை என்ன செய்வது//

              “யூதயினத்தையும் பிராமணிய இனத்தையும் போல் மனித குலத்திற்கு நன்மை செய்தவர்கள் யாரும் இருக்க முடியாது” என்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். எப்படி என்பது என் கேள்வி. இதற்கு பதில் நீங்கள் கொடுத்த பதிலில் இல்லை. ஒருவேளை அது எனக்கு புரிந்து கொள்ளாமல் போயிருக்கலாம். எனக்கு புரியும் விதத்தில் பதிலளிக்கிறீர்களா. ஒரு சிலருக்கு ஒரு அளவுக்கு மேல் புரிந்துகொள்ள முடியாது என்பதற்கு நான் நல்ல உதாரணம் என்றும் சொல்லிவிட்டீர்கள். எனக்கு புரிய வைக்க ஒரு கடைசி முயற்சி செய்யுங்கள் என் பங்குக்கு நானும் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.

              நன்றி,

            • தோழர்களுக்கு,

              __________

              ஒருவரின் கருத்தைப்பற்றி விளக்கம் கேட்க்கும் போது அதற்கு ஒரு வார்த்தை கூட பதில் தராமல் கேள்விகேட்டவரிடமே “ஒரு வரியையும் விளங்கி கொள்ள முடியாதவர்களை என்ன செய்வது” என்றும் “ஒரு சிலருக்கு ஒரு அளவுக்கு மேல் புரிந்துகொள்ள முடியாது என்பதற்கு நீங்கள் நல்ல உதாரணம்” என்றும் கூறுவதற்கு எவ்வளவு கெட்ட எண்ணம் வேண்டும்?

              தோழர்கள் இது போன்ற மா.ஓ.க்களை அடையாளம் கண்டு கொள்ளவேண்டும்.

              • திரு Univerbuddy, உங்களுக்கு மட்டுமே, mr mao பதில் கூறாமல் ஓடுவது போல ஏன் மனம் வருத்தம் கொள்கின்றிர்கள் ? திருதென்றல்,திரு சிவப்பு,திரு ஆணி,டயானா, என்று mr mao அவர்களால் பதில் அளிக்கப்படாமல் காத்து இருப்போர் பட்டியல் மிக நீண்டு உள்ளதும் , பதில் பெறாதோர் மன உறுதியுடன் காத்து இருப்பதையும் நீங்கள் காணவில்லையா ?

      • மக்களையும் தத்துவங்களையும் வேறுபடுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்.
        பிராமணியம் வேறு பிராமணர்கள் என்னப்படுபவர்கள் வேறு. பிராமணியத்தை அவர்களிடமிருந்து எடுத்துவிட்டால் மிஞ்சுவது வெறும் மனிதன் பெரும்பாலும் உழைப்பாளி சிலசமயம் முதலாளி சிலசமயம் ஒட்டுண்ணி.
        மாஓ வின் சகல கருத்துக்களுடனும் என்னால் உடன்பட முடியாமலிருக்கலாம். ஆனால் தத்துவங்களிலிருந்து மனிதர்களைப் பிரிப்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

      • மக்களையும் தத்துவங்களையும் வேறுபடுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்.
        பிராமணியம் வேறு பிராமணர்கள் என்னப்படுபவர்கள் வேறு. பிராமணியத்தை அவர்களிடமிருந்து உரிந்து எடுத்துவிட்டால் மிஞ்சுவது வெறும் மனிதன் – பெரும்பாலும் உழைப்பாளி சிலசமயம் முதலாளி சிலசமயம் ஒட்டுண்ணி.
        பெரியார் கூறிய பிராமணன் பிராமணியத்தை ஏற்றுக்கொண்ட – அதன் அடிப்படையிலான மக்களைப் பிறப்பின் பேரில் வகைப்படுத்துகின்ற – அதன் மூலம் ஒட்டுண்ணி வாழ்க்கை நடத்தும் ஒருவன்.
        நடேசய்யர் போன்றவர்கள் தம்மால் கட்டுப்படுத்த முடியாத காரணங்களால் பிராமணர் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் குடும்பத்தில் பிறந்தவர்கள்.
        இங்கு கருத்துத் தெரிவிக்கும் மாஓவின் சகல கருத்துக்களுடனும் என்னால் உடன்பட முடியாமலிருக்கலாம். ஆனால் தத்துவங்களிலிருந்து மனிதர்களைப் பிரிப்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

    • a voter,

      Brother,for your information in Islamic ruling countries country should collect the jakaath and spend for the poor peoples. In Islam that the giver should not take any least from the jakaath . b’cos jakaath is meant for the person , who is grouped under that category.

      In the month of ramalan Muslims also use to give fitra. which will be given for the poor people as the family members of the giver. if the family is consist of 5 , then the giver will give 3200 gms * 5= 16kgs of rice which he usually use to take as food.

      • Zahir,
        All these time you were responding to my posts in Thamil and now switched to English. Is it because it is an international issue?
        I believe you are not willing to see the facts. I haven’t rejected anything about the collections made by Arabs. What Islam says about jakaath is irrelevant to this post.

        1. Jews were there in many countries in the middle east including Palestine even before first world war. It will be a lie if we deny the existence of Jews before first world war.
        2. Jews were not treated well. (Arab leaders also responsible for it, but not only Arabs.) One example is Jews were compelled to pay extra tax, just because of their religion.
        3. During first world war, Jews started moving back to Palestine. They settled by purchasing land. At that time, the country Israel is yet to be formed.
        4. It is during the second world war, especially after the Jews were killed by Nazis, there was a common conscious amoung the powerful countries that Jews need a country. As a result the country Israel was formed in 1948. By the formation of the country no one became refugee.
        5. Immediately after the declaration of the new state, few Arab countries started war against Israel. The Palestine people became refugees due to the war.
        6. I do not agree with Israel’s killing of innocent children, irrespective of wh

        • எ வோட்டர்,
          தோழரே , நான் ஆங்கிலத்தில் எழுதுவதற்கு விசேஷ காரணங்கள் ஈதும் தேட வேண்டாம் . என்னுடைய ஒவ்வுறு விஷயத்திலும் காரணம் தேடும் அளவுக்கு நான் பெரிய ஆளில்லை. நேரமின்மை காரணத்தால் ஆங்கிலத்தில் எழுதினேன்.

          முதலில் இவர்களுக்கிடையே போடப்படும் ஒப்பந்தங்கள் அனைத்துமே ஒப்புக்குத்தான் என்பதை நாம் இவர்களின் செயல்பாட்டில் இருந்தே புரியமுடிகிறது. நிச்சயமாக இவர்களின் மத்தியில் சமாதானம் என்ற ஒன்று கேள்விக்குறியே ஏனனில் இவர்கள் ஒருவரை கொன்று குவிக்கும் வேளையில் இறங்கியதால் இங்கு வாழும் மக்களானவர்கள் ஒருவரை விரோதிகளாகவே பாவிக்கின்றனர். மேலும் இவர்களுக்குள் ஒரு சின்ன அசம்பாவிதம் நேர்ந்தாலும் இவர்கள் எடுக்கும் தீர்வாக போர் தான் உள்ளது. மேலும் பாலஸ்தீன மக்கள் தன சொந்த நாட்டிலேயே அகதிகளை போல் வாழும் நிலையை அவர்களின் அடிப்படை தேவைகளான மருத்துவ வசதி, மின்சாரம், தண்ணீர் போன்றவை இல்லாமல் இருப்பதை கொண்டே அறிய முடிகிறது . இன்னும் இவர்களுக்கு சாலைவசதிகளே கிடையாது , சுரங்கப்பாதைகள் தான் இவர்களை எல்லையை தாண்டி கூட்டிcசெல்லும் சாலை.
          மேலும் ஒரு அமைதியற்ற சூல்னிலையின் காரணத்தால் இவர்களின் சிறார்களின் நிலை இன்னும் கவலைக்கிடம், சரியான கல்வி க்நானம் இல்லை . மனரீதியலான பல பிரச்சனைகளுக்கு ஆளாகும் நிலையம் உள்ளதாக தற்போது சென்றுள்ள மனித உரிமை கமிஷன் சொன்னதையும் நாம் அறிந்தே இருப்போம்.
          எனவே இவர்களின் பிரச்சனைக்கு இவர்களே தீர்வு காண்பது என்பது முடியாத காரியம் , ஏதேனும் பொதுவான அமைப்பு இதில் தலை இட்டு இவர்களுக்கிடைய சமரசம் சையும் செயலில் இறங்குதலே நலம் பயக்கும். மேலும் இவ்விரு நாடுகளின் மிலிட்டெரி நடவடிக்கைகளையும் கண்காணிப்பதுடன் அதிக ஆயுதங்கள் வைத்துக்கொள்ளாத வகையில் இவர்களை கண்காணித்தல் வேண்டும். இதைக்கூட சிலரின் கண்ணோட்டம், அடக்குமுறை என்று வாதிடக்கூடும் . ஆனால் உயிருக்கு பாதகமில்லாத வகையில் இருக்கும் அடக்குமுறை போருக்கு எவ்வளவோ மேல் .

      • Zahir,
        All these time you were responding to my posts in Thamil and now switched to English. Is it because it is an international issue, your familiarity of English or an attempt to suppress other views?
        I believe you are trying to see the facts just with Islamic glasses and try to preach Islam to others.. What Islam says about charity is irrelevant to this post.
        1. Jews were there in many countries in the Middle East including Palestine even before First World War. It will be a lie if we deny the existence of Jews before First World War.
        2. Jews in Arab countries were not treated equally. (Arab leaders also responsible for it, but not only them.) One example is Jews were compelled to pay tax, just because of their religion which is in defined terms, discrimination.
        3. During First World War, Jews started moving back to Palestine. They settled by purchasing land. There are many reasons for this but chief amoung them was the fact that the concept of nation and ethnic based nationalism became a prominent issue during the dawn of last century. At that time, the country Israel is yet to be formed.
        4. It is during the Second World War, especially after the Jews were killed by Nazis, there was a common conscious amoung the powerful countries that Jews need a country. As a result the country Israel was formed in 1948. By the formation of the country no one became refugee.
        5. Immediately after the declaration of the new state, few Arab countries started war against Israel. With that beginning we still wee blood there. The Palestine people became refugees due to the war.
        6. I do not agree with Israel’s killing of innocent children, irrespective of whether they are Muslims or not. In the same tone, I reject Hamas’ actions against Israeli civilians too.
        7. On my very first post on this topic, I have written on how this issue could be solved. We should join hands and work towards solving the issue. You are trying to justify all actions of the Arab countries and want to get rid of Israel just because they are non-Muslims. We need to think beyond our religious boundaries.
        Hope this helps you now.

        • //. On my very first post on this topic, I have written on how this issue could be solved. We should join hands and work towards solving the issue. You are trying to justify all actions of the Arab countries and want to get rid of Israel just because they are non-Muslims. We need to think beyond our religious boundaries.
          Hope this helps you now\\
          First of all you commands on jizya forced me to talk about zakath. History says that zakaath money is high than jizya that’s y i said as like muslims pay zakaath non muslims pay jizya . Again if somebody collects the jizya as huge or high amount, then i can surely say that he is going away from islaamic teachings as well as it seems that he is following footprints of wrong politician or autocratic politician.

          //You are trying to justify all actions of the Arab countries and want to get rid of Israel just because they are non-Muslims. We need to think beyond our religious boundaries\\

          I do agree with u brother, but this cannot be done by us. we can only give comments and share views.other than that what we can do?

          Language through which i expose my comments is only based on my time availability not as u said.if i have more time i love to write it through my mother tongue, that’s it.

    • Michael,
      //நான் கொடுத்தது இஸ்லாமிய தளத்தில் இருந்து. மொழிபெயர்ப்பில் எப்படி கருத்து பிழை இருக்க முடியும் என்கிறீர்கள் ? பல காலமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மொழி பெயர்ப்பு வசனங்கள் எப்படி இப்பொழுது தவறுதலாக ஆனது ? நீங்கள் கொடுத்த தமிழ் மொழி பெயர்ப்பு தவறில்லை என்று எப்படி உங்களுக்கு தெரியும் ? குரானிலும் அதீஸ்களிலும் இன்னும் என்னென்ன தவறுகள் ஏற்பட்டிருக்கும் ? தவறுதலாக இருக்க வாய்ப்பிருக்கும் மொழிப் பெயர்ப்பை எப்படி இறைவனின் வார்த்தை என்று நம்புகிறீர்கள் ? ஒட்டு மொத்த குரான் மற்றும் அதீஸ்களில் சொல்லப்பட்டது அமைதியான வழிதான் என்று எல்லா முஸ்லிம்களையும் உங்களால் நம்ப வைக்க முடியுமா ? அல்லது முஸ்லிம் அல்லாதோரோடு பேசும்போது மட்டும் இந்த வழி பயன்படுத்தப்படுமா ?//

      மொழி பெயர்ப்பு என்பது மனிதனால் செய்யப்படுபவை எனவே தவறு நேரிட நிறைய வாய்ப்புகள் உள்ளது என்று தான் சொன்னேன். எனக்கு அரபி தெரியும் என்பதால் மற்றவர்களின் மொழி பெயர்ப்பு எனக்கு தேவை இல்லை.

      நீங்கள் சொல்வது போல் இஸ்லாத்தை பின்பற்றும் வரை அவர்களுடன் போரிடுவது மட்டும்தான் சட்டம் என்ற கருத்தை ஒரு விவாதத்திற்க்கு ஏற்றுக்கொண்டால்., பின்பு ஏன் ஜிஸ்யா வரி மற்றும் திம்மிக்கான தனி சட்டங்களை உருவாக்குவதற்க்கான தேவை ஏன் வந்தது.

      மேலும் ஒரு குறிப்பிட்ட குழுவை வைத்து இஸ்லாத்தை மட்டும் அல்ல எந்தவொரு மதத்தையும் மதிப்பிடுவது அறிவுபூர்வமான அணுகுமுறையாக இருக்க முடியாது. நிச்சயாமாக அந்த காலகட்டத்தில் போரில் வெற்றிபெற்ற பொருள்களையும் எதிரி வீரர்களையும் பிரித்து எடுத்துக்கொள்ளும் முறை இருந்தது உண்மையே , அன்று அவர்களின் ஆட்சி காலத்தில் இன்று இருப்பது போல் சிறைச்சாளைகளோ அல்லது அரசு செலவில் தனகவைக்கப்படும் கூடன்கலொ இல்லை என்ற காலக்கட்டத்தில் அவர்கள் அடிமைகளாக பிரித்தளிக்கப்பட்டனர்.இருந்தாலும் அவர்களுக்கென்று சட்டதிட்டங்கள் இருக்கவே செய்தது.. வைத்து பராமரிக்க முடியாத ஒரு சிலர் அவர்களை சந்தைகளில் விற்றதையும் நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் யாரையும் நோவினை படுத்துவதர்க்கோ கொள்ளுவதர்க்கோ அனுமதி இல்லை.
      1 – Guaranteeing them food and clothing like that of their masters.

      It was narrated that Abu Dharr (may Allaah be pleased with him) said: The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “They are your brothers whom Allaah has put under your authority, so if Allaah has put a person’s brother under his authority, let him feed him from what he eats and clothe him from what he wears, and let him not overburden him with work, and if he does overburden him with work, then let him help him.” Narrated by al-Bukhaari (6050).

      http://islamqa.info/en/94840
      And Allaah knows best.

      • “நீங்கள் சொல்வது போல் இஸ்லாத்தை பின்பற்றும் வரை அவர்களுடன் போரிடுவது மட்டும்தான் சட்டம் என்ற கருத்தை ஒரு விவாதத்திற்க்கு ஏற்றுக்கொண்டால்., பின்பு ஏன் ஜிஸ்யா வரி மற்றும் திம்மிக்கான தனி சட்டங்களை உருவாக்குவதற்க்கான தேவை ஏன் வந்தது.”

        முதல் பாதி சிலை வணங்கிகளுக்கு, இரண்டாம் பாதி கிதாப் வைத்திருக்கும் கிருஸ்துவ , யூதர்களுக்கு என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா ? இந்தியாவின் கதையே வேறு என்று முதலிலேயே சொல்லி விடுகிறேன்.

        “போரில் வெற்றிபெற்ற பொருள்களையும் எதிரி வீரர்களையும் பிரித்து எடுத்துக்கொள்ளும் முறை இருந்தது”

        உங்களுடைய நம்பிக்கை என்று வரும்பொழுது எப்படி “வைட் வாஷ்” செய்கிறீர்கள் பார்த்தீர்களா ?

        எதிரி வீரர்களில் எத்தனை பேர் பெண்கள் ? போர்களத்தில் வெற்றி பெற்றதும் எதிரியின் ஊருக்குள் நுழைந்து எல்லாவற்றையும் கொள்ளையடித்து, கண்ணில் தென்படும் பெண்களை கற்பழித்து, அவர்களை அடிமையாக இழுத்து செல்லும் அந்த காலத்து காட்டுமிராண்டி செயல்தானே இது. கெங்கிஸ் கானுக்கும் முகமதுவுக்கும் என்ன வித்தியாசம் ? ஒரு இறை தூதராக என்ன வித்தியாசம் அவரிடம் இருந்தது ? கற்பழித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் என்ன ? தயவு செய்து அந்த பெண்களின் விரக தாபத்தை தீர்க்கத்தான் செக்ஸ் அடிமையாக வைத்துக் கொண்டார்கள் என்று சொல்லி உங்களை இழிவு படுத்திக் கொள்ளாதீர்கள்.

        அது மட்டும் இல்லாமல் கணவன் இருக்கும் பெண்களும் அடிமையாக பிடிக்கப் பட்டனரே ? அவர்களுடன் உறவு கொள்வதும் உங்கள் அல்லாவால் நியாயப்படுத்தப் பட்டதே ? அவர்களுக்கு வேறு ஊருக்கு செல்ல வாய்ப்பளிக்கப்படவில்லையே ? வாய்ப்பு கொடுத்திருந்தால் நாட்டை விட்டே ஓடி இருப்பார்களே ?

        சரி, அது அந்த காலத்து காட்டுமிராண்டிகள் அப்படி செய்து விட்டார்கள் என்று மறக்க முயற்சித்தாலும், இறைவனின் வார்த்தை என்ற பெயரில் இன்று வரை தொடர்கிறதே ? மெளளானா புலாம்சாரி, அடிமைகளை வைத்து கொள்வது முஸ்லிம்களின் உரிமை என்று சொல்கிறாரே ? ஜீகாத் ஆரம்பிக்கப்பட்ட பிறகு மீண்டும் அடிமை முறை அமுலுக்கு கொண்டு வரப்படும் என்றல்லவா சொல்லி இருக்கிறார். காபிர் பெண்கள் அடிமைகளாக்கப்படுவது அவர்களின் குப்பாருக்கு கிடைக்கும் தண்டனை என்றல்லவா சொல்லி இருக்கிறார். அதைதானே இசிசும் செய்கிறார்கள்.

        உங்களிடம் இரண்டு கேள்வி. நேரிடையான நேர்மையான பதில் தேவை.

        1.காபிர் பெண்களை பிடித்து அடிமைகளாக்குவது சரியா தவறா ?
        2.காபிர் பெண்களை அடிமையாக வைத்துக் கொள்ளலாம் என்ற குரான் வசனங்கள் எக்காலத்துக்கும் பொருந்த கூடியதா ?

        மறுபடியும் சொல்கிறேன். நேரடியான நேர்மையான பதில் தேவை.

        Qur’an commentator Maulana Bulandshahri explains the “wisdom” of this practice:

        “During Jihad (holy war), many men and women become war captives. The Amirul Mu’minin (that is, leader of the believers, or caliphah – an office now vacant) has the choice of distributing them amongst the Mujahidin (the warriors of jihad), in which event they will become the property of these Mujahidin. This enslavement is the penalty for disbelief (kufr).

        None of the injunctions pertaining to slavery have been abrogated in the Shari’ah. The reason that the Muslims of today do not have slaves is because they do not engage in Jihad (religion war). Their wars are fought by the instruction of the disbelievers (kuffar) and are halted by the same felons. The Muslim have been shackled by such treaties of the disbelievers (kuffar) whereby they cannot enslave anyone in the event of a war. Muslims have been denied a great boon whereby every home could have had a slave. May Allah grant the Muslims the ability to escape the tentacles of the enemy, remain steadfast upon the Din (Islam/Shari’ah) and engage in Jihad (religion war) according to the injunctions of Shari’ah. Amen!”

        Book 008, Number 3432:
        Abu Sa’id al-Khudri (Allah her pleased with him) reported that at the Battle of Hanain Allah’s Messenger (may peace be upon him) sent an army to Autas and encountered the enemy and fought with them. Having overcome them and taken them captives, the Companions of Allah’s Messenger (may peace te upon him) seemed to refrain from having intercourse with captive women because of their husbands being polytheists. Then Allah, Most High, sent down regarding that:” And women already married, except those whom your right hands possess (iv. 24)” (i. e. they were lawful for them when their ‘Idda period came to an end).

        • ஆகா ஆச்சரியம் எப்பிடி மைக்கேலின் இந்த பின்னூட்டத்த வினவு தளம் வெளியிட்டதோ எல்லாம் அந்த அல்லாவின் செயல்தான் அல்லாகு அப்பர்

        • “வைத்து பராமரிக்க முடியாத ஒரு சிலர் அவர்களை சந்தைகளில் விற்றதையும் நாம் மறுப்பதற்கில்லை.”

          இதுவும் ஒரு “வைட் வாஷ்” தான்.

          பிடிபட்ட பெண்களிடம் உறவு கொள்வதற்கு முன்பே விற்பதற்கான முன்னேற்பாடை செய்கிறார்கள்.

          Sahih Bukhari 3:34:432

          Narrated Abu Said Al-Khudri: that while he was sitting with Allah’s Apostle he said,
          “O Allah’s Apostle! We get female captives as our share of booty, and we are interested in their prices, what is your opinion about coitus interruptus?” The Prophet said, “Do you really do that? It is better for you not to do it. No soul that which Allah has destined to exist, but will surely come into existence.”

        • //உங்களுடைய நம்பிக்கை என்று வரும்பொழுது எப்படி “வைட் வாஷ்” செய்கிறீர்கள் பார்த்தீர்களா ?\\Nothing is there to whitewash or blackwash, the reference given by me responds to all your questions. if yours choice is to take the translation means i can’t do anything. translation is a translation it can’t be considered as original.

          responding to your questions, seems to be totally wasting of time. if i give some explanations in one subject then u will quote some other reference from the websites and ask something abt that. Anyhow if your aim is to know abt the fact . then wait for a while until Jesus returns. as u people and we believe he will give u the answer in a way u satisfy.

          • ஆக உங்களிடம் நேரடியான நேர்மையான பதில் இல்லை ? மொழிபெயர்ப்பைதான் கேடையமாக பயன் படுத்தும் நிலை.

            நான் கொடுத்த அதீஸ்களும் சாகி அதீஸ்தானே ?

            நான் கேட்டது சாதாரண கேள்வி என்றே எனக்கு தோன்றுகிறது. அடிமை முறை குரானில் இருப்பதை நீங்களே ஒப்புக் கொண்டீர்கள். அது எல்லாக் காலத்துக்கும் பொருந்துமா என்பதே எனது கேள்வி ? இதற்கு ஆமாம் அல்லது இல்லை என்று பதில் தர வேண்டும் . அதை விட்டு விட்டு எதற்காக ஜீஸஸ் வரும் வரை காத்திருக்க வேண்டும். உங்களுக்கு பதில் தெரிந்திருந்தும் சொல்ல முடியாத நிலை. உங்களைவிட அரபுக்கள் இன்னும் நேர்மையானவர்கள் என்றே நினைக்கிறேன். அவர்களிடம் விவாதம் புரியும்போது, நஜஸ் காபிர்கள் அடிமையாக்கப்பட வேண்டியவர்கள் என்று தெளிவாக சொல்லி விடுவார்கள். காபிர் பெண்களை “வார் பூட்டி” யாக எடுத்துக் கொள்ள தங்களுக்கு உரிமை இருக்கிறது என்று வெட்கமே இல்லாமல் சொல்லி விடுவார்கள். இருந்தாலும் பரவாயில்லை. அதை ஒப்புக் கொள்ள நீங்கள் வெட்கப் படுவது, உங்களிடம் இன்னும் அந்த மனிதம் இருக்கிறது என்பதை காட்டுகிறது.நன்று.

            • Michael,

              நன்றாக வாதாடுகிறீர்கள்.

              //உங்களிடம் இன்னும் அந்த மனிதம் இருக்கிறது என்பதை காட்டுகிறது//

              இந்தியா போன்ற நாடுகளில் முகமதியர்களின் சிறுபான்மை நிலைதான் காரணம் என்று நினைக்கிறேன்.

