தமிழகத்தில் மாஃபியா ஆட்சி – தோழர் மருதையனின் நேர்காணல் நிறைவு பாகம்.
இந்த காணொளியில்
“உல்லாசம் என்று கூறுவது தவறானதா?
பாடல் வரிகள் பெண்ணை(ஜெயலலிதாவை) இழிவுபடுத்துகிறதா?
கோவன் கைதுக்கு டாஸ்மாக் பாடல் மட்டும்தான் காரணமா?
வினவைத் தடை செய்ய முடியுமா?
மக்கள் போராட்டங்களை தூண்டிவிடுவது யார்?”
– போன்ற கேள்விகளை அலசுகிறார்
தோழர் கோவன் கைதை ஒட்டி அ.தி.மு.க மற்றும் போலிசு செய்து வரும் அவதூறு பிரச்சாரங்களை அம்பலப்படுத்துகிறார், தோழர் மருதையன்.