privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபு.மா.இ.மு.வின் சமஸ்கிருத வார எதிர்ப்பு

பு.மா.இ.மு.வின் சமஸ்கிருத வார எதிர்ப்பு

-

கடலூர் சமஸ்கிருத வார எதிர்ப்பு
கடலூர் சமஸ்கிருத வார எதிர்ப்பு

மோடி அரசின் சமஸ்கிருத வாரத்துக்கு எதிராக பார்பன எதிர்ப்பு தமிழ் மரபை உயர்த்தி பிடிக்கும் வகையில்

ஆகஸ்டு 07 முதல் 13 வரை

  • சமஸ்கிருத எதிர்ப்பு வாரம் கடைபிடிப்போம்!
  • பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபை உயர்த்திபிடிப்போம்!

என்ற வாசகம் அடங்கிய கருப்பு பேட்ஜை அடித்து கடலூர் மஞ்சகுப்பத்தில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளி, பெண்கள் மேல்நிலை பள்ளி, மற்றும் கந்தசாமி நாயுடு கலைக் கல்லூரி, பெரியார் கலைக் கல்லூரி ஆகிய பள்ளி, கல்லூரிகளில் உள்ள மாணவர்களை சந்தித்து இந்தித் திணிப்பை பற்றியும் அதனை எதிர்த்து நின்று போராடிய தமிழ் மரபைப் பற்றியும் மாணவர்களிடம்  விளக்கி  பேசப்பட்டது .

இந்த வாரம் முழுவதும் கருப்பு பேட்ஜை அணிந்து கொள்ளும்படி கூறியதும் மாணவர்கள் ஆர்வமாக அணிந்து கொண்டார்கள். கே என் சி  கல்லூரியின் முதல்வர் கருப்பு பேட்ஜை  அணிந்து நமது போராட்டத்துக்கு ஆதரவு தந்தார். மேலும் பெரியார் கல்லூரி தமிழ்த் துறை மாணவர்கள் நமது அமைப்பின் கருப்பு பேட்ஜை  பெற்றுக்கொண்டு  அனைத்துத்  துறை மாணவர்களிடமும் கொடுத்து எதிர்ப்பை பதிய வைத்தார்கள்.

சமஸ்கிருத வார எதிர்ப்பு பேட்ஜ்
சமஸ்கிருத வார எதிர்ப்பு பேட்ஜ்

இவண்

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம்

  1. Hi Brothers,
    If sanskrit language is claimed as dead, then how the schools celebrate a SANSKRIT WEEK?
    Why there are so many universities in India have Sanskrit departments?
    How there is recruitment for sanskrit scholars / Teachers happening?
    How so many sanskrit books are being published?

    Satyam Vadatu. Anrutam Maa vadatu.

    • இந்த ஈர வெங்காயங்களை அப்புறமா உரிச்சுக்கலாம் ராசா.முதல்ல சமத்கிருத மொழி எத்தனை கோடி, இல்லை,ஆயிரம் சரி அது கூட வேண்டாம் நூறு மக்களால் அன்றாட வாழ்வில் பேச்சு மொழியாக பயன்படுத்தப்படுதுன்னு சொல்லுங்க மேற்கொண்டு பேசுவோம்

      • உலகத்தில் எத்தனை மக்கள் நல்ல நீர் பாசனம் உள்ள,இயற்கை வளம் கொண்ட,ரம்யமான இடங்களில் நல்ல தட்ப வெட்ப நிலையில் வாழ்கின்றனர்?

        மிகவும் குறைவு.

        அதனால் என்ன ஆகி விட்டது?

      • Dear Brother,
        Every vishayam has both GUNAM(pros) and DOSHAM(cons).
        The first most spoken language is Hindi and second is telugu.
        That doesnt mean that they are greater than our mother tongue TAMIL.
        At the same time TAMIL is equivalent to SANSKRIT. Both are TULYAM.

        Regards,
        Ganesh

  2. Hi Brothers,
    Please answer my questions…
    1) Is there any book in tamil for TARKA ?- NYAYA
    2) How many scholars in tamil language explained about Atom Theory ?- VAISESHIKA
    3) Is there any converstion in tamil about Origin of Universe? – MIMAMSA
    4) What is the origin of yoga science for 18 siddhas(Agathiar,Karuvooraar,Pattinathaar,Pathiragiriyaar,etc) -YOGA
    5) Can you explain the thought process in tamil – about MIND,INTELLECT,etc

    Anbudan ungal,
    ganesh

  3. கணேஷின் கேள்விகள் இங்கு –
    1) Is there any book in tamil for TARKA ?- NYAYA
    2) How many scholars in tamil language explained about Atom Theory ?- VAISESHIKA
    3) Is there any converstion in tamil about Origin of Universe? – MIMAMSA
    4) What is the origin of yoga science for 18 siddhas(Agathiar,Karuvooraar,Pattinathaar,Pathiragiriyaar,etc) -YOGA
    5) Can you explain the thought process in tamil – about MIND,INTELLECT,etc
    அவற்றுக்குப் பதில் –

    கணேஷ் –
    சமஸகிருதத்தில் உள்ளவை எல்லாம் அறிவியலுக்கு தொடர்பில்லாத, வெறும் நம்பிக்கை அடிப்படையிலான நூல்கள். அந்த நூல்களை எழுதியவர்கள் எல்லாம் ஐன்ஸ்டீன், எடிசன் போன்ற வல்லுநர்கள் அல்ல,
    நம்மைப் போன்ற சராசரி மனிதர்கள். ஞானிகள் என்ற பெயரில் வெட்டியாக சுற்றித் திரியும் சோம்பேறிகள்.

    அந்த சோம்பேறிகளின் நூல்கள் தமிழர்களுக்குத் தேவையில்லை.

    அறிவியல் வல்லுநர்கள், கலை நுட்பங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய ஆங்கில புத்தகங்களே போதும்.

    • சரிங்க புவலக்குமி,

      நாங்க சோம்பேரியாவே இருந்துட்டு போரோம், ஐன்ஸ்டீன், எடிசன் போன்ற வல்லுநர்கள் தமிழ்ல எதுவும் எழுதல அப்ப தமிழ தூக்கி போட்டுவிட்டு ஆங்கிலம் தான் உயர்ந்த்துனு சொல்லுவீங்களா?நீங்க உங்களுக்கு வேண்டாம்னு மட்டும் பேசுங்க,நீங்க ஒன்னும் தமிழர்களுக்கு ச்போக்ச் பெர்சன் இல்ல.

    • Dear Brother,
      I can show thousands of books written in tamil by now-a-days brahmins(idiots) which bring forth this caste discrimination . But they are their own mininterpretations. SANSKRIT is a tool-i.e.language .It can be used by anybody who can speak.
      I can show KAMA KATHAIGAL in tamil and Dharmatha books in SANSKRIT.

      EITHAVAN irukka AMBAI NOVANEEN.
      Eithvan (now-a-days-brahmana madaiyan) Ambu(their sanskrit or tamil books).
      Regards,
      Ganesh

  4. Dear Brothers,
    We can not ignore things just like that.
    Animals(lion,peacock,Bull,snake,frog,etc) other than primates can not infer colorful vision.
    How can I make these non-primates to understand what a RED (600 nm freq) mean.
    If we cant infer something ,that doesnt mean that it does not exist.

    For example TIME- KAALA ,SPACE – DHIK,ETHER-AKASA …ALl of the physical quantities are measured in terms of NERAM,IDAM and PORUL. It is thoroughly defined in VAISESHIKA .

    These are defined properly in sanskrit before Galileo ,Einstein.

    Regars,
    Ganesh

  5. Hi Brothers,

    I too love Thirukkural very much. As a tamil student I memorized hundreds of kurals.
    But whatever is explained in thirukural is already explained by other scholars.

    We should not call it as podu marai since it doesnt talk about meta-physics or chemistry or advanced concepts.
    MARAI means a SABDA vishaya(sound) which imparts knowledge .The same knowledge should not be infered by any other means. For ex MANAm,Budhi,etc…
    Whereas Thirukural is a very good book which talks about society.But it can not be called as MARAI.

    Regards,
    Ganesh

    • அய்யா கணேஷ்,
      //As a tamil student I memorized hundreds of kurals.//
      மனப்பாடம் செய்து என்ன பிரயோசனம். அதனை புரிந்து கொண்டால் தான் தங்களுக்கு பயன் தரும். என்னுடைய பார்ப்பன நண்பர்களிடம் பாட சம்பந்தமாக ஏதேனும் கேட்டால் அவர்கள் அந்த கேள்விக்கு முழு விடையை அப்படியே ஒப்பிப்பார்கள். அதற்கு அர்த்தம் என்னவென்று மீண்டும் கேட்டால் தெரியாது என்று சொல்வார்கள். அது போல தான் நீங்களும் நூற்றுக்கனக்கான திருக்குறள்களை மனப்பாடம் செய்வதாக சொல்கிறீர்கள். முழு அர்த்தத்தை புரிந்து கொண்டு தான் படித்தீர்களா?

      உங்களுக்கு சமக்கிருதம் பிடிக்கிறதென்றால் அதை உங்களுக்குள் வைத்துக்கொள்ளுங்கள். எங்களிடம் பரப்ப முயல வேண்டாம். எங்களுக்கு அது தேவையும் இல்லை.

      • சம்ஸ்கிரீத்த்தை மக்களிடம் பரப்பினால் அதில் உங்களுக்கு என்ன பிரச்னை?

        யாரும் உங்களை குண்டுக்கட்டாக தூக்கி கொண்டு போய் சம்ஸ்கிரீத வகுப்பில் வைக்க போவது இல்லை.

        12 ஆம் வகுப்பில் மனப்பாடம் மட்டுமே செய்து 1200க்கு 1185 மதிப்பெண் வாங்கும் பல போலி பிற்பாடுத்த்ப்பட்ட மாணவர்கள் உள்ளனர்.

        இதில் எல்லா சாதியினரும் உண்டு.

        • சம்ஸ்கிரீத்த்தை மக்களிடம் பரப்பினால் அதில் உங்களுக்கு என்ன பிரச்னை?

          யாரும் உங்களை குண்டுக்கட்டாக தூக்கி கொண்டு போய் சம்ஸ்கிரீத வகுப்பில் வைக்க போவது இல்லை.////// சமஸ்கிரதம் படிக்க வேண்டிய அவசியம் என்ன? இங்கு தமிழகத்தில் பரப்ப வேண்டிய, கொண்டாடப்பட வேண்டிய அவசியம் என்ன?

          • அந்த மொழியில் பல நல்ல நூல்கள் உள்ளன,அந்த மொழியாய் உச்சரிப்ாத்னலாயே மனது அமைதி அடைகிறது.

            ஓம் என்ற சொல்லை நாபி கமலத்தில் இருந்து உச்சரிக்கும் பொழுது நமது உடம்பில் உள்ள இருதயம்,கல்லீரல்,நுரீறல் போன்ற பக்கங்கள் ஓசையின் வீரியததினால் பலன் அடைகின்றன.

            இது போன்று பல பல பொக்கிஷங்கள் சம்ஸ்கிருத நூல்களில் உண்டு.

            ஆனால் ஒரு விஷயம் நான் ஒத்துகொள்கிறேன்,தமிழியாயே ஒழுங்காக கற்றுக்கொள்ளாமல் நமது பாரம்பரிய விஷயங்களையே ஒழுங்காக அறியாமல் தஸ்மக்கில் தவம் கிடக்கும் கணவான்களுக்கு இப்பொழுது சம்ஸ்கிருதம் ஒரு கேடா?

            ஆனால் CBSE பள்ளிகள் மதிய அரசு சார்ந்தவாய்.
            அங்கு சம்ஸ்கிருத்த்தை கொண்டாட அவர்களுக்கு முழு உரிமை உள்ளது.

            • * அந்த மொழியில் பல நல்ல நூல்கள் உள்ளன,அந்த மொழியாய் உச்சரிப்ாத்னலாயே மனது அமைதி அடைகிறது.

              ஓம் என்ற சொல்லை நாபி கமலத்தில் இருந்து உச்சரிக்கும் பொழுது நமது உடம்பில் உள்ள இருதயம்,கல்லீரல்,நுரீறல் போன்ற பக்கங்கள் ஓசையின் வீரியததினால் பலன் அடைகின்றன.

              இது போன்று பல பல பொக்கிஷங்கள் சம்ஸ்கிருத நூல்களில் உண்டு.//////////

              => உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் அதற்கே உரித்தான நன்னெறி நூல்கள் உள்ளன. சமஸ்கிரதத்தில் மட்டுமே அனைத்து பொக்கிசங்கள்,நன்னெறி கருத்துக்கள் உள்ளன என்பது சரியான வாதமாக தெரியவில்லை. சம்ஸ்கிரதத்தில் தொலைந்த பொக்கிசங்கள் போல் தமிழில் நாம் தொலைத்த பல்வேறு விடயங்கள் உள்ளன. தமிழில் மட்டும் அல்ல இந்தியாவில் அங்கீகரிக்கபட்ட அனைத்து மொழிகளும் தத்தமது மொழிகளில் பல்வேறு அம்சங்களை இழந்து உள்ளது. முதலில் அதற்கான தேடல் தொடங்கட்டும். தமிழர்கள் மேற்கொண்ட மருத்துவம், தமிழர்களுக்கான வரலாறு, இலக்கியங்கள் என பலவற்றை நாம் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. கற்ற பிறகு பிற மொழிகள் பற்றிய தேடல் பற்றி தொடங்கலாம்

              * ஆனால் ஒரு விஷயம் நான் ஒத்துகொள்கிறேன்,தமிழியாயே ஒழுங்காக கற்றுக்கொள்ளாமல் நமது பாரம்பரிய விஷயங்களையே ஒழுங்காக அறியாமல் தஸ்மக்கில் தவம் கிடக்கும் கணவான்களுக்கு இப்பொழுது சம்ஸ்கிருதம் ஒரு கேடா?////

              => டாஸ்மார்க் கணவான்களை மட்டும் கூறிவிட்டு அமெரிக்கா செட்டில் அம்பிகளை ஆப்சனில் விட்டுவிட்டீர்களே? பணத்திற்காக, “கடல் கடந்து செல்லுதல் கூடாது” எனும் வேத நெறிகளை விட்டதோடு இல்லாமல், பொக்கிஸ மொழியான சமஸ்கிரதத்தை விடுத்து நுனி நாக்கு ஆங்கிலத்தையே தாய்மொழியாக கொண்டுள்ள அமெரிக்க வாழ் கணவான்களையும் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருக்கும்.

