privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்ஆனந்த விகடனின் சாதி வெறி !

ஆனந்த விகடனின் சாதி வெறி !

-

”பாசிசம் முதலில் கைப்பற்றுவது ஊடகங்களை. அதனூடாக உருவாக்கப்படும் பொதுக்கருத்தே மக்களை பாசிச நடவடிக்கையில் ஈடுபடச் செய்யும்”

விகடன்-லோகோ”நீங்க எந்த ஊரு தம்பி?”

மதுர…..

மதுரையில….

எதைச் சொல்ல. சொன்னால் தெரிந்து விடுவோ..என்கிற அச்சம்.

மதுர டவுணு சார்.

டவுணேதானா? இல்ல பக்கத்துல கிராமமா? நீங்க கும்புடுற சாமி என்ன சாமி? டவுணல எங்க இருக்கீங்க?

சட்டைக்குள் நெளியும் பூணூல் என்னையும் சேர்த்து வளைக்கிறது நான் நெளிகிறேன் கூச்சமாக இருக்கிறது. ஒருவர் சாதியை இன்னொருவர் கேட்பது அநாகரிகம் என்பதனால் கூச்சம் ஏற்படுவதுண்டு. என் உண்மையான சாதி உனக்குத் தெரிந்தால் இந்த உறவு இத்தோடு முறிந்து விடும் என்ற அச்சத்தினால் ஏற்படும் கூச்சமே நடப்பில் அதிகம்.

………………………

சட்டக் கல்லூரிக்காக ஊடகங்களில் எழுதுகிற, பேசுகிற ஒவ்வொருவனின் சாதியையும் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் நிற்கிறோம். நட்பு முறிந்தாலும் பரவாயில்லை “தலித்துக்களின் காட்டுமிராண்டித்தனம்” பற்றி பேசுகிறவனின் யோக்கியதையை அம்பலப்படுத்துவதற்கு ‘அவர்களின்’ன சாதியை தெரிந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தக் கட்டாயம் கூட சாதி வெறியர்கள் எங்கள் மீது திணித்ததுதான்.

கடந்த 12 -ஆம் தேதி சட்டக் கல்லூரியில் நிகழ்ந்த ‘தாக்குதலின் இரண்டாவது பாகத்தை’ மட்டும் ஒளிபரப்பிய, எழுதிய தமிழக ஊடகங்கள் பொதுப் புத்தியில் தலித்துக்கள் பற்றி உருவாக்கி  வைத்திருக்கும் எண்ண ஓட்டங்கள்தான் தலித் விரோத அரசு வன்முறையாக மாறி போலீஸ் ஒட்டுக்குமுறையாக பரிணாமம் பெற்றிருக்கிறது. இச்சூழலில் ஊடகங்களில் சாதி குறித்து எப்படி பேசாமல் இருக்க முடியும்?

ஒருவனை பத்து பேர் சேர்ந்து புரட்டி எடுப்பதையும்.அதை வேடிக்கை பார்த்த போலீசையும் நோக்கி இன்று வீசப்படும் கேள்விகள், இதுவரை தமிழக ஊடகங்களால் கேட்கப்படாதவை. இதுவரை தலித் மக்கள் தாக்கப்பட்ட  எல்லா இடங்களிலும் வேடிக்கை மட்டுமே பார்த்தது போலீஸ். சில இடங்களில் சாதி வெறியர்கள் செய்ய வேண்டிய வேலையை போலீசே செய்தது. அடிப்பவன் ஆதிக்க சாதிக்காரனாகவும் அடிபடுபவன் தாழ்த்தப்பட்டவனாகவும் இருந்த எல்லா தாக்குதல்களிலும் போலிஸ் வேடிக்கை மட்டுமே பார்த்தது. வெண்மணியில் தொடங்கி மேலவளவு,கொடியங்குளம்,தாமிரபரணி படுகொலைகள்,உத்தபுரம்,என வரலாற்றின் நீண்ட பக்கங்கள் அனைத்திலும் போலீசு வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது.

இன்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

இந்த நீண்ட வன்முறைப் பட்டியலில், சட்டக் கல்லூரியில் மட்டும் ஒரு வித்தியாசம் இது வரை எவன் அடித்தானோ அவன் இங்கே அடிவாங்குகிறான். இது வரை எவன் இங்கே அடிவாங்கினானோ அவன் அடிக்கிறான்.

சரி, ஆதிக்க சாதிக்காரன் அடிவாங்கும் போது போலீஸ் ஏன் கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டும்?

நண்பர்களே, உண்மையில் போலீசும் சரி ஊடகங்களும் சரி பொது மக்களும் சரி முதலில் என்ன நினைத்தார்கள் என்றால் “வழக்கம் போல தலித் அடிவாங்குகிறான் ஆதிக்க சாதிக்காரன் அடிக்கிறான்” என்றுதான் நினைத்தார்கள்.அதனால்தான் நீண்ட நேரம் லத்தியைச் சுருட்டி கமுக்கட்டுக்குள்ளாற வெச்சிக்கிட்டிருந்தது போலீஸ். ஊடகங்களும் முதலில் குழம்பித்தான் போயின. அடிவாங்கியவர்கள் பற்றி சரியான தகவல் இல்லாத சூழலில், நடப்பது சாதிக்கலவரம் என்பதை மட்டும் தெரிந்து கொண்டு அடித்ததும் அடிவாங்கியதும் எந்த சாதிக்காரன் என்று தெரியாத சூழலில் பிரபல ஊடகவியலாளர்கள் முக்கிய பிரமுகர்களுக்கு போன் செய்து.” சார் தேவர் சாதி பசங்க ரெண்டு தலித் பசங்க போட்டு அடிச்சிட்டாங்களாமே சார். பொழைக்கிறதே கஷ்டமாமே?” என்று கேள்வியாக கேட்டு பதிலை தெரிந்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவுக்கு கொஞ்சமும் குறைவில்லாத வகையில், அவசர அவசரமாக கிடைத்த வன்முறைக் காட்சிகளை வைத்து ‘சட்டக் கல்லூரியில் வன்முறை’ என்றுதான் முதலில் ஆரம்பித்தது சன் டிவியும் ஜெயா டிவியும். கிடைத்த க்ளிப்பிங்ஸை வைத்து அரசுக்கு நெருக்கடியை உருவாக்கும் நோக்கம் மட்டுமே அப்போது அவர்களுக்கு. அரை மணிநேரத்திற்கு அப்பறம்தான் தெரிந்தது – இங்கே அடிவாங்கியது நம்பியார் அல்ல எம்.ஜி.ஆர் என்று. ரத்தம் சொட்ட சொட்ட எம்.ஜி.ஆர் விழுந்து கிடந்ததை பொதுப்புத்தியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இடைவேளை. இதற்குப் பின் வன்முறைகளைப் பற்றி எழுதிய பத்திரிகைகள் இதன் மூன்றாவது பாகத்தை துவங்கி வைத்தன. அது ஒட்டு மொத்தமாக தலித் சமூகத்தையே அச்சுறுத்தும் அளவுக்கு பிரச்சாரம் செய்து, பொது நீரோட்டத்திலிருந்து அவர்களை அப்புறம் படுத்தும் படியான பிரச்சாரம்.

”கொடூரமான காட்டுமிராண்டிகள்”

”இவங்கெல்லாம் ஜட்ஜ் ஆனா என்ன நடக்கும்”

”சட்டம் படிச்சு இவங்க என்ன செய்யப் போறாங்க ”

‘இவங்க தங்கியிருக்கிற ஹாஸ்டல்ல இருந்து அடிச்சு துரத்தணும்”

இம்மாதிரியான தலித் விரோத வசவுகளை தொடந்து பரப்பி வந்தன ஊடகங்கள். இன்று வரை இந்த பிரச்சாரம் ஓய்ந்த பாடில்லை.

இந்தப் பிரச்சாரங்கள் இவளவு கொடூரமாக அப்பட்டமான சாதி வெறியாக இதற்கு முன்னரும் தமிழக அச்சு, காட்சி ஊடகங்களால் தொடர்ந்து செய்யப்பட்டு வந்தாலும், “இந்த அளவுக்கு மோசமாக இதற்கு முன் இருந்ததே இல்லை” என்று சிலர் சொல்கிறார்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம்,

உண்மையில் தலித் விரோத ஊடக பிரச்சாரத்திற்கு என்ன காரணம்? காட்சி,அச்சு ஊடகங்கள் என அனைத்திலும் நூற்றுக்கு நூறு சதம் இருப்பது ஆதிக்க சாதி ஆட்கள்தான்.சாதி இந்து வெறியின் வன்மம்தான் தலித் விரோத போக்காக ஊடகங்களில் வளர்ந்திருக்கிறது. அனைத்து ஊடகங்களுமே இவ்விதமான விஷத் தனமான பிரச்சாரத்தில் ஈடு பட்டிருந்த சூழ்நிலையில், முற்போக்கு முகமூடியைக் கொண்ட ஆனந்த விகடனின் 26-11-08  இதழில் ”சட்டம் சதி சாதி” என்ற தலைப்பில் சட்டக் கல்லூரி நிகழ்வு பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

எல்லா ஊடகங்களுமே ஆதிக்க சாதிக் கருத்தியல்களை வாந்தியெடுத்துக் கொண்டிருப்பவைதான். “நாம் ஆனந்த விகடனை மட்டும் எடுத்து குறை கூறுவது ஏன்?” என நண்பர்கள் சிலர் கேட்கக் கூடும். ஆனந்த விகடனுக்கும் குமுதத்திற்கும் என்ன வித்தியாசம்? என்றால் இது முற்போக்கு அது பிற்போக்கு என்பார்கள் (முன்னால போறது முற்போக்கு பின்னால போறது பிற்போக்கு) அதில் ஆனந்த விகடன் முற்போக்கு நாளிதழ் என இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் ஏமாளி வாசகர்களுக்காக மட்டுமே நாம் ஆனந்த விகடனை அம்பலப்படுத்தியிருக்கிறோம்.

