வினவு செய்திப் பிரிவு
ஆபரேஷன் ககரை கண்டித்து திருவாரூரில் ஆர்ப்பாட்டம்
                    காடுகள் களவாடப்படுவதற்குத் தடையாக உள்ள மாவோயிஸ்டுகளையும் பழங்குடி மக்களையும் படுகொலை செய்யும் ஆபரேஷன் ககர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் படுகொலைக்கு...                
            ஏ.டி.ஜி.பி ஜெயராம் கைது | தமிழ்நாடு போலீசின் உண்மை முகம் | தோழர் மருது
                    ஏ.டி.ஜி.பி ஜெயராம் கைது | தமிழ்நாடு போலீசின் உண்மை முகம் | தோழர் மருது
https://youtu.be/8wqdDu4mDIM
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
                
            டாஸ்மாக் போராட்டம் குற்றச்செயல் அல்ல | உயர்நிதிமன்றம் | தோழர் மருது
                    டாஸ்மாக் போராட்டம் குற்றச்செயல் அல்ல | உயர்நிதிமன்றம் | தோழர் மருது
https://youtu.be/aubL98hn6AA
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
                
            மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | உளுந்தூர்பேட்டை
                    நாள்: 21.06.2025, சனிக்கிழமை | நேரம்: காலை 10 மணி
இடம்: ராயல் திருமண மண்டபம், உளுந்தூர்பேட்டை                
            இஸ்ரேலின் போர்வெறிக்கு ஜி7 நாடுகள் ஆதரவு
                    தன்னை தற்காத்துக்கொள்ள ஈரான் தொடுக்கும் தாக்குதலைக் கண்டிக்கும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள், ஈரானில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்து வாய்திறக்க மறுக்கின்றன.                
            மதக்கலவரத்தை தூண்டும் முருக பக்தர் மாநாட்டை தடை செய்! | துண்டறிக்கை
                    மதக்கலவரத்தை தூண்டும்
இந்து முன்னணி, பி.ஜே.பி கும்பலின்
முருக பக்தர் மாநாட்டை
தடை செய்!
 	பொங்கல் வைப்பதும்
ஆடு, கோழி பலியிடுவதும்
அவரவரின் வழிபாட்டு உரிமை!
மக்களின் உரிமையில் தலையிட்டு
மனித ரத்தம் குடிக்க முயலும்
இந்து முன்னணி, பி.ஜே.பி கும்பலின்
சதிகளை முறியடிப்போம்!
 	அழகர்...                
            சேலம்: இந்தியன் ஆயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்
                    நிர்வாகம் இடை நீக்க உத்தரவை முழுவதுமாக ரத்து செய்யாதவரை சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் போராட்டத்தைத் தொடர்வதில் உறுதியாக இருப்பதுடன், தங்கள் தலைமையில் பிற மாவட்டங்களில் இயங்கும் தொழிற்சங்கங்களுக்கும் போராட்டம் பரவும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.                
            பொய்க்குற்றச்சாட்டு, போர் வெறிக் கூச்சல்!
                    ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது என்ற அமெரிக்காவின் முடிவை அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துள்சி கபார்ட் நிராகரித்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களைப் பெற்றிருக்கவில்லை, இப்போது இருக்கும் நிலையிலிருந்து அது அணு ஆயுதத்தைப் பெறுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.                
            ஈரான் மீதான போரைக் கண்டிப்போம்!
                    ஈரான் மீதான அமெரிக்கப் பதிலிப் போரை அனைத்து வகையிலும் கண்டிக்க வேண்டியது போருக்கு எதிராக உலக அமைதிக்காகக் குரல் கொடுக்கும் அனைவரின் கடமையாகும்.                
            பீகார் சிறுமி பாலியல் வன்கொடுமை: பா.ஜ.க. ஆட்சியில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
                    பீகார் சிறுமி பாலியல் வன்கொடுமை:
பா.ஜ.க. ஆட்சியில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
https://youtu.be/pVv0N5VWZ5A
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
                
            முருக பக்தர் மாநாட்டுக்கு அனுமதி: கலவரத்திற்குத் தயாராகும் காவிக் கும்பல் | தோழர் ராமலிங்கம்
                    முருக பக்தர் மாநாட்டுக்கு அனுமதி:
கலவரத்திற்குத் தயாராகும் காவிக் கும்பல் | தோழர் ராமலிங்கம்
https://youtu.be/HQ_2F6-gYZk
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
                
            நீட் தேர்வு: மாணவர்கள் பலியும், தி.மு.க அரசின் துரோகமும்!
                    நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, ஒன்றியத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால் மட்டுமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்று கூறி துரோகமிழைத்துக் கொண்டிருக்கிறது.                
            அகமதாபாத் விமான விபத்து: கார்ப்பரேட் கிரிமினல்களின் லாபவெறியே காரணம்
                    அகமதாபாத் விமான விபத்தானது போயிங், டாடா போன்ற கார்ப்பரேட் கிரிமினல் நிறுவனங்களின் லாப வெறி மற்றும் இந்திய ஒன்றிய அரசின் கார்ப்பரேட் சேவை ஆகியவற்றின் விளைவே ஆகும்.                
            புனேவில் இடிந்து விழுந்த பாலம்: விபத்தல்ல, பா.ஜ.க. அரசின் படுகொலை!
                    புதிய பாலம் கட்ட வேண்டும் என்ற குண்டமலா கிராம மக்களின் கோரிக்கைக்குச் செவிமடுக்காமல், புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.8 கோடியைப் பயன்படுத்தாமல் அலட்சியப்போக்குடன் செயல்பட்ட மகாராஷ்டிர பா.ஜ.க. அரசே பால விபத்திற்கு முக்கிய காரணம்.                
            முருக பக்தர் மாநாடு: பாசிச கும்பலுக்குத் துணைபோகும் ‘திராவிட மாடல்’ அரசு | தோழர் ராமலிங்கம்
                    முருக பக்தர் மாநாடு:
பாசிச கும்பலுக்குத் துணைபோகும் ‘திராவிட மாடல்’ அரசு | தோழர் ராமலிங்கம்
https://youtu.be/zXXsybVIhHM
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
                
            
 
    