            • முதலில் அடிமைத்தனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மார்க்கம் இஸ்லாம் இல்லை என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். அன்றைய காலகட்டத்தில் போரில் பிடிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக வைப்பதற்கு காப்பகமோ , சிறையோ கிடையாது என்பதால் போரில் கிடைத்த ஆணகளையும் பெனகலையும் அடிமைகளாக எடுக்கும் வழக்கம் இருந்தது, இது இஸ்லாத்தில் மட்டும் உள்ளது போல் ஒரு மாயையை உருவாக்குகிறீர்கள் உண்மையில் அடிமைகளை எப்படி நடத்த வேண்டும் என்று பைபிள் கூர்வதையும் காணமுடிகிறது..
              அப்படி அடிமைகலாக்கப்படுவதர்க்கு ஒரு சில காரணங்களை நம்மால் ஊகிக்க முடிகிறது.
              1.அவர்கள் ஒன்றுகூடினால் மீண்டும் அரசுக்கு எதிராக குழப்பம் ஏற்படுத்தும் வாய்ப்புக்கள் அதிகம்.
              2.உரிமை கோரப்படாத பெண்கள் சீரழிக்கப்பட வாய்ப்புள்ளது, மேலும் அவர்களின் உயெருக்கும் உத்ரவாதம் இல்லை.
              3.போரில் பங்குபெறும் வீரர்களுக்கு தற்போது உள்ளது போல் ஊதியமோ சம்பளமோ கிடையாது என்பதால் அவர்கள் கிடைக்கும் பொருள்களையும் , அடிமைகளையுமே ஊதியமாக கணக்கில் கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கும்.
              4.மேலும் இவ்வையான அடிமை முறையானது எதிராளிக்கு மனரீதிலான பயத்தினை கொடுக்கவும் பயன்பட்டிருக்கும்.
              ஆனால் நான் சொல்லும் இந்த காரணங்களை எல்லாம் இந்த 21ஆம் நூற்றாண்டில் கற்பனை செய்து பார்ப்பதில் உள்ள கடினமும் புரிகிறது.

              மேலும் அடிமைகளை உரிமை விடும் வழிமுறையும் நபிமொழியின் மூலமாக காணமுடிகிறது .
              ன்மை, தீமையின்) தெளிவான இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டி விட்டோம். ஆயினும், அவன் கடினமான மலைப் பாதையை (நன்மையின் பாதை யைக்) கடந்து செல்லத் துணியவில்லை. கடினமான அந்த மலைப்பாதை எது வென்று உமக்குத் தெரியுமா? (அது தான்) ஒருவனை அடிமைத் தளையிலிருந்து விடுவிப்பதாகும்; அல்லது பட்டினியான நாளில் உறவினரான அநாதைக்கோ அல்லது வறுமையில் வாடும் ஏழைக்கோ உணவளிப்பதும் ஆகும். (90:10-17)
              2517 அலீ பின் ஹுஸைன் (ரஹ்)1 அவர்களின் தோழரான சயீத் பின் மர்ஜானா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

              ஒரு முஸ்-மான (அடிமை) மனிதரை எவர் விடுதலை செய்கிறாரோ (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்-மின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவருடைய) ஓர் உறுப்பை அல்லாஹ் நரகத்திலிருந்து (விடுவித்துக்) காப்பாற்றுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக என்னிடம் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். உடனே நான், இந்த நபிமொழியை அலீ பின் ஹுஸைன் (ரஹ்) அவர்களிடம் கொண்டு சென்றேன். இதைக் கேட்ட அன்னார் தமது அடிமை ஒருவரை விடுதலை செய்ய விரும்பினார்கள். அந்த அடிமைக்கு(விலையாக) அப்துல்லாஹ் பின் ஜாஃபர் பின் அபீதா-ப் (ரலி) அவர்கள் பத்தாயிரம் திர்ஹம்களையோ ஆயிரம் தீனாரையோ அன்னாரிடம் கொடுத்திருந்தார்கள். அவ்வாறிருந்தும் (அந்தப் பணத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டு) அந்த அடிமையை அன்னார் விடுதலை செய்து விட்டார்கள்.
              2519 அஸ்மா பிந்த்து அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
              நபி (ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின் போது அடிமைகளை விடுதலை செய்யும்படி உத்தர விட்டார்கள்.
              2520 அஸ்மா பிந்த்து அபீபக்ர்(ரலி) அவர்கள் கூறியதாவது:
              நாங்கள் சந்திர கிரகணத்தின் போது அடிமைகளை விடுதலை செய்யும்படி கட்டளையிடப்பட்டிருந்தோம்.
              இன்னும் நபி (ஸல்) போரில் கிடைத்த அடிமைகளை விடுதலை செய்வதற்கு அவர்களுக்கு தெரிந்த கல்வியை கற்றுத்தந்ததன் பின்னால் விடுதலை கொடுத்ததையும் பார்க்க முடிகிறது.
              எனவே கைது சையப்பட்டவர்களால் எவ்வித பிட்நாவும் அதாவது கேடும் , குழப்பமும் ஏற்படாது அமைதிக்கு பங்கம் வராது என்ற சூழ்நிலையில் அவர்களை அடிமையாகவோ , கைதிகளாகவு வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை. மேலும் அது அரசுக்கும் தேவை அற்ற செலவு.

              இசிஸ் பற்றி போட்டிருந்தீர்கள் ,என்று அவர்கள என்னுடைய நாட்டின் செவிலியர்களை நல்ல முறையில் அவர்களின் சுண்டு விரல் கூட படாத நிலையில் பாதுகாப்பாக உணவளித்து என்னாட்டித்கு அனுப்பினார்களோ அன்றிலிருந்து அவர்களை பற்றி செய்தி வெளி இடும் ஊடகங்களை தான் சந்தேகத்துடன் பார்க்கும் எண்ணம் தோன்றுகிறது. ஏனனில் இதே ஊடகம் வாயிலாகத்தான் அமெரிக்க சதாம் ஆண்ட இராக்கின் மீது போர் தொடுக்க எண்ணி அதிபயங்கரமான அணுஆயுதம் உள்ளதாக செய்தியை கசியவிட்டு ரத்த ஆரை ஓட்டியது. போர் முடிந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் அமெரிக்காவை எதிர்த்து ஒரு கேள்வி ஐ. நா வும் கேத்க வில்லை உஅலக நாடுகளும் கேத்க வில்லை . அதேநிளைப்பாடு இதில் இருக்குமோ என்ற சந்தேகம் வலுக்கிறது . ஏனனில் அவர்கள் அவ்வாறு சொன்னதற்க்கான எந்தவொரு ஆதாரத்தையும் எந்த செய்தி நிறுவனமும் வெளி இடவில்லை.

              • //நான் கேட்டது சாதாரண கேள்வி என்றே எனக்கு தோன்றுகிறது. அடிமை முறை குரானில் இருப்பதை நீங்களே ஒப்புக் கொண்டீர்கள். அது எல்லாக் காலத்துக்கும் பொருந்துமா என்பதே எனது கேள்வி\\

                அடிமைகள் இருக்கும் வரை அந்த முறை பொருந்தும் . இன்று அப்படி ஒரு முறை இல்லை என்பதால் வருங்காலத்தில் வராது என்று கூருவதர்க்கு நான் தீர்க்கதரிசியோ தூதரொ இல்லை . எனவே தான் சொன்னேன் நீங்களும் நானும் நம்பும் ஈஸா(அலை) வரும்காலத்தில் அதுபற்றிய உண்மையை பார்ப்போம்.

                • சாகிர்,
                  நான் இஸ்லாத்தில் மட்டுமே அடிமை முறை இருந்தது என்று கூறவில்லையே ?

                  //அவர்கள் ஒன்றுகூடினால் மீண்டும் அரசுக்கு எதிராக குழப்பம் ஏற்படுத்தும் வாய்ப்புக்கள் அதிகம்.//

                  அந்த பெண்கள் ஒன்று கூடினால் அரசுக்கு எதிராவார்களா ? நான் பெண் அடிமைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து பேசுகிறேன் என்று உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.

                  //உரிமை கோரப்படாத பெண்கள் சீரழிக்கப்பட வாய்ப்புள்ளது, மேலும் அவர்களின் உயெருக்கும் உத்ரவாதம் இல்லை//

                  முஸ்லிம்களால் பெண்களை ஒரு பொருளாகத்தான் பார்க்க முடியும் என்று விளங்குகிறது. அவர்கள் சொந்த குளுவிலிருந்து அவர்களின் உயிருக்கு ஆபத்தா ? எந்த போரின்போதும் அத்தனை பேருமே போர் புரிவதில்லையே ? கெங்கிஸ்கான் கூட ஒட்டு மொத்த கூட்டத்தையும் எதிர்காலத்தில் பிரச்சனை வரலாம் என்று சொல்லி அழிக்கவில்லையே. சொந்த பெண்களை அந்த குளுக்கள் சீரழித்து விடுவார்கள் என்ற பயத்தில் முஸ்லிம்கள் சீரழித்தார்களா ?

                  (90:10-17) இந்த வசனங்களை நானும் படித்தேன். குரான் ஒரு கார் ஓட்டும் “மெனுவல்” என்றால் , காரை எடுத்து எங்கேயும் செல்ல முடியாமல் அங்கேயே இருக்க வேண்டியதுதான். தனக்குள்ளேயே அத்தனை முறன்பாடுகள். பல பேர் எழுதிய “பிட்டை” ஒன்றாக சேர்த்து படிப்பது போன்றது.

                  நீங்கள் கொடுத்திருக்கும் அதீஸ்களுக்கு விளக்கம் தருவதற்கு முன் சில உதாரணங்கள் தருகிறேன்.

                  1. இறைவனுக்கு காணிக்கையாக தான் விரும்பும் முடியைத் தருவது.
                  2. தன் பணத்தைக் கொண்டு தேர் செய்து இழுப்பது.
                  3. புண்ணியம் தேட ஏழைகளுக்கு உணவு தருவது.
                  4. தனது பணத்தை செலவு செய்து குறிப்பிட்ட நாட்களில் நெய் விளக்கு ஏற்றுவது.

                  இதெல்லாம் தான் விரும்பும் “பொருளை” இறைவனுக்காக கொஞ்சம் செலவிடுவது. அடிமை என்ற பொருளையும் சில நேரங்களில் விடுவிப்பது தனக்கு புண்ணியம் தரும் என்ற எண்ணத்தில் சொல்லப் பட்டது. அடிமைகளின் மேல் உள்ள கரிசனத்தால் அல்ல. அடிமை முறை கேவலமானது என்பதால் அல்ல. முகமது தமது கடைசி காலம்வரை அடிமைகளை வைத்திருந்தாரே ? நோய் வாய்ப்பட்ட வேலை செய்ய முடியாத அடிமைகளை விடுவிப்பது எல்லா காலத்திலும் இருந்தது. என்றுமே முகமது அடிமை முறை கேவலமானது, மானுடத்துக்கு எதிரானது என்று சொல்லவில்லை.

                  //குழப்பமும் ஏற்படாது அமைதிக்கு பங்கம் வராது என்ற சூழ்நிலையில் அவர்களை அடிமையாகவோ , கைதிகளாகவு வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை. மேலும் அது அரசுக்கும் தேவை அற்ற செலவு.//

                  இது உங்களூடைய சப்பைக் கட்டு. அடிமை வைத்திருப்பது செலவு அல்ல, சுரண்டல். 1950 களில் அமெரிக்காவின் வற்புறுத்தலினால்தான் சவூதி அடிமை முறையை தடை செய்தது. உடனே சவூதி சரியான இஸ்லாமிய நாடு அல்ல என்று சொல்ல நிங்கள் எத்தனிக்கலாம். மொழிபெயர்ப்பை படிக்காமல் ஒரிஜினல் குரானை ஒரிஜினல் அரபியில் படிக்கும் அரபுக்கள் எப்படி தவறானதை செய்ய முடியும் ?

                  இந்திய செவிலியர்களை காப்பாற்றியது அவர்களுடைய பாஸ்போர்ட். யாசிடி எம்பி ஈராக் பார்லிமெண்டில் கதறுவதை பார்க்கவும். “டினையல் சின்ரோம்” முஸ்லிம்களை கண்ணை திறக்க விடாது.

                  ” இன்று அப்படி ஒரு முறை இல்லை என்பதால் வருங்காலத்தில் வராது என்று கூருவதர்க்கு நான் தீர்க்கதரிசியோ தூதரொ இல்லை”

                  உங்களது குரான் எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் என்பதை தற்காப்பதற்கு முஸ்லிம்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று தெரியும். நான் கேட்பது உங்களை. அடிமை முறை என்பது சரியா தவறா ? மிகவும் சிம்பிளான கேள்வி. பிற மதத்தவர்களை அடிமையாக்கி அவர்களுடன் உறவு கொள்வது, தேவை இல்லாமல் போனதும் விற்பது எல்லாக் காலத்துக்கும் பொருந்துமா ? இதுவும் சிம்பிளான கேள்வி. இதை நான் கேட்பதற்கான காரணம், உங்களுடைய மத நம்பிக்கை உங்களுடைய உள்ளுணர்வை முழுவதுமாக தகர்த்து விட்டதா என்று தெரிந்துக் கொள்ளத்தான்.

                  • //இதை நான் கேட்பதற்கான காரணம், உங்களுடைய மத நம்பிக்கை உங்களுடைய உள்ளுணர்வை முழுவதுமாக தகர்த்து விட்டதா என்று தெரிந்துக் கொள்ளத்தான்.\\
                    என்னுடைய மத உணர்வையும் உள்ளுணர்வையும் அறிந்து தாங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்.