சங்கர்ராமன் கொலை வழக்கில் சிக்கிக் கொண்ட ஜெயேந்திரனுக்காக வரிந்து கட்டிய ஆனந்த விகடனின் பூணூலை நாமெல்லாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அதே பார்ப்பனத் திமிரை கையிலெடுத்து தலித்துக்களை செருப்பால் அடிக்கிற ஆனந்த விகடனை பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறவர்கள்  26-11-08 தேதியிட்ட ஆனந்த விகடனைப் பார்க்கவும்.

”சட்டம்….சதி…சாதி” என்கிற தலைப்பில் சட்டக் கல்லூரி கலவரத்தையொட்டி எழுதப்பட்டிருக்கும் கட்டுரை இப்படி துவங்குகிறது…

”அதிகாரத்துடன் அதட்டித் தடுக்க வேண்டியவர்கள் ஒதுங்கி நிற்க, பட்டப்பகலில், தலைநகரத்தில், உயர் நீதிமன்றத்தின் அடுத்த கட்டடத்தில் அரங்கேறி முடிந்தது அந்த அட்டூழியம்!

உருட்டிப் புரட்டியதில் உணர்ச்சியற்றுக்கிடக்கும் ஓர் இளைஞனை இன்னமும் ஆத்திரம் தீராமல் அடித்து எலும்புகளைச் சில்லு சில்லாக்குகிறது அடாவடிக் கும்பல். அருகில் நிற்கும் மாணவர் கூட்டம் உற்சாகப்படுத்துகிறது. வளாகத்துக்குள் என்ன நடந்தாலும், பொறுப்பேற்க வேண்டிய கல்லூரி முதல்வரோ, தன் அறைக் கதவைப் பூட்டிக்கொள்கிறார். கொடுமையிலும் கொடுமையாக, போலீஸ்காரர்களோ வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.”(ஆனந்த விகடன் 26-11 –08)

வார்த்தைகளை உருட்டி வசன மெருகேற்றி இப்படி துவங்குகிற அந்தக் கட்டுரை கிலோ கணக்கில் மலத்தை எடுத்து தலித்துக்களின் வாயில் திணிக்கிற வக்கிரத்துடன் துவங்குகிறது.ஒரு வேளை வழக்கம் போல அடிவாங்கியது தலித்தாக இருந்திருந்தால் வழக்கம் போலீஸ் வேடிக்கை பார்த்திருந்தால் அது கொடுமையிலும் கொடுமையாக ஆனந்தவிகடனுக்கு தெரிந்திருக்காது.காட்சி மாறியதுதான் இந்தக் கொதிப்புகளுக்குக் காரணம்.

அந்தக் கட்டுரையின் அடுத்தடுத்த வரிகளைப் படியுங்கள்..

“மாணவர்கள், அதிகாரிகள், ஆட்சியாளர்கள் அனைவரின் முகத்திரைகளையும் கிழித்துக் கடாசியிருக்கிறது ஒரே ஒரு வெறிச்செயல்!”

”இப்படி நடுரோட்டுல நாயா அடிபடுறதுக்கா புள்ளையைப் பெத்து தங்கமா வளர்த்து பட்டணத்துக்குப் படிக்க அனுப்புனேன். யய்யா, பட்டணத்து மவராசனுங்களா, கண்ணு முன்னாடி ஒருத்தனை உசுர் போக அடிக்கிறப்போ, ‘என்ன ஏது?’ன்னுகூடக் கேக்க மாட்டீங்களா? மனுசனாயா நீங்க?” – சுளீரெனக் கேள்வி கேட்கிறார் ஆறுமுகத்தின் தாயார். கட்டை, கம்பி, மண்வெட்டி கொண்டு கால்கள் இரண்டும் உடைக்கப்பட்ட பிறகும் மரக் கிளையைப் பற்றி எழுந்து, தப்பித்து ஓடத் தடுமாறினானே அவன்தான்… ஆறுமுகம். மூன்றாவது அடியிலேயே நினைவிழந்து, நிலைகுலைந்து சாவைத் தொட்டு நிற்பவனை விடாமல் மொத்தி எடுக்க, வெறும் சதைப் பிண்டமாகக் குப்புறப் படுத்திருந்த இளைஞன்… பாரதி கண்ணன்.”

படித்ததுமே பற்றிக் கொண்டு பாரதிகண்ணன் மீது பரிதாபம் வருகிற மாதிரியான இந்த வார்த்தை உருட்டல்களில் ‘கத்தியோடு பாய்ந்து வந்த பாரதி கண்ணன்’
குறித்து ஒப்புக்கான ஒரு வரி கூட இல்லை.ஆனால் அடுத்தடுத்து வருகிற வார்த்தைகளும் வரிகளும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் சின் அதிகாரபூர்வ ஏட்டுக்கு குறையாத விஷ வரிகள்.பாரதிகண்ணன் மேல் பரிதாபத்தை வரவழைக்கும் ஆனந்த விகடன் பாரதி கண்ணனால் காது அறுக்கப்பட்ட சித்திரைச் செல்வனின் பதில் தாக்குதலை பயங்கர பழிவாங்கல் வன்முறையாக சித்தரிக்கிறது.

“சட்டக் கல்லூரி மாணவர்களிடையே அனலைக் கிளப்பியதில் இவர்கள் இருவருக்கும் பங்கு உண்டு என்றாலும், அதற்கான தண்டனையை அளிக்கும் அதிகாரத்தை மாணவர்கள் கையில் யார் கொடுத்தது? ‘எவன் பார்த்தால் என்ன? நாங்கள் மாணவர்கள், அதுவும் சட்டக் கல்லூரி மாணவர்கள். எங்களுக்கு எந்தச் சட்டமும் இல்லை!’ என்ற மமதையைத்தான் வெளிப்படுத்தியது அந்த ஒவ்வொரு அடியும்!”

“சமீபத்தில் முடிந்த தேவர் ஜெயந்திதான் இதற்கான பிள்ளையார் சுழி. ஒரு தரப்பு மாணவர்கள் அடித்த போஸ்டரில், ‘டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி’ என்ற கல்லூரியின் பெயரில், டாக்டர் அம்பேத்கர் பெயர் மிஸ்ஸிங். ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்?’ என்று மற்றொரு தரப்பு கேள்வி கேட்க, கேட்டவர்களுக்கு அடி விழுந்தது. பாலநாதன், ஜெகதீஸ் ஆகிய இருவருக்கும் பலத்த அடி…”

அந்த பலத்த அடியை வழங்கிய மாணவர்கள் யார்? அவர்கள் மீது ஏன் வழக்கு போடப்படவில்லை? இந்தக் கேள்விகளை ஆ.வி எழுப்பவில்லை. ‘இந்த’ ஸ்டோரிக்கு ‘அந்த கதை’ தேவையில்லை!

…. “பழி வாங்கக் குறிக்கப்பட்ட நாள்தான் நவம்பர், 12. பொதுவாக, நவம்பர் மாதம் சட்டக் கல்லூரிகளில் அரியர்ஸ் தேர்வுகள் நடக்கும். கொஞ்சம் சேட்டைகளைக் குறைத்துவிட்டு படிக்கத் துவங்குவார்கள். தேர்வு நேரமென்பதால், கூட்டம் குறைவாக இருக்கும். தேவை யானவர்களைப் பொளந்து கட்டிவிடலாம் என்பது பிளான். கத்தி, உருட்டுக்கட்டைகள், இரும்பு ராடுகள், கூர்மையான கற்கள், மண்வெட்டி போன்ற ‘பொருள்கள்’ விடைத் தாள், வினாத்தாள்களுக்கு முன்னரே வந்து இறங்கிவிட்டனவாம்.” (ஆனந்த விகடன் 26-11 –08)

கத்தியோடு பாய்ந்த பாரதி கண்ணனின் சாதிவெறியை மறைத்த ஆனந்த விகடன், அனலைக் கிளப்பிய பாரதிக்கண்னுக்கும் ஆறுமுகத்துக்கும் தண்டனை வழங்கும் அதிகாரம் யார் கொடுத்தது என கேள்வி எழுப்புகிறது. ஏண்டா, உங்க சட்டபடிதானே ஒரு தலித் மேலவளவில் பஞ்சாயத்து தலைவராக வந்தார். ஆனால் வந்தவர் தலித்துங்கறதாலதானே சட்டத்தை நீங்களே கையெலெடுத்து வெட்டிக் கொன்னீங்க?

“என்ன தோழர் நீங்க, ஏதோ மேலவளவு முருகேசனை ஆனந்த விகடன் ஆட்கள் கொன்னுட்ட மாதிரி நீங்க என்று ஆனந்த விகடனை கைகாட்டுறீங்களே?” என்று உங்களுக்கு கேள்வி வருகிறதா? அதற்கும் பதில் இருக்கிறது.

மிகவும் ஒரு தலைபட்சமாக தலித் மாணவர்களையும் ஆம்ஸ்ட்ராங்கையும் குற்றம் சாட்டும் கட்டுரையின் எந்த இடத்திலும் கள்ளரின மாணவர்களை அடியாட்களாக உருவாக்கும் ஸ்ரீதர் வாண்டையார் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

அடுத்து கட்டுரை வரவேண்டிய இடத்துக்கு வருகிறது. அது பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இன்றும் உறைவிடமாக இருக்கின்ற, ஹாஸ்டல்கள் என்ற பெயரிலான திறந்தவெளிக் கழிப்பிடங்கள்தான். கள்ளர் சாதி வெறியர்களின் பிரதானமான இரண்டு கோரிக்கைகளில் ஒன்று – ‘ஹாஸ்டல்களை மூட வேண்டும்’ என்பது.

ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தபப்டும் ஹாஸ்டல்களை ‘அனைவருக்கும் பொதுவான ஹாஸ்டல்’ என கரடி விடும் ஆனந்த விகடன், “பொது ஹாஸ்டலை தலித்துக்கள் ஆக்ரமித்துக் கொண்டார்களாம்” என்று திரி கொளுத்துகிறது. தாங்கள் வாழும் சேரிகளை விடக் கேவலமாக இருக்கும் ஹாஸ்டலுக்குள் உணவு கழிப்பறை வசதி கேட்டும் போராடும் மாணவர்களின் குரலை இப்படிப் பதிவு செய்கிறது ஆனந்தவிக்டன். “அப்பளம் போடவில்லை, ஆப்பம் வேகவில்லை!” என்று தொடங்கி, நித்தமும் அடிப்படை வசதிகள் கேட்டு போராட்டம்தான்!

”மோதல்கள் வெடிக்கின்றன என்றால், அதற்கான காரணங்களை ஆராய்ந்து களைய வேண்டும். அதை விட்டுவிட்டு, சட்டக் கல்லூரியையே மூட வேண்டும் என்று சொல்வது என்ன நியாயம்? நிச்சயமாக இந்த வன்முறை கண்டிக்கத்தக்கது என்பதில் சந்தேகம் இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலைவர்கள் இந்த மாணவர்களை அரசியல்மயப்படுத்த முன்வர வேண்டும். வெறுமனே வன்முறையைக் கற்றுக்கொடுக்காமல், சமூகப் பிரச்னைகளின் அடிப்படைகளையும் கற்றுத்தர முன்வர வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் அஜிதா. (ஆனந்த விகடன் &26&11&08)

மோதலுக்கான காரணங்களை கண்டெடுத்து தீர்க்க வேண்டும் என்று சொல்கிற அஜிதா அம்பேத்கர் சட்டக் கல்லூரியும் இந்த சாதி இந்து சாக்கடைக்குள் தான் இருக்கிறது என்கிற உண்மையை பேச மறுத்து விட்டதன் பின்னணி என்ன? குறைந்த பட்சம் தாக்குதலுக்கான காரணங்களைக் கூட கேள்வி கேடகத் தோன்றாதது ஏன் என்றும் நமக்கும் கேட்கத் தோன்றுகிறது.

அடுத்து நம்ம கம்யூனிஸ்ட் கனகராஜாவது உண்மையைப் பேசுவாருண்ணு பார்த்தா…

”பொதுமக்களில் பல தரப்பினரும் இயக்கங்களும் ஜனநாயகரீதியாகப் போராடும்போது, இதே போலீஸ் எந்தப் புகாரும் இல்லாமல் தடியடி தொடங்கி துப்பாக்கிச்சூடு வரை நடத்துவதில்லையா? கல்லூரி வளாகத்துக்குள் நுழைய முதல்வரின் அனுமதி வேண்டுமென்றால், வளாகத்துக்கு வெளியே மோதலில் ஈடுபட்ட மாணவர்களைத் தடுத்திருக்கலாமே. இந்த மாதிரியான காரணங்கள் சிறுபிள்ளைத்தனமானது” என்கிறார் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கனகராஜ்.(ஆனந்த விகடன் 26&11&08)

எப்பா, எவ்ளோ பெரிய உண்மையைச் சொல்லிட்டாரு பாருங்க. கள்ளனும், தலித்தும் ஒண்ணாச் சேந்து விலைவாசிக்கு எதிரா போராடினாதான் போலீஸ் உதைக்கும். அதுவே தலித்தை கள்ளர் தாக்கினால் போலீஸ் அடிக்காது குண்டாந்தடியைக் கொடுத்து அடிக்கச் சொல்லும். சட்டக் கல்லூரியில் ஏமாந்தது ஆதிக்க சாதிக்காரங்க மட்டுமல்ல.சாதி இந்துப் போலீசும்தான்.அதானலதான் ஒரு கள்ளர் சமூக இளைஞன் அடிவாங்கினதும் உங்களுக்கெல்லாம் உதறுது.இத்தனை காலமும் தலித் அடிவாங்கும் போதெல்லாம் மௌனமாக இருந்த போலீசைப் பார்த்து கேள்வி கேட்காத இவர்கள் இப்போது கேட்கிறார்கள்.

அடுத்து வந்தார் நம்ம கொம்யூனிஸ்டு நல்லக்கண்ணு…

”ஏற்கெனவே சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்களை விசாரிக்க போடப்பட்ட கார்த்திகேயன் கமிஷன், பக்தவச்சலம் கமிஷன் ஆகியவை ‘பிரச்னைக்குரிய சூழலில் காவல் துறை, கல்லூரி முதல்வரின் அனுமதி இல்லாமலே கல்லூரிக்குள் நுழையலாம்’ என்று சொல்லியிருக்கிறது. எனவே, காவல் துறையின் வாதங்கள் எந்தவிதத்திலும் ஏற்புடையதல்ல. மேலும், இப்படி மாணவர்கள் இரு தரப்பினர் மோதலில் ஈடுபடுவதை போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்ப்பதைப் பொதுமக்களும் பார்த்தனர். இந்த போலீஸ், நாளை பொதுமக்களை எப்படிப் பாதுகாக்கப் போகிறது என்கிற நியாயமான அச்சம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது” என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு.(ஆனந்தவிகடன் 26&11&08)

அதாவது அடிபட்ட கள்ளரைப் பாதுகாக்காத போலீஸ் எப்படி ஏனைய சாதி இந்துக்களை பாதுகாக்கப் போகிறது என்று கேட்டிருக்கிறார், இந்த மூத்த கொம்யூனிஸ்ட் தலைவர். அஜிதாவோ,கனகராஜோ,நல்லகண்ணுவோ யாருமே கள்ளர் சாதி வெறியைப் பற்றிப் பேசவில்லை. குறைந்த பட்சம் ஜனநாயக ரீதியில் எழுப்பியாக வேண்டிய கேள்விகளைக் கூட எழுப்பவில்லை. என்பதோடு ஆதிக்க சாதி தடித்தனத்துக்கு ஒத்து ஊதியிருக்கிறார்கள்.

கட்டுரைக்கு தோதாக பாரதிகண்ணன் அடிவாங்குகிற மூன்று படங்களை வெளியிட்டிருக்கிறது ஆனந்த விகடன் அதன் லேஅவுட் கூட மிக தந்திரமாக உசுப்பேற்றும் வகையில் உள்ளது.ஒரு படத்தில் காது அறுந்து தொங்குகிற சித்திரைச் செல்வன் பாரதிக்கண்ணனை அடிப்பதை போட்ட லேஅவுட் ஆர்ட்டிஸ்ட் பாரதிகண்ணன் கத்தியோடு கொலைவெறியோடு ஓடிவரும் படத்தை மட்டும் போடவில்லை.

அப்படி ஓடி வந்து சித்திரைச் செல்வனின் காதையும் கழுத்தையும் அறுத்த பிறகுதான் சித்திரைச் செல்வன் கொல்லப்படுவார் என்ற சூழலில் தலித் மாணவர்கள் சேர்ந்து பாரதிகண்ணனை புடைத்து எடுத்தார்கள்.இந்த உண்மைகளை உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை வெளிக் கொண்டு வந்திருக்கிறது.