              * ஆனால் CBSE பள்ளிகள் மதிய அரசு சார்ந்தவாய்.
              அங்கு சம்ஸ்கிருத்த்தை கொண்டாட அவர்களுக்கு முழு உரிமை உள்ளது.

              => தமிழகத்திற்கென்று தனி சிறப்பம்சம் உண்டு. அதில் இந்தி திணிப்பிற்கெதிரான போராட்டம் ஒன்று. அந்த வரலாற்றை தக்க வைப்பதற்கான போராட்டமிது. மீண்டும் பார்ப்பனீயம் பிற மொழிகளை ஆதிக்கம் செய்வதற்கான தொடக்கமாகவே இதை பார்க்க வேண்டியுள்ளது.

              • ஒரு விஷயம்.

                அமெரிக்காவில் வாசித்து கொண்டு நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் அனைவரும் பிராமணர் இல்லை,தஸ்மக்கில் தவங்கிதக்கும் மக்களில் பிராமணர் இல்லாமலும் இல்லை.

                அதனால நீங்க எல்லரயும் இதுல சேர்த்து கொள்ளலாம்.

                தமிழ் மொழியாயும்,அதில் உள்ள பழய நூல்கள் மேலும் பல நல்ல விஷயங்காளாயும் கண்டறிய தமிழ்நாடு அரசு உள்ளது.

                மிகவும் பணபலம் கொண்ட சக்தி வாய்ந்த பல தமிழர்வ குழுக்கள் உள்ளன.

                சம்ஸ்கிருத்ததிர்க்கு அப்படி எதுவும் இல்லை,அதனால் தான் மதிய அரசின் உதவி தேவை படுகிறது.

                இதை கண்டு இவளவு பொங்கும் நீங்கள்,ஹஜ்ஜ் செல்ல முஸ்லிம்களுக்கு இந்திய அரசு பல கோடி ரூபாய் அளிப்ாதை பற்றி எதுவும் சொல்வதிள்லாயே.

                உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியாமல் இருக்கலாம்,எங்கு டாமில் தெர்யாதூ என்று சொல்லும் மக்களில் சாதி வித்தியாசம் இன்றி பலர் உள்ளனர்.

                cbse பள்ளிகளில் சம்ஸ்கூர்த்மும் ஹிந்தியும் பல வருடங்களாக கற்பிக்க படுகின்றன.

                பட்டாளம் மற்றும் மதிய அரசு பணியில் இருக்கும் பல தமிழ் மக்களின் குழந்தைகள் இந்த பள்ளிகளில் தான் படிக்கின்றனர்.

                நான் CBSE பள்ளியில் படித்து தமிழை இரண்டாம் பாடமாக கற்றேன்.

                இது ஒரு பெரிய விஷயமே இல்லை.

                இன்று தமிழகத்தில் பெரிய வனிக்கத்தில் கொடி கட்டி பறப்பது மாறுவடிகளும் முஸ்லிம்களும் தான்.

                நாடார் மக்கள் ஒரு அளவிர்க்கு உள்ளனர்.

                ஹிந்தி படிப்பதனால் தமிழர்களுக்கு நான்மாய் தான் அதிகம்.

                ஹிந்தி படிக்காமல் இருந்தே தமிழ் இப்பொழுது அனைவர் நாகினிலும் தள்ளாது கிறது,ஒரு வேளை ஹிந்தியும் கற்று இருந்தால் ரொம்ப மோசமகியிருக்கும் போல.

            • //ஆனால் CBஸே பள்ளிகள் மதிய அரசு சார்ந்தவாய்.
              அங்கு சம்ஸ்கிருத்த்தை கொண்டாட அவர்களுக்கு முழு உரிமை உள்ளது..//

              மத்திய அரசு என்ன பார்ப்பன பள்ளயமா? அங்கும் நீங்கள் மைனாரிட்ய் தான் அண்ணே! ஏதொ தகிடு தத்தம் பண்ணி பதவியை பிடித்துவிட்டால் நீங்கள் உஙள் இஷ்டத்திற்கு ஆட்டம் போட முடியுமா?

            • பஞ்சுத் தொழிற்சாலைக்குள் நின்று கொண்டு ஒருவரால் ஓம் எனும் பிரவணத்தை வியக்க முடியுமா? வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே செவித்திறனை இழக்கிறது பாட்டாளிவர்க்கம். ஆனால் இங்கு ஒரு கூட்டம் ஓம் என்று வியக்கிறது. உழைப்பு என்றால் என்னவென்று அறியாமல் ஒட்டுண்ணியாக வாழ்கிற தெள்ளவாரிகளின் கலாச்சாரம் இது.

              இதையே அயோக்கியன் ஜக்கி, தியானலிங்கம் என்று சொல்லி, கிரானைட் கற்களால் குகைகட்டி, டிடிஎஸ் எபக்ட்டில் ஓம் எனும் பிரணவத்தை ஒலிக்க விட்டு, தியனாம் செய்கிற இடத்தை ஏர் கூலரால் பரவவிடுகிறான். ஒட்டுண்ணிகளின் உலகம் இவ்விதம் தான் இயங்குகிறது.

              உழைக்கிறவனின் தாய்தெய்வ வழிபாட்டை அவமானமாக நீசமாக கருதும் இந்துமதம் ஓம் எனும் டாஸ்மாக சரக்கோடு உள்ளே வருகிறது என்றால் அதையும் ஒரு கூட்டம் ஆதரிக்கிறது என்றால் அந்தக்கூட்டத்தை கன்னியாகுமரி வட்டார வழக்கில் கீழ்க்கண்ட முறையில் அழைக்கலாம்.

              “தள்ளயத் திண்ணி நண்டுகள்”

              நண்டுக்குஞ்சுகள் பொரிந்தவுடன் தாய் நண்டையே தின்றுவிடுமாம். அப்படிப்பட்ட தள்ளயத்திண்ணிகள் தான் இந்த இந்துத்துவ விசங்கள்.

              \\\\ஓம் என்ற சொல்லை நாபி கமலத்தில் இருந்து உச்சரிக்கும் பொழுது நமது உடம்பில் உள்ள இருதயம்,கல்லீரல்,நுரீறல் போன்ற பக்கங்கள் ஓசையின் வீரியததினால் பலன் அடைகின்றன.\\

              • உணர்ச்சி வசப்படாமல் கருத்து பதிவு செய்ய முயற்சி செய்யுங்கள் தென்றல்.

                ஒரு சின்ன கருத்து சொல்கிறேன்,பணக்காரணோ ஏழையோ மது அருந்த்இனால் லிவர் கேட்டு போகும்.

                ஆனால் பணம் உள்ளாவனால் வைத்தியம் பார்க்க முடியும்,ஏழையால் முடியாது.

                பஞ்சு தொழிற்சாலையிலோ அல்லது வேறு ஒரு இடத்ிலோ மிகவும் கடினமான ஒரு சூழலில் வேலை செய்து விட்டு வீடு திரும்புபவனீற்க்கு மனதும் உடலும் தளர்ச்சியாக இருக்கும்,மது அருந்த தோன்றும்,புகை பிடிக்க தோன்றும்,காப்பி டீ குடிக்க தோன்றும்,இந்த வஸ்த்ுக்களை சும்மா இருந்து மனதை குழப்பிகொள்ளும் மனிதர்களும் அருந்து கின்றனர்.

                ஆனால் உண்மையில் பிரணவ மந்திரமும் யோகவும் உழைக்கும் மக்களுக்கு தான் அதிகம் தேவை.

                நீங்கள் கவலை பாட வேண்டாம்,இதை செய்வதனால் அவர்கள் மன அமைதி அடைந்து உங்களுடன் சேர்ந்து ஆயுதம் ஏந்தி புரட்சி செய்ய தயராகாமல் இருக்க மாட்டார்கள்.

                அமைதியான இத்யதுதான் திடமாக முடிவு செய்து ஆயுதம் ஏந்துவார்.

                பிரணவ மந்திரம் இன்று யோகாவுடன் சேர்ந்து கற்பிக்க படுகிறது,அதனால் அது ஒன்றும் பெரிய அப்படாக்கார் இல்லை.

                இது மற்றவரை விட உழைக்கும் மக்களுக்கு தான் அதிகம் தேவை,சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைக்க,வாழக்கையில் விரக்தி அடையாமல் இருக்க,கல்வி கற்க்க அறிவு வளர்க்க இது உதவும்.

                மும்பைஇல் பல மாநிலங்களை சேர்ந்த பிராமணர் மற்றும் பிற சாதிகள் chawl எனப்படும் நவீன சேரிகளில் வாசித்து கொண்டு,நீங்கள் கூறும் கடினமான உடல் உழைப்பு வேலை செய்து கொண்டு வாழ்கின்றனர்,அவர்கள் அவர்தம் சந்தியவந்தனத்யும் பிரநாவதயும் ஒழுங்காகவே அந்த chawl களிலும் பின்பற்ருக்கின்றனர்.

                எல்லாருக்கும் மன அமைதி தேவை,எல்லரலும் உங்களை போல் எதுவும் செய்யாமலே ஆழ்ந்த ஞாநி யாக இருக்க வாய்ப்பு இல்லை.

  6. Hi Brothers,
    Moreover nothing in this world is waste or worst. Nothing in this world is the best.
    Like a hen picks its favorables( food) from garbage ,we should pick vishayas from any where.

    We should not say Telugu is best or English or tamil is the best.
    We need to check whether it fits for a particular situation ,availability ,etc.
    At Rome, speak roman language.
    Regards,
    Ganesh

    • அதத்தான் நாங்களும் சொல்லுறோம் பார்ப்பன கொழுந்தே. பார்ப்பன கொழுப்பை தூக்கி கொண்டு திரியும் செத்த மொழி இங்கு தேவை இல்லை. அது எவ்விதத்திலும் தமிழ்நாட்டுக்கு பொருந்த வில்லை.

      • நீங்கள் எந்த ஊரை சார்ந்தவர்?

        உங்கள் சாதி என்ன?

        தமிழர்களுக்கு மைக் பிடிக்க நீங்கள் யார்?

        • தமிழர்கள் வாழும் தமிழகத்தில் சமஸ்கிரத வாரம் கொண்டாடப்பட வேண்டும் எனும் பார்ப்பனீய மைக்காக நீங்கள் இருப்பது ஏன்?

          • நான் கூறோுவது எனது கருத்து மட்டும் தான்,நான் யாருக்கும் மைக் இல்லை.

        • ஹரிகுமார் அவர்களே, அஷ்வினின் ஊர், சாதி பற்றி ஏன் கேட்கிறீர்கள்?

          ஊர், சாதி தெரிந்தால் தான் பதில் கூறுவீர்களோ?

          நீங்கள் மலையாளி என்பதால் தமிழ் ஆர்வம் உங்களிடம் மங்கி உள்ளது.
          ஆனால் ஒன்று புரிந்து கொள்ளுங்கள். மலையாளமும் தமிழில் இருந்து தான் வந்தது.
          சேர நாட்டவரே, தமிழருடன் சேர்ந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள்.

          • நான் குமரி மாவட்டத்தை சார்ந்தவன்,இங்கு மலையாள மெனோன் மாறும் உண்டு,எல்லை தாண்டி திருவனந்தப்புரத்தில் நாடார் மக்களும் உண்டு,இன்று இரு வேறு மாநிலங்களில் வாழ்ந்தாலும்,நாங்கள் நாஞ்சில் மற்றும் திருவிததாங்கூர் சமஸ்தானத்தின் மக்களே.

            இங்கு ழகரம் உச்சரிக்க தெரியாமல் எவரும் இல்லை,எல்லா சாதி மத குழுக்களும் இதில் அடங்குவர்,

            முதலில் தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் போய் அங்கு இடையினம் சரியாக உச்சரிக்க மக்களுக்கு கற்று கொடுக்க முயற்சிக்கவும்.

            வட்டார வழக்கு என்ற பெயரில் எப்படி வேண்டுமானாலும் உரையடடலம் என்று இருக்கும் நிலையில் இருந்து தமிழை மீட்டெடுக்க நீங்கள் முதலில் முயற்சி செய்யலாம்.

            • \\ வட்டார வழக்கு என்ற பெயரில் எப்படி வேண்டுமானாலும் உரையடடலம் என்று இருக்கும் நிலையில் இருந்து தமிழை மீட்டெடுக்க நீங்கள் முதலில் முயற்சி செய்யலாம்.\\

              வட்டார வழக்கில் தான் தனித்தமிழே வாழ்கிறது. செம்மொழி என்று சொல்லப்படுகிற தமிழ்மொழி இலக்கியங்களிலே கூட வடமொழி கலந்திருக்கிற பொழுது செத்தமொழியான சமஸ்கிருத்தை ஒட்ட நறுக்கியவை வட்டார வழக்குகள் தான்.