                    • சாகிர்,
                      மத உணர்வும் உள்ளுணர்வும் சதா சண்டையிட்டுக்கொண்டுதான் இருக்கும். உள்ளுணர்வு வென்றால் மனிதம் தழைக்கும். தங்க விதி புரிய வரும். மத உணர்வு வென்றால் “பீகோட்” எனப்படும் தான் நினைப்பதே சரி மற்றவையெல்லாம் பிழை என்று தோன்றும். அதற்கு சான்றாக எந்த ஆதாரமும் இல்லாமலும் அதை தற்காக்க தோன்றும். தங்க விதி அல்லது ” கோல்டன் ரூல்” புரியவே புரியாது. பல முஸ்லிம்களிடம் தங்க விதியை புரிய வைக்க முடியாமல் தோற்றோடி இருக்கிறேன்.

                      நாம் விவாதித்த பெண்களை அடிமை படுத்துதல் என்ற விசயத்தையே தங்க விதிக்குள் கொண்டு வருவோம். விசயம் கீழே,

                      நீங்கள் சொன்னதுபோல் அடிமை முறை ஒருவேளை மறுபடியும் உருவானால், முஸ்லிம் பெண்களை முஸ்லிம் அல்லாதவர்கள் அடிமைகளாக்கி , உறவு கொண்டு,நன்றாக கவனித்துக் கொண்டு, கவனிக்க முடியாமல் போகும்போது விற்கலாமா ? அதாவது முஸ்லிம் பெண்களை குரான் காபிர் பெண்களை எப்படி நடத்த சொல்கிறதோ அதைப்போல நடத்தலாமா ?

                      முடியும் என்று நீங்கள் சொல்ல வாய்ப்பில்லை.
                      காபிர் பெண்களை முஸ்லிம்கள் அப்படி நடத்தலாம் ஆனால் முஸ்லிம் பெண்களை காபிர்கள் அப்படி நடத்தக் கூடாது என்று உங்களுக்கு தோன்றினால் நீங்கள் “பீகோட்”. தங்க விதியை புரிந்துக் கொள்ள வாய்ப்பில்லை.

                      அதையே பகிரங்கமாக சொல்ல துணிந்தீர்களானால், உங்களது உள்ளுணர்வு முழுவதுமாக அழிக்கப்பட்டது என்று அர்த்தம். இதை சொல்ல துணிபவர்கள் எதற்கும் துணிவார்கள். இது “இஸ்லாமிய ஆபத்து” எந்த கட்டத்தில் இருக்கிறது என்று புரிய உதவும். அதற்கு தகுந்தார்போல் நாங்களும் தயாராவோம். எங்களது பிரச்சார முறையும் மாறும். மற்ற மதங்களைவிட இஸ்லாமுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். உங்களைப்போல் பல தனிமனிதர்களோடு பேசியும் பேசிக்கொண்டும் இருக்கிறோம்.
                      அரபுக்களைப் பற்றி பேசவே வேண்டாம். அவர்கள் பகிரங்கமாக பேசுகிறார்கள். அவர்களுடைய உள்ளுணர்வு முழுவதுமாக சிதைக்கப்பட்டுவிட்டது. அதே பாதிப்பு இந்தியாவில் எந்த அளவு இருக்கிறது என்று தெரிந்துக் கொள்ளவே இந்த விவாதமும் கேள்விகளும்.

                    • நான் பதில் சொன்னால் அதனை சப்பை கட்டு என்கிறீர் . போர்களில் கைப்பற்றப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கு பகரமாக அவர்களிடமிருந்து இஸ்லாமியர்கள் கல்வியை பயின்று சம்பவத்தை கூரினால் அவர்கள் வயதானவர்கள் என்கிறீர். சொல்லப்படும் ஒவ்வொரு விஷயத்திட்க்கும் விதண்டாவாதம் சையும் உம்மிடம் நான் முன்னவே சொன்னது போன்று ஈஸா(அலை) வந்து உம்மிடத்தில் அற்புதங்கள் செய்தால் மட்டுமே உமக்கு தெளிவு கிடைக்கும் போல் தெரிகிறது. மேலும் நான் உம்மிடம் சப்பைக்கட்டு மற்றும் whitewash எல்லாம் செய்து எதனை சாதிக்க போகிறேன் . அப்படியே நான் சப்பைக்கட்டு கட்டுபவன் என்ற எண்ணம் உமக்கு தோன்றினால் பின்பு மீண்டும் மீண்டும் ஏன் சப்பைக்கட்டு கட்டுபவரிடம் கேள்விகேட்கிரீர். சப்பைக்கட்டு கட்டுவது எப்படி என்ற பாடத்தை படிக்கவா?

                    • நான் உங்களிடம் சரியாக விளக்கவில்லை என்று நினைக்கிறேன்.நடந்து முடிந்ததைப் பற்றி பேசுவது பயனில்லை என்பதை நானும் அறிவேன். இப்பொழுது நடப்பது இனி நடக்கக்போவது பற்றியே எனது விவாதம். அடிமைகளை எப்படி நடத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனென்றால் அடிமை முறை மீண்டும் உருவாகக் கூடாது என்பதே எனது எண்ணம். அடிமை முறை மீது ஆர்வம் எங்கே முளைவிட்டாலும் வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்பதே எனது அவா. இன்றைய காலத்தில் அடிமை முறையை முன் மொழிவது முஸ்லிம்கள் மட்டுமே. அதற்கு ஒரே காரணம் அவர்களது மதநம்பிக்கை. மதத்தை முழுவதுமாக நம்புபவர்களுக்கு எல்லோருக்கும் பொதுவான நீதி புரியாது. அவர்களுடைய தர்க்க அறிவு, பகுத்தறிவு மத நம்பிக்கைக்கு முன் மண்டியிட்டிருக்கும்.

                      மற்ற மதத்தினரை பிடித்து அடிமையாக்குவது தவறில்லை அல்லது எதிர்காலத்தில் நடக்கலாம் என்று நீங்கள் நம்பினால் , அது உங்களது மதத்தை சேர்ந்தவர்களுக்கு நடந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா இல்லையா ?

                      இஸ்ரேலியர்கள் பாலஸ்தீன பெண்களை அடிமையாக பிடித்து சென்றாலும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா இல்லையா ? நீங்கள் சொல்லும் அதே காரணங்களை மற்றவர்களும் சொல்லலாமல்லவா ? அப்பொழுது மட்டும் முடியாது என்று ஏன் தோன்றுகிறது ?

                      எங்களை அடிமையாக்க அனுமதிக்கும் வசனங்களை எல்லாக் காலமும் பொருந்தும் என்று நம்புபவர்களை அமைதியானவர்கள், அமைதி வழியை பின்பற்றுபவர்கள் என்று கூரினால் எப்படி நம்புவது ? ஆர் எஸ் எஸ் , நாங்கள் முஸ்லிம்களின் நண்பர்கள் என்று சொன்னால் எப்படி பார்ப்பீர்கள் ?
                      சரி, இப்பொழுது கேள்வியை வேறு மாதிரி கேட்கிறேன்,

                      வழக்கொழிந்து போன அடிமை முறைக்கு மீண்டும் உயிரூட்ட துடிக்கும் சில முஸ்லிம்களின் செயல் சரியா தவறா ?

                      இதற்கு பதில் கூற இறை தூதர்கள் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

              • //முதலில் அடிமைத்தனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மார்க்கம் இஸ்லாம் இல்லை என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்//

                அந்த மெக்கா இருக்கும் ஊரில் தான் , பாஸ்போர்டை புடுங்கி வைத்து கொண்டு அடிமைத்தனத்தை வளர்கிறார்கள் . சாகிர் அவர்கள் மேற்கண்ட உபதேசத்தை அங்கே கொண்டு செல்லலாம் .

                எங்க மத புத்தகத்தில் சர்க்கரை எனபது அதிகமாக எழுதப்பட்டுள்ளது . ஆகவே எங்களுடைய மதமே இனிமையான மதம்

                • adimuttaalin vaathankalukku ennaal pathil kodukka iyalaathu.. naan etkanave umakku niraiya pathil kodutthaayitru. naankal valipaduvathu saudiyai alla. melum saudiyai thuukki nirutthum avasiyamum enkalukku illai. naankal erukkum thesame enakalin suvarkka thesam. pothumaa? thayavusaithu kenatthanamaana kelvikalai ketkka vendaam.

                  • @zahir
                    Transliteration from quillpad

                    //அடிமுத்தாலின் வாதங்களுக்கு என்னால் பதில் கொடுக்க இயலாது.. நான் ஏட்கனவே உமக்கு நிறைய பதில் கொடுதித்ஹாயிற்று. நாங்கள் வழிபடுவது சௌதியை அல்ல. மேலும் சௌதியை துக்க்கி நிறுதித்ஹும் அவசியமும் எங்களுக்கு இல்லை. நாங்கள் எருக்கும் தேசமே எனக்ககளின் சுவர்க்க தேசம். போதுமா? தயவுசாதது கெநதிதஹனமான கேள்விகளை கேட்கக வேண்டாம்//

                    கடவுள் தேர்ந்தெடுத்த இடம் , ஐந்து முறை அந்த இடத்தை பார்த்து தான் இறைவணக்கம் செய்கிறீர்கள் .அங்கேயே நிலைமை மாறவில்லை என்பதை சுட்டி காட்டி இருக்கிறேன் . அந்த இடத்துக்கும் மதத்துக்கும் சம்பந்தம் இல்லை என கூறி தப்பிக்க பார்க்காதீர்கள் . ஐந்து கடமையில் ஒன்று

                    • அய்யா ராசா,
                      என்னாத்தைய சொல்ல வர்ற நீ. இஸ்லாமியர்கள் ஐந்து வேலை அந்த இடத்தை பார்த்து தொழுவது ஒரு ஒழுக்கநேரிக்காக(uniformity) . இன்னும் காபா எங்கு உள்ளது என்று சரியாக தெரியாத நிலையில் , இதனை பார்த்து தொழாமல் எதிர்த்திசையை பார்த்து தொழுதாலும் தொழுகை நிறைவேறவே சையும்.

                      //அங்கேயே நிலைமை மாறவில்லை என்பதை சுட்டி காட்டி இருக்கிறேன் . அந்த இடத்துக்கும் மதத்துக்கும் சம்பந்தம் இல்லை என கூறி தப்பிக்க பார்க்காதீர்கள் \\
                      அது என்ன அங்கேயே , அங்கு உள்ளவனும் மனிதன் தானே, வானவர்களோ தெவதூதர்கலொ இல்லையே ,
                      எங்கல்லாம் சட்டம் இருக்கிறதோ அங்கெல்லாம் சட்டத்தை மதிக்காதவனும் இருக்கத்தான் சைவான் என்ன செய்ய. சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்.

                      //அந்த இடத்துக்கும் மதத்துக்கும் சம்பந்தம் இல்லை என கூறி தப்பிக்க பார்க்காதீர்கள் \\
                      மார்க்கம் தெளிவாகவே சொல்லி உள்ளது ஒருவன் அரபி என்பதாலோ இன்னும் வெள்ளையன் என்பதாலோ அவன் சிறந்தவநல்ல என்பதை , மேலும் அவனுடைய நற்செயல்களே அவனை உயர்த்தும். இஸ்லாம் ஒரு நல்ல ஆசான் ஆனால் அதன் மாணவர்கள் அப்படி அல்ல.

                    • கடவுள் தேர்ந்தெடுத்த இடமானாலும் அதிலும் மனிதர்கள் தானே வாழ்கிறார்கள் . ஒரு சட்டம் மற்றும் கருத்து என்று வரும்போது அதனை நல்ல முறையில் பின்பற்றுபவனும் இருப்பான் பின்பற்றாதவனும் இருக்கத்தான் சைவான் .
                      //அங்கேயே நிலைமை மாறவில்லை என்பதை சுட்டி காட்டி இருக்கிறேன் \\ அது என்ன அங்கேயே அதுவும் உலகத்தின் ஒரு பகுதிதானே. நாங்கள் காபாவை முன்நோக்கி தொழுவது ஒரு ஒழுன்குமுரைக்காகவே (uniformity ) அவ்வளவுதான்.உலகில் என்குள்ளவனானாலும் அவனிடம் உள்ள இறைநம்பிக்கை மற்றும் நல்செயல்பாடு இவை மற்றுமே இறைவனிடத்தில் அவனின் படித்தரத்தை உயர்த்தவோ தாழ்த்தவோ சையும் .

  14. யூதர்களின் மெக்கா இடிந்து போன ஒரு பழைய சுவர் அங்கே தான் இருக்கிறது . எத்துனை வருடங்கள் ஆனாலும் அங்கே போக வேண்டும் என்றுதான் அவர்கள் விரும்புவார்கள் .