பத்திரிகைத் தொழிலில் மூன்று வகையான ஜர்னலிசம் உள்ளதாக அடிக்கடி பீற்றிக் கொள்வோர் உண்டு.ஒன்று ”ரியல் ஜர்னலிசம்”. இன்னொன்று ”கவர் ஜர்னலிசம்”.  மூன்றாவது ”டெஸ்க் ஜர்னலிசம்”

இதில் ரியல் ஜர்னலிஸ்ட் உண்மைக்காக எழுதுவான்.ஆனந்த விகடன் சட்டக் கல்லூரி பிரச்சனை பற்றி எழுதிய மாதிரி.

கவர் ஜர்னலிஸ்ட் கவர் கொடுக்கிறவனை புகழ்ந்து எழுதுவான் வாராவாரம் ஆனந்த விகடன் விஜயாகாந்தை சொறிகிற மாதிரி. இப்படி சொறிவதுதான் கவர் ஜர்னலிசம்.

மூன்றாவது வருகிற டெஸ்க் ஜர்னலிசம் எந்நேரமும் வாந்திதான். இந்த வாந்தி எடுக்கிற பேர்வழிகள் அரைகுறையாக இன்டர்நெட்டை திறந்து எதையாவது படித்து விட்டு அப்படியே உவ்வே… பண்ணி வைப்பார்கள்.

இதை எழுதும் போது விகடன் பாணி ஜோக் ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது…

ஒருவன்:  ”விக்டன் ஏன் உப்பு சப்பில்லாம இருக்கு”

விகடன் ஓனர்: ” நீ ஏண்டா அதை நக்கிப் பாக்கிறே?”.

இந்த நக்கலுக்கும் வாந்திக்கும் இடையில் ஆனந்த தாண்டவம் ஆடுவதுதான் விகடனின் பவர் ஜர்னலிசம்.

இதே பிரச்சனை குறித்து ஜுனியர் விகடனும் கடந்த இருவாரங்களாக கட்டுரை வெளியிட்டபடி இருக்கிறது. முதல்வாரத்தில் வெறித்தனமான கட்டுரையை வெளியிட்ட ஜூவி, இந்த வாரம் ‘தனது நடு நிலையை நிலைநாட்டுவதற்காக’ ரஜினிகாந்த் என்கிற வழக்கறிஞரின் நேர்காணலை வெளியிட்டது அதில் தேவர் ஜாதி அரசியல் சட்டக் கல்லூரிக்குள் வளர்ந்த கதை, பாரதிகண்ணனின் வன்முறை வரலாறு, முக்குலத்தோர் பேரவை சட்டக் கல்லூரிக்குள் துவங்கப்பட்டமை என பல விஷயங்களையும் வெளிப்படுத்தியிருந்தார்.

ஆனால் அந்தக் கட்டுரையின் முடிவில் ரஜினிகாந்த் தலித் சமூகத்தை சார்ந்தவர் என்று போகிற போக்கில் போட்டு விட்டுப் போகிறது. அதாவது ‘தலித் சமூகத்தைச் சார்ந்த வழக்கறிஞர் இப்படித்தான் பேசுவார் அதனால் கண்டு கொள்ளாதீர்கள்’ என்று சொல்லாமல் சொல்லியிருந்தது.

ஆனால் இதே ஜுவி அதற்கு முந்தைய வாரம் எழுதிய சட்டக் கல்லூரி கட்டுரையில் ராஜாசெந்தூர்பாண்டி என்ற ஒரு வழக்கறிஞரிடம் பேட்டி எடுத்திருந்தது. அவரும் வெறுப்பில் தலித் விரோத விஷத்தைக் கக்கியிருந்தார். ஆனால் அவர் எந்த சாதி என்று போட வில்லை.

எப்பா ரியல் ஜர்னலிஸ்டுகளே. ரஜினிகாந்தை ஒரு தலித் வழக்கறிஞர் என்று போடத் தெரிந்த உங்களுக்கு ராஜாசெந்தூர்பாண்டியை நாடார் என்று போடத் தெரியாதா….குறைந்த பட்சம் சாதி இந்து என்றாவது போட்டிருக்காலமே…

சரி அதெல்லாம் கிடக்கட்டும்..

தமிழ மக்களின் மனசாட்சி என்று சொல்லப்படும் ஆனந்த விகடன் வார இதழில் எப்படி ஒரு குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவான இவளவு மோசமான கட்டுரைகள் வெளிவரும் என்று ஆராய்ந்தால்.தோழர்களே….

விசாரித்த பின் தான் தெரிந்தது.ஆனந்த விகடனில் தலைமை இணை ஆசிரியரில் தொடங்கி முக்கிய பொறுப்புகளில் இருக்கும்  பெரும்பாலானவர்கள் அனைவரும் தேவரினத்தைச் சேர்ந்தவர்கள் என்று.

குறிப்பிட்ட ஒரு சாதி ஒரு ஊடகத்தை ஆக்ரமிப்பது என்பதை மிகவும் நுட்பமான விஷயம். இந்த ஆதிக்க சாதி ஆக்ரமிப்பை மறைக்கத்தான் ஆனந்த விகடன் முற்போக்கு முகமூடி போட்டிருக்கிறது.அது அம்பேத்கர் பற்றியும் எழுதும் அம்பேத்கரின் மக்களை காட்டிக் கொடுக்கவும் செய்யும்.

ஜுனியர்விகடனில் உள்ள அனைத்து ஆதிக்க சாதிக் கூட்டு உணர்வுதான் வழக்கறிஞர் ரஜினிகாந்தை தலித் என்று அடிக்குறிப்போடு கட்டுரையை வெளியிடத்தூண்டுகிறது. ராஜாசெந்தூர்பாண்டி என்னும் நாடார் இன வழக்கறிஞரின் ஜாதியைக் குறிப்பிடாமல் அவரைப் பொதுவாக வைப்பதும் அதே சாதி இந்து உண்ர்வுதான்.

அது போல ஆனந்த விகடனைக் கைப்பற்றியிருக்கும் தேவர் சாதி உணர்வுதான் சட்டக் கல்லூரி நிகழ்வில் தலித்துக்கள் மேல் இவ்வளவு வன்மத்தைப் பாய்ச்சுகிறது.

இது தொடர்பாக விசாரித்த போது. கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து ஆனந்த விகடனில் இருந்து தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கட்டம் கட்டப்பட்டு ஓரம் கட்டப்பட்டு வந்தது தெரிகிறது. ஒரு தலித் பத்திரிகையாளர் தன் ப்ளாக்கில் தன் கிராமத்தின் மீது படர்ந்துள்ள சாதி வெறி பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.அந்தக் கட்டுரை ஆனந்தவிகடனுக்குள் கடும் சர்ச்சைகளை உருவாக்க அன்றிலிருந்து கட்டம் கட்டப்பட்ட அவர் கடைசியில் ராஜிநாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

உத்தபுரத்தில் கொடிக்கால் பிள்ளைமார் தலித் மக்களை தனித்துப் பிரித்துக் கட்டிய சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டதை  ஒட்டி எழுந்த பதட்டத்தின் போது அனைத்து ஆதிக்க சாதிகளும் பிள்ளைமாரை ஆதரிக்க, அதைத் தொடர்ந்து எழுந்த விவகாரங்கள் பற்றி அனைத்து பத்திரிகைகளுமே செய்திகளைப் பதிவு செய்திருந்தன.

அதே செய்தியை மதுரையில் இருந்து ஒரு விகடன் நிருபர் ரிப்போர்ட் பண்ணியிருக்கிறார். ஆனால் அந்தச் செய்தி ஒரு தலைப்பட்சமாக இருக்கிறது என்று கூறி இந்த தேவர் சாதிக் கும்பல் அதனை ஒரு துண்டுச் செய்தியாகக் கூட வெளியிடவில்லை என்ற குமுறல் அப்போதே அங்குள்ள நிருபர்கள் சிலரிடம் எழுந்ததாம்.

மீண்டும் சொல்கிறோம். சட்டக் கல்லூரி விவாகரத்தில் மிக மிக ஒருதலைப்பட்சமான கட்டுரையை ஆனந்த விகடன் வெளியிட்டிருப்பதோடு, ‘முக்குலத்தோர் பேரவை’க்காக அடியாள் வேலை பார்த்திருக்கிறது. மற்றெல்லா ஊடகங்களும்  அனைத்து சாதி ஆதிக்க சக்திகளிடம் சிக்கியிருக்கின்றன என்றால்,  ஆனந்த விகடனை குறிப்பிட்ட ஒரு சாதி கைப்பற்றியிருக்கிறது.

