திரிபுரா மாநிலத்தில், உலக பாட்டாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர் தோழர் லெனினின் சிலையை, ஏகாதிபத்தியங்களின் அடிமைச் சேவகம் செய்யும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் சில நாட்களுக்கு முன்னர் உடைத்தது. இதே போல தமிழகத்திலும் பெரியார் சிலை உடைக்கப்படும் என திமிராக பேசிய எச்.ராஜா பின்னர் அதை நீக்கிவிட்டு அதை தான் வெளியிடவில்லை என நாடகமாடுகிறார்..
தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் எச்.ராஜாவையும், பா.ஜ.கவையும் கண்டித்து வருகின்றனர். அந்தப் போராட்டத்தில் இணைகிறது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக் குழு தோழர்களின் “காரைக்குடி எச்சல, நீ வாங்குனது பத்தலை” முழக்கப் பாடல்.
முழக்க வரிகள்
காரைக்குடி எச்சல..
நீ வாங்குனது பத்தல ..
உன் காவிக் கொடி பறக்காது ..
எங்க தமிழ்நாட்டுல ..
(காரைக்குடி எச்சல)
எச்சல .. எச்சல ..
காரைக்குடி எச்சில…
பத்தல .. பத்தல ..
நீ வாங்குனது பத்தல …
(எச்சல.. எச்சல..)
காவிக் கொடி பறக்காது …
எங்க தமிழ் நாட்டுல …
எங்க தமிழ் நாட்டுல …
எங்க தமிழ் நாட்டுல ..