    இசுலாமியர்கள், மெக்காவை வேற்று மதத்தினர் ஆட்சி செய்தால், எத்துனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மெக்காவை மீட்க வேண்டும் என்னும் உணர்வை இழந்துவிட மாட்டார்கள் அல்லவா. அது போல தான் யூதர்கள் வேட்கையும் .

    ஏதோ தீடீர் என சம்பந்தம் இல்லாத இடத்தை பிடித்து நாடு அமைக்கவில்லை .
    மனிதர்களின் மரணத்திற்கு காரணம் மதம்

      • மதநம்பிக்கை உள்ளவனுக்கும் மதவெறியனுக்கும் அல்லது எதுவுமே இல்லாதவனுக்கும் ஒருநாள் மரணம் வந்து தான் தீரப்போகிறது.

        ஒருவனுக்கு உள்ள கடவுள் நம்பிக்கையை விரும்பிய நேரத்தில் யாரும் தகர்த்திட முடியாது. தன்னளவில் அப்படியிருப்பதும் சமூகத்திற்கும் பிரச்சனை இல்லை.

        ஆனால் மதம் என்று வரும்போது ஆரம்பிகிறது பிரச்சனை.அது அதிகாரத்திற்காகத் தான் “மதம்”மாக மாறுகிறது. இது மனித எண்ணங்களில் பலகற்பனைகளை விதைத்து தமது அரசியல் அபிலாஷைகளை நஞ்சாக்கிறது. மற்றைய இனத்தவருடன் முரண்பட வைக்கிறது.

        மறுஉலகத்தில் மோஷ்சத்தை காண வேண்டுமென கனவு காண்பவனை இந்த உலகத்திலேயே பயங்கரவாதியாக கூட மாற்றி விடுகிறது.

        ஆகமொத்தத்தில் இதில் தோன்றிய எல்லா பிரச்னனைகளும் முதலாளித்துவத்திற்கு சாதகமாக இருக்கிறது..சாதகமாகப் பயன்படுத்துகிறது.

        • மதம் என்பது சில நம்பிக்கைகள், கருத்துக்கள், விருப்பங்கள் ஆகியவற்றின் தொகுப்பு.

          • வெங்கடேசன்,
            //மதம் என்பது சில நம்பிக்கைகள், கருத்துக்கள், விருப்பங்கள் ஆகியவற்றின் தொகுப்பு.//

            இங்க பிரச்சினை என்னவென்றால், அது யாருடைய நம்பிக்கை,கருத்துக்கள்,விருப்பங்கள் என்பதை பொருத்தது. தனிப்பட்ட நம்பிக்கைகள் அதாவது, குளித்தபின் சாமி கும்பிடுவது,வடமொழி மந்திரங்கள் ஓதுவது, மாமிசம் உண்டபின் கோவிலுக்கு செல்லாதிருப்பது, சூத்திரனைத் தொட கூடாது என்பது கூட ஒரு தனிப்பட்ட நம்பிக்கையாக இருக்கும் பட்சத்தில், அதாவது அவனோட மனசுக்குள்ள மட்டும் இருக்குமானால், அது பிரச்சினையில்லை. ஆனால் உண்மை நிலவரம் என்ன?

            இதன் எதிர் துருவங்களாக,கருத்தாக,நம்பிக்கையாக,விருப்பங்களாக, உழைக்கும் மக்களின் தெய்வங்கள் உள்ளன. கெடா வெட்டி பூசை செய்து பின் அங்கேயே அதை சமைத்து சாப்பிடுவது, வடமொழி மந்திரங்கள் சொல்லாமல் எளிய வட்டார மொழியில் பூசை செய்வது என்று உள்ளது. இங்கே இரண்டும் தனித் தனியாக நம்பிக்கையாக தான் உள்ளது(தனித் தனியான மதமாக ). ஆனால் முன்னது பின்னதின் நம்பிக்கையை கேலி செய்வது மட்டுமல்லாமல் அதை உண்டு செரிக்கவும் செய்கிறது எனில் இந்த முரண்பாட்டின் தீர்வு என்ன?

            கோவில்ல எல்லாரும் மணியடிக்கலாம்,பூசை செய்யலாம், லட்டு உருட்டலாம்,எல்லா மொழியிலயும் கருவறைக்குள் பாட்டு பாடலாம், எல்லாரும் எல்லா வேலையும் செய்யலாம், மொத்ததுல ஏற்றத்தாழ்வு இல்லவே இல்ல அப்படிங்குற சமூகத்துல மதம் என்பது ஒரு விழுமியமாக, நம்பிக்கைகள்,கருத்துக்கள்,விருப்பங்கள் அடங்கிய பண்பாட்டு அடையாளமாக கருதலாம். ஆனால் உண்மை நிலவரம் என்ன?

            மதம் என்பது ஆளும் வர்க்கத்திற்கு குடை பிடிப்பதாகவே உள்ளது. வரலாற்றை எடுத்து பார்த்தால், அது எப்போதும், ஆளும் வர்க்க சுரண்டலுக்கு எதிராய் பரந்துபட்ட மக்களை அமைதிபடுத்தவே விரும்புகிறது. அந்த மக்களுக்கு இகலோக சொர்க்கத்தை மறுத்து பரலோக இன்பத்தை அளிப்பதாய் சொல்கிறது. அதனால் தான், அது பொதுவில், உழைக்கும் மக்களுக்கு எதிராகவே உள்ளது. ஆதலால், அதை எளிதாக நம்பிக்கை என்று கடந்து சென்று விட முடியாது.

            இந்த சமுதாயம் கட்டுடையும் பொது, மதம் என்பது உடைந்து தான் போகும். பிறகென்ன, இந்த நம்பிக்கைகளை, தனி நபர் தூக்கி கொண்டு அலைய வேண்டியது தான் 🙂 .

            நன்றி.

  15. யுத்தத்தின் உண்மையான காரணங்கள் ஒன்று ஏப்ரல் 2014 இல், ஹமாஸ் மற்றும் ஃபதா தங்களுள் ஒரு சமரச செய்து கொள்கிண்றண. அந்த அடிப்படையில் ஒரு ஒற்றுமை அரசாங்கம் 2 வது ஜூன் 2014 அன்று பதவி ஏற்க்கிறது. இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா இந்த அரசாங்கத்தை ஆதரித்து ஏற்று கொள்கிண்ற்ண . இதே அரசாங்கம் இஸ்ரேலுடன் சமாதான பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும். இத்தகைய பேச்சுவார்த்தை இஸ்ரேல் மீது மேலும் அழுத்தம் தரும். இஸ்ரேல் பேச்சுவார்த்தை தள்ளி போட வாய்ப்பு தேடியது. அது தான் ஜுலை 2014 யுத்தம்.

  16. […] ரத்தம் வழியும் யுத்த பூமி! என்ற தலைப்பில் இரா ஜவஹர் என்ற மூத்த பத்திரிக்கையாளர் எழுதிய கட்டுரையை வாசிக்கப்பெற்றேன். […]

  17. //அடிமை முறை என்பது சரியா தவறா ? மிகவும் சிம்பிளான கேள்வி. பிற மதத்தவர்களை அடிமையாக்கி அவர்களுடன் உறவு கொள்வது, தேவை இல்லாமல் போனதும் விற்பது எல்லாக் காலத்துக்கும் பொருந்துமா ? இதுவும் சிம்பிளான கேள்வி. இதை நான் கேட்பதற்கான காரணம், உங்களுடைய மத நம்பிக்கை உங்களுடைய உள்ளுணர்வை முழுவதுமாக தகர்த்து விட்டதா என்று தெரிந்துக் கொள்ளத்தான்.\\
    1) போரில் பிடிபட்டவர்கள் அதிகமானோர் இருக்கிறார்கள் , அதிலும் நிறைய பேர் கணவனை இழந்தவர்கள்.
    2)சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கும் அளவிற்க்கு குறைவானவர்கள் அல்ல.
    3) அவர்கள் ஒன்று கூடினால் அரசுக்கு எதிராக புரட்சி செய்து நாட்டின் முக்கிய அலுவல்களை முடக்கும் நிலையம் உள்ளது.
    4) தற்போதைய நவீன உகத்தில் அவர்களை நாடு கடத்தினாலும் அவர்கள் இணையம் மூலமாகவெ ஆட்கள் சேர்ப்பை நடத்தமுடியும் என்பதையும் கவனத்தில் கொள்க.

    சரி தாங்கள் என்னமாதிரியான முடிவை எடுப்பீர்கள் என்று சொல்லுங்கள். என்னுடைய பதிலை நான் பிறகு பதிவிடுகிறேன்.

    • சக மனிதரை அடிமையாக நடத்துவதை ஆதரிப்பதை என்னவென்று சொல்வது!! சாகிர், முதலில் மனிதர்களை மதிப்போம். மதங்கள் மனிதர்கள் தோற்றுவித்தது, அது இரண்டாம் பட்சம் தான்.

      • தோழரே , தாங்கள் எப்படி நடத்துவீர்கள் எந்த விதமான அணுகுமுறையை கையாள்வீர்கள் என்றுதான் கேட்டேன் . நான் அடிமையாக நடத்துவதே சிறந்தது என்று எங்குமே சொல்லவேயில்லை . மேலும் அந்த காலத்தில் அப்படி நடத்தியதற்கு காரணம் அன்று அது நடைமுறையில் பரவலாக இருந்தது என்றுதான் சொன்னேன். மேலும் என்னை பொறுத்தவரையில் போர் மற்றும் அதனை சார்ந்த சூல்னிலையை பொறுத்தே நடவடிக்கைகள் எடுக்கப்படுதல் வேண்டும்.ஏனனில் முழு மக்களின் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் அதே நேரத்தில் நாட்டின் இச்திரத்தன்மையையும் மையமாக கொண்டே அன்னடவெடிக்கை அமைதல் வேண்டும் .

    • சாகிர்,
      முதலாம், இரண்டாம் உலக போர்களில் எத்தனை அடிமைகள் உருவானார்கள் ? பிரிட்டன் இந்தியாவில், மலாயாவில் மற்றும் பிற நாடுகளில் எத்தனை அடிமைகளை உருவாக்கியது ? டச்சு இந்தோனேசியாவில் எத்தனை அடிமைகளை உருவாக்கியது ? ஜப்பான் மலாயாவிலும், பிலிப்பைன்சிலும் எத்தனை அடிமைகளை உருவாக்கியது ? அமெரிக்கா பிடித்த எத்தனை நாடுகளில் அடிமைகளை உருவாக்கியது ? இந்தியா பாக்கிஸ்தானை பிடித்து பங்களாதேஷை தோற்றுவித்தபொழுது எத்தனை அடிமைகளை உருவாக்கியது ? அமெரிக்கா ஜப்பானில் எத்தனை அடிமைகளை உருவாக்கியது ? அமெரிக்கா ஜெர்மனியில் எத்தனை அடிமைகளை உருவாக்கியது ? சீன புரட்சியில் எத்தனை அடிமைகள் உருவானார்கள் ? ரஸ்ஸிய புரட்சியில் எத்தனை அடிமைகள் உருவானார்கள் ? கியூபா புரட்சியில் எத்தனை அடிமைகள் உருவானார்கள் ?

      இந்த நாடுகளில் எத்தனை பேர் கணவன் இழந்ததும் உடனடியாக விபச்சாரியானார்கள் ?

      முஸ்லிம்கள் குரானை தற்காக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்றேனல்லவா ? அதைத்தான் உங்கள் பின்னூட்டம் மெய்பிக்கிறது. கண் முன்னே எத்தனை உதாரணங்கள் இருந்தும் உங்களால் பார்க்க முடியாமல் போனதும் இதனால்தான்.

      //போரில் பிடிபட்டவர்கள் அதிகமானோர் இருக்கிறார்கள் , அதிலும் நிறைய பேர் கணவனை இழந்தவர்கள்.//
      //சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கும் அளவிற்க்கு குறைவானவர்கள் அல்ல.//

      பொது மக்களை எதற்காக சாகிர் சிறையில் அடைக்க வேண்டும் ? அதிலும் பெண்களை ? எந்த நாட்டிலாவது பொது மக்களை சிறையில் அடைத்திருக்கிறார்களா ? பிற ஆண்களை தேடுவார்கள் என்ற ஏற்றுக்கொள்ளவே முடியாத காரணத்தை சொல்லி கற்பழிப்பதும் , அடிமையாக்கிக் கொள்வதும் எப்படி உங்களால் நியாயப்படுத்த முடிகிறது ? இவ்வளவு கீழே நீங்கள் இறங்க வேண்டுமா ? இந்த அடிமையாக்கும் செயல் அந்த காலத்தில் காட்டுமிராண்டிகளால் செய்யப் பட்டது என்ற உண்மை உங்கள் கண்ணுக்கு ஏன் தெரியவில்லை ? உங்கள் மத நம்பிக்கை சம்பந்தப் பட்டிருப்பதால் எப்படியாவது நியாயப் படுத்திவிட வேண்டும் என்ற உங்களது எண்ணம் உங்களுடைய தர்க்க அறிவையும் பகுத்தறிவையும் மதத்தின் முன் மண்டியிட செய்ததை என்னவென்று சொல்ல ?