பார்ப்பன-தேவர் சாதிக் கூட்டு ஆனந்த விகடனில் இருந்து கொண்டு பொது மக்களிடம் தலித்துக்கள் பற்றிய பொய்யான சித்திரத்தை ஏற்படுத்த முயல்கிறது என்பதாலேயே இதை நாம் எழுதுகிறோம்.

________________

தொம்பன்
__________________

  1. ஆதிக்க சாதிக்காக, ஒருதலை பட்சமாக கட்டுரை வெளியிட்டு தான் ஒரு பார்ப்பனீய பத்திரிக்கை என்று மறுபடியும் உறுதி செய்திருக்கிறது ஆனந்த விகடன். 100த்தில 3 பேர் இருக்கறவங்க எப்படி சாதிரீதியாக மக்களை பிளவு படுத்துகிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.

  2. \\ – இங்கே அடிவாங்கியது நம்பியார் அல்ல எம்.ஜி.ஆர் என்று.\\

    நம்பியார் யாரு
    எம்.ஜி.ஆர் யாரு

    இங்கையும் அந்த(ஆதிக்க சாதி) வாடை வீசுதே

  3. ஆனந்த விகடனை விமர்சித்து நான் முன்னர் எழுதிய இந்தப் பதிவையும் படியுங்கள்.

    http://egalaivan.wordpress.com/2008/01/26/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d/

  4. உங்கள் எழுத்துகளில்தான் அதிக சாதி வெறி தெரிகிறது. நீங்கள் மற்ற பதிவுகளை படித்த பின்பு நீங்கள் ஒரு சாதி வெறியர் என்று கண்டு கொண்டேன். கலவரம் நடத்தியாக வேண்டும் என்ற முனைப்போடு எழுதி வருகிறீர்கள். Please stop this.

    • சரியாக சொன்னீர்கள்.ஒரு சில பேரு செய்கிற தவறுகளை வைத்து எல்லாரயும் குற்றம் சொல்லுவது நன்றாக இருக்காது.இப்போதெல்லாம் அதிக jaathiveryai தூண்டுகிரவர்கள் நாங்கள் அல்ல.

  5. பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி அடிமைகள் மேலெழுந்து உயர் பதவிகளுக்கு வருவது நல்ல விஷயம்தான்.ஆனால் தனக்கும் கீழாக ஒரு அடிமை வர்க்கத்தை வைத்து சாதி ரீதியாகவும் உழைப்பு ரீதியாகவும் அவர்களை சுரண்ட் நினைப்பது மிகவும் கொடூரமானது. ஆனந்த விகடன் எண்பதுகளில் தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகளை தமிழகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.ஆனால் அப்போது பார்ப்பன வெறி மட்டும்தான் இருந்தது. அதன்பிற்கு மாணவ நிருபர்களாக அங்கு பொறுப்புக்கு வந்தவர்கள் அனைவரும் பிற்படுத்தப்பட்ட சாதியாட்களே? அவர்கள் பார்ப்பனீயத்துக்கு காவடி தூக்குவதன் மூலம் தன் சொந்த சாதி அடக்குமுறைக்கு பார்ப்பனீயத்திடம் அங்கீகாரம் கோரி நிற்கின்றனர்.

  6. Dear Thomban,
    Your report is excellent.The points raised in this debate are excellent.I appreciate.

    I am sorry for the guys who got beating but this time it became more sensitive because of live coverage and I don’t thing there was a proper coverage when ever Dalit people was attacked.People didn’t see such things to understand properly and express their concerns.It has to change and it will change.I hate Vikatan from now.

  7. பார்ப்பண ஏடுகளும், இஜயலலிதாவும் மற்றும் கோமாளி சோவும் அடிவாங்கியவர்களுக்கு ஆதரவாகப் பேசும் போதே தெரிந்தது, அடிவாங்கியவர்கள் உயர் ஜாதியைச் சேர்ந்த வெறியர்களாகத்தான் இருக்கக் வேண்டும் என்று. பேட்டியளித்தவர்கள் மற்றும் எந்த உயர் ஜாதி பத்தரிக்கையும் அந்தக் கலவரம் ஏற்பட்டதற்காண உண்மையான காரணத்தையும் தலித் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கான பதிலடி தான் இந்த தாக்குதல் என்பதையும் திட்டமிட்டு மறத்திருக்கிறது.

    என்னைப் போன்ற நடுநிலையாளர்களுக்கு உண்மையைப் புரியவைத்த கட்டுரை ஆசிரியருக்குப் பாராட்டுக்கள்.

    சாதிவெறி ஒழியட்டும். தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்வு செழிக்கட்டும்.

  8. You are mistaken Thomban. Even I read two articles. First article published was Rajinikanth’s interview. Second article published after two days was’ Sattam sathi Saathi’. Dont support Armstrong and Sridhar Vaandiar. Both of them are only creating problems. They publish based on the news which they get first comes. Though I support equality, biasing the scheduled caste is also not the good thing.

  9. Mr. Vinavu!!!! உங்கள் எழுத்துகளில்தான் அதிக சாதி வெறி தெரிகிறது. Your words are too spicy!!!!!
    1) Because of the caste quota issue, do you know how many good students are losing seats in good colleges?
    2) Holding the name of SC/ST, I can see many people of that caste is behaving too much in public because of the facilities provided by the government.
    3) Stop telling பார்ப்பன், If I tell you “ப__யன்”, will you keep Quiet? Because this will become a case. See this is the freeness you’ve. If the law is balanced then even the people calling others as பார்ப்பன் should also be punished.

    Podhum niruthunga dei!!!!!!!

  10. Your statements are not amicable to one another. Again you are supporting one particulat community. Whatever happened, is absolutely a barbaric activity. Whoever started this actions should be penalised heavily. My deepest condolence for the entire Tamilnadu (not for both the communities) and its future.

  11. Dear Vinavu,
    Thank you for exposing the TRUTH.

    The fundamental issue is DISCRIMINATION, UNTOUCHABILITY, and UPPERCASTE DOMINATION.
    At least you are telling the truth.

    Keepup the good work.
    Regards Izzath

  12. ஹலோ. உங்கள் உணர்ச்சி பொதிந்த உறை/உரை,தலித் மக்களின் உள்ளக் கொதிப்பை,வெளிக்காட்டுகிறது. புரிந்து கொள்ள முடிகிறது.

    அதற்காக, ஒருவன் நாயடி வாங்கினாலும், அதைக் கண்டு “மேம்போக்காகக்” கூட வருத்தப் படக்கூடாது. அப்படி வருத்தப் பட்டால், “நீ ஒரு சாதி இந்து!” என்று சொல்வது எப்படி சரியாகும்?

    [மேற்கண்ட வரிக்காக மிகவும் சிரமப் பட்டு நான் “தலித்” அல்ல என்று கண்டுபிடிக்க வேண்டாம்!]

    உணர்ச்சிகளைக் களைந்துவிட்டு, என்ன செய்தால், உன் இனம் உய்யும் என யோசி!
    புலம்பல்களோ, புடவையோர கண்ணீர் துளிகளோ எதையும் சாதிக்கப் போவதில்லை.

  13. இப்போது ‘பார்ப்பன-தேவர் சாதிக் கூட்டு ஆனந்த விகடனில் இருந்து கொண்டு’ என்று
    கூறுகிறார்கள். இனி எந்தப் பத்திரிகையாளர்,
    எந்தப் பத்திரிகை, எந்த சாதி என்று பட்டியல் வரும் என்று நினைக்கிறேன்.
    பார்பனர்கள் எதற்கு தேவர் சாதி விகடனில் அத்தனை பொறுப்புகளை பெற அனுமதித்தார்கள்.விகடன் அம்பேதக்ர்
    வாழ்க்கையை தொடராக வெளியிட்டதே அது
    ஏன்.அ.மார்க்ஸ் உட்பட இடதுசாரிகளை அடிக்கடி கருத்து கேட்கிறதே அது ஏன்.முன்பு ஒருமுறை மருதையனிடம் கட்டுரை கேட்டு வாங்கிப் போட்டதே அது ஏன். இதெல்லாம் பார்ப்பனர்-தேவர் கூட்டு
    சதியா?
    ‘வெறுமனே வன்முறையைக் கற்றுக்கொடுக்காமல், சமூகப் பிரச்னைகளின் அடிப்படைகளையும் கற்றுத்தர முன்வர வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் அஜிதா. ‘
    இதிலும் குறை கண்டுபிடிக்கிறீர்கள்.
    நீங்கள் சொல்வதை வார்த்தை பிசகாமல்
    சொன்னால்தான் சரி என்று நினைக்கிறீர்கள்.
    அல்லது குறைந்த பட்சம் ஒரு குறிப்பிட்ட
    சாதியை திட்டி ஏதாவது சொல்லவேண்டும்
    என்பது உங்கள் விருப்பம்.அது அவர்களுக்குத்
    தெரியவில்லை.
    ஊடகங்கள் உங்களிடம் பத்து நிமிடம்
    பேசினால் அதிலிருந்து சிலவற்றைத்தான்
    வெளியிடுவார்கள் என்பது உங்களுக்கு
    தெரியாதா?. நீங்கள் நூறு வாக்கியங்கள் சொன்னால் அச்சில் பத்து கூட முழுதாக வராது. இது கூடத் தெரியாதா.
    நல்லக்கண்ணு,அஜிதா போன்றவர்கள்
    வினவுகளிடம் சான்றிதழ் பெற்றுத்தான்
    தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள
    வேண்டும் என்ற நிலையில் இல்லை.

