நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி . . .

காவிரியை தடுத்த மோடியும், ஆற்று மணலை கொள்ளையடித்த
அதிமுக -ரெட்டி- ராவ் கும்பலும்தான் குற்றவாளிகள்!
கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்து
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கு !
தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
தொடர்புக்கு – 91768 01656.
Related