      இப்படி ஒரு சிறுபிள்ளைதனமான பதிலை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கவே இல்லை. மதம் ஒருவனை இவ்வளவு கீழே இறக்குமா என்பது நான் அடிக்கடி ஆச்சரியப் படும் விசயங்களில் ஒன்று.

      • தோழரே , அடிமைகள் பலவிதம் நாம் இன்னும் அமெரிக்க பொருள்களை வாங்குவதிலும் , அவர்களை பின்பற்றுவதிலும் அடிமைகளை தாண்டி கீழ்த்தரமான பைத்தியங்களாகவே இருக்கிறோம்.

        சமீபத்தில் வந்த ஒரு கருத்து கணிப்பை தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.. நம் நாட்டில் 70% மோ அல்லது அதற்க்கு மேலோ இருப்பவர்கள் அமெரிக்காவில் இருப்பதை விரும்புகிறார்களாம்.

        அடிமை முறை முக்கியம் என்ற கருத்தை நான் முன்வைக்க வில்லை. அன்று அப்படி இருந்ததற்கான காரனத்தை தான் விளக்கி சொன்னேன்.

        தாங்கள் தான் சொல்வதை புரிந்துக்கொள்ளாமல் பேசுகிறீர்கள். நான் சொல்வது போர் வரும் பட்சத்தில் எதிரி நாட்டு படைகளை பற்றி. தாங்கள் சொல்வது சொந்த மக்களை பற்றியது. இப்படி எதிரி நாட்டில் கைதுசையப்பட்டவர்களை ஆண்களையும் சேர்த்துதான் சொல்கிறேன் சுதந்திரமாக விட்டால் அவர்கள் நாட்டின் இஸ்திரத்தன்மையை பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது.
        மேலும் அவர்களால் எவ்வித பங்கமும் நாட்டிற்க்கு வராது என்னும் பட்சத்தில் அவர்களை சுதந்திரமாக விடுவதில் எவ்வித சிரமும் இல்லை மேலும் நான் முன்னவே சொன்னது போல அவ்வாறு விடுவதற்கும் இஸ்லாத்தில் எவ்வித தடையும் இல்லை.

        இன்னும் ஒரு அறினர் சொன்ன வார்த்தைதான் நினைவுக்கு வருகிறது.. நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எதிராளியே தீர்மானிக்கிறான்.

        மேலும் கைதுசையப்பட்டவர்களை அடிமைகளாக மேலும் இல்லறத்துக்காக உங்களின் வார்த்தைகளில் கற்பழிப்பது என்பது கொடுக்கப்பட்ட அனுமதியே தவிர கட்டளை அல்ல . எனவே சூல்னிலையை கருத்தில் கொண்டு விடுதலையையோ அல்லது சிறைச்சாலை, இன்னும் பிற வகைகளில் நாட்டின் அமைதிக்கி குந்தகம் வராத நிலையில் செய்யப்படும் எந்த ஒரு செயல்பாடும் சிறந்ததே.

        இசிஸ் விஷயத்தில் அவர்கள் பெண்களை சந்தைப்பொருளாக விற்கப்படும் விஷயத்தில் உண்மை இருக்குமானால் , அவர்கள் செய்வது நிச்சயமாக் கண்டனத்திட்க்கும் தடைசையப்படுவதர்க்கும் உகந்ததே. ஆனால் இசிஸ் குழு நல்லவர்களா கெட்டவர்களா என்னும் விஷயத்தில் இன்னும் முடிச்சி அவிழ்க்கப்பட வில்லை என்றே நம்புகிறேன் .ஏனனில் அமெரிக்க தனக்கு தேவை என்றால் எவ்வளவு கீல்த்தரமானவர்களியும் தன்னுடைய ஊடக உதவியால் நல்லவர்களாகவும் , தனக்கு எதிராக செயல்படும் நேரத்தில் அதையே மாற்றி சையும் வல்லமை படைத்தவர்கள் என்பது நாம் அறிந்ததே. உசாம பின் லேடன் , சதாம் தற்போது உள்ள இசிஸ் வரை எல்லாம் இவர்களால் வளர்க்கப்பட்டவர்களே.

        //இப்படி ஒரு சிறுபிள்ளைதனமான பதிலை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கவே இல்லை. மதம் ஒருவனை இவ்வளவு கீழே இறக்குமா என்பது நான் அடிக்கடி ஆச்சரியப் படும் விசயங்களில் ஒன்று.\\
        போரும் அதன் சார்பு சூல்னிலைகலும் தான் அதன் முடிவை தேர்ந்தெடுக்கும் என்று சொன்னால் அது தங்களுக்கு சிறுபிள்ளைத்தனமாக தோன்றினால் அதற்க்கு நான் ஒன்றும் சிய இயலாது.

        • //வழக்கொழிந்து போன அடிமை முறைக்கு மீண்டும் உயிரூட்ட துடிக்கும் சில முஸ்லிம்களின் செயல் சரியா தவறா ?
          இதற்கு பதில் கூற இறை தூதர்கள் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.\\

          1)அடிப்படையே தவறு , அவரகள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் என்பதால் அடிமைகள் ஆக்கப்படவில்லை மாறாக எதிர்த்து போர் செய்தார்கள் என்பதை கருத்தில் கொள்க.

          2) இஸ்லாமியர்களிலும் அடிமைகள் இருந்தார்கள் என்பதையும் தெஇர்ந்துக்கொல்க .

          3) எப்போது பிரச்சனை வருகிறதோ அப்போதுதான் அது சம்பந்தமான சட்டமும் வரும். வழக்கொழிந்து போய்விட்ட ஒரு விஷயத்தை ஏன் தாங்கள் கேள்வியை கேட்கிறீர்கள்.

          4) அடிமை முறை வருமா என்ற கேள்விக்குத்தான் நான் மறைமுக அறிவு எனக்கு கிடையாது அதை சொல்வதற்கு நான் இறைதூதர் இல்லை என்றேன்.

          5)அடிமை முறை என்ற ஒன்று வந்தால் நிச்சயமா அது சம்பந்தமான சட்டதிட்டங்களும் உயிர்பெறும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.ஆனால் அப்படி ஒரு முறை வரக்கூடாது என்பது தான் என்னுடைய விருப்பம்.

          6) கடைசியாக அந்த மாதிரியான ஒரு முறை வராது என்று ஆதரவு வைப்பதற்கு நான் கீழ்க்கண்டவற்றை காரணமாக சொல்ல முடியும்.

          அ) அப்படியான ஒரு முறையானது வழக்கொழிந்து இருப்பது.
          ஆ) தற்போது உள்ள வீரர்கள் பணத்தை அவர்களுக்கான ஊதியமாக பெற்றுக்கொள்வது. இந்த முறை அந்த காலத்தில் இல்லை .
          இ)அன்று சராசரி விஷயமாகக் கருதப்பட்ட அடிமை முறை இன்று மனித உரிமை மீறலாகப்பார்க்கப்படுதல்.
          ஈ) உலக நாடுகளுக்கிடையேயான ஒரு பொதுவான போர் நடத்தை விதிகள்.

  18. //பொது மக்களை எதற்காக சாகிர் சிறையில் அடைக்க வேண்டும் ? அதிலும் பெண்களை ? எந்த நாட்டிலாவது பொது மக்களை சிறையில் அடைத்திருக்கிறார்களா ? பிற ஆண்களை தேடுவார்கள் என்ற ஏற்றுக்கொள்ளவே முடியாத காரணத்தை சொல்லி கற்பழிப்பதும் , அடிமையாக்கிக் கொள்வதும் எப்படி உங்களால் நியாயப்படுத்த முடிகிறது ? இவ்வளவு கீழே நீங்கள் இறங்க வேண்டுமா ? \\
    தோழரே ,
    தாங்கள் எந்நேரமும் பெணகளை பற்றி மட்டும் சிந்திக்கிறீர்கள், நான் அடிமைகள் என்று சொல்லுன்போது அதில் ஆண்களும் அடங்குவர். மேலும் நம் நாட்டில் சிறையில் உள்ளவர்கள் எல்லாம் வெளிநாட்டினரோ? நாட்டிற்க்கு எவரால் பிரச்சனை வந்தாலும், தவறு செய்தாலும் அவர்களை கைதியாக்கி தனிமை படுத்தினால் தான் பிறர் அதுபோன்ற தவறை செய்வதிலிருந்தும் மேலும் சம்பந்தப்பட்டவருடைய ஆதரவாளர்களின் எண்ணிக்கை குறைக்கவும் வழிவகுக்கும் .
    போரில் மூன்று நிலைகள் உள்ளன..
    1)மன்னித்து விடுதல் – சம்பந்தப்பட்டவரால் நாட்டிற்க்கும் மக்களுக்கும் இன்னும் ஆட்சிக்கும் எவ்வித பாதிப்பும் வராது என்னும் பட்சத்தில் அவர் விடுதலை செய்யப்படுவார்.
    2) நாடு கடத்தப்படுதல் – சம்பந்தப்பட்டவரால் நாட்டிற்க்கும் மக்களுக்கும் இன்னும் ஆட்சிக்கும் அச்சுரத்தல் வரும் என்ற நிலையில் தான் இந்த முடிவை எடுப்பார்கள்.
    3)அடிமை ஆக்கப்படுதல் – இவர்கள் போர் செய்தமைக்கு தண்டனையாகவும் மேலும் போர் வீரர்களுக்கு கூலியாகவும் இம்முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்க்கான சாட்தியக்கூருகல் இன்று மிகவும் குறைவு என்று நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.

    \\பிற ஆண்களை தேடுவார்கள் என்ற ஏற்றுக்கொள்ளவே முடியாத காரணத்தை சொல்லி கற்பழிப்பதும் , அடிமையாக்கிக் கொள்வதும் எப்படி உங்களால் நியாயப்படுத்த முடிகிறது//
    பிற ஆண்களை தேடுவார்கள் என்பது என்னுடைய வாதமே அல்ல. அவர்களுக்கு ஆண் துணை தேவை என்பதே என்னுடைய வாதம்.மேலும் சிறு வயதில் கணவரை இழந்தவர்கள் வேறொரு துணையை பெறுவதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை . மேலும் ஆண் துணை என்று நான் குறிப்பிட்டதை வெறும் களவு என்னும் ரீதியில் மட்டும் தங்களின் புரிதல் இருந்தால் அதற்க்கு நான் பொறுப்பாளி ஆக முடியாது. மேலும் அடிமைகள் ஆக்கப்பட்டவர்கள் இல்லறத்தில் ஈடுபடக்கூடாது என்பது போன்ற உங்களின் கருத்தை நான் ஏற்க்க முடியாது.

    பெண்கள் ஆண்களுக்கு அலைவார்கள் என்பது போன்ற கருத்துக்கள் என்னுடையது அல்ல அது என்னுடைய மனநிலையும் இல்லை.

    கடைசியாக சொல்லவிரும்புவது அடிமைத்தனத்தை காட்டிலும் விடுதலை செய்தல் சிறந்தது. அடிமைப்படுத்துதல் எனபது கொடுக்கப்பட்ட அனுமதி , கட்டளை அல்ல. எனவே எந்த ஒன்றை நாம் நமக்கு விரும்ப மாட்டோமோ அதனை பிறர்க்கு தருவதிலும் கேவலமாக கருதுதலே நல்ல மனநிலையாக இருக்க முடியும்.

    • //மேலும் கைதுசையப்பட்டவர்களை அடிமைகளாக மேலும் இல்லறத்துக்காக உங்களின் வார்த்தைகளில் கற்பழிப்பது என்பது கொடுக்கப்பட்ட அனுமதியே தவிர கட்டளை அல்ல //

      ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் வீட்டிலிருந்து கொண்டு சென்று, உறவு கொண்டு, வேண்டாதபோது அடிமை சந்தையில் விற்பது இல்லறமாக எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிகிறதோ ? அடிமைகளாக பிடிக்கப் படும் பெண்கள் போரில் ஈடுபட்டவர்கள் என்று எந்த இஸ்லாமிய நூலிலும் சொல்லப் படவில்லை. அவர்கள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களே.

      //தாங்கள் எந்நேரமும் பெணகளை பற்றி மட்டும் சிந்திக்கிறீர்கள்//

      என்ன செய்வது எனக்கு ஒரு அக்கா மூன்று தங்கைகள். இதுவே என் குடும்பத்தினருக்கோ எனது பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்கோ நடப்பது கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

      //நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எதிராளியே தீர்மானிக்கிறான்.//

      இது இரு பக்கம் கூர்மையான கத்தி. இரண்டு பக்கமும் குத்தும். ஏன், இஸ்ரேல் கூட இதை பயன்படுத்தலாம்.

