Friday, May 2, 2025
முகப்புகட்சிகள்பா.ஜ.ககோரக்பூர் - குழந்தைகளைக் கொன்ற கொலைகார அரசு !

கோரக்பூர் – குழந்தைகளைக் கொன்ற கொலைகார அரசு !

-

கோரக்பூரில் 100 -க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகொலை ! தொடரும் மோடி அரசின் பயங்கரவாதம் !

  • மருத்துவம் தனியார்மயமானதே இதற்குக் காரணம் !
  • தோற்றுப்போன இந்த அரசுக் கட்டமைப்பில் ஊழல்மயத்தை ஒழிக்க முடியாது !
  • குடிமக்களைப் பாதுகாக்க மக்கள் அதிகாரமே தீர்வு !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்,
தொடர்புக்கு – 91768 01656

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க