              தமிழிசையின் சகர ஒலியைத்தான் சமஸ்கிருதம் ஜகரமாக கடன்வாங்கியது. ஜவஹர் என்ற வடமொழிச்சொல்லை வட்டாரவழக்கு ஒன்றுமட்டும் தான் சவகர் என்று கூப்பிடுகிறது.

              கால்டுவெல்லுக்கு ஒப்பிலக்கணம் எழுத அடிப்படையாய் இருந்ததே வட்டார வழக்குகள் தான். இடையின்குடியில் சமயப்பணி செய்த கால்டுவெல் நாடார்களின் வழக்குமொழியை வடமொழியைப் போன்று அசுத்தமானவை என்றா மதிப்பிட்டார்? அவர்களுக்கு ழகரம் வரவில்லை என்றா வியந்தோதினார்?

              தமிழ் மொழி தனித்தியங்கும் ஆற்றல் உடையது என்பதற்கு சான்றே வட்டாரவழக்குகள் தான்.
              வட்டார வழக்குகளுக்கு பார்ப்பனிய எதிர்ப்பும் வலுவாக உண்டு.

              சான்றாக கடலூர் வட்டார வழக்கில் (எழுத்தாளர் இமயம் தொகுத்தது) பெண்களின் ஒப்பாரி பாடலில் கீழ்க்கண்ட வரிகள் இவ்விதம் கூறுகின்றன;

              “மானங்கெட்டவன் உடுத்துறது காவி
              எப்பிடி நான் வச்சியிருப்பன் ஆவி?”

              இதுதவிர இன்னும் கிராமங்களில் யாரும் வளவளவென்று பேசிக்கொண்டிருந்தால் அவர்கள் முதலில் கூறும் சொல் இதுதான்;

              “எதுக்கு வளவளன்னு ராமாயணம் பாடிட்டிருக்கே?”

              ராமாயணமும் ராமனும் தமிழக வட்டாரவழக்குகளில் விற்றுத்தீர்க்காத பண்டங்கள்! எனில் செத்தமொழியின் யோக்கியதையை சொல்லியும் தெரியவேண்டுமோ!

              • கடலூர் எல்லாம் பழய தமிழ் நாட்டில் செருமா என்பதே சந்தேகம்.

                அது சோழ நாட்டின் எல்லையில் உள்ள இடம்,மேலும் தமிழ் அல்லாததான பல்லவ நாட்டில் வேண்டுமானால் அதை சேர்த்து கொள்ளலாம்.

                எங்கிருந்தோ வந்து அரை குறை அறிவுடனும் புலமையுடனும் யாரோ ஒருவர் மொழி பெயர்த்து தமிழை ஆங்கில நாக்குடன் ஆரய்ய்ச்சி செய்த கால்ட்‌வெல் பற்றி தெரிந்து கொள்ள எனக்கு எந்த விருப்பமும் இல்லை.

                தேன் தமிழ் நாட்டில் பல ஊர்களில் கல்வி அறிவு இல்லாத பொழுது மக்கள் பல வட மொழி சொற்கள் கலந்தே தமிழ் பேசுகின்றனர்.

                மேலும் நான் வட்டார வழுக்களை குறை கூற வில்லை,ஆனால் கொச்சையாக ஸீர் இல்லாமல் தமிழ் பேசிக்கொண்டு மதுரை காரனுக்கு இடையினம் வராது,வெலூரில் இப்படி தான் பேசுவோம் என்பதற்கெல்லாம் வெட்டியாக வாதாட உங்களால் தான் முடியும்.

                முதலில் ச என்ற தமிழ் சொல்லை ch என்று தான் உச்சரிக்க வேண்டும்,இப்படி உச்சரிப்பது தென் தமிழ்நாட்டில் மட்டும் தான்,மற்ற எல்லா ஊர்களிலும் s தான்.

                நீங்கள் கூறுவது போன்ற ஒப்பாரிகளை நான் எங்கள் ஊரிலோ தென் தமிழ் நாட்டிலோ கேட்டதே இல்லை.ஒரு வேளை வறண்ட மாவட்டமனதால் கடலூரில் பலருக்கு விரக்தி இருக்கலாம்.

                • As usual Harikumar tells falsehoods as truth .How he can say that Cuddalore does not belong to TN?The old name of Cuddalore is Thiruppaadhiripuliyur.There is a 7th century Siva temple there.The name given to Siva there is Padaleeswarar and the name given to Parvathy there is Periyanayaki or Arunthavanayagi(What a beautiful Tamil name?).Padaleeswarar was worshipped by 7th century Saivaite saints Appar and Thirugnanasambandar and they sang some of their Thevaram songs in praise of Paadaleeswarar. Harikumar may have the audacity to say that Thevaram was not sung in Tamil.It is`told that Appar,who was a Jain earlier adopted Saivism at this temple.The name Cuddalore itself came from the original name Koodalur.Koodal in Tamil means confluence.Thirppadhiripuliyur rose to prominence during the reign of Pallava and medieval Cholas.After the fall of Cholas,the town was ruled by various dynasties including Pandyas.How coolly this man said that Cuddalore does not belong to TN?If only Ma.Po.Si is alive,he would be wild since he has taken pains to retain Thirutthani with TN.So is his irresponsible comment about Caldvel.Recently,we have celebrated the 200th birthday of Caldvel who told the world at large that all languages in the world were born out of Dravidian languages and Tamil is the main Dravidian language in his epoch making book,’Dhiraavida Mozhigalin Oppilakkanam”.Caldvel does not require the certificate from the likes of Harikumar regarding his proficiency in Tamil.Harikumar will accept Maxmuller who is a German.According to him Maxmuller did his research with his German tonque and Harikumar believes in the supremacy of German race like Hitler.

                  • Of course,people in some parts of TN are having difficulty in pronouncing “zha”.Harikumar”s act is called as “kurukkusaal ottuvadhu”ie raising irrelevant query.Just because some people could not pronounce a Tamil letter properly,does he mean to say that we should accept the prominence of Sanskrit?Until 1950s,one who has not studied Sanskrit could not get admission in TN medical colleges.With lot of struggle,this stipulation was removed.

        • அடாவடி அரிகுமார்!

          நீங்கள் எந்த ஊரை சார்ந்தவர்?

          உங்கள் சாதி என்ன?

          செத்தமொழிக்கு மைக் பிடிக்க நீங்கள் யார்?

    • COW BELT என்று சொல்லக்கூடிய வடமாநிலங்களில் மோடி அரசு தமிழ் வாரத்தை மாநிலம் முழுதும் கொண்டாடட்டும், அப்போது தெரியும், அங்கு என்ன நடக்கும் என்று.

      எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.
      உங்கள் சமக்கிருத புலமையை நீங்கள் பெங்களூரிலேயே வைத்துக்கொள்ளுங்கள். அங்கிருக்கும் கன்னட நண்பர்களிடம் உங்கள் சமக்கிருதத்தை பரப்ப முயலுங்கள். வட்டாள் நாகராசுவின் படைகள் உங்களை அன்புடன் உபசரிப்பார்கள். எங்கள் தமிழகத்திற்கு உங்கள் சமக்கிருதத்தின் தயவு தேவை இல்லை, இல்லை, இல்லை.

  7. Hi Brothers,

    Have you read the book -“Phantoms in the Brain” by Prof Dr V.Ramachandran.A book all about his patients.
    In that book,there is a woman -who became totally Blind by CO inhalation(accident).
    But surprisingly she can walk and reach any corner of her house without any help. She can pick any objects when showed to her…etc.
    But she can not discrimate the size,color and specifications.

    This case is clearly defined in TARKA BHASHA as NIRVIKALPAKA GNANA.
    It was amazing when i read the book 5 years back and getting the answer just 2 months back.

    Every person infers things in 2 stages NIRVIKALPAKA stage and SAVIKALPAKA stage.
    It is proven in this case.
    Similary there are many more brain related problems explained in his book. I am searching answer and I can get answer only by TARKA SASTRA the branch available in SANSKRIT.

    I studied till 12 std in tamil medium.Now iam a software architect. For this pupose I need to study TARKA and SANSKRIT.I am enquiring for courses at Bangalore Sanskrit University.
    Regards,
    Ganesh

    • கல்பகாவோ, சோதிகாவோ; முதல்ல இந்த குறளை வாசிங்கப்பு; செத்த மொழியின் இலட்சணம் தெரியும்.

      “இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
      துணர விரித்துரையா தார்”

      பொருள்: கற்றுவைத்த நூலைப் பிறரறியும் வண்ணம் விரித்துரைக்க மாட்டாதவர்; கொத்தின்கண்ணே மலர்ந்து வைத்தும் நாறாத பூவை ஒப்பர்.

      மீமாம்சா, தர்க்கபாசான்னு என்னவெல்லோமோ சொல்லுதீக. ஆனா பாருங்க யாருக்கு சொல்லித்தர எண்ணம் இல்லை. குய்யப் புத்தியோடு வாழ்றவன் அறிவியல பத்தி பேசலாமா?

      செத்தமொழிக்கு குறள் வைத்த பெயர் நாறாத பூ;
      நாங்கள் வைக்கும் பெயர்; அய்யய்யோ; வீச்சம் பொறுக்கல!

      • திருவள்ளுவர் கூறிய அனைத்து கருத்துகளையும் ஏற்று கொள்ள வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.

        • சரி இருக்கட்டும்,

          இந்தக்குறள் கூறும் கருத்துக்கு தங்கள் பார்வை என்ன? ஒரு பொருளை அனைவருக்கும் விளக்குவதுதானே அந்தப் பொருள் வாழ்வதற்கான அடிப்படையான வழி.

          சமஸ்கிருதம் செத்துப்போனதற்கும் இந்துயிசம் அடிப்படையில் பாசிசம் என்பதற்கும் இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

          காதுலே கேட்டாலே ஈயத்தைக் காய்ச்சி ஊத்துவேன்னு சொல்லிட்டு உழைக்கிற மக்களை வேசிமகன் என்று சொல்லிவிட்டு “சதுர்வர்ணம் மாயா சிருஷ்டம்” என்று மக்கள் மேல் கைகாட்டுகிற அளவிற்கு நெஞ்சுமுறிந்த தன்மைக்கு உங்களைப்போன்ற இந்துத்துவ விசங்கள் தானே காரணம்?

          முதல்ல இந்த விசயத்தை விவாதிக்கிறதுக்கு நீங்க ஒரு அடிப்படை பக்தனா கூட இருங்க. பல்வேறு உழைக்கிற மக்களோடு மதநம்பிக்கையிலே மானம் ரோசம் உண்டு. ஆர் எஸ் எஸ் காலிக மாதிரி சமஸ்கிருதம் தேவபாசா, அதுல எல்லாம் இருக்குன்னு பேசுவதும் வக்காலத்து வாங்குவதும் நக்கத்தனமா இல்லையா?

          • அணுகுண்டு தயாரிப்பது எப்படி என்று எல்லாருக்கும் கற்று தர முடியாது.

            நாட்டு துப்பாக்கி செய்வது எப்படி என்றும் கற்றுதர கூடாது.

            இதை போன்று பல விஷயங்கள் ஒரு தேர்ந்த அறிஞரால் மட்டுமே முடிவு செய்யப்படும்.

            இதனால் தான் மாரல் ஸைந்ஸ் 1ஆம் வகுப்பிலும் வேதியியல் 9 ஆம் வகுப்பிலும் கற்றுதர படுகிறது.

            ஒரு பொறுப்பை ஏற்று செய்ய ஒருவர் தகுதியானவரா என்று தீர்மானித பிறகே அவருக்கு அந்த பொறுப்பு கிடைக்கிறது,

            நீங்கள் மன்ுஸ்மிறீதியாய் மட்டுமே ஆதாரமாக கொண்டு ஹிந்து மதம்
            இருப்பதாக கருதுகிறீர்கள்.

            மேலும் இந்த புத்தகமும் அதன் மொழிபெயர்ப்பும் சரி என்று எனக்கு நம்பிக்கை இல்லை.

            மூன்றாவதாக ஹிந்து மதம் உழைக்கும் மக்களை இழிவு படுத்தும் மதம் இல்லை.

            இந்த புத்தகத்தில் கூறப்படும் ஷூதிரன் என்பதும் வேலை செய்யும் மக்களும் ஒன்று அல்ல.

            • அடாவடி அரிகுமார்! சம்ஸ்க்ரிதத்தை எல்லோருக்குமாக பரப்புமுன் கீதை, மகபாரதம், ராமாயணத்திலுள்ள வருணாச்ரம கருத்துக்களை புறக்கணித்து, அது பிராமண மேலாதிக்க மூளைச்சலவை நூல்கள் என்பதை ஒப்புக்கொண்டு, அனைவருக்குமான விஞ்ஞான பார்வையில் செப்பனிடவும்! தமிழ் அன்பர்களுக்கும் அதைத்தான் சொல்ல விரும்புகிறேன்! விஞ்ஞான பார்வை பெற்ற எந்த மொழியும் எமக்கு ஏற்புடைத்தே ! தாய்மொழி, தந்தை மொழி என்ற பசப்பல்கள் மக்களை ஏமாற்றவே!

              • விக்ானமும் அது சார்ந்த கருத்துக்களும் எந்த மொழியிலும் இருக்கலாம்.

                ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்ட ஒருவர் விக்ஞானி ஆகிவிட போவதில்லை,தமிழை தாய்மொழியாக கொண்டவர் ஆகாமல் இருப்பதும் இல்லை.