      //கடைசியாக அந்த மாதிரியான ஒரு முறை வராது என்று ஆதரவு வைப்பதற்கு நான் கீழ்க்கண்டவற்றை காரணமாக சொல்ல முடியும்.//
      //எனவே எந்த ஒன்றை நாம் நமக்கு விரும்ப மாட்டோமோ அதனை பிறர்க்கு தருவதிலும் கேவலமாக கருதுதலே நல்ல மனநிலையாக இருக்க முடியும்.//

      இதை முதலிலேயே சொல்லி இருந்தீர்களானால் , விவாதம் இவ்வளவு தூரம் நீண்டிருக்காது.

      • //ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் வீட்டிலிருந்து கொண்டு சென்று, உறவு கொண்டு, வேண்டாதபோது அடிமை சந்தையில் விற்பது இல்லறமாக எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிகிறதோ ? அடிமைகளாக பிடிக்கப் படும் பெண்கள் போரில் ஈடுபட்டவர்கள் என்று எந்த இஸ்லாமிய நூலிலும் சொல்லப் படவில்லை. அவர்கள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களே. \\
        விடிய விடிய ராமாயணம் கேட்டு பின்பு சீதைக்கு ராமன் சித்தப்பன் தானே என்று கேட்டால் நான் தங்களிடம் சொன்னவற்றிக்கு ஏதேனும் பிரயோஜனம் உள்ளதா? அடிமை முறை என்பது அந்த காலகட்டத்தில் வழக்கத்தில் இருந்ததால் தான் அன்று இஸ்லாத்தை கடுமையாக விமர்சித்த இஸ்ரேவேலர்களும் கிருத்துவர்களும் கூட அதனை ஒரு கேள்வியாக எழுப்பவில்லை… தாங்கள் தற்போதைய சூல்னிலையை வைத்து அந்த கால நடைமுறையை பார்க்கிறீர். நான் அந்த கால கட்டத்தின் சூல்னிலையை கருத்தில் கொண்டு கருத்தை சொல்கிறேன்.
        சூல்னிலைகல்மற்றும் அதன் சார்பு நிலைகள் தான் சட்டத்தின் போக்கை தீர்மானிக்கும் என்பதை தாங்கள் ஏற்கிறீர்களா ? இல்லையா?
        //ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் வீட்டிலிருந்து கொண்டு சென்று, உறவு கொண்டு, வேண்டாதபோது அடிமை சந்தையில் விற்பது இல்லறமாக எனக்கு தெரியவில்லை.\\
        பெண்ணின் சம்மதத்தோடு தகாத உறவில் ஈடுபட்டாலும் அதுவும் வபச்சாரம் என்பது இஸ்லாமியர்களின் புரிதல். அனால் அடிமைகளாக எடுக்கப்பட்டவர்களுடன் இல்லறத்தை பெறுவதில் தவறு இல்லை என்று உள்ள காலகட்டத்தில் அவற்றை இல்லறமாக மட்டுமே பார்க்கப்படும் விபச்சாரமாக புரிதல் கூடாது. ஏனனில் விபச்சாரத்திட்க்கு தனி சட்டம் உள்ளது. எனவே ஆகுமாக்க்கப்பட்ட ஒரு விஷயத்தை ஆகுமாக்கப்படாத ஒரு விஷயத்துடன் ஒப்பிடுதல் ஒரு சரியான அணுகுமுறை ஆகாது.
        உதாரணத்துக்கு.. அசாதாரண நிலைமைகளில் அரசால் 144 தடை உத்தரவு போடப்படும் , இந்நிலையில் கூட்டாக நின்று பேசினாலும் கூட இந்த சட்டத்தின் தாக்கம் அந்த கூட்டட்தின் மீது பாயும் ஆனால் அது சாதாரணமான சுழலுடன் ஒப்பிடுதல் முடியாது ஏனனில் சாதாரண சூல்னிலையில் 5 பேர் அல்ல 50,000 பேர் கூடி பேசவும் அரசு அனுமதி கொடுக்கும் , கொடுத்தல் வேண்டும் .ஆகவே சூல்னிலைதான் சட்டத்தின் கடுமையை பிரதிபலிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்க.
        //அடிமைகளாக பிடிக்கப் படும் பெண்கள் போரில் ஈடுபட்டவர்கள் என்று எந்த இஸ்லாமிய நூலிலும் சொல்லப் படவில்லை. அவர்கள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களே. \\ அப்போ சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளதா? தாங்கள் அடிமைகளின் மற்ற உரிமைகளை கணக்கில் எடுக்காமல் அவர்களை இல்லறத்திற்க்கான ஒரு கருவியாக மட்டுமே பார்க்கப்பட்டதாக தாங்கள் பார்க்கும் வரை இதுபோன்ற கருத்துக்கள் எழவே சையும். வாழ்வின் ஒரு பகுதியை மட்டுமே வைத்துக்கொண்டு அந்தகால சூல்னிலை மற்றும் நடைமுறையை கருத்தில் கொள்ளாமல் தாங்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு எதற்கு மேலும் நான் பதில் கொடுத்து தங்களுக்கு புரிதலை தரமுடியும் என்று இதற்கு மேலும் நம்புவதில் அர்த்தம் இல்லை. தாங்கள் வழக்கம்போல் வெப்சைட் களில் எழுதப்பட்ட அபாண்டங்களை வைத்து ஒரு முடிவை தாங்களே எடுத்துக்கொள்ளுங்கள்.கடைசியாக சட்டம் ஒரு குறிப்பிட்ட செயலை குற்றம் என்று சொல்லாதவரை அதனை குற்றமாக பார்ப்பதில்லை அதனை தவிர்ந்து கொள்வதும் இல்லை. மேலும் அதே செயல் வழக்கொழிந்து சென்றபின்பு அதனை பற்றி பேசுவதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை , மேலும் அதே செயல் வழக்கத்திட்க்கு வரும் நாளில் அந்தக் கால சூல்னிலை, மக்களின் எதார்த்த நடைமுறை மற்றும் அவர்களின் மனநிலையை பொறுத்தே அதன் சட்டம் அமையும்.

        • //இதை முதலிலேயே சொல்லி இருந்தீர்களானால் , விவாதம் இவ்வளவு தூரம் நீண்டிருக்காது.\\
          திரும்ப திரும்ப உங்களின் கேள்விகள் ஒரே அச்சில் சுழல்வதையே என்னால் உணர முடிந்தது , அதனால் தான் தங்களை இன்னும் பிற விஷயங்களை பற்றியும் தங்களின் சிந்தனை பரவலாக்கப்படுவதர்க்காக முயற்சி செய்தேன் . ஒரே வார்த்தையில் பதிலளிக்கப்பட முடியாத கேள்விதான் தாங்கள் கேட்டது. நான் ஒரு வேலை அது இந்த காலத்துக்கு பொருந்தாது என்பது போன்ற ஒரே பதிலை தந்திருந்தால் உங்களின் அடுத்த கேள்வி அப்போ அந்த காலக்கட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் போருந்தியதர்க்கான காரணம் என்ன என்பது காட்சிக்கு வந்திருக்காது.

  19. /மேலும் கைதுசையப்பட்டவர்களை அடிமைகளாக மேலும் இல்லறத்துக்காக உங்களின் வார்த்தைகளில் கற்பழிப்பது என்பது கொடுக்கப்பட்ட அனுமதியே தவிர கட்டளை அல்ல //

    சாகிர்,

    இதே “இல்லறத்தை” நாங்கள் முஸ்லிம் பெண்களுக்கு தரலாமா ?

    • என்னுடைய முந்தைய கருத்துக்களை சரியான முறையில் படித்திருந்தால் இந்த கேள்வி வந்திருக்காது… முழுக்க படித்தபின்பு தங்களின் கேள்வியை பதிவிடவும்..

  20. ஆனால் இசிஸ் குழு நல்லவர்களா கெட்டவர்களா என்னும் விஷயத்தில் இன்னும் முடிச்சி அவிழ்க்கப்பட வில்லை என்றே நம்புகிறேன்

    elephant in the room

    • There is a problem in identifying the originality of that elephant.Is that a real elephant or graphics.b’cos most of the elephants seen in media especially international media is a graphics it’s reality is not shown yet.

      • சாகிர்,
        நீங்கள் எந்த ஊடகத்தை நம்புவீர்கள் ? இஸ்ரேல் பாலஸ்தீன் போரைப் பற்றி எந்த ஊடகத்தின் மூலம் தெரிந்து கொண்டீர்கள் ? இஸ்ரேல் வேண்டுமென்றே பொது மக்களை கொன்றது என்ற முடிவுக்கு வருவதற்கு எந்த ஊடகத்தின் செய்தியை உண்மையென்று ஏற்றுக் கொண்டீர்கள் ? முதலில் அந்த ஊடகத்தின் பெயர்களை தாருங்கள். உங்கள் மதத்தையும் மதத்தை சேர்ந்தவர்களின் செயலையும் தற்காக்கவே ஊடகத்தின் மேல் பழி போடுவதை காணலாம். ஒரு ஊடகத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை என்றதும் கண்ணை மூடிக்கொண்டு நம்பும் முஸ்லிம்கள் , முஸ்லிம்கள் செய்வதை சொன்னால் யூத அமெரிக்க சதி என்பார்கள். மொழிபெயர்ப்பு பிழை என்பதற்கும் இதற்கும் அதிக வித்தியாசம் இல்லை. இதே வினவு சொன்னதை ஏற்கும் முஸ்லிம்கள் , முஸ்லிம்கள் செய்வதை சொன்னால் ஏற்க மாட்டார்கள்.

        • ஊடகங்கள் தன்னுடைய ஊடக தர்மத்தை மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. மக்களிடைய தன்னுடைய செல்வாக்கை மற்றும் பற்றுதலை எப்படி உருவாக்கிக்கொல்வதோ போன்ற சிந்தனைகளை மட்டுமே தன்னகத்தே கொண்ட துறையாக மாறிய ஊடகத்துறையில் உண்மையில் இருந்து பொய்யை பிரித்து பார்க்கும் போக்கை நாம் வளர்த்துக்கொள்ளுதல் மட்டுமே சரியான புரிதலை ஏற்படுத்த இயலும். ஊடகத்துறை சார்புத்தன்மை யாக மாறியதன் விளைவு உண்மைகள் மறைக்கப்படுதல் அல்லது மிகைப்படுத்தப்படுதல் போன்ற நிலைகளுக்கு தள்ளப்படுவதை காணமுடிகிறது.
          //நீங்கள் எந்த ஊடகத்தை நம்புவீர்கள் ? இஸ்ரேல் பாலஸ்தீன் போரைப் பற்றி எந்த ஊடகத்தின் மூலம் தெரிந்து கொண்டீர்கள் ? இஸ்ரேல் வேண்டுமென்றே பொது மக்களை கொன்றது என்ற முடிவுக்கு வருவதற்கு எந்த ஊடகத்தின் செய்தியை உண்மையென்று ஏற்றுக் கொண்டீர்கள் ?\\
          நான் எந்த ஊடகத்தை நம்புகிறேன் என்பது அல்ல விஷயம் எந்த ஊடகம் உண்மையை சொல்கிறது..சார்புத்தன்மை அற்று செயல்படுகிறது என்பது தான் விஷயம். என்னை போன்ற தனி மனிதன் எந்த ஊடகத்தை அலசுகிறான் என்பதை வைத்து யாருக்கும் எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. மேலும் ஊடகத்துறை மீதுள்ள நம்பிக்கை எல்லாம் என்று போய்விட்டது கீழ்க்கண்ட காரணங்களால்.

          1) கொலை கொள்ளைகளில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படும் நபர்களை பற்றிய செய்திகள் (ஊர், பெற்றோர்,சையும் தொழில் முதல்கொண்டு ) மற்றும் புகைப்படங்கள் பக்கம் பக்கம்மாக போடப்பட்டு அவனது குடும்பத்தினரை தர்மசங்கடத்திட்க்கு ஆழ்த்தும் ஊடகம் அவன் குற்றம் அற்றவன் என்று வருகிற செய்திகளை பதிவு செய்வதில்லை. இதனால் ஏற்படும் விளைவு சம்பந்தப்பட்டவன் குடும்பத்திற்க்கு தேவை அற்ற அவப்பெயர், மேலும் வேலை கிடைப்பதில் சிக்கல் நிலவுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

          2) மேற்குறிப்பிட்ட நிலைப்பாட்டையே அனைத்து தரப்பினர் விஷயத்திலும் செய்வதில்லை.. சம்பந்தப்பட்டவன் ஒரு அரசியல் வாதியாகவோ அல்லது ஜாதி சங்க தலைவனாகவு இருக்கும் பட்சத்தில் அவன் எவ்வளவு கீழ்த்தரமான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டாலும் அவன் தற்போது உள்ள நிலையை அடைவதுக்கு முன்பு அவனது தொழில் என்ன , செயல்பாடுகள் என்ன என்பதை பற்றியெல்லாம் குறிப்பிடாத ஊடகம் , குற்றம் நிரூபிக்கப்படாத சூலலில் அவன் விடுதலை செய்யப்படுவதை பதிவு செய்கிறது. இங்கு கவனிக்க வேண்டியது பலம் இல்லாத பாமரனுக்கு ஒரு படித்தரம் கொடுக்கப்படுகிறது அதுவே அரசியல் ஆள் பண பலம் பொருந்தியவனுக்கு வேறொரு படித்தரம் கொடுக்கப்படுகிறது. ஏன் இந்த இரட்டை படித்தற முறை? இன்னும் பிந்தயவனை விட முந்தையவன் வாழ்வாதாரம் தான் பாதிப்புக்கு உள்ளாக்கப்படும் சூழல் அதிகம். இது உள்நாட்டு ஊடகத்துறைக்கான ஒரு எடுத்துக்காட்டு.

