Wednesday, July 9, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4182 பதிவுகள் 3 மறுமொழிகள்

பரந்தூர் விமான நிலையம் வளர்ச்சியா? அழிவா? | தோழர் மாறன்

பரந்தூர் விமான நிலையம் வளர்ச்சியா? அழிவா? | தோழர் மாறன் https://youtu.be/mW_BMAwNHtA காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தமிழ்நாடு முழுவதும் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

மாநிலம் முழுவதும் 126 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டி.எம்.கிருஷ்ணா: வளர்ச்சியின் பரிணாமம்

தான் ஒரு பிராமணக் குடும்பத்தில் இருந்து வந்திருப்பதால் தனக்கு தனிவகை சலுகைகள் வழங்கப்படுகின்றன என ஏற்றுக் கொள்ளுகின்ற அதே சமயம் அதை எப்போதும் ஒரு பொருட்டாக கருதாமல் ஒதுக்கித் தள்ளி வந்திருப்பதாக கூறுகிறார் கிருஷ்ணா.

காவிக் கும்பலும் போலி மருத்துவமும்

ஐ.ஐ.டி இயக்குநராக இருக்கும் ஒருவர் காய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுகுங்கள், உரிய சிகிச்சை மேற்கொள்ளுங்கள் என்று சொல்லாமல் கோமியம் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகி விடும் என்பது அறிவியலுக்கும், பொதுமக்களுக்கும் எதிரானது.

அதிகரித்துவரும் சாதிவெறியாட்டங்கள்: துணைபோகும் தமிழ்நாடு போலீசு

மூன்று ஆண்டுகளாகவே பொங்கல் பண்டிகை காலங்களில் ஆதிக்கச் சாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களை இழிவு படுத்துவது, வாகனத்தில் சென்றால் வழிமறித்து வம்பிழுத்து தாக்குவது தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

புதுச்சேரி: பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

தொழில்நுட்ப கல்வியான நுண்கலை துறை படிப்பை, கலை மற்றும் அறிவியல் கல்வியாக மாற்ற புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு கலை பண்பாட்டு துறைச் செயலர் கடிதம் எழுதியதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு: தல்லேவாலுக்கு ஆதரவாகப் போராட்டம் அறிவித்த விவசாயிகள்

ஜனவரி 22-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டமும், ’குடியரசு’ தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் டிராக்டர் பேரணியும் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கத் தலைவர்கள் பி. அய்யாக்கண்ணு மற்றும் பி.ஆர். பாண்டியன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

திருவாரூர்: நகராட்சியுடன் இணைக்கப்படுவதை கண்டித்து மக்கள் போராட்டம்

மாவட்ட நிர்வாகமானது தங்களது கோரிக்கையை ஏற்று தேவர் கண்ட நல்லூர் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கும் முடிவைக் கைவிடாவிட்டால் அடுத்தடுத்து காத்திருப்பு போராட்டம் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது என்று மக்கள் சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

தீவிரமடையும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல்: வேடிக்கை பார்க்கும் தி.மு.க.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீதும் இஸ்லாமிய சிறுபான்மையின மக்கள் மீதும் அதிகரித்துவரும் அடக்குமுறைகளுக்கு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலே காரணமாகும். குறிப்பாக, சாதிய சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவி இருப்பதன் விளைவாகவே தலித் மக்கள் மீது சாதிய தாக்குதல்கள் தீவிரமடைகின்றன.

பாசிஸ்ட் டிரம்ப் பதவியேற்பு: கிளர்ந்தெழுந்த அமெரிக்க மக்கள்

டிரம்பிற்கு எதிரான சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை ஏந்திய போராட்டக்காரர்கள், பதவியேற்கவுள்ள டிரம்பிற்கு எதிராகவும், டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க் உட்பட அவரது நெருங்கிய ஆதரவாளர்களுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.

ஐ.ஐ.டி. இயக்குனரா? மாட்டு மூத்திர அம்பாசிட்டரா?

சென்னை ஐ.ஐ.டி-யில் படிக்கின்ற மாணவர்களுக்கு இந்த மறைமுக சங்கிகள் எந்த மாதிரியான ‘அறிவியலை’ கற்றுக்கொடுப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்கும் பொழுது அச்சுறுத்தலாக இருக்கிறது.

மதுரை  ஜல்லிக்கட்டில் சாதி தீண்டாமை | ம.க.இ.க. கண்டனம்

முன்னர் கிராம கமிட்டிகள் மட்டும் நடத்திவந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் 2018 ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு, அரசு இணைந்து நடத்துவதாக மாறியது. சாதி, மதம் கடந்து அனைவரும் ஒன்றுபட்டு ஜல்லிக்கட்டை மீட்டெடுத்ததால் அதில் நில உடமை, சாதி ஆதிக்கம் தளர்ந்தது.

உண்ணாநிலைப் போராட்டத்தில் உயிர்த் தியாகம்: முதல் தோழன்

பகத்சிங்கும் அவனது தோழர்களும் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட போது, இந்தியாவே காந்திக்கும் காங்கிரசிற்கும் எதிராகக் கொந்தளித்ததற்கு அவனது உயிர்த்தியாகம் ஊக்கச் சக்தியாக இருந்தது.

சமூக ஆர்வலர் ஜகபர் அலி மாஃபியா கும்பலால் படுகொலை

சமீபத்தில் வரம்பற்றமுறையில் கனிமவளங்களை ஒரே இடத்தில் குவித்து வைத்திருந்த கனிமவள கொள்ளையர்களுக்கு எதிராக ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் செய்து போராடி வந்தார் தோழர் ஜகபர் அலி.

ஜன.22: போக்குவரத்துத் தொழிலாளா்கள் சிறை நிரப்பும் போராட்டம்

தி.மு.க. ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் ஆகியும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதுடன், போக்குவரத்துத்துறை கார்ப்பரேட்மயமாக்க நடவடிக்கை முன்னெப்போதும் நடந்ததை காட்டிலும் தீவிரமாக நடந்து வருகிறது.