  14. I think people like you who look at all issues to suit your interest are the reason behind the lack of development in the under developed areas of India.
    I don’t understand, when I looked at the visual or read about the story I always felt whatever happened was very bad (irrespective of the caste involved) and this issue needs to be sorted out by focusing on development rather than blaming each other based on caste.
    I felt really sorry when I read your article which is full of caste’ist remarks.
    If you think equality of all is your motto, then stop looking at people by caste or classify people based on caste.

  15. வினவு,
    நடந்தது காட்டுமிராண்டித்தனம்…அதை தயவு செய்து நியாயபடுத்தாதீர்கள்.
    அதை எந்த சமூகத்தை சார்ந்தவர் செய்தாலும் தப்பு தான்…
    அதை செய்தது தலித்தாக இருந்தாலும்..இல்லை சாதி இந்துவாக இருந்தாலும்…இது மனித சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று..இதுக்கு சாதி சாயம் பூசி ஒரு தரப்பிற்கு ஆதரவாக நியாயப்படுத்த முனையாதீர்கள்..இது மேலும் வன்முறைக்கு தான் வழிவகுக்கும்.

    (நான் சாதியை ஆதரிபவனில்லை!)

  16. ”I think people like you who look at all issues to suit your interest are the reason behind the lack of development in the under developed areas of India.
    I don’t understand, when I looked at the visual or read about the story I always felt whatever happened was very bad (irrespective of the caste involved) and this issue needs to be sorted out by focusing on development rather than blaming each other based on caste.
    I felt really sorry when I read your article which is full of caste’ist remarks.
    If you think equality of all is your motto, then stop looking at people by caste or classify people based on caste.”
    நீங்க சொல்றது எப்படித் தெரியுமா? இருக்கு ஆதிக்க சாதிக்காரம் அடிக்கும் போதும் மலத்தை வாயில் திணிக்கும் போது சுரணை அற்ற கூட்டமாக நாடு முன்னேறும் அதனால் எவன் வேண்டுமானாலும் குத்தலாம்.வெட்டலாம்,வாயில் மலத்தை திணிக்கலாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதால். நீங்கள் எந்த சாதியில் பிறந்தவர் என்பது எனக்குத் தெரியாது நண்பரே. ஒரே ஒரு நாள் உங்களால் தலித்தாக வாழ முடியுமா? வேண்டாம் அது முடியாது.குறைந்த பட்டம் நீங்கள் தினம் தோறும் கழிக்கும் மலத்தை உங்கள் கைகளில் அள்ளி வீட்டுக்கு வளியே கொட்ட முடியுமா? உண்மையில் உங்களை கோபப்படுதத வேண்டும் என்று இதை கேட்க வில்லை. தயவு செய்த் பதில் சொல்லனங்கள்.ஏனென்றால் கைகளில் கூட்ட அள்ளக் கூசுகிற மலைத் வ்யில் தீணிக்கற்ார்கள்.

  17. ‘அதாவது அடிபட்ட கள்ளரைப் பாதுகாக்காத போலீஸ் எப்படி ஏனைய சாதி இந்துக்களை பாதுகாக்கப் போகிறது என்று கேட்டிருக்கிறார், இந்த மூத்த கொம்யூனிஸ்ட் தலைவர். ‘

    This is an attempt to twist his comments to suit your arguments. People know who Nallakannu is and
    what is his political background.

  18. இங்கே பலர் நடுநிலை யோக்கிய சிகாமணிகளாக – “ஐய்யய்யோ சாதியா.. உவ்வ்வே” என்கிற ரீதியில் கொமெண்டு போட்டுவிட்டு கிழே டிஸ்கியாக “நான் சாதி சார்பற்றவன்” என்று சொல்லிக் கொள்வதைப் பார்க்கும் போது ஒரே தமாஷாக இருக்கிறது..

    keep it up guys..

    கொட்ஸில்லா/ டைனோசரஸ்/பல்லி/பாம்பு வகையறாக்களின் பொச்சரிப்பு புரிகிறது – என்னடா இது சம்பவம் நடந்து பத்து நாளுக்கு மேலாச்சே… இன்னமும் சாதிக் கலவரம் ஸ்டார்ட் ஆகவலையே.. என்கிற பரிதவிப்பை இந்தப் பிராணிகளின் கொமெண்டுகளின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது..

    கேள்வி ரொம்ப சிம்பிள் – ஏண்டா தலித் மானவர்களை குற்றம்சொன்னவனோட சாதி இன்னான்னு எழுதாம அவனை நடுநிலைவாதியா காமிச்சியே.. தேவரின மானவர்களை குற்றம் சொன்னவர் தலித்னு ஏண்டா எழுதினே?

    பிரானி வகையறாக்களின் அறச்சீற்றம் நியாயமாக ஆ.வி குரூப்பை நோக்கி பாய்ந்திருக்க வேண்டும் – “ ஏண்டா பத்திரிக்கைல இன்னார் இன்ன சாதின்னு எழுதறே?” அப்படின்னு கேட்டிருக்கனுமே? எல்லா இடத்திலிலேயும் போய் “யார் சாதி என்னான்னு எதுக்கு பாஸ் எழுதறீங்க?” அப்படின்னு கேட்டு யோக்கியப் புடுங்கிகளாக காட்டிக் கொள்ளும் சர்(வம்)வேஷம், வீ~த~புடுங்கி, தொடக்கம் டைனோசர் வரை ஆ.வியை மட்டும் கேட்காததேனோ?

  19. டிவியில் பார்த்த எங்களுக்கே அடித்தவன் “எவன்” அடி வாங்கியவன் ”எவன்” என்று “”முதல் ஷாட்டிலேயே”” தெரிந்து விட்டது.இவர் சொல்கிரார் பத்திரிக்கை காரர்களுக்கும், போலிசுக்கும் தெரிய வில்லையாம். போய்யா, வேற பொழப்பு இருந்தா பாரு.

  20. அடுத்தவன் என்ன ஜாதி என்பதை விசாரித்து விசாரித்து எழுதியிருக்கிறார் திரு. தொம்பன்.

    சாதிகள் ஒழிய வேண்டும் என்ற பதிவும் வினவின் பக்கத்தில் தான் வந்தது.

    ஆனந்த விகடன் கட்டுரைக்கும் இந்த கட்டுரைக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன ?

  21. dei nathari editor yetho devar – thalith commmunity problem athila yenkada wathathu hindhuism naya ni yen unwanteda parpanan apdinu ezhuthire ni mattum ozhukamada panni .,,do u know ? could u pls conform other religion with out caste panni ni yn back kazhuvu apuram hindus pathipesu dont make critical problem with our hindus ,,this is caste problem dont create religious muudara naya

  22. what ever it be,
    violence ends in violence

    Kathiyai yeduthavan kathiyal than savan

    when vote bank politics is over these things will end

    any way thank you for working for the towndrodden

  23. Note What ever fight happend is between Thevar and Dalit. So Pappan is not responsible for any of the events. Also you have claimed that AV is managed by Thevar, where does pappan comes in picture here.

    Also who ever written the article, I am not sure whether he is a Pappan or not which is not claimed.

    It is very much clear that how biased you are.

    Even looking at the problems all around in Tamilnadu I dont see any Pappan is getting involved. But still you will blame everything on Pappan.

    It is only the politician who are creating the problems (this includes all the caste).

    My questions

    1. Why Thevar vizha needs to be celebrated in a college?

    2. What is the need for a separate hostel for Dalits, as they are one among us they should be part of the student community and not part of Dalit community any more.

    3. Just because one person is coming to kill a person it does not mean that the other persons can group toghether and hit them back.

    4. As they are law college students it would be good to face the issue legally and not by hitting it back.

    5. Even if you claim the government is not supporting Dalit, it is basically the law written by Ambedkar who is a Dalit. If there are any flaws in the law then it should be corrected.

    6. Is there any of the law college students raised the voice to correct the law if they dont feel it correct? But they are ready to do strike for anything what ever they want.

