Thursday, May 1, 2025
முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்9 தொழிலாளிகளை விட நான்கு பசுக்களே முக்கியம் - தினமலர் வக்கிரம்

9 தொழிலாளிகளை விட நான்கு பசுக்களே முக்கியம் – தினமலர் வக்கிரம்

-

நாகை பேருந்து தொழிலாளர்கள் 9 பேர் பணிமனை இடிந்து 20.10.2017 அன்று காலை கொல்லப்பட்டனர். இது அடுத்த நாள் 21.10.2017 அன்று அனைத்து தினசரிகளிலும் வெளிவந்தது. பல நாளேடுகள் இந்த செய்தியை தமது சுவரொட்டி விளம்பரத்தில் தெரிவித்திருந்தன. தினமலரோ அதை தெரிவிக்காததோடு பசு மாடுகள் தீவிபத்தல் இறந்த செய்தியை வெளியிட்டிருந்தது. பசுக்களை விட மனிதர்கள் முக்கியமல்ல என்பது பார்ப்பனியத்தின் கொள்கையன்றி வேறென்ன?

கேலிப்படம் : வேலன்

இணையுங்கள்:

_____________

இந்த கேலிச்சித்திரம் உங்களுக்கு பிடித்திருக்கிறது?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி