Friday, July 11, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4184 பதிவுகள் 3 மறுமொழிகள்

மனித உரிமை நாள் தேவையா? கேள்வியெழுப்பும் காசாவின் கொடூரங்கள் | தோழர் மாறன்

மனித உரிமை நாள் தேவையா? கேள்வியெழுப்பும் காசாவின் கொடூரங்கள் https://youtu.be/kYTr_snBlGw?si=6o-Z8R6Or3uK66Nb காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

கட்டட வாடகைக்கு 18% ஜி.எஸ்.டி-யை எதிர்த்து வணிகர்கள் போராட்டம்

ஜி.எஸ்.டி. வரி என்பது கொள்ளைக்கான வரி மட்டுமல்ல, அது அம்பானி-அதானிகளுக்கான “ஒற்றை சந்தை”யை உருவாக்கும் பாசிச திட்டத்தை உள்ளடக்கியதாகும்.

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய மறுக்கும் தி.மு.க. அரசு

தனது அரசுக்கு எதிரான ஆசிரியர்களின் போராட்டங்களை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க., ஆசிரியர்கள் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசலும் சட்ட ஒழுங்கு சீர்கேடும் ஏற்படுவதாக கூறி போலீசைக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை கைது செய்துள்ளது.

இந்திய விவசாயிகள் போராடுவது ஏன்?

தற்போது, மகாரஷ்டிரா மாநிலத்தில் உள்ள மராத்வாடா மற்றும் விதர்பா போன்ற பகுதிகள் கடுமையான வறட்சிக்குள்ளாகின்றன. இது விவசாயிகளின் வருமானத்தை நேரடியாக பாதிக்கிறது.

டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு எதிராக மதுரையில் ஆர்ப்பாட்டம்

டங்ஸ்டன் கனிம சுரங்கம் வரக்கூடாது என்று தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில் 09/12/202 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

“எந்த தியாகத்திற்கும் தயார்” மோடி அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக முழங்கும் விவசாயிகள்

பாசிச மோடிக் கும்பல் விவசாயிகள் மீது எத்துணை கொடூர தாக்குதலைத் தொடுத்தாலும் விவசாயிகளுக்கே உரிய வீரத்தீரத்துடன் அப்போராட்டம் முன்னேறிக்கொண்டே இருக்கும்.

காலம் உருவாக்கிய தலைவர் இமானுவேல் சேகரன்

தற்பொழுது தேவேந்திர குல வேளாளர் மக்கள் மத்தியில் அதிகமாய் பரவிக் கொண்டிருக்கும் ஆண்ட பரம்பரை மனநிலை என்ற கொடிய நோயை அன்றே எதிர்த்து “ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வுரிமை கழகம்” ஒன்றை உருவாக்கி அதன்மூலம் சாதி மறுப்பு திருமணம், விதவை மறுமணம் போன்ற சனாதனத்தின் கொடூர விளைவுகளை போக்கத் துணிந்தது நின்றார், இமானுவேல் சேகரன்.

காவி கும்பலின் கோரப்பிடியில் நீதித்துறை

“நீங்கள் உங்கள் குழந்தைகளின் கண் முன்னே மிருகங்களை வெட்டுவதினால் நாளைக்கு அவர்கள் எவ்வாறு மாறுவார்கள்” என்று இஸ்லாமிய மக்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் விதமாக இஸ்லாமிய மத வெறுப்பினை கக்கியுள்ளார்.

கூடங்குளம் கழிவு மேலாண்மை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

ஏற்கெனவே அனு உலையினால் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் கிராமத்தில் மனிதக் கழவுகளை சுத்திகரிக்கும் மையம் அமைக்கப்பட்டால் மேலும் எங்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படும். எனவே இத்திட்டத்தை உடனடியாக மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும்

மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்காமல் குழந்தைகளை கொன்று குவிக்கும் இஸ்ரேல்

காயமடைந்த குழந்தைகளின் உடல் பாகங்களை வெட்டி எடுக்கும்போது வலி தாங்க முடியாமல் தாங்கள் பெற்றெடுத்த குழந்தைகள் தங்கள் கண் முன்னே இறக்கும் காட்சியை கண்டு தினந்தோறும் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் மனதளவில் செத்துக் கொண்டிருக்கின்றனர்.

உ.பி: குடியிருப்பிற்குள் இஸ்லாமிய மருத்துவரை அனுமதிக்காத இந்துமதவெறி

இயல்பிலேயே இந்த சமூக கட்டமைப்பு சிறுபான்மையினரை ஒடுக்கும் கட்டமைப்பாக இருப்பதால் இதனை கொண்டு இஸ்லாமியர்களை ஒடுக்கி  தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ளவே இந்துத்துவ கும்பல் விரும்புகிறது.

காசா முதல் மணிப்பூர் வரை தொடரும் மனித உரிமை மீறல்கள் | தோழர் மாறன்

காசா முதல் மணிப்பூர் வரை தொடரும் மனித உரிமை மீறல்கள் Dec10 சர்வதேச மனித உரிமைகள் நாள் https://youtu.be/jYLd7NiJu2M?si=tfqgPeUPSrIVd_Wh காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

மீனவர்களை விடுதலை செய்யக் கோரி இராமேசுவர மீனவர்கள் போராட்டம்!

ஒன்றிய மாநில அரசுகள் தங்களின் கார்ப்பரேட் நலன்களுக்காக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையையும் எடுப்பதில்லை. மாறாக, மக்கள் போராடும்போது மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்கள் போராட்டங்களை கலைத்து விடுகின்றனர்.

2026 Assembly Elections: Need Democracy | Propaganda Campaign | Pamphlet

We need to create an alternative State structure which is people-centric. As a part of this struggle, the demands of the people should be brought to the forefront in the upcoming assembly elections. Let all the democratic forces unite to drive out the fascist BJP through such struggles!

34 குடும்பத்திற்கு குடிமனை பட்டா: மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

34 குடும்பத்திற்கு குடிமனை பட்டா: மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!  திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் ஊராட்சி ஆனைத்தென்பாதி கிராமத்தில் வாழும் 34-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வீட்டு குடிமனை பட்டா வழங்கவேண்டி அம்மக்கள்  தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்....