  24. வினவு,
    ஸ்ரீதர்வாண்டையார், சேதுராமன் போன்றோர் தலித்துகளுக்கு எதிராக ஒரு பொதுக்கருத்தை உருவாக்கி ஜாதிய உணர்வுகளைப்புகுத்த சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் போது வெகுசுலபமாக அந்தச்செயல்முறையை நீங்கள் தலித் ஆதரவுப்போர்வையில் நடைமுறைப்படுத்துவது மிக்க மகிழ்ச்சி!!!!, உங்கள் ஒவ்வொரு கட்டுரையும் குறைந்தது பத்துப்பேரையாவது தலித்துகளுக்கு எதிர்நிலை எடுக்கத்தூண்டுகிறது. ஒருவேளை அதுதான் உங்கள் நோக்கம் என்றால் விஷம் விதைப்பதை தொடருங்கள்..
    தலித்துகளின் கண்ணீர் உங்களை சும்மா விடாது…

  25. Fact is distorted in the reply of ‘Fact’. The word Parpaneeyam is used to refer the ideology that drives the upper caste Hindus who perpetrate violence against Dalits and so it is condemned. Parppanars are to be blamed for the reason they are enjoying the higher status above all in the caste heirarchy. More over they lead this centuries old ideology with all manipulations and shrewdness. So anyone who dreams of an egalitarian society cannot shy away from shouldering the cause of crusading Parppaneeyam which is led by Parppanars. I would like to suggest Mr. Fact to visit Periyar Thidal library once to get more details.

  26. >>3) Stop telling பார்ப்பன், If I tell you “ப__யன்”, will you keep Quiet? Because this will become a case. See this is the freeness you’ve.

    பார்ப்பனீயம், பார்ப்பனீய கொடுமைகள் இருக்கும் வரையில் பார்பான் என்று சொல்வதே மிக சரி. பிறப்பா வாரணம் ஆயிரம். பிறப்பால் பார்ப்பானாக இருந்தாலும், பூணூல், பார்பனீய கருத்துகளை களைந்து விட்டு மக்களோடு இணைவதே மனிததன்மையுள்ள செயல் ஆகும். பார்ப்பனீய கலாச்சாரத்தை விடாமல், தான் மனிதன் என்று சொல்வது ஏற்புடையது அல்ல.

  27. >>>
    கேள்வி ரொம்ப சிம்பிள் – ஏண்டா தலித் மானவர்களை குற்றம்சொன்னவனோட சாதி இன்னான்னு எழுதாம அவனை நடுநிலைவாதியா காமிச்சியே.. தேவரின மானவர்களை குற்றம் சொன்னவர் தலித்னு ஏண்டா எழுதினே?

    பிரானி வகையறாக்களின் அறச்சீற்றம் நியாயமாக ஆ.வி குரூப்பை நோக்கி பாய்ந்திருக்க வேண்டும் – “ ஏண்டா பத்திரிக்கைல இன்னார் இன்ன சாதின்னு எழுதறே?” அப்படின்னு கேட்டிருக்கனுமே? எல்லா இடத்திலிலேயும் போய் “யார் சாதி என்னான்னு எதுக்கு பாஸ் எழுதறீங்க?” அப்படின்னு கேட்டு யோக்கியப் புடுங்கிகளாக காட்டிக் கொள்ளும் சர்(வம்)வேஷம், வீ~த~புடுங்கி, தொடக்கம் டைனோசர் வரை ஆ.வியை மட்டும் கேட்காததேனோ?
    >>>

    Good Point

  28. vinavu group have clearly said who they are. they do not hide behind names like godzilla.. they are not afraid, and since fear is the key to psychological (not psychiatric) problems, perhaps the scared and therefore pseudonym carrying godzilla & co. need to consult a professional. i have been responding to many sites and many blogs, supposing i say murali you are good it will mean that i am a viewer and if i say vinavu you are good it means they are mad! i have refrained till now from talking directly to ill meaning and narrow minded individuals in tohers’ blogs, but – if i cannot comment why are you doing it godzilla (or whatever name you want to use)? i am not the spokesperson for PALA, they have more competent people.
    i speak for myself- and myself means my cognition, my perspectives based on my experiential education. i do not speak on behalf of dalits, and therefore i cannot put up with crap spoken on behalf of brahminism. i apologize to vinavu for this lengthy comment.

  29. வினவு குழுவின் பதிப்புகளை தொடர்ந்து படித்துவருகிறேன். இவ்வளவு சாதி வெறியுடன் எழுதப்பட்ட ஒரு பதிப்பை இன்றுதான் முதலில் படிக்கிறேன். நேற்று வரை வினவு தாழ்த்தப்பட்டோருக்காக குரல் கொடுக்கும் ஒரு வலையாக தான் நினைத்திருந்தேன். இன்றுதான் இது தலித் இனத்தின் பின்னால் நின்று கொண்டு அவர்களை சாதிக் கலவரத்திற்கு தூபம் போடும் தளம் என்றும் தெரிந்து கொண்டேன்.
    கத்தி எடுத்தவன் எந்த சாதி ஆனாலும் அவன் தண்டிக்க படவேண்டும். அடி வாங்கியதால் அந்த மாணவன் செய்த தவறுகள் இல்லாமல் பொய் விடாது. என்ன தவறு செய்திருந்தாலும் ஒருவனை ஐம்பது பேர் சேர்ந்து கட்டையால் அடிப்பது கொடுமை. அது தலித் ஆனாலும், தேவன் ஆனாலும் தவறு தவறு தான்.
    ஒரு ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் ஆ.வி கட்டுரையும் உங்கள் கட்டுரையும் கொடுத்து படிக்க சொல்லுங்கள். எதில் சாதி வெறி தெரிகிறது என்று அவனால் கூட உடனே சொல்லிவிட முடியும்.
    அடிபட்டவன் தலித்தாக இருந்திருந்தால் இப்படி ஒரு பதிவுக்கு பயன் இருக்கும். இரண்டு பேரை உயிர் போகும் படி அடித்து துவைத்து விட்டு உடனே அடித்தவனுக்கு ஆதரவாக ஒரு பதிவு எழுத உங்களால் எப்படி அய்யா முடிகிறது? அதுவும் காட்டு மிராண்டித்தனமாக……
    இங்கே உங்கள் பதிவை பாராட்டி நிறைய கருத்துக்கள் வந்துள்ளது என்று பெருமை பட்டுக்கொள்ள வேண்டாம். ஏனென்றால் உங்களை பாராட்டுபவர்கள் எலோருக்கும் சொந்தமாக ஒரு ப்லோக் உள்ளது. அதற்கு டிராபிக் உருவாக்கவே வந்த கமெண்டுகள் அவை.
    ஆ.வி நூறு சதவிகிதம் சாதி வெறியைத் தூண்டினால், உங்கள் கட்டுரை ஐந்நூறு சதம் சாதி வெறி தூண்டுகிறது. இனிமேல் இப்படி ஒரு பதிவை எழுதி விடாதீர்கள்.

    பி.கு:
    நானும் தலித் தான். (பதிவுகளிலும் கட்டுரைகளிலும் தன் சாதியை குறிப்பிட வேண்டும் என்று கற்று கொடுத்தது தாங்கள் தான்.)

  30. பரயன் சகோதரருக்கு,
    உங்களை உச்சி நுகர்ந்து பாராட்டி மகிழ ஆர்வமுடன் இருக்கிறேன். உங்களைப்போன்றோர் பொதுத்தளத்தில் இயங்கினால் மட்டுமே ஜாதிய வேற்றுமைகளை கருவறுக்க முடியும் எனக்கருதுகிறேன்.

  31. //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
    தலித்து No 1 said

    வினவு,
    ஸ்ரீதர்வாண்டையார், சேதுராமன் போன்றோர் தலித்துகளுக்கு எதிராக ஒரு பொதுக்கருத்தை உருவாக்கி ஜாதிய உணர்வுகளைப்புகுத்த சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் போது வெகுசுலபமாக அந்தச்செயல்முறையை நீங்கள் தலித் ஆதரவுப்போர்வையில் நடைமுறைப்படுத்துவது மிக்க மகிழ்ச்சி!!!!, உங்கள் ஒவ்வொரு கட்டுரையும் குறைந்தது பத்துப்பேரையாவது தலித்துகளுக்கு எதிர்நிலை எடுக்கத்தூண்டுகிறது. ஒருவேளை அதுதான் உங்கள் நோக்கம் என்றால் விஷம் விதைப்பதை தொடருங்கள்..
    தலித்துகளின் கண்ணீர் உங்களை சும்மா விடாது…
    //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

