Friday, May 2, 2025
முகப்புபுதிய ஜனநாயகம் புதிய ஜனநாயகம் – ஜனவரி 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

-

puthiya-jananayagam-january-2015

புதிய ஜனநாயகம் ஜனவரி மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. கழுத்தை இறுக்குது இலாபவெறி! தொழிலாளி வர்க்கமே கொதித்தெழு!!

2. பாலியல் வக்கிரத்தைத் தூண்டும் ஆபாச பத்திரிக்கைகள் எரிப்புப் போராட்டம்!

3. ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள்
புஸ்வாணமாகிப் போனது மோடி அலை! நிரந்தரமானது சாதி-மத பிளவு நிலை!!

4. ஆற்று மணல் கொள்ளை : தமிழகத்தைக் கவ்வியிருக்கும் பயங்கரவாதம்!
மணற்கொள்ளையை, குடிநீரையும், விவசாயத்தையும், உயிரினச் சூழலையும், சமூகத்தின் வாழ்வாதாரத்தையும் நிரந்தரமாக அழிக்கின்ற பயங்கரவாத நடவடிக்கை எனப் புரிந்து கொள்வதே சரியானது.

5. ஆற்று மணல் கொள்ளை : கொல்லப்படுவது நதிகள் மட்டும்தானா?
ஆற்று மணல் கொள்ளை நதிகளையும் அதில் வாழும் தாவரங்களையும் உயிரினங்களையும் அழிப்பதோடு, சமூகப் பேரழிவுகளையும் உருவாக்கும் என்கிறார் பேராசிரியர் அருணாசலம்.

6. கார்மாங்குடி மணல் குவாரியை நிரந்தரமாக மூடு! ஆசைக்கும் அச்சுறுத்தலுக்கும் பணியாத மக்கள்திரள் போராட்டம்!

7. மணல் கொள்ளை : ஆற்றில் இறங்கு! அதிகாரத்தைக் கையிலெடு!!
பொருளாதார வளர்ச்சிக்காக ஆற்று மணலை அள்ளுவது என்ற அரசின் கொள்கைதான் கொள்ளையாகப் பரிணமிக்கிறது. எனவே, மனு கொடுப்பதன் மூலம் இதனைத் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதைத் தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

8. தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராசனைப் பாதுகாப்பது யார்?

9. மறுகாலனியத் தாக்குதலும் இந்துவெறியர்களின் கொட்டங்களும் : ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

10. ஜெயா பிணை மனு : உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியின் அதீத அக்கறை – அவசரம்
பிரம்மஸ்ரீ கிரிமினல் குற்றவாளி மீதான வழக்கு என்பதால், அதனை விரைந்து முடிக்க சட்டத்திற்குப் புறம்பான சலுகைகள் உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டுள்ளன.

11. முல்லைப் பெரியாறு : அணையைப் பாதுகாக்க அணிதிரள்வோம்!

12. குற்றவாளி ஆளும் தமிழகம்! நீதிமன்றத்தின் முகத்தில் மலம்!!
தண்டிக்கப்பட்ட குற்றவாளியான ஜெயா, போயசு தோட்டத்து மாளிகையில் இருந்து கொண்டு தமிழகத்தை ஆளுவதைச் சகித்துப் போவது வெட்கக் கேடானது

13. சி.ஐ.ஏ.: பயங்கரவாதத்தின் பிதாமகன்!

14. நீதியின் பலிபீடங்களாக நீதிமன்றங்கள்!
மக்கள்  நலன் சார்ந்த பிரச்சினை தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்களின் செயல்பாடுகள், அதன் தீர்ப்புகள் நீதியைக் காவு வாங்குவதாகவே உள்ளன.

15. சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்று

புதிய ஜனநாயகம் ஜனவரி மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3.2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.