          உலக நாடுகளின் ஊடகத்துறையோ இதற்கும் ஒரு படி மேல போய் வேலை செய்கிறது.
          1) வல்லரசுக்கு சாதகமான செய்திகளை பருப்புவதில் தான் முனைப்புடன் செயல்படுகிறது . இராக் போர் நடந்த போது உல்லூர் மற்றும் உலக ஊடகங்கள் ஊதிய ஒரே செய்தி சதாம் அபாயகரமான அணு ஆயுதங்களை வைத்துள்ளது எனவே , சதாம் எதிரான போர் அமெரிக்க அறிவித்துள்ளது என்ற செய்திதான் அது , போரும் நடந்தது நாட்டு மக்களில் பலர் கொல்லப்பட்டனர் , ஊனம் உற்றனர் இன்னும் பலர் மனநிலை பாதிப்புக்கு ஆளாக்கப்பட்டனர் அதிலும் பலர் சிறார்கள் . ஆனால் போரின் முடிவில் அப்படி ஒரு ஆயுதம் இருந்ததற்கான ஏதேனும் ஒரு aatharatthai தர முடிந்ததா அமெரிக்காவால் இன்று வரை தர முடியவில்லை ஏனனில் அவர்கள் சொன்னதில் உண்மை இல்லை , ஆனால் அணு ஆயுதம் தான் போருக்கான காரணம் என்று சொன்ன ஊடகங்கள் , அங்கு அணு ஆயுதம் கண்டுபிடிக்கா நிலை குறித்து ப்ரெஸ் மீட்டில் அமெரிக்க அதிபரிடம் கேள்விக்கேட்டதா? அல்லது அணு ஆயூத இல்லை என்ற செய்தியை எத்தனை ஊடகங்கள் வெளி இட்டது? மிகவும் சொற்பமான ஊடகங்களே வெளி இட்டதை காண முடியும்.
          தன்னுடைய குட்டு வெளிவந்தவுடம் அமெரிக்க வேறொரு பெல்ட்டி அடித்ததை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன் . அது இராக்கியர்களை சதாம் கொடுமை படுத்துகிறார் என்று அங்கு அமைதி அற்ற சூழல் நிலவுகிறது எனவே அமெரிக்க ராணுவம் புதிய அரசு அமைய அனுசரணையாக தன்னுடைய படையை அங்கெ வைத்துக்கொள்ளும் என்றது . ஆனால் சதாம் இருந்த காலத்தில் இருத்ததை காட்டிலும் அதற்க்கு பிறகு உள்ள சூழல் தான் அசாதாரண நிலையாக கொள்ளும் அளவில் சண்டைகளும் , இன்னும் ஷியா சன்னி சண்டைகளும் உருவானதை காண முடிந்தது. ஷியா சன்னி சதாம் காலத்திலும் இருக்கத்தான செய்தார்கள் அப்போ எந்த பிரச்சனையும் உருவாக வில்லையே இதனை எந்த ஊடகமாவது பதிவு செய்ததா? அல்லது கேள்வி எழுப்பியதா?

          2) ஆப்கானிஸ்தான் மீது போர் நடத்துவதற்கு உசாமாவை காரணம் காட்டிய அமெரிக்க , அந்த wtc இடிபட்டதர்க்கு உசாமாத்தான் காரணம் என்பதற்கு ஏதேனும் சாட்சியத்தை தாருங்கள் என்று ஆப்கானிஸ்தான் கேட்ட நிலையில் அதற்க்கான ஆதாரத்தை கொடுத்து எவ்வித உயிர் இழப்பும் இல்லாத நிலையில் கைது நடவடிக்கையை எடுத்திருக்கலாமே ஏன் எடுக்க வில்லை என்ற கேள்வி யாருக்கும் எழாமல் போனதற்கான காரணம் அதனை பற்றி சிந்திக்க விடாமல் மக்களை பட்ட நிலையில் வைக்கும் வேலையை ஊடகங்கள் பார்த்ததுதான் காரணம்.

          3) சதாம் மற்றும் உபமா வின் வாழ்க்கை முறையை ஒரு தனியார் ஆங்கில சேனல் ஒளிப்பரப்பியது அப்போது இவர்கள் இருவரையும் வளர்த்து விட்ட முதலாளி ஆனா அமெரிக்காவை பற்றியோ அதன் அதிபர்கள் பற்றியோ ஒரு செய்தி இல்லை. ஏன் இந்த இருட்டடிப்பு.
          இது போன்ற நடவடிக்கைகளை சதி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லவேண்டும் என்று எதிர் பார்க்குரீர். உம்முடைய காழ்ப்புணர்ச்சி தான் உம்முடைய சிந்தனை , பகுத்தறிவு போன்றவற்றை உபயோகிக்க விடாமல் தடுக்கிறது.

          • சதாம் மற்றும் உபமா வின் வாழ்க்கை *** மன்னிக்கவும் ஒசாமா என்பதற்கு பதிலாக ஒபாமா என்று பதிவிட்டு விட்டேன்.

            • “சா” “பா” மாறியதில் எந்த தவறும் நடந்துவிடவில்லை.

              எங்களுக்கு கருத்துத்தானே முக்கியம்.

              இடிக்கிறது- கொல்லுகிறது எப்படி? என்பதை ரகசியமாகக் காட்டிக் கொடுத்தார் ஒருவர். மற்றவர் எடுத்த பயிற்ச்சியை திறம்பட செய்து காட்டினார்.இதுவே இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

              மதங்களில் எந்தமதம் புனிதமதம் என தேடி வினவு வாசகர்களுக்கு அளித்துக் கொண்டிருக்கும் நீங்கள்…இரட்டை கோபுரத்தையா சொல்லுகிறீர்களா? அது ஒபாமா காலத்தில் நடக்கவில்லையே என்று அசட்டுதனமாக கேட்க்க கூடாது.

              வர்க்கஉறவுகளும் வர்க்கசிந்தனையும் எந்தகாலத்திற்கும் ஒரே மாதிரியானவையே.இந்த இரண்டு கழிசடைகளும் அதற்கு உரியவர்களே!

              ஒன்று மதத்தை கையில் எடுத்தது மற்றையது ஒருவீதமும் இல்லாத வங்கிசொந்தகாரர்களுக்காக குத்திமுறிகிறது ஜனநாயகம் என்கிற பெயரில்.இதுவே வேறுபாடு.

  21. // மொழிபெயர்ப்பு பிழை என்பதற்கும் இதற்கும் அதிக வித்தியாசம் இல்லை. \\
    இதற்க்கு நான் முன்னவே பதில் சொல்லி ஆஎற்று ஆனால் தங்களின் காழ்புணர்வு பகுத்தறிவையும் சுயசிந்தனையையும் கட்டுப்படுத்துகிறது என்றே நம்புகிறேன். காழ்புணர்வு மதவெறியை காட்டிலும் மோசமானது எனபதை உங்களை கொண்டே நிரூபிக்கமுடியும் .

    எஅதோ ஒரு வாசகத்தை ஒரு 10 பேரிடம் கொடுத்து அவர்களை மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கவுரை கொடுக்க சொல்லுங்கள் . அதை எழுதும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கத்தை கொடுப்பார் ஆனால் கொடுக்கப்பட்ட வாசகம் ஒன்றுதான் ஆனால் எழுதுபவரின் மனநிலை அவர் வாழும் சூல்னிலை போன்றவை அவரை அந்த ரீதிஎலேயே கருத்தை பதிவிட வைக்கிறது .இன்னும் இவர்களில் அனைவருமே தாங்கள் எழுதியது சரியான கருத்துதான் என்று வாதிடுவார்கள். இப்போது எப்படி பட்ட முடிவை எடுக்க முடியும் . மேலும் பிழை உள்ள மொழி பெயர்ப்பை எப்படி இறைவேதம் என்கிறீர்கள் ஆதாரம் காட்டுகிறீர்கள் என்ற குற்றசாட்டை வைத்தீர்கள் . இந்த குற்றச்சாட்டை பெறுவதற்கு தகுதியானவர்கள் இஸ்ரேவேலர்களும் கிரிச்த்துவர்கலுமே , ஏனனில் நாங்கள் இறை வேதத்திட்க்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வேறு எந்த மொழி பெயர்ப்பு மற்றும் விளக்கவுரைக்கு கொடுக்கப்படுவதில்லை.
    மொழி பெயர்ப்பு மற்றும் விளக்கவுரைகளில் மாற்றங்கள் பிழைகள் எல்லாம் ஆனால் வேதவரியில் எவ்வித மாற்றமும் இல்லை. இடைச்செருகல் நீக்கம் போன்ற வார்த்தைகளுக்கு இடமே இல்லை இன்னும் பைபிள் பெஞ்ச் போல ஒரு அமைப்பும் இல்லை , இனியும் இறைவன் அருளால் உருவாகாது.
    அனேகமாக தேவைக்கு அதிகமாகவே நான் விளக்கம் அளித்து விட்டேன் என்றே எண்ணுகிறேன் . இனியும் தங்களின் புரிதலில் சிரமம் இருப்பின் தயவுகூர்ந்து தங்களை தாங்களே சுயபரிசோதனை சைதுக்கொல்லுங்கள் . நான் எதுவும் சொல்வதற்கில்லை.

    • //தங்களின் காழ்புணர்வு பகுத்தறிவையும் சுயசிந்தனையையும் கட்டுப்படுத்துகிறது என்றே நம்புகிறேன்.//

      பகுத்தறிவை தாங்கள் சொல்லி நான் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. காழ்ப்புணர்வு என்பதைவிட எதிர்ப்புணர்வு என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். எங்களின் மேல் வெறுப்பை உமிழ்வது மட்டுமல்லாமல் ஒழித்துக் கட்டவும் சொல்கிற ஒரு புத்தகத்தை எப்படி பார்ப்போம் என்று எதிர் பார்கிறீர்கள் ? உங்களுடைய பாசிச சட்டத்துக்கு உட்படவேண்டும் என்று எதிர் பார்க்கும் சட்டத்தை எப்படி பார்ப்போம் என்று எதிர் பார்கிறீர்கள் ?

      உங்களுக்குத்தான் அரபி நன்றாக தெரியுமே கீழே கொடுக்கப்பட்டுள்ள குரான் வசனங்களுக்கு சரியான விளக்கத்தை தாருங்கள்.

      9:123 O you who have believed, fight those adjacent to you of the disbelievers and let them find in you harshness. And know that Allah is with the righteous.

      40:10 Indeed, those who disbelieve will be addressed, “The hatred of Allah for you was [even] greater than your hatred of yourselves [this Day in Hell] when you were invited to faith, but you refused.”

      98:6 Indeed, they who disbelieved among the People of the Scripture and the polytheists will be in the fire of Hell, abiding eternally therein. Those are the worst of creatures.

      2:98 Whoever is an enemy to Allah and His angels and His messengers and Gabriel and Michael – then indeed, Allah is an enemy to the disbelievers.

      4:144 O you who believe! do not take the unbelievers for friends rather than the believers; do you desire that you should give to Allah a manifest proof against yourselves?

      9:23 O you who have believed, do not take your fathers or your brothers as allies if they have preferred disbelief over belief. And whoever does so among you – then it is those who are the wrongdoers.

      i think this is enough for now. actually 100’s of hate verses in quran. hadith have countless.

      • I have given N no of explanations and replies for you.but still you are keep an asking questions and i don’t think it is going to end by my answers. Anyhow you are also educated by your own religious scriptures, So, keep an eye on your own religious scripture, i can see N no of scolding of Mosa (alai) and eesa(alai) on their own followers and same reflects here in quran . as a Muslim i believe that all revolutions were from same one god and that’sy only same scoldings continues in quran as like bible.

        • மற்றவர்கள் நம்பிக்கை அவர்களுடைய வீட்டிலும் , வழிபாட்டு இடங்களில் மட்டும் இருக்கிறது. இஸ்லாமிய இந்த நம்பிக்கைகள் நாடாள முயற்சிக்கிறது. இதுதான் வித்தியாசம்.

Leave a Reply to சிவப்பு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க