                தம்ழில் கீதை வந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன,அதில் நாள் வருணததை பற்றிய குறிப்பும் உள்ளது,

                இன்று பல சாதிகளில் படித்த ஆணோ பெண்ணோ படித்த துணையாய் தான் தேடுகின்றனர்,படித்து என்பது இங்கு ஆங்கிலம் தெரிந்த குமாஸ்த்வாகவும் இருந்தால் சரி.

                அதே bsc அக்ரி படித்து விட்டு விவ்சாயம் செய்யும் ஒருவனை பலர் மணக்க விரும்புவதில்லை.

                இது வரூநாசிரமம் இல்லயஅ அய்யா?

                ராமாயணம் மஹாபாராதம் எல்லாம் 1960 களிலேயே ராஜாஜி எழுதி விட்டார்.

                மேலும் திமூக தீ க இதை எல்லாம் எப்பொழுதோ கூறிவிட்டது.

                பார்ப்பணர்களை எல்லாம் தோராததியும் விட்டாச்சு,வேற என்ன வேண்டும் அய்யா?

                அறிவியல் என்றால் என்ன?

                சுயமாக கேள்வி கேட்டு சந்தேகங்களை கற்று அறிவது?

                இது முதலில் உங்களுக்கு தான் தேவை.

                அதே போல quranil சிலை வழிபாடு செய்பவரை என்ன வெல்லாம் செய்யலாம் என்றும் எழுதி உள்ளது,அவற்றாயும் மக்கள் கவனத்திர்க்கு கொண்டு செல்லலாமே?

            • கவுடியல்னின் அர்த்தசாஸ்திரம் போன்று ஹரிகுமாரின் அர்த்தசாஸ்திரமும் கனஜோர்!!!! எதுக்கு இம்புட்டு வரி? “தகுதியுடையவன்” “தகுதியுடையவன்” என்று நைச்சியமாக உரையாடுவதைவிட்டுவிட்டு, நேரடியாக பார்ப்பனர்கள் என்று சொல்லிவிட்டு போகவேண்டியதுதானே! அதனால்தானே இந்த மொழியே அழிந்தது.

              ரிக்வேதமே தஸ்யுக்கள் (நீசபாசை பேசுகிறவர்கள்) தபஸ்கள் (தேவபாசை பேசுகிறவர்கள்) என்று மொழியின் அடிப்படையில் பிரிக்கிற பொழுது தகுதி தகுதி என்று எதற்காக சு.சாமி மாதிரி தரகுவேலைபார்க்கவேண்டும்?

              சூத்திரன் தான் பிராமண, சத்ரிய, வைசிய வர்ணங்கள் இயங்குவதற்கு தேவையான நித்ய நைத்ய உணவுகளையும் பண்டிதங்களையும் செய்பவன் என்று ரிக்வேதம் கூறும் பொழுது மனு மீதும் அதன் மொழிபெயர்ப்பு மீதும் நம்பிக்கையில்லை என்று நீலிக்கண்ணீர் வடிப்பது மேலும் அறுவெறுக்கத்தக்கது.

              • ஆனால் அந்த தகுதி பிறப்படிப்படையில் உண்டானது அல்ல,அதனால் பிறப்படிப்படையில் யாராயும் எந்த வர்ணததிலும் சேர்க்க முடியாது.

                பொதுவாக ஒருத்தருக்கு ஒரு விஷயத்தை கையாள தகுதி வேண்டும் என்பது நியாயம்.

                பிறப்பின் அடிப்படை மட்டுமே கொண்டு ஒருத்தருக்கு ஏதேனும் வாய்ப்போ சலுகையோ கிடைத்தால் அது நிலைக்காது.

                ரிக்வெதம் என்பது இறைவனுக்கு அளிக்கும் வணக்கம். இன்று வரை எவருமே அதை ஒழுங்காக மொழி பெயர்த்தது இல்லை.

                அது அன்று உள்ள சமூகத்தை பற்றி பல குறிப்புகளை கொடுக்கிறது.

                இதில் தேவ பாஷை நீச பாஷை எல்லாம் இல்லை.

                அங்கு குறிப்பிடப்படும் தாசியு என்னும் மக்கள் தமிழர்கள் அல்ல.

                மேலும் வேளாளர் என்று தம்மை குறிப்பிடும் மக்களே பல நூற்றாண்டுகளாக சேற்றில் கால் வைத்து விவசாயம் புரிந்தது இல்லை,நீல கிழர்கள் தான்.

                பிறகு வெறும் இட ஒதுக்கீட்டிர்க்காக மட்டும் தங்களை பிற்பாதுத்தப்பட்டோர் என்று கூறி கொள்வது மிகவும் வேடிக்கையாக உள்ளது.

                உழவன் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்று ஒவ்வொரு பொங்கலுக்கு மட்டும் டைலாக் பேசும் பலர் எந்த காரணத்திர்க்காகவும் அதை செய்ய தயாராக இல்லை.

  8. Dear brothers,
    About caste :
    Pirappokkum ella uyirkkum…..Thirukural.
    Please read the kural completely. It is 100 % comparable to Gita slogan -“Chaturvaryam mayaaa srustam”.

    Nobody made caste systems. The people made themselves.

    In brahma sutra :There is a APA SUTRADI KARANAM. It says that a human being is called as sutra if he is money minded. hence everybody 99.99999% of population is sudras.
    Brahmin :
    ANDANAR enbar ARAVOR evvuyirkum…….Kural
    There is no brahmin as of today who fulfils this kural.

    Hence we should not say that he is sudra or he is brahmana today.

    Regards,
    Ganesh

    • அய்யா உங்க ரீலு அறுந்துப் போய், பல காலம் ஆச்சு.
      இன்னுமா உலகம் உங்கள நம்புது?

    • “கேட்டார்பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
      வேட்ப மொழிவதாஞ் சொல்”

      என்று சொல்வன்மை சுட்டிக்காட்டும் இலக்கணம் கிருட்டிணனுக்குத் தெரிந்திருந்தால் வேட்ப மொழிவதற்கு மக்களின் மொழியைத் தானே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்? பாவம் வெண்ணெய் திருடி திங்கவே நேரம் இல்லாதவனுக்கு குறள் படிக்க எங்கு நேரம் இருக்கப் போகிறது?

    • “Nobody made caste systems. The people made themselves.”

      நாங்களா சாக்கடை அள்ள ஆசைப்பட்டோம்? நாங்களா சட்டி சட்டியா பீ அள்ள விரும்பினோம்?; எவ்வளவு நெஞ்சுக்கொழுப்பு இருந்தா “Chaturvaryam mayaaa srustam” உங்க கிருஷ்ணரு சொல்லுவாரு? மோடியும் கிருஷ்ணனும் ஒன்னுசொன்னாப்ல பேசுறாய்ங்க.

      • சாக்கடை எல்லாம் மிக சமீபத்தில் உருவான விடயங்கள்.

        கழிவுகளை அகற்றுவதில் எந்த கேவலமும் இல்லை.

        ஆனால் இந்த வேலை செய்ய எவரும் தயாராக இருக்க மாட்டார்.

        அதனால் கோயில் சிவ லிங்கத்தை பராமரிக்கும் அர்ச்கருக்கு நிகராக மரியாதையும் சம்பளமும் இந்த வேலை செய்பவருக்கு குடுக்க வேண்டும்,இவர்கள் தம் மக்களுக்கு இட ஒதுக்கீடும்,காப்பீடும் குடுக்க வேண்டும்.

        • இந்துமதமே புனிதம் தீட்டு என்ற எதிர் எதிர் கருத்தியலில்தானே கட்டமைக்கப்பட்டிருக்கிறது? அசுத்தம் என்பதற்காக துப்புரவு பணிகளில் ஈடுபடமாட்டார்கள் என்ற வாதம் இந்துத்துவத்தின் கொடூரமுகத்தை மறைக்கிறது. தீண்டத்தகாதவர்கள் என்ற பொருளுக்கு புனிதத்தின் மீதான வரையறைகளே மூல காரணம். ஆக நீங்கள் சொல்வதைப்போல அர்ச்சகருக்கு நிகரான மரியாதை என்பதற்கு இந்துமதமே தூக்கியெறிப்பட்டாக வேண்டும். முடியுமா உங்களால்?

          சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் தேவபாஷா நீஷ பாஷா என்ற இருமைகள் தானே இந்துத்துவ காலிகளால் முன்னெடுக்கப்படுகிறது! அதற்கு உங்கள் தரப்பு எதிர்வினை என்பது என்ன? வினை என்ன? இதை ஏற்றோ மறுத்தோ உரையாடாமல் சமஸ்கிருதத்திற்கும் இந்துப் பாசிசத்திற்கும் ஜவாப்தாரியாக இருப்பது கருத்துவிபாச்சாரத்தின் மீதான தரகுத்தனம் இல்லையா ஹரிகுமார்?

          • ஹிந்து மதம் புனிதம் தீட்டு என்ற கட்டமைப்பில் இல்லை. அந்த கண்ணோட்டம் அபிரஹாமிய மாதங்களுக்கு சொந்தமானது.

            ஹலால் ஹறாம் என்னும் நேர் எதிர் பார்வை அபிரஹாமிய மதங்களின் ஒரு முக்கிய அம்சம்.

            எங்கள் ஊரில் எங்க வீட்டில் கக்கூஸ் வந்தது மிகவும் சமீபத்தில் தான்.

            அதர்க்கு முன்பு ஆண்கள் வாய்க்கால் ஓரமாகவும் பெண்கள் வீட்டிர்க்குள்ளும் தான் காலை கடன்களை முடிப்பார்கள்.

            பாதாள சாக்கடை மற்றும் அதை துப்புரவு செய்ய தோட்டி எல்லாம் வந்தது மிகவும் சமீப கலங்களில் தான்.

            கழிவை மனிதன் சுத்தம் செய்வது ஒரு கொடூரமான செயல்,அதை எவரும் செய்ய கூடாது.

            அப்படி செய்வதாக இருந்தால் யூநிஃபார்ம் முகமூடி மாஸ்க் போன்றவற்றை அணிந்து கொண்டும் மற்றும் நல்ல ஊதியம் பெற்று கொண்டும் தான் செய்ய வேண்டும்.

            தீண்டாத்காதவர்கள் என்ற சாதி உருவானாத்தற்கான காரணம் பல உள்ளன.

            முக்கியமாக இது திருவள்ளுவர் காலம் தொட்டே இருந்த ஒன்று.

            அந்த காலகட்டத்தில் களபிரர் செய்த அட்டகசங்களுக்கு எதிராக அன்று இருந்த மக்கள் 5 ஆம் வர்ணமாக தள்ளி வைக்கப்பட்டனர்.

            இதில் பலர் ஆட்சியாய் இழந்த சாத்ரியரும் அவர்.

            நான் கூறிய கருத்து மிகவும் தெளிவான ஒன்று. அதை குழப்பிகோள்வது உங்கள் உரிமை.

            அர்ச்ககராக இருப்பவர் சமூகத்ிர்க்காக கோவிலை காப்பாற்ற பல தியாககங்கள் ஸெஇவார். சாக்கடை அள்லுப்பவரும் அப்படி தான்,அதனால் தான் அவர்களை நிகராக நான் பார்க்கிறேன்.

            ஆனால் மனித கழிவுகளை மனிதன் எந்த காலத்திலும் எந்த காரணத்திர்க்காகவும் அள்ள கூடாது என்பது என் கருத்து.

            இந்த நீச பாஷை எல்லாம் யார் சொன்னது என்று எனக்கு தெரியாது,எங்கள் ஊரிலோ மாவட்டததிலோ இப்படி யாரும் கூறி நான் கேட்டது இல்லை.

            திருவய்யற்ரில் இப்படி நடந்தக நான் கேள்வி பட்துள்ளேன்,அங்கு உள்ள பார்ப்பணர்கள் மிகவும் திமிர் மற்றும் அகம்பாவம் பிடித்தவர்கள்.

            கேரளாவில் முஸ்லிம் மற்றும் கிறித்தவர் கூட கடினமான சம்ஸ்கிரீத் சொற்களை சுலபமாக உச்சரிகின்றனர்.

            அங்கு இந்த பிரச்னை எதுவும் இல்லை,மேலும் கேரளா தமிழ் நாட்டை விட மிகவும் கொடூரமான ஒரு சாதி கட்டுப்ாட்தை கொண்ட ஒரு சமூகமாக இருந்தது,

            ஆனால் அந்த ஊவார் மக்கள் சம்ஸ்கிருத்த்தை வெறுப்பது இல்லை.

            நல்ல அழகான தமிழில் ஒழுங்காக உரையடுவது கடினம்,இன்று மக்கள் பசேம் ஃபாஸ்ட் ஃபுட் போன்ற மொழி அல்லாமல் சம்ஸ்கிருதமும் தமிழும் அதன் உண்மையான சொரூபத்தில் மிகவும் அழகான மொழிகள்.

            இதில் யார் பெரியவன் என்ற விவாதம் எந்த ஒரு உருப்படியான பயனும் அளிக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.

  9. அறிவு கொழுந்து கணேசு,

    //If sanskrit language is claimed as dead, then how the schools celebrate a SANSKRIT WEEK?
    Why there are so many universities in India have Sanskrit departments?
    How there is recruitment for sanskrit scholars / Teachers happening?
    How so many sanskrit books are being published?//

    ஒரு நதியை (அது சிவபெருமான் கொண்டையில் இருந்து உருவாவூதாம்) சுத்தப்படுத்த ஒரு அமைச்ாராம், இப்போ அது புராணத்துல இருக்க நதிய தேட போகுதாம். இப்படி பட்ட அறிவாளிகள் உள்ள நாட்டில் இது ஒரு அதிசயமா?

