வினவு செய்திப் பிரிவு
உ.பி: ’பசு பாதுகாப்பு’ பெயரில் பலியிடப்படும் இஸ்லாமியர்கள்
யோகி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி செய்யக் கூடிய உத்தரப்பிரதேசத்தில் உள்ள சிறுபான்மை மக்கள் மதமாற்றம், பசுவதை என்கிற பெயர்களில் காவி கும்பலால் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
பீகார் அரசு பணியாளர் தேர்வு மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்
தேர்வை ரத்து செய்யக்கோரி போராடிய மாணவர்கள் மீது போலீசு கொடூரமான முறையில் தடியடி நடத்தியது. மிருகத்தனமாக மாணவர்களைக் கையாண்டது. போலீசின் தாக்குதலால் மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.
வர்க்க ஆயுதம் ஏந்து! | கவிதை
தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்…
என்று ‘அறம்’ பாடியவருக்கு
துணை பாடியவர்களே..
இதோ…
ஊருக்கே சோறு போடும் விவசாயி பட்டினிப் போராட்டம் நடத்துகிறான்!
என்ன செய்யப் போகிறீர்கள்?
எல்லையில் நிற்கும் இராணுவத்தாரே
உம் எல்லைக்குள் நடக்கிறது
ஓர் வீரம் செறிந்த போராட்டம்
தேசம் காக்க…
இப்போது சொல்லுங்கள்..
எது தேசம்...
பீகார்: பழங்குடியினப் பெண்களைக் கட்டிவைத்து அடித்த பாசிச கும்பல்
“சமீபத்தில் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவது அதிகரித்து வருகிறது. இது மிகவும் வேதனை அளிக்கிறது. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை அவர்கள் இந்த விஷயத்தைத் தொடர்வார்கள்” - பாஸ்டர் சாது சுந்தர் சிங்
விவசாயிகள் மகாபஞ்சாயத்து: தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்
"குறைந்தபட்ச ஆதாரவிலை, குறைந்தபட்ச கூலிக்கான உத்தரவாதம், விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி, மின்சாரம் தனியார்மயமாக்குவதைத் தடுப்பது மற்றும் LARR 2013 சட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட அடிப்படையான கோரிக்கைகளை அடைவதற்கு தொழிலாளர் – விவசாயிகள் ஒற்றுமை அவசியமானது”.
சத்தீஸ்கர்: பழங்குடியின மக்களை சித்திரவதை செய்யும் பா.ஜ.க அரசு
பாதுகாப்புப் படையினர் நடத்திய கொடூர தாக்குதலில் 12 வயது சிறுவனது தொண்டையில் தோட்டா பாய்ந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
டெல்லி: மத முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்தும் வி.எச்.பி!
“உங்கள் வீடுகளில் ஐந்து அடிகள் கொண்ட திரிசூலங்களை வைத்திருக்க வேண்டும். குறைவான உணவை உண்ணுங்கள்; மலிவான விலையில் மொபைல் போன் வாங்குங்கள்; எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் உங்கள் வீடுகளில் ஐந்து திரிசூலங்கள் வைத்திருப்போம் என்று சபதம் செய்யுங்கள்” - வி.எச்.பி
இந்துராஷ்டிரம் அதானிகளின் தேசம்! | சென்னை புத்தகக் கண்காட்சி
48 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 246 -இல் இடம்பெற்றுள்ள புதிய ஜனநாயகம் பதிப்பகத்தில் இப்புத்தகம் கிடைக்கும்.
2024 அடக்குமுறைகளும் தொழிலாளர் போராட்டங்களும் | சென்னை புத்தகக் கண்காட்சி
48 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 246 -இல் இடம்பெற்றுள்ள புதிய ஜனநாயகம் பதிப்பகத்தில் இப்புத்தகம் கிடைக்கும்.
சூழலியலைச் சூழ்ந்துள்ள சூழ்ச்சிகள் | சென்னை புத்தகக் கண்காட்சி
48 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 246 -இல் இடம்பெற்றுள்ள புதிய ஜனநாயகம் பதிப்பகத்தில் இப்புத்தகம் கிடைக்கும்.
ஒரு விரல் புரட்சியா? மக்கள் எழுச்சியா? | சென்னை புத்தகக் கண்காட்சி
48 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 246 -இல் இடம்பெற்றுள்ள புதிய ஜனநாயகம் பதிப்பகத்தில் இப்புத்தகம் கிடைக்கும்.
’ஒரே நாடு’! ஒன்று கலக்காத தமிழ்நாடு! | சென்னை புத்தகக் கண்காட்சி
48 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 246 -இல் இடம்பெற்றுள்ள புதிய ஜனநாயகம் பதிப்பகத்தில் இப்புத்தகம் கிடைக்கும்.
பற்றி எரியும் மணிப்பூர் பற்ற வைத்தது காவி | சென்னை புத்தகக் கண்காட்சி
48 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 246 -இல் இடம்பெற்றுள்ள புதிய ஜனநாயகம் பதிப்பகத்தில் இப்புத்தகம் கிடைக்கும்.
குழந்தைகளைக் கொன்று குவிக்கும் இனவெறி இஸ்ரேல்!
“இஸ்ரேல் குழந்தைகளைக் கொல்வதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது, இந்த தாக்குதலில் தப்பித்து உயிர் பிழைக்கின்ற குழந்தைகளும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்"
கோவில் நிலக் கொள்ளையர்கள்: டி.வி.எஸ், தினமலர்…
அறநிலையத் துறை கட்டிடங்கள் மற்றும் நிலங்களை அபகரித்து வைத்திருக்கும் பெரிய மனிதர்களிடம் இவர்களால் வாடகை கூட வசூலிக்க முடிவதில்லை. அப்புறம் எதற்கு அரசாங்கம், அதிகாரிகள்? அவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம்? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.