Monday, July 7, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4181 பதிவுகள் 3 மறுமொழிகள்

“2026 சட்டமன்றத் தேர்தல்: வேண்டும் ஜனநாயகம்” தெருமுனைக் கூட்டம் | புதிய ஜனநாயகம் 40 | காஞ்சிபுரம்

அன்பார்ந்த உழைக்கின்ற மக்களே, "2026 சட்டமன்றத் தேர்தல்: வேண்டும் ஜனநாயகம்” என்ற தலைப்பில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆக்ஸில்ஸ் இந்தியா கிளை சங்கம் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்புகள் இணைந்து மார்ச் 3...

திருப்பரங்குன்றம்: இந்து முன்னணி கும்பலின் பாடல்களுக்குத் தடை!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத வெறியைத் தூண்டும் வகையிலான இந்து முன்னணி கும்பலின் பாடல்களைத் தடை செய்ய வலியுறுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகம், அதன் தோழமை அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து...

பாட்டாளி வர்க்க ஆசான் காரல் மார்க்ஸ் | 142-ஆவது நினைவு நாள்

கார்ல் மார்க்ஸ் இறந்த பொழுது “மனிதகுலத்தில் ஒரு தலை குறைந்துவிட்டது, அது நம் காலத்திலேயே மாபெரும் தலை” என்று எங்கெல்ஸ் எழுதினார் | மார்க்ஸ் பிறந்தார்.. இறுதிப் பகுதி...

“நாங்கள் உங்கள் அடிமைகள் அல்ல”: பெங்களூருவில் ஐ.டி. ஊழியர்கள் போராட்டம்

தினசரி வேலை நேர வரம்புகளை நிறுவனங்கள் முறையாக அமல்படுத்த வேண்டும், தொழில்துறை வேலைவாய்ப்பு (நிலையான ஆணைகள்) சட்டத்திலிருந்து ஐ.டி. துறையின் விலக்கு நீக்க வேண்டும் மற்றும் தொழிலாளர் சட்ட மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழிற்சங்கம் கோரியது.

மார்ச் 9, 2025: மதுரை மதநல்லிணக்க மாநாட்டுத் தீர்மானங்கள்

திருப்பரங்குன்றம் மலை தமிழர்களின் குறிஞ்சி நிலக் கடவுள் தொல் முருக வழிபாடு, நாட்டார் மரபின் கருப்பு வழிபாடு, சமண வழிபாடு, ஆதி தமிழ்ச் சமூகத்தின் கொற்றவை வழிபாடு, சைவ வழிபாடு, இசுலாமியர்களின்...

திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்க மாநாடு | மதுரை | புகைப்படங்கள்

திருப்பரங்குன்றத்தில் சங்கப் பரிவார கும்பலின் கலவர முயற்சியை எதிர்க்கும் வகையில் ”மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு” சார்பாக மார்ச் 9 அன்று ”மத நல்லிணக்க மாநாடு” ஜனநாயக சக்திகளின் ஒத்துழைப்புடன் நடந்து முடிந்தது. மாநாட்டில்...

🔴நேரலை: திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்க மாநாடு | மதுரை

தேதி: மார்ச் 09, 2025 ஞாயிறு | நேரம்: மாலை 4 மணி | இடம்: கிருஷ்ணய்யர் மகால் (அப்பல்லோ மருத்துவமனை அருகில், கே.கே.நகர், மதுரை)

தொடரும் பாலியல் குற்றங்கள்: மனிதனுள் வளரும் மிருகம்

சிறுவன் முதல் வயதான ஆண் வரை எவரொருவரும் பாலியல் குற்றத்தில் ஈடுபடுவதற்கான சூழலை நோக்கி தள்ளப்படலாம் என்கிற மிக அபாயகரமான சூழல்தான் இன்று சமூகத்தில் நிலவுகிறது.

மகளிர் தினம் : வெறும் கொண்டாட்டமல்ல.. உரிமையை மீட்கும் நாள்! | மீள்பதிவு

கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, சம ஊதியம் போன்ற எல்லாவற்றிலும் போராட வேண்டிய நிலையில் உள்ள இவ்வேளையில் மகளிர் தினம் கொண்டாட்டத்தை முன்னெடுப்போம் உரிமைகளை கோரி...

சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தின் வரலாறு !! || அலெக்சாந்த்ரா கொலந்தாய் | மீள்பதிவு

ஜெர்மனியில் 1911-ம் ஆண்டு 30,000 பெண்கள் கலந்துகொண்ட மிகப்பெரிய தெருமுனை ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் பதாகைகளை அகற்ற முடிவு செய்தனர். பெண்கள் போலீசை எதிர்த்து அதை எதிர்கொள்வதென முடிவு செய்தனர்.

திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்க மாநாடு | மதுரை

தேதி: மார்ச் 09, 2025 ஞாயிறு | நேரம்: மாலை 4 மணி | இடம்: கிருஷ்ணய்யர் மகால் (அப்பல்லோ மருத்துவமனை அருகில், கே.கே.நகர், மதுரை)

மகளிர் தினம்: பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது! என்ன செய்யப் போகிறோம்?

பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது! மார்ச் - 8 மகளிர் தினம் என்ன செய்யப் போகிறோம்? நாட்டின் நிலை! பெண் விடுதலை பேசத்துவங்கி  நூற்றாண்டுக்கு மேலாகி விட்டது. ஆனாலும், பெண்கள் மீதான வன்முறைகள் நின்றபாடில்லை. தினந்தோறும்...

மீண்டும் காசாவை ஒடுக்க ஆயத்தமாகும் இஸ்ரேல்

மனிதாபிமான உதவிகளை நிறுத்திய பிறகு, இஸ்ரேல் தற்போது மின்சாரத்தையும் தண்ணீர் விநியோகத்தையும் நிறுத்த முயன்று வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகிறது.

திருப்பரங்குன்றம்: அயோத்தியல்ல, இது தமிழ்நாடு | வெளியீடு

வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹20 | தொடர்புக்கு: 97916 53200 , 94448 36642, 73974 04242, 99623 66321

வழக்கறிஞர்கள் சட்டத்திருத்த மசோதா 2025: தற்காலிகமாகப் பின்வாங்கியுள்ள பாசிச கும்பல்

ஒட்டுமொத்தமாக, நீதித்துறையைப் அதானி, அம்பானி, அகர்வால் கும்பல்கள் மற்றும் ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்கு எந்தவித பங்கமும் வராத வகையில் வடிவமைப்பது; பார்ப்பனிய மனுதர்ம சித்தாந்தத்தின் அடிப்படையில் கட்டமைப்பது; இதற்கெதிரான குரல்கள் நீதித்துறைக் கட்டமைப்பில் எங்கும் எழாத வண்ணம் பார்த்துக் கொள்வது என்பதே இதன் நோக்கம்.