    //ALl of the physical quantities are measured in terms of NERAM,IDAM and PORUL. It is thoroughly defined in VAISESHIKA .//

    நேர்மையா பதில் சொல்லு, இப்போ நீ அணு வின்சானி ஆக ஆசைப்படுற…நீ மேற்கத்திய அறிவியல் நூல்களை படிப்பியா , அல்லது VAISESHIKA படிப்பியா?

    மத நூல்களில் அறிவியலை தேடுவது மலத்தில் அரிசி பொருக்குவதற்க்கு ஒப்பாகும் என்றார் பெரியார்.

    நீ VAISESHIKA வுல போய் பொறுக்கறதுனா சந்தோசமா பொறுக்கு. ஆனா அதுதான் சரின்னு இங்க வந்து வாந்தி எடுக்க கூடாது.

  10. தமிழ்நாட்டில் பிறந்து, தமிழையே பழித்தும் இழித்தும் பேசும் துரோகிகள் நிறைந்த மாநிலம் இது.

  11. இங்கு கணேச அய்யர் எக்கசக்க டூப்புகளை விடுகிறார்.வேதம்[பூர்வ மீமாம்சை] மற்றும் அத்வைதம் இரண்டுக்கும்தான் சமஸ்கிருத மற்றும் பார்ப்பனர்கள் உரிமை கொண்டாடலாம்.அவர் சுட்டிகாட்டும் பல்வேறு தரிசனங்கள் இம்மண்ணின் தொல் இனக்குழுக்கள் பலருக்கு சொந்தமானது.ஒரு உதாரணத்தை பார்ப்போம்.

    சாங்கியம் ஒரு முக்கிய தரிசன மரபாகும்.இது அடிப்படையில் ஒரு பொருள் முதல்வாத மரபு.இதன் மூல குருவாக கபிலரும்[குறிஞ்சி கபிலர் இல்லை] கிடைப்பவற்றில் முலநூலாக சாங்கிய காரிகை அல்லது சாங்கிய சம்கிருதையும் உள்ளது.சாங்கியம் வேதமறுப்பு தரிசனம் என்பது பல் வேறு தத்துவநூலில் உள்ள செய்தி.ஆனால் சாங்கிய காரிகையின் சில சுலோகங்கள் அது வேதத்தை மூலமாக கொண்டது என்று சொல்கிறது.எப்படி இந்த முரன்பாடு?

    நடந்தது இதுதான்.கிடைக்கும் சாங்கிய காரிகையே சாங்கியத்தை வைதீக மற்றும் சமஸ்கிருதமாக்கும் முயற்சிதான்.மார்சிய தத்துவ அறிஞர்கள் அரும்பாடுபட்டு இதை நிறுவினார்கள்.சாங்கிய காரிகை மொழியியல் ஆய்வுகளின்படி பிற்காலத்தை சேர்ந்தது என்பது இதில் முக்கியமானது.

    அடுத்து யோக மரபு.யோக மரபின் மூலகுரு பதஞ்சலி,மூல நூல் யோக சூத்திரம் என்பது பார்ப்பனர் கருத்து.ஆனால் சிந்துசமவெளியில் கிடைத்த சிலை திருத்தமான யோகத்தில் உள்ளது.எனில் யோகம் யாருடைய தரிசனம்.

    கணேச அய்யர் பீலா உட தேவை இல்லை

    • நீங்க தான் முட்டாள் தனமா பேசுறீங்க,

      அவர் சொன்னது, சமஸ்கிரிதம் என்னும் மொழியில் எல்லா விதமான நூல்களும் உண்டு,அதில் வேதம் உபநிஷத் போன்ற இந்து மத நூல்கள் மட்டுமே உண்டு என்பது பொய்.

      உங்களுக்கு சம்ஸ்கிருதம் மேல் எதற்க்காக வெறுப்பு இருக்க வேண்டும்?

      அதர்க்கு காரணம் இன்றும் அதை பேசும் அல்லது தமிழொடு கலந்து உபயோகம் செய்யும் மக்கள் மீது நீங்கள் கொண்ட வெறுப்பு.

      இதில் இருந்து மக்கள் அறிவிர்க்கு புலப்படுவது ஒன்று தான்,உங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை.

      • அறிவு சுடர் அரி,

        சமஸ்கிருத மொழியில் எல்லாம் இருக்கு மத்த மொழியில் இல்லைனு பீத்துனா என்னத்தை சொல்றது?

        உங்க மொழியில் உள்ளது எல்லாம் ஆட்டையை போட்டது.அதைதான் நான் சொல்கிறேன்.வேதத்தை மறுக்கும் பெளதீக வாதத்துக்கும் பார்ப்பனருக்கும் என்ன சம்பந்தம்?.

        • அதை தான் அவரும் கேட்கிறார்.

          சம்ஸ்கிரிதுல எல்லாம் இருக்கு என்று இங்க யாரு சொன்னது?

          ஆனால் பல விஷயங்கள் உண்டு என்பதே உண்மை.

          எல்லா மொழிகளும் மாற்றம் காண்பவை தான்,இதார்க்கு தமிழும் விதிவிலாக்கல்ல.

          இந்த வாதம் எல்லாம் பொய் என்று எப்பொழுதோ எல்லாருக்கும் தெரியும்.

          ழகரம் ஒழுங்காக உச்சரிக்க தெரியாதவர் எல்லாம் தமிழர் என்று தம்மை கூறுவது வேடிக்காயான ஒன்று.

          தமிழ் நாட்டிலும் தமிழிலும் பல தொன்மாயான பல ஆச்சரியங்களும் ரகசியங்களும் நிறைந்த நூல்கள் பல உள்ளன.

          இதில் மருத்துவம்,விவ்சயம் என்று எல்லாம் அடங்கும்.

          ஆனால் இன்று வாய் கிழிய பேசும் நீங்கள் எல்லாம் பார்ப்பனர் கடை பிடிக்கும் வழக்கம் என்று எல்லாவற்றாயும் அன்று ஒதுக்கி வைத்தது யன்?

          இன்றும் சைவ சிட்தந்த கோவில்கள் உள்ளன,அதில் பிள்ளைமார்கலையோ இல்லை பார்ப்பனர் அல்லாதவர்களையோ பூசை செய்ய யன் அமர்த்தாவில்லை?

          • //சம்ஸ்கிரிதுல எல்லாம் இருக்கு என்று இங்க யாரு சொன்னது?//

            கணேஷின் பின்னுட்டம் 2ஐ பார்க்கவும்.

            அதற்கும் கீழே உள்ளது எல்லாம் ஒரே உளறல்கள்.இதற்கு எல்லாம் பதில் சொல்வது வெட்டிவேலை.

            • கணேஷ் கூறியது சம்ஸ்கிருத்த்தில் உள்ள சிறந்த நூல்களை பற்றிய ஒரு தொகுப்பு.

              தமிழில் சித்தா மருத்துவம் உல்லது.அயுர்வெதமும் உள்ளது,உநநியும் உள்ளது.

              இவற்றில் அனைத்தும் பல பொக்கிஷங்கள் உள்ளன.

              எனக்கே 5 வயதில் சித்த மருத்ுவதை கொண்டு மஞ்சள் காமலை நோய் குணமாகியது.

              இன்று எல்லாரும் அல்லோப்ாததியாய் மட்டுமே உபயோகம் செய்கின்றனர்.

              இன்று அந்த வைத்திய சாலை உள்ளதா என்றே தெரியவில்லை.

              நான் தெளிவாக கூறிவிட்டேன் தமிழ் சம்ஸ்கிருதம் இதில் யார் அண்ணன் யார் தம்பி என்று விவாதம் செய்வது வீன்வெளை.

              நாம் விவதாம் செய்து முடிக்கும் முன்னர் இரண்டுமே வழக்கொழதிந்து விடும்.

              • அரிக்குமார் மற்றுமணைத்து நண்பர்களுக்கும்,

                சும்மா சொல்லக் கூடாது. செத்துப் போன மொழிக்கு நல்லாவே பல்லக்கு தூக்குறீங்க. சமற்கிருதம் வழகொழிந்து போனதால தான் நாங்க செத்த மொழின்னு சொல்றோம். நீங்க என்னன்னா பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வழக்கொழிந்துப் போன ஒரு மொழிய தமிழ் மொழியோடு சேர்த்து வழக்கிழந்து போகும் என்று நரித்தனமா பேசுறீங்க.

                ஒரு மார்க்சிய பொதுவுடைமைவாதியாக, எந்த ஒரு தேசிய மொழியும் அழிந்து போக நாங்கள் விரும்புவதில்லை. ஆனால், அதற்காக, மக்களிடம் இருந்து விலகிப் போய்,அருகிப் போய் அழிந்துப் பட்ட ஒரு மொழியை மீட்டெடுப்பதற்காக,எதுக்காக நாங்க எல்லாம் அதக் கட்டி அழனும். வேணும்னா ஒன்னு பண்ணலாம். சமத்கிருத வாரம் கொண்டாடுவதற்கு பதிலாக, ஒவ்வொரு ஆண்டும், அதுக்கு நீங்கல்லாம் நினைவஞ்சலி செலுத்தலாம்.

                ஒவ்வொரு மொழிகளுக்கென சில சிறப்பியல்புகள் உள்ளன. அதுபோல செத்துப் போன சமத்கிருத மொழிக்கும், சில சிறப்பியல்புகள் இருக்கலாம். ஆனால், அதை வைத்து என்ன செய்ய? உங்கள் மொழி தங்கம் தங்கமாய் இருந்தென்ன? அதை பேசுவதற்கு மக்கள் இல்லையே. மனிதர்களுக்கு உரிய சிறப்பான குணநலன்களால், செத்துப் போனவர்களை நினைத்து உருகுவதும்,மருகுவதும் நிகழ்கிறது. ஆனால்,யதார்த்தம் நம்மை ஓங்கி அறைந்து நிகழ காலத்திற்கு வரவழைக்கிறது.

                பார்ப்பன பாதந்தாங்கிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். உங்கள் மொழி இறந்து விட்டது. அது அதற்குரிய எதிர்காலத்தை இழந்துவிட்டது. இதன் மூலம் நாம் பெரும் பாடம் என்னவென்றால், எதிகாலத்தில் இது போன்று எந்த மொழியும் அழியாமல் பாதுகாக்க வேண்டிய கடமை நம்மிடம் உள்ளது.

                வருமுன் காப்போம்.
                நன்றி.

                • சம்ஸ்கிருத சொற்கள் பல மொழிகளின் இன்றியமையாத அங்கமாக இன்றும் இருப்பதை நான் முன்பே கூறியுள்ளேன்,ஆனால் 1-2 தலைமுறயாக தான் பலர் இங்கு நல்ல தமிழே பேச கற்று கொண்டு இருப்பார்கள்.

                  ஆதலால் அது செத்த மொழி என்று கூறுவது தமிழ் நாட்டில் உள்ள ஒரு சிலர் மட்டும் தான்,உண்மையாகவே செத்து போய் திவசம் திதி எல்லாமே கழிந்தாகி விட்டது என்றால் அது கொம்மூனீசமும்,திராவிட இயக்கமும் தான்.

                  நீங்கள் உன்மயில் சம்ஸ்கிருத வாரத்தை எதிர்ப்படர்க்கு முன்னால் அதர்க்கு தான் ஒப்பாரி வைத்து அழ வேண்டும்.

                  • அரிக்குமார்,

                    தமிழுக்கு சமத்கிருததின் தேவையென்ன என்பதை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும். தமிழுடைய வளர்ச்சிக்கு அது ஆற்றிய பயன் என்ன என்பதையும் நீங்கள் தெளிவுபடுத்தவேண்டும். தமிழ் மக்களுக்கு தேவையான சொற்களை தமிழ் தன்னகத்தே கொண்டுள்ளது. புதிய சொற்களை வேண்டும் நேரத்தில் உருவாக்கிக் கொள்ளவும் முடியும்.

                    மதம் தொடர்பான கருத்துக்களுக்கு மட்டுமே வடமொழி சொற்கள் இங்கே புழங்கி கொண்டிருக்கின்றன. ஆனால், அதற்க்கு எனவும் தனித்துவமான சொற்கள் பல தமிழில் உண்டு. எடுத்துக்காட்டாக, கும்பாபிஷேகம் என்ற சொல்லுக்கு இணையாக குடமுழுக்கு என்ற சொல் உண்டு. ஆனால் அதை பயன்படுத்தாமல், சமத்கிருத சொல்லையே வலிந்து திணிக்கிறார்கள்.

                    கேள்வி என்னவெனில், தமிழ் மக்களுக்கு சமத்கிருததின் இன்றையத தேவை என்ன? இன்றைய சமூக பொருளாதார சூழலில் , ஆங்கிலத்தை படித்தால் கூட வேலை பெற முடியாதா நிலையில், எதற்காக அதற்க்கு வெட்டி செலவு செய்ய வேண்டும்.

                    நன்றி.

                    • எந்த மொழியும்,தமிழோ தெலுங்கோ ஹிந்தியொ ஒருவர் தம் உள்ளத்தில் உள்ள கருத்துக்களை இன்னொருவரிடம் செப்பவே பயன்படுகிறது.

                      வேற்று மொழி சொற்களை ஒருவர் பயன்படுத்துவது ஏன் என்று ஆராய்ந்தால் இன்று உள்ளது போல் அல்லாமல்,அன்று மொழியாய் ஒருவர் கற்றது பிறரிடம் உராயடி தான்.

                      மொழி உருவானடும் அப்படி தான்.

                      ஆதலால் நாம் பிறந்த ஊர்,சுற்றம்,நண்பர்கள் உறவினர் இதன் பொருட்டே ஒரு மொழியாய் பேசுகின்றோம்.

                      தமிழ் மொழி பேசும் பொழுது உச்சரிப்பு அவளவு கடினமாக இல்லை,சம்ஸ்கூர்த்த உச்சரிப்பை சரியாக செய்யும் பொழுது நாம் உடலில் மாற்றம் ஏற்படுகிறது,அதை உச்சரிக்கும் பொழுதே அதை நீங்கள் உணரலாம்.

                      ஹோமம் அல்லது அக்நிஹொத்ரம் நடக்கும் இடங்களில் நீங்க உட்கார்ந்து பார்த்தால் உங்களுக்கு இது புரியும்,தேவாரம் திருவாசகம் திவியாபிரபந்தம் பாடும் இடத்திலும் நீங்கள் அந்த மன அமைதியாயும் உங்கள் நரம்புகள் பெரும் வீரியத்யும் உணரலாம்.

                      நான் உணர்ந்து இருக்கிறேன்,பலர் உணர்ந்து உள்ளனர்,உங்களுக்கு அப்படியோ தெரியாது.

                      மேலும் நான் வேற்று மொழி சொற்களை தவிர்ப்பேன்,தூய தமிழில் மட்டும் தான் உரையடுவேன் என்று நீங்கள் அபிப்ரயா பட்டால்,அதில் எந்த தவரும் இல்லை.

                      ஆனால் இன்று நாம் ஒரு ஊரில் மட்டும் வாழ்வதில்லை,பல மாநிலங்கள் பல தேசங்களுக்கு செல்கிறோம்,சிலர் வேலை காரணமாக வேறு இடங்களில் வாசிக்கின்றனர்.

                      அதனால் பல மொழிகளை கற்றுக்கொள்ளவில்லை எனராலும் ஒரு அளவிர்க்கு அவை நமக்கு புரிந்து விடுகின்றன.

                      மேலும் நீங்கள் கூறிய கும்பாபிஷேகம் = குடமுழுக்கு, பல வட மொழி சொற்கள் மணிப்புராலவததால் இயாலப்பாக பல ஆயிரம் ஆண்டுகள் முன்னரே கலந்து விட்டன.

                      இன்று அதை நீங்கள் ஒழிக்க முயலலாம்,ஆனால் அது எனக்கு ஒரு வெட்டி வேலையாகவே படுகிறது.

                  • Because of Dravidian movement only,there is large scale opposition against Sanskrit week in TN.But for Communist movement,all our banks would have gone off in 2008 itself along with American and European banks.Because of communist movement only, LIC is`doing glorious` business and AIG,the biggest American insurance company which did business in India along with Tata closed its business here and ran away.AIG made huge losses and American Govt only bailed it out.Those who did “yagam” for killing EVR during Vaikkam struggle only got some ailments.Those who talk about the death of Dravidian movement only live in fool”s paradise.One election can not put an end to Dravidian movement.Harikumar talks about less number of Self Respect Marriages.Has he got any authentic data about it?

                • If sanskrit is claimed as a dead language,then why there are universities and students…
                  1) http://www.ksu.ac.in/en/academics/courses/b-a/ – Bangalore
                  2) http://www.bangaloreuniversity.ac.in/faculties/art_dept_sanskrit.aspx – Bangalore
                  3) http://www.unom.ac.in/index.php?route=department/department/deptpage&deptid=64 -Madras
                  4) http://rsvidyapeetha.ac.in/ – Tirupati
                  5) http://www.keralauniversity.ac.in/affiliatedcolleges/affiliate_college/10.html – Trivandrum
                  6) http://madrassanskritcollege.com/ – Madras. similarly there are 100 of universities and 1000 of colleges .I can list here.In Gemmany and USA there are universities to teach them.
                  There are lots of monthly magazines.

                  Regards,
                  ganesh

      • அரிக்குமார்,

        நம்ம நாட்டுல எவ்வளவோ மொழிகள் இருக்கு. அதுல பல மொழிகள், பேசறதுக்கு ஆளே இல்லாமல் அழிஞ்சி போச்சு. அதுக்கு காரணம் அந்த மொழிகள் பேசுற மக்களுடைய சமூக வளர்ச்சி, மற்ற இணத்தின் சமூக வளர்ச்சியை விட பின்தங்கி இருந்ததே. அதுக்கு எடுத்துகாட்டாக, சில பழங்குடி மொழிகளை எடுத்துக்கொள்ளலாம். இது வரை அந்த மொழிகளை காக்க எந்த முயற்சியும் யாரும் எடுத்ததாக நினைவில்லை. அப்படியே ஒருசிலர் முயன்றிருந்தாலும், அது ஒரு தனிப்பட்ட நடவடிக்கையாக தான் இருக்கும்.

        ஆனால், சமத்கிருததின் கதை அவ்வாறில்லை. மனித இனத்திற்கே(குறிப்பாக இந்திய) ஒரு இழுக்கென,கொடுந்துயரென, கொடுங்கனவென இருக்கின்ற பல கோட்பாடுகள்,கருத்துக்கள்,சிந்தனைகள் வேதங்களாகவும்,புராணங்களாகவும் , இதிகாசங்களாகவும்,ச்மிரிதிகளாகவும் எழுதப்பட்ட ஒரு மொழியாக இருந்தது. அது அன்றைய ஆளும் வர்க்கத்திற்கு , இம்மக்களை அடிமைபடுத்தி ஆள பயன்பட்டது. அதன் ஒரு அம்சமாக, நாகரிகம் அடைந்த அணைத்து பகுதிகளிலும், பார்பனர்களாலும், அவர்களின் பாதந்தாங்கிகளான முடியுடை மன்னர்களாலும், அன்று அது பல தேசிய மொழிகளின் அடையாளங்களை அழித்தது. அது மட்டுமா?, ஒடுக்கப்பட மக்கள் தம் ஐம்புலன்களால், அம்மொழியை உணரக் கூடாது என்று ஈயத்தை காய்ச்சி ஊற்றினார். கடைசியில், ஈயம் விற்ற காசுக்குக் கூட ஆகவில்லை.

        இது எதுக்கு சொல்றேன்ன, இந்த ஒரு பயனும் இல்லாத மொழியை பார்த்து எங்களுக்கு எப்படி வரும் தாழ்வு மனப்பான்மை? தமிழ் என்றால் தன்மானம் தானே ஒழிய தாழ்வு மனப்பான்மை அல்ல.

        நன்றி.

        • சம்ஸ்ருத்ம் எந்த மொழியின் அடையாளததயும் அழிக்கவில்லை,மற்றவை இல்லை நீங்கள் இட்டு கட்டி கூறும் பொய்யான தகவல்கள்.

          மற்றவருக்கு எது பயன் தரும் தராது என்று கூற உங்களுக்கு தகுதி இருக்கிறதா என்று எனக்கு தெரியாது,உங்களுக்கு எது தேவை தேவை இல்லை என்ற முடிவை எடுப்பது உங்கள் உரிமை.

          • அரிக்குமார்,
            //மற்றவருக்கு எது பயன் தரும் தராது என்று கூற உங்களுக்கு தகுதி இருக்கிறதா என்று எனக்கு தெரியாது,உங்களுக்கு எது தேவை தேவை இல்லை என்ற முடிவை எடுப்பது உங்கள் உரிமை.//

            சரி. இத தான் நாங்க கேக்குறோம். மைய அரசுக் பள்ளிக் கூடங்கள் என்பவை, மக்களுடைய வரி பணத்தால், மக்களுடைய உழைப்பால் அரசாங்கத்தினால் நடத்தபடுபவை. அது ஒன்றும், ஒரு விழுக்காடே உள்ள பார்பனர்களால் நடத்தபடுபவை அல்ல.

            சமத்கிருதம் போல பல மொழிகள் வழக்கொழிந்து போய் உள்ளன. அதில் எத்துனை மொழிகளை இந்த அரசு மீட்டெடுக்க முயற்சி செய்துள்ளது என்பதை பார்த்தால் போதும்.மற்ற மொழிகளுக்கும் இதே கரிசனத்தை காண்பித்தால், ஏன் இது போன்ற பிரச்சினைகள் எழுகின்றன.

            நன்றி.

            • தமிழ் நாட்டில் அர்ச்சகர் இல்லாமல்,மந்திரம் ஓடாமல் சுயமாறியாதை திருமணம் encourage செய்ய படுகிறது,

              ஆனால் அது மிகவும் சொற்ப அளவில் தான் உள்ளது.

              தமிழ் நாட்டிலேயே அதை உங்களால் செய்ய இயலாத பொழுது,மதிய அரசின் பள்ளிகளில்,குறிப்பாக அங்கு செல்லும் மக்கள் ஹிந்தி அல்லது தேசிய மொழிகளில் இணக்கமாக இருக்கவே விரும்பும் மக்கள்,வரிபண்ஆம் காட்டும் மத்திய அரசாங்க ஊழியர்கள்,இதை விரும்பாவே செய்வார்கள்.

              மேலும் சென்னையிலும் பிற இடங்களிலும் பல CBSE பள்ளிகளில் சம்ஸ்கிருத்த்தில் காலை வணக்கம் மற்றும் prayer நடக்கிறது,இங்கு எல்லா சாதி சமய மாணவர்களும் படிக்கிறார்கள்,அவர்கள் பெற்றோர்களுக்கு இதில் எந்த பிரசணாயும் இல்லை.

              மேலும் நீங்கள் கூறுவது போல்,வரிப்பணம் கட்டுவொரில் 90% மக்கள் இதார்க்கு ஆதரவாகவே இருப்பார்கள்.

              எதிர்ப்பவர் மிகவும் குறைவு,மேலும் இது எந்த விதத்திலும் யாருக்கும் கட்டாயம் இல்லை என்னும் பொழுது இதை நீங்கள் எதிர்ப்பது ஏன் மற்றும் உங்கள் உள்நோக்கம் என்ன என்று எனக்கு தெரிந்தாலும்,அது அவளவு worth என்று எனக்கு தோன்றவில்லை

    • Dear Brother ,
      I am a non-brahmin. All the NYAYA,MIMAMSA,YOGA,SANKHYA,VAISESHIKA,VEDANTA and their formulas are written in sanskrit. They does not belong to the so called modern brahmins.
      They are public property.

      Regards,
      Ganesh

      • கணேஷ்,

        நீங்கள் ஐந்தாறு தரிசனங்களின் பெயர்களை வைத்துகொண்டு அதை எல்லா பதிவிலும் பின்னுட்டமிடுகிறீர்கள்.
        1.அவற்றில் பெரும்பாண்மையானவை நாத்திகம் சார்ந்தவை.எனவே அவை பார்ப்பன சமஸ்கிருத

        எதிர்ப்பு மரபுக்கு சொந்தமானவை

        2.சமஸ்கிருதத்தில் உள்ள அவை சார்ந்த நூல்கள் ஆத்திக,சமஸ்கிருத மயமாக்கும் முயற்சிதான்.

        3.சமஸ்கிருதமோ வேதமோ பொது சொத்தாக இருந்தது இல்லை.அது பார்ப்பனர் சொத்துதான்.சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இருந்து மறைவதற்கு அதுதான் காரணம்.

        4.சமஸ்கிருதத்தில் எக்கசக்க புராண புருடாக்கள் உள்ளது.அதை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்.

        • சம்ஸ்கிருதம் வழக்கொழதிந்தாதர்க்கு முக்கிய காரணம் அன்று வாழ்ந்த பல மக்கள் இஸ்லாமிய படைகளால் கொல்லப்பட்டோ மதமாற்றம் செய்யப்பட்டதோ தான்.

          இந்தியா முழுக்க நடந்தது இது தான் மேலும் அரச மொழி உருது ஆகி விட்டதடனாலும் பல பிராமண மற்றும் வேறு சாதி மக்கள் வாள் முனையில் மதமாற்றம் செய்யப்பட்ததனால் அந்த மொழி தளர்ச்சி அடைந்து விட்டது.

          இந்த பிரச்னை தமிழிர்க்கும் ஏற்பட்டது,ஆனால் அரசியல் ரீதியாக பெரிய இழப்பு ஏற்பட வில்லை,ஆதலால் தமிழ்நாடு இன்று மொழி வாரி மாநிலமாக உள்ளது.

        • அன்புள்ள உடன்பிறப்பே ,

          நான் டீ டீ கோசாம்பி,மாக்ஸ் முல்ல்ர் மற்றும் கார்ல் மார்க்ஸ் ஐ மட்டும் படித்து விட்டு எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்பவனல்லன். நான் ந்யாயம் மற்றும் மீமாம்ஸை பற்றி உண்மையாக, ஒரு நல்ல ஆசிரியரிடமிருந்து அறிய ஆவலாய் பறக்கிரேன். நான் ஒரு ந்யூராலஜி பைத்தியம். மேற்படிப்புக்காக ஆசை.
          அன்புடன் கணேஷ்

          • ganesh,

            தண்ணீரில் சாக்கடை கலந்திருக்குன்னு ஒருத்தர் சொன்னா அத குடிக்காமல், சுத்தம் செய்து குடிப்பது தான் அறிவுடைமை.
            சாக்கடை கலந்தததை அதன் நிறம், சுவை போன்றவற்றை கொண்டோ அல்லது அந்த நீரை நுண்நோக்கியில் பார்த்தறிந்தோ தான் உறுதி செய்துகொள்ள முடியும். அவற்றை தான் சாக்கடை கலந்ததற்கு ஆதாரமாக காட்ட முடியும்.

            இல்லை அந்த தண்ணீர் சுத்தமானது என்றால் அதற்கு அறிவுப்பூர்வமான ஆதாரம் காட்ட வேண்டும். அதை விட்டுவிட்டு அசுத்தத்தை ஆய்ந்தறிந்து சொன்னவர்களையே புறக்கணிப்பது மூடத்தனம்.

            அடுத்து, சாக்கடை கலந்த நீரின் நிறத்தையே, தண்ணீரின் நிறமாக, இயற்கையின் உண்மையாக நிறுவ முயற்சிப்பது பித்தலாட்டம்.

            நியாயம், வைசேசிகம், மீமாம்சம் போன்றவை நாத்திக, தத்துவ மரபை சேர்ந்தவை தான். இவை தண்ணீரைப் போன்றவை. அதில் இருக்கும் சாக்கடையை தவிர்த்து சுத்தம் செய்து படிக்க வேண்டுமா, அல்லது சாக்கடையோடு சேர்ந்த்து பருகி அதையே உலக உண்மையாக விதந்தோந்த வேண்டுமா?

          • என் ரெத்தத்தின் ரெத்தமே!

            நல்ல ஆசிரியர் என்பதற்கு என்ன அடையாளம்? மார்பில் முப்புரி நூல் இருக்க வேண்டுமா? நான் எல்லாம் தெரிந்தவன் என்று எங்கே சொன்னேன்?

    • Dear Brother,
      Sanskrit is a global asset .It never belongs to Brahman Rakshasas.
      Pathanjali who wrote yoga sutras also wrote the sanskrit vyakarana known as Maha-Bhashya and and another book Ayurveda .
      Regards,
      Ganesh

  12. Tamil-Sanskrit war has been going on for centuries. But the point to be argued is the Govt. proposing to celebrate SANSKRIT WEEK at CBSC schools. Which is not correct. How many school students have the knowledge about sanskrit language? Whereas our mother tongue Thamizh is forever young, classical and living language. It is absolutely right to celebrate TAMIL WEEK at all schools of Tamil Nadu.

    • There is no war between tamizh and sanskrit,this is the pet project of tamizh upper castes like pillaimaars/chettiars.

      CBSE students who dont study sanskrit as a subject do not have to participate in this,it is not compulsory for such students.This is only for students who are studying sanskrit already.

      Nobody is stopping you from celebrating thamizh or conduct such an event,first make people speak thamizh correctly.Make people pronounce Zh first,i wonder how a majority of the population who cannot pronounce Zh take pride in being thamizh and the rich culture and legacy of the language.

      without zh,there is no tamizh or malayalam.

    • அழகி+ (Azhagi+) மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்களது கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். அழகி+ஐ திறந்துவைத்துக் கொள்ளவும். பிறகு Word கோப்பினைத் திறந்து F10ஐ அழுத்துவன் மூலம் தமிழில் தட்டச்சு செய்ய தொடங்கலாம். இம்முறை இணைய வசதி இல்லாவிட்டாலும் கூட குறிப்புகள் எடுப்பதற்கும் கடிதம் எழுதுவதற்கும் கட்டுரைகள் வரைவதற்கும் சிறப்பாக பயன்படுத்தலாம்.

      தட்டச்சு செய்ய சில குறிப்புகள்:

      பொதுவாக அறிய வேண்டியது; a-அ, aa-ஆ, i-இ, ii-ஈ, u-உ, uu-ஊ, e-எ, E-ஏ, o-ஒ, O-ஓ, ou-ஔ.

      ka-க, sa-ச, da-ட, tha-த, pa-ப, Ra-ற

      ya-ய, ra-ர, la-ல, va-வ, La-ள, za-ழ

      nGa-ங, ஞ-Gna, ண-Na, nha-ந, ma-ம, ன-na,

      எடுத்துக்காட்டு: நீங்கள் என்ற வார்த்தையை தட்டச்சு செய்ய nhii-நீ nga-ங்க L-ள்

  13. Madam, You can Install google input tools in your system. At the desktop taskbar, you can toggle between EN (English) and TA (TAMIL) to select english and tamil. This is good. The transliteration is 95% accurate.

    தமிழில் எளிதாக நீங்கள் தட்டச்சு செய்ய முடியும்.

  14. I think the argument is going in a wrong direction.

    are we going to declare Sanskrit as BAD language? I dont think that is necessary. We only dont want the imposition of a foreign language.

    “foreign language” when I say has a broader meaning. Imposing Sanskrit in particular carries a lot of political character with it. Its nothing but another form of Brahminic hegemony.

    @ Ganesh,

    As you said, Sanskrit may have some unique things written in it. For that matter, every other language have something unique. Why should we engage in “my daddy is bigggg” kind of fights now.

    The point is, Sanskrit is DEAR. period.
    Yes, it had something unique and beautiful. But it is DEAD.

    Since after the DEATH of Sanskrit, the world has come a long long way. May new things got invented and all other living languages got evolved to greater heights. Now, why do you want to revive a DEAD body? Do you want to invent the wheel again?

    My personal suggestion is, let you guys decide a date for the DEATH of sanskrit and every year you guys can get together to mourn. If you can announce a public holiday, we shall also celebrate the same day for the resilience shown by other living languages.

    Agreed?

    • yeah so thats what,am asking people here.

      You are saying Sanskrit is a sign of brahmin hegemony,i see that every single political line of thought especially that of leftist people is concentrated around this one thing of brahmin hegemony.

      Sometimes,it seems you guys deep down inside accept this brahmin hegemony which is nothing but a construct of yours and are trying to fight your own subconcious mind.

      Sanskrit is far from dead,classical telugu/kannada/malayalam are solid sanskritized languages and even the so called purging of sanskrit pronunciation from tamizh is a mere eyewash as the language is deeply connected with tamizh,

      It was an organic mix,you cannot destory it by removing it,if you try to destroy it then both tamizh and sanskrit ll vanish together being replaced by English.

      Man has been eating from one aperture and shitting from another since time in memorial,has that changed despite things changing around you?

      Antique things like old coins/paintings/ornaments etc etc command a huge price even today,people pay much more for an old mughal era coin or a historic antique than a new one.

      is it irrational? why do we have historians and archaeologists making a career out of visiting and intrepreting the past,because it has some value.

      so,i do not understand what is the issue here?

      • Harikumar,

        Please go and celebrate “Tamil Week” in Bihar, Uttar Pradesh, Gujarat, Madhya Pradesh, Maharashtra, Rajasthan and Punjab.

        See the response.
        Then talk about Sanskrit week in Tamilnadu.

        • There are tamil sangams in Delhi,Calcutta and it is possible to have them in Lucknow/Patna also.

          Lot of tamil people live in Mumbai even today and they follow their culture,they have built amman kovils,they keep loudpseaker and play songs during their thiruvizha.

          I know many north indians who find tamizh/malayalam movies very interesting and request me to give them movies with subtitles,these people can happily celebrate tamizh vaaram.

          Please try to give some reasonable and worthwhile counter arguments.

          • My Friend,

            Do you think we dont allow north indians to follow their culture in Tamilnadu. Do we force our culture on them. Didnt we allow Bollywood movies to be screened in Tamilnadu?
            We have embraced Deepawali and Vinayagar oorvalam. North Indians happily enjoy Holi and raksha bandhan our places. No one is stopping that.

            We dont mind people learning sanskrit in Tamilnadu.
            If you want to learn, no problem for us.
            We only dont want you people to force feed sanskrit on our school children.

            Please go and try implementing Thamizh week in the heartcore hindi belts. (Mumbai is metropolitan, so many thamizh speaking people are already there, so it is easy to have thamizh sangam in Mumbai and Delhi. Not in other regions of hardcore cow belt areas.

            • I never said you do not allow them to practice their culture.

              Bollywood movies are screened in TN because people like to watch them,if you refuse then they ll block tamizh movies in rest of India and it ll go on.

              People celebrate Pongal/thamizh varuda pirappu/etc etc festivals in north india also,nobody has an issue,I wonder why we are discussing this.

              North Indians have no problem or fear that Tamil ll kill hindi,the fears exist the other way around.

              Secondly,u talk of school going children.I studied tamizh as a second language in a CBSE school,i had hindi/french/sanskrit as options but i chose thamizh,

              so nobody is forced to learn sanskrit,but in kendriya vidyalayas hindi is the only option.

              people can celebrate tamizh week in hardcore cow belt areas also,they have such big problems that nobody ll pay heed to these things.

              secondly the sanskrit week is also being celebrated in kendirya vidyalayas,these schools do not exist in villages/under developed areas of TN,they exist in cosmopolitan cities only.

              u dont have a problem with muslim madrassas in so many villages of TN but this is making ur blood boil,r u a _____?

              • எந்த மொழியாக இருந்தாலும் அதை ஒருவர் தானாக விரும்பி கற்கின்ற வரையில் பிரச்சினை இல்லை. திணிக்கப்படுவதை தான் நான் எதிர்க்கிறேன்.

    • Dear Brother,

      There are 100 of institutions which teach sanskrit in our country including tamil nadu.
      There are 1000 of students including me to learn it worldwide.
      Regards,
      Ganesh

      • கணேஷ்,

        1000 பேர் படிக்கட்டும் நூறாயிரம் பேரும் படிக்கட்டும். படிச்சு என்னத்த பண்ண? மணியாட்ட கூட முடியல. ஒரு மொழி வாழ்வதென்பது சும்மா பஜன பாடரதுலேயும், மணியாட்டுரதுலேயும் முடியாது. அதற்க்கென்று ஒரு சமூகம்,உழைப்பு,உற்பத்தி,பரிவர்த்தனை வேண்டும். சமற்கிருதம் என்பது ஒரு செயற்கையான ஒரு மொழி. அதன் இறந்த காலத்தை நினைத்து ஒப்பாரி வைக்காமல் யதார்த்த நிலைக்கு வாங்க.

  15. Hi,
    None of the languages died.Whether it is English,sanskrit,persian,Tamil,latin,etc….
    நாவினுள்நின்றுமலரும் ஞானக்கலைகளுக்கெல்லாம்,

    ஆவியுமாக்கையும்தானே அழிப்போடளிப்பவன்தானே,

    They are eternal.

    Regards,
    Ganesh

    • கணேஷ்,

      மொழி உருவாவதோ, அழிந்துபடுவதோ அதற்கென இருக்கும் ஒரு சமூகத்தை பொருத்தது.மொழியின் பயன்பாடு பலவாக இருப்பினும், அது மக்களுடைய தொடர்ப்பாடலுக்கு பயன்படுவதை வைத்தே அதன் எதிர்காலம் உள்ளது. ஏனெனில், ஒரு மொழியை பேசும் சமூகம் உள்ள போது தான், அதை வளர்த்தெடுத்து செல்ல முடியும். இந்த சமூகம் மாறும் போது, அந்த மாற்றதினூடாக நிகழும் பல்வேறு நிகழ்வுகளை, புதிய பரிமாணத்துடன் பதிவு செய்ய முடியும்.

      எடுத்துக்காட்டாக,இங்கு தமிழ்நாட்டில் நிகழும் போராட்டங்களை எடுத்துக் கொள்வோம். அது விலைவாசி உயர்வு, பணி நிர்ணயம், பதவி உயர்வு,சம்பள உயர்வு தொடர்பான பொருளாதார போராட்டமாகட்டும், சாதி மறுப்பு சுயமரியாதை புரட்சிகர திருமணம் ,கோவில் நுழைவு போராட்டம் , சமத்கிருத வார கொண்டாட்ட எதிர்ப்பு போராட்டம் போன்ற சமூக ரீதியிலான போராட்டமாகட்டும், அதைப் பதிவு செய்து அடுத்தத் தலைமுறைக்கு கொண்டு செல்ல, அந்த மொழி பயன்பட வேண்டும். அது, அந்த மக்களுக்கு ஒரு வரலாறாக,ஒரு படிப்பினையாக, அனுபவமாக, ஒரு ஆசானாக வழிகாட்டும்.

      பொதுவாக கூறுவதானால், ஒரு சமூகத்தின் மாற்றத்தின் நிலைக் கண்ணாடியாக மொழி இருக்க வேண்டும். ஆனால் இந்த தகுதிகள், இல்லாமல் தேங்கி கிடக்கும் குட்டையாக உள்ள சமத்கிருத மொழியை செத்த மொழியாக கருதுகிறோம். மற்றபடி, அம்மொழியின்பால் உங்களுக்கு உள்ள பற்றை நாங்கள் எதிர்க்கவில்லை.

      நன்றி.

      • தங்கையே ரெபக்கா மேரி !
        இப்பொழுதாவது வடமொழி பாடையில் போகவில்லை என ஒத்துக்கொள்ளுங்கள்.
        ஜாதஸ்ய ஹி த்ருவம் ம்ருத்யு:
        தாய் வயிற்றில் பிறந்தவன் பாடைக்குப் போவான் ! பிறப்பே இல்லாதவன் எப்படி போவான்?
        வடமொழி என்றும் சந்தஸ் என்றும் அதற்க்குப் பெயர்.
        கனபாடம் , சந்தம் , ஸீக்ஷா போன்றவற்றை ஒரு ஆசிரியரிடம் தான் கற்க முடியும்.
        எனவே வேதம் ஒரு எழுதாக்கிளவி. ஸீக்ஷா ,வ்யாகரணம், சந்தஸ்,நிருக்தம் ,கல்பம், ஜ்யோதிஷம் என்பவை அதன் உட்கிளைகள். இவைகளின்றி மேக்ஸ் முல்லரோ ,ராமாநுஜ தாதாசாரியொ (அக்மார்க் மடையன்)
        புரிந்துகொள்ளமுடியாது.
        அதற்கு ஸ்ருதீ என்றும் பெயர். 1) அதாவது குரு சொல்ல அதை அப்படியே திரும்ப சொல்லுதல். இது ஸீக்ஷா .2) பின்னர் நிருக்தம்- வேர்ச்சொல் ,சொற்கள், பொருள் முதலியன. 3) வ்யாகரணம் – இலக்கியம் . 4) சாந்தஸ் – வேடம் ஓதும் நேர அளவுகள் , யாப்பு. 5) கல்பம் – யாகமேடை பற்றியது.-ஜியோமித்ரி,திரிகோணமிதி முதலியன.6) ஜ்யோதிஷம் – வானநூல் – நேரம் பற்றியது.

        வடமொழி பேச்சு மொழி அன்று.

        அது வேத பாஷை. தத்துவ ஆராய்ச்சிக்காக. கட் புலனாகத விஷயங்களுக்கான அறிவு.

        எது கட்புலனாகுமோ அதைப் பற்றி வேதம் பேசாது.

        எது கட்புலனாகுமோ அதைப் பற்றி மட்டுமே பேசும்.
        எ.கா – ஆத்மா,இந்த்ரியம்,மனஸ்,புத்தி,திக், காலம், ஆகாஸம் போன்றன.
        அன்புடன் கணேஷ்

        • அய்யா கணேஷ்,

          அப்போ மக்களோட பயன்பாட்டிற்கு உதவாத மொழியென்று நீங்களே சொல்றீங்க. யாருக்கிட்டயும் பேசாம அப்படி என்னத்த ஆராய்ச்சி பண்ணாங்க? புலனறிவுக்கு எட்டாத ஒன்றைப் பற்றி ஆராய்வதற்கு தான் அந்த மொழியென்றால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. புலனறிவிற்கு எட்டாத ஒன்றை யார் ஆராய்வது? அறிவு என்பது , ஒன்னு இது புலனறிவிற்கு எட்டுவதை பற்றி பேச வேண்டும் அல்லது புலனறிவிற்கு எட்டக் கூடியதைப் பற்றி பேச வேண்டும். மந்திரம்,மாயம் தான் புலனறிவிற்கு எட்டாதது.

          ஆமாம், அறிவு என்பது புற நிலையை மனிதன் உணர்ந்து, அறிந்து மெய்பித்து தான் வளருகிறது. அது தான் ஆய்வியல். நீங்க சொல்ற அறிவுங்கறது, வெறும் அகநிலையை வைத்து, ஜுரம் வந்தவன் பினாத்தறது மாதிரி தான் இருக்குது.

          அப்புறம் அதைப் பற்றி பேசி என்ன பயன்.

          நன்றி.

  16. கேப் கிடைக்கும் இடத்தில் எல்லாம் கிடா வெட்டுகிறார்[அனாச்சாரம்] கணேஷ்!

    யாக மேடையில் இருந்து திரிகோணமிதியாம்!

    வேதங்கள் தற்போது எழுதப்பட்ட கிளவி ஆகிவிட்டது.அதிகமும் என்னன்ன பெற எந்தந்த யாகம் செய்ய வேண்டும் அதற்க்கான முகூர்த்தங்கள் என்ன என்பது பற்றியே உள்ளது.

    கீதா ஆசிரியனே கடுப்பாகி”ஆகவே அர்ஜுனா மனிதர்களை லெளகீகத்தில் தள்ளும் வேதமாகிய மரங்களை வெட்டிவீழ்த்துவாய்யாக” என்று சொல்லும் அளவுக்கு நிலமை.

    நான் கேள்விக்கு வருகிறேன்.புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் யட்சன் பாயச சொம்போடு வருவான் என்று புராண இதிகாசங்கள் கூறுகின்றது.ராமன் அப்படி பிறந்ததாக புராணம்.திரெளபதி நேரடியாக கன்னியாகவே[குமரி] வந்ததாக மற்றொரு புராணம்.யாகத்தில் இருந்து.

    என் கேள்வி இதுதான்,இப்போதும் அந்த யாகங்கள் வேதத்தில் உள்ளது.யாராவது ஒரு வேதவித்து[கணேஷே கூட செய்யலாம்] யாகத்தை செய்து பாயசமோ,கன்னியையோ வரவைக்க வேண்டும்.அது சிரமம் என்றால் வேறு எதாவது பிரதியட்ச சாட்சி உள்ள யாகத்தை செய்து வேதம் உண்மை என்று நிறுபிக்க வேண்டும்.கணேஷ் அதற்கு தயாரா?

    • நண்பா,
      ந்யுட்ரான் சிதைந்து பல்லாண்டுகள் கழிது ஒரு ப்ரோட்டான் மற்றும் ஒரு எலக்ட்ரான் ஆக மாறுகிறது. பிஸிக்ஸில் த்ரவ்யங்களின் வயதினை அறிய ரேடியோ கார்பன் டேட்டிங் என்று கூறுவர். அது போல வேதத்தில் க்ருதயுகம்,த்ரேதாயுகம்,த்வாபரயுகம் மற்றும் கலியுகம் என 4 யுகங்கள் உண்டு . இவைகளுக்கு யுக தர்மம் உண்டு. அதாவது எந்த காலத்தில் எது செய்ய தக்கது, தகாதது என்று. இந்த பொடியேன் வேதம் ஓதவுமில்லை,யாகம் யாஜிக்க கற்கவுமில்லை. முதலில் அவற்றினை கலியுகத்தில் செய்ய நிஷித்தம் (தகாதது) என்பது தர்மம்.
      அன்புடன்,
      கெணேசு

      • யுகதர்மத்தின் படி கலியுகத்தில் செய்கிற ஸ்டெம் செல் ரிசர்ச் திரேதாயுகத்து காந்தாரி செய்யாலாமா? எல்லா அறிவியலும் திரேதாயுகத்திலேயே சொல்லப்பட்டுவிட்டது என்று சொல்வது என்னவிதமான யுகதர்மம்?

        நிறக்குருடு பற்றி சொல்லியிருக்கிறதாம்; அணுக்கொள்கை விவரிக்கப்பட்டிருக்கிறதாம். கணேசிற்கு இல்லாத யுகதர்மம் வேதகாலத்து காலிகளுக்கு மட்டும் இருப்பது ஏன்? இதுதான் இந்துத்துவ தர்மமோ?

      • நியுட்ரான்கள் 14 நான்கு நிமிடங்கள் 42 நொடிகளிலேயே சிதைந்து புரோட்டான், எலக்ட்ரான் மற்றும் ஆண்ட்டி நியுட்ரினோவாக மாறுகிறது. இதற்கு பீட்டா சிதைவு என்று பெயர். அதுவும் கட்டற்ற நியுட்ரான்களே இவ்விதம் சிதைகின்றன.

        \\ந்யுட்ரான் சிதைந்து பல்லாண்டுகள் கழிது ஒரு ப்ரோட்டான் மற்றும் ஒரு எலக்ட்ரான் ஆக மாறுகிறது\\

        • வினா ? இப்பொழுதே யாகம் செய்து த்ரௌபதி போல ஒரு பெண் (அ) பாயாசம் வர வைத்து காட்டவும்.

          விடை – காலம் 4 யுகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ரேடியோ கார்பன் டேடிங் வைத்து எப்படி 10000 ஆண்டுக்கு முன்,1 லட்சம் ஆண்டுக்கு முன் என் கின்றனரோ அது போல. கலியுகத்தில் யாகம் செய்ய அனுமதி இல்லை. (எனவே வேறு யுகங்களில் சந்தித்தால் பார்க்கலாம். carbon-14 is exponential with a half-life of 5730 years.
          I meant to talk about half life and their further exponential decay.

          • அய்யா கணேஷ்,

            அப்புறம் என்னத்துக்கு இங்க வந்து விளம்பரம் பண்ணிட்டு இருக்கீங்க? ஸ்டெம் செல் பத்தி பேசுனா அப்பவே கண்டுபிடிச்சிட்டம் , தொலைகாட்சியப் பத்திப் பேசுனா அப்பவே கண்டுபிடிசுட்டோம்னு சொல்ல வேண்டியது. சரி அதற்க்கு ஏதாவது ஆதாரம் இருக்கன்னு கேட்டா அதெல்லாம் கலியுகதுக்கும் முன்னாடி இருந்த யுகத்துல கண்டுபிடிச்சது இப்ப அது செல்லாது செல்லாதுன்னு பொலம்பறீங்க.

            அதான் உங்க பார்ப்பனர்கள், சமத்கிருதம், வேதம்,புராணம்,கீதை எல்லா கருமமும் இந்த கலியுகத்துக்கானது அல்ல என்று கூறுகிறோம் .இந்த கலியுகத்துக்கென நாங்க இருக்கோம். பறையர் உள்ளிட்ட ஏனைய மக்களும் அவர்கள் பேச தமிழ் மொழி உள்ளிட்ட ஏனைய மொழிகளும் இருக்கு. சும்மா வாழ்ந்து கெட்ட பண்ணையாரு மாதிரியே வந்து பொலம்ப வேண்டியது.

            ஒரெயொருக் கேள்வி,

            சமத்கிருததுல அன்றாடம் நிகழ்வுகளை அதுப் போராட்டமா இருக்கட்டும் அறிவியல் கண்டுபிடிப்புகலாகட்டும் செய்தியாத் தெரிஞ்சிக்க ஏதாவது சஞ்சிகை/இதழ் இருக்கா ? இருந்தா அத்த குடுங்க முதல்ல. சும்மா ஜுரம் வந்தவனாட்டம் பொலம்பிகிட்டு.

      • கணேஷுக்கு பதில் சொல்வதற்கு முன்பு ஆரிய பட்டரின் ஆர்ய பட்டீயத்தில் இருந்து ஒரு சின்ன காலகணக்கு.
        ஒரு மகாயுகம் என்பது கிருதயுகம்,திரேதாயுகம்,துவாரயுகம்,கலியுகம் ஆகிய நான்கும் அடங்கும்.
        71 மகாயுகங்கள் கொண்டது ஒரு மன்வந்தரம்.
        14 மன்வந்தரங்களும் 6 மகாயுகங்களும் கொண்டது ஒரு கல்பம்.

        கிருதயுகத்துக்கான வருடங்கள் 17,28,000
        திரேதாயுகத்துக்கான வருடங்கள் 12,90,000
        துவாரா யுகத்துக்கான வருடங்கள் 8,64,000
        கலியுகத்துக்கான வருடங்கள் 4,32,000

        அக ஒரு மகா யுகத்துக்கான மொத்த வருடங்கள் 43,20,000.அரை கோடியை நெருங்குகிறது.

        ராமர் பிறந்தது திரேதா யுகத்தில் புத்திர காமேஷ்டி யாகம் மூலம்.வேதங்களை காக்க விஷ்னு மச்ச அவதாரம் எடுத்தது கிருதயுகத்தின் தொடக்கத்தில் அரைகோடி ஆண்டுகளுக்கு முன்பு.

        எனக்கு கொஞ்சம் குழப்பமாக உள்ளது.வேதங்கள்,சமஸ்கிருத மொழி எல்லாம் எப்ப உருவானுச்சுனு உங்க ஸ்டையிலில் குத்து மதிப்பாக சொல்லுங்களேன்.

        பி.கு.: இதில் ஆர்யபட்டீயம் குறித்த தகவல்கள் ஜி.ஞானானந்தர் எழுதிய “ஆர்ய பட்டர்” என்ற நூலில் இருந்து எடுத்தாள பட்டது.தமிழில் எஸ்.ராஜசேகரன்.விவேகானந்த கேந்திர வெளியீடு.

  17. //ஒரு சமூகத்தின் மாற்றத்தின் நிலைக் கண்ணாடியாக மொழி இருக்க வேண்டும். ஆனால் இந்த தகுதிகள், இல்லாமல் தேங்கி கிடக்கும் குட்டையாக உள்ள சமத்கிருத மொழியை செத்த மொழியாக கருதுகிறோம். //

    மிக சரி! தமிழ் ஆர்வலர்களும் கவனிக்கவும்!

    தமிழின் சிறப்பு, அதன் தொன்மை மட்டுமல்லாது,’யாதும் ஊரே! யாவரும் கேண்மின்’ என்ற நாகரிகமும், திருக்குறள் எனும் அறநூலை உலகிற்கு ஈந்ததும்தான்! மற்றபடி ஆரிய சம்ஷ்கிருதத்தை பரப்பிய பக்தி என்ற சரணாகதி அல்ல!ஆங்கிலத்தில் வலைபின்னலில் உலாவரும் அறிவியல் உடனுக்குடன் தமிழில் படிக்கும் மாணவருக்கும் புரியவேண்டும்! வெறும் தேவாரம், திருவாசகஙகள் அறிவியலை வளர்க்காது!

  18. ஒரு மசுருக்கும் பயன்படாத வேதம்,இந்துத்துவ தர்மம்,க்ருதயுகம்,த்ரேதாயுகம்,த்வாபரயுகம், கலியுகம் போன்ற கஞ்சா குடி ராசாக்களின், கனேஷ் என்ற மனோவியாதியஸ்தரின் மனக்கழிவுகளை எல்லாம் மற்றவர்களும் ஏன் விவாதிக்கின்றனர் ? இதில் விவாதத்துக்கு நுழையாத ராபெக்க மேரி என்ற பெண்மணியை கனேஷ் என்ற மொக்கை,, அன்பு சகோதரி ,அன்பு சகோதரி என்று வலிய அழைத்து வேறு வாதத்துக்கு அழைகின்றது. என்ன கொடுமையான வினவு பின்னூட்ட பதிவுகள் ! வினவு அட்மின் தூங்கிகொண்டே வேலை செய்யுது போல !

Leave a Reply to Sooriyan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க