    //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
    தலித்து No 2 said

    வினவு குழுவின் பதிப்புகளை தொடர்ந்து படித்துவருகிறேன். இவ்வளவு சாதி வெறியுடன் எழுதப்பட்ட ஒரு பதிப்பை இன்றுதான் முதலில் படிக்கிறேன். நேற்று வரை வினவு தாழ்த்தப்பட்டோருக்காக குரல் கொடுக்கும் ஒரு வலையாக தான் நினைத்திருந்தேன். இன்றுதான் இது தலித் இனத்தின் பின்னால் நின்று கொண்டு அவர்களை சாதிக் கலவரத்திற்கு தூபம் போடும் தளம் என்றும் தெரிந்து கொண்டேன்.
    கத்தி எடுத்தவன் எந்த சாதி ஆனாலும் அவன் தண்டிக்க படவேண்டும். அடி வாங்கியதால் அந்த மாணவன் செய்த தவறுகள் இல்லாமல் பொய் விடாது. என்ன தவறு செய்திருந்தாலும் ஒருவனை ஐம்பது பேர் சேர்ந்து கட்டையால் அடிப்பது கொடுமை. அது தலித் ஆனாலும், தேவன் ஆனாலும் தவறு தவறு தான்.
    ஒரு ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் ஆ.வி கட்டுரையும் உங்கள் கட்டுரையும் கொடுத்து படிக்க சொல்லுங்கள். எதில் சாதி வெறி தெரிகிறது என்று அவனால் கூட உடனே சொல்லிவிட முடியும்.
    அடிபட்டவன் தலித்தாக இருந்திருந்தால் இப்படி ஒரு பதிவுக்கு பயன் இருக்கும். இரண்டு பேரை உயிர் போகும் படி அடித்து துவைத்து விட்டு உடனே அடித்தவனுக்கு ஆதரவாக ஒரு பதிவு எழுத உங்களால் எப்படி அய்யா முடிகிறது? அதுவும் காட்டு மிராண்டித்தனமாக……
    இங்கே உங்கள் பதிவை பாராட்டி நிறைய கருத்துக்கள் வந்துள்ளது என்று பெருமை பட்டுக்கொள்ள வேண்டாம். ஏனென்றால் உங்களை பாராட்டுபவர்கள் எலோருக்கும் சொந்தமாக ஒரு ப்லோக் உள்ளது. அதற்கு டிராபிக் உருவாக்கவே வந்த கமெண்டுகள் அவை.
    ஆ.வி நூறு சதவிகிதம் சாதி வெறியைத் தூண்டினால், உங்கள் கட்டுரை ஐந்நூறு சதம் சாதி வெறி தூண்டுகிறது. இனிமேல் இப்படி ஒரு பதிவை எழுதி விடாதீர்கள்.

    பி.கு:
    நானும் தலித் தான். (பதிவுகளிலும் கட்டுரைகளிலும் தன் சாதியை குறிப்பிட வேண்டும் என்று கற்று கொடுத்தது தாங்கள் தான்.)
    /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

    அய்யா,சாமி நீங்க ரெண்டு பேரும் தலித்துங்களா…
    அய்யயோ இந்த உண்மய்ய்ய பட்ச்சதுமே நான் ரொம்ப தான் மெர்ஸலாயிட்டேம்பா…
    சர் சரி இத்தப்பத்தியெல்லாம்
    இங்க[நாம கம்பியூட்டருக்கு முன்னால] குந்திக்கின்னு பேசறதங்காட்டி கொஞ்சமா நேரத்த ஒதிக்கிக்கின்னு அப்பிடிக்கா பீச்சாங்கர பக்கமா போய் பேசலாமா கண்னுங்களா…
    வெளிய‌ வந்து ஒங்க‌ அட்ர‌ச‌ கொஞ்ச‌ம்
    சொல்றீங்க‌ளா சாமிக‌ளா,
    நீங்க‌ தான் ‘பாப்பான்’ இல்லியே சுத்த த‌லித்துங்களாச்சே.

    எந்த‌‌ ப‌ற‌ய‌ன் இப்பிடி பேசுறான்னு நானும் பாக்கிறேன்னே…
    வாங்க‌டா வெளிய‌…

  32. குமரன் காமெடி பன்றாம்பா. நீ தானே “நான் தேவர் சாதி வெறியன்” என்று பீத்திக் கொண்டது?

    இந்த சம்பவம் குமரன் போன்ற சாதி திமிர் பிடித்தவர்களின் நெற்றில் அரைந்து சொல்லி இருப்பது இது தான் – “இனிமேலும் புழுவைப் போல் வாழ முடியாது. அடிக்கு பதில் அடி தான். எங்களுக்கும் மானம் ரோசம் எல்லாம் உன்னைப் போலவே இருக்கு” என்ற தலித் சமூகத்தின் உரத்த குரல் தேனாய் பாய்கிறது. அவர்கள் நிமிர்ந்து விட்டார்கள்.. இனிமேலும் ஆண்டைத் தனம் செய்ய முடியாமல் போய் விட்டதே என்கிற பொச்சரிப்பு தான் குமரன்களின் / பிராணிகள்ன் ஆதங்கமாக/ தவிப்பாக இங்கே வெளிப்படுகிறது..

    உங்களின் இந்தத் தவிப்பை நாங்கள் மிகவே ரசிக்கிறோம்.. – எங்களை இன்னும் சந்தோஷப்படுத்துங்கள்!!

  33. pogada dongraesgala…!!
    manamketta naingala…!!!!
    ippadi kuiyo muiyo nu kaththunukingana neenga olungu nu aieduma?….
    dae vinavu yenda ippadi comedy panra?ne ena jathi nu ne eludhunatha padicha elathukum thaerim da ….
    unaku nallu paeru oththu oodhurathukunae inga irukan. avan vena ne solrathulam nambhi ‘aaga oogo’ thuthi paduvan… ellarum yemaruvanganu ninaikatha…!!
    ne panra vaelaiku un jathi karanae una thitturan ithuku maela entha munchiya vachikittu da ne yeluthura???
    po da poi pulla kuttingala padika vachi polaikua valiya par…. enaku pathil solli innum manam kaettu poidatha…..!!!
    un jathi veri un thalamuraiyai vazhla vaikathu,azhika poguthukuratha maranthudatha…!!!thoooo…..

  34. தேவர் குல வீர இளஞ்சிங்கம் பாரதி கண்ணா!! வண்னியன் தோழனை காப்பாற்ற வீரத்துடன் ஆண்மையுடன் தீரத்துடன் சிங்கத்தை போல தனை சூழ்ந்து தாக்கிய பன்றிகளை எதிர்த்த வீர தேவன் நலம் பெற அனைவரும் வேண்டுவோம் ..

  35. ஹலோ சார்,

    யார் எது எழுதினாலும், பேசினாலும் அல்லது நடந்தாலும் ஜாதி அடிப்படையில் தான் பார்க்க வேண்டுமா?
    முதலில் மனிதாபிமான கண்ணோட்டத்தில் கவனியுங்கள். அடித்தது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் அடிவாங்கியது யாராக வேண்டுமானாலும்
    இருக்கட்டும் அவர்களை ஜாதி அடிப்படையில் பார்க்காதீர்கள். ஒருவனை மன ரீதியகவோ உடல் ரீதியகவோ துன்புறுத்த யாருக்கும் எந்த காரணத்திர்க்காகவும் அதிகாரம் இல்லை. முதலில் நாம் பேச்சில் எழுத்தில் இருக்கும் ஜாதியை ஒழிப்போம். எதிர்கால சந்ததியினர் மனத்தில் இருந்து தானாக மறைந்துஅது விடும். இது என்னுடைய தாழ்மையான கருத்து.

  36. ange padikkum matra student haloda pirachanaihal patri yarukkume poruppu kidaiyaadha? ean erikira theeeil ennai vittuk konde irukkireerhal.saadhi sandai pottu inda bloghalaiyum asuttha paduthureenga.please take bit response,

  37. சாதி ரீதியாக ஒரு இனததின் மீது வன்மம் பாய்ச்சும் போது. நீ என்ன சாதி என்றூ கேட்பது தார்மீக ரீதியிலான கோபம்தான்.அந்த கேள்வியை கேட்கும் போது நீ ஏன் சாதியைப் பற்றி பேசுகிறாய் என்று சொன்னால்.ஒன்றிலோ நீங்கள் சாதி வெறீயர்களாக இருக்கிறீர்கள் என்றூ அர்த்தம்.இல்லை அபத்தமாக இருக்கிறீர்கள் என்றூ அர்த்தம்.

  38. யார் எது எழுதினாலும், பேசினாலும் அல்லது நடந்தாலும் ஜாதி அடிப்படையில் தான் பார்க்க வேண்டுமா?
    முதலில் மனிதாபிமான கண்ணோட்டத்தில் கவனியுங்கள். அடித்தது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் அடிவாங்கியது யாராக வேண்டுமானாலும்
    இருக்கட்டும் அவர்களை ஜாதி அடிப்படையில் பார்க்காதீர்கள். ஒருவனை மன ரீதியகவோ உடல் ரீதியகவோ துன்புறுத்த யாருக்கும் எந்த காரணத்திர்க்காகவும் அதிகாரம் இல்லை. முதலில் நாம் பேச்சில் எழுத்தில் இருக்கும் ஜாதியை ஒழிப்போம். எதிர்கால சந்ததியினர் மனத்தில் இருந்து தானாக மறைந்துஅது விடும். இது என்னுடைய தாழ்மையான கருத்து.i agree with this comment

  39. “நான் பல்லன், நான் சொல்கிறேன் இந்தக் கட்டுரை ஜாதி வெறியை தூண்டுகிறது.”

    இப்படித் தெருவில் போகும் எந்த ஆதிக்க சாதி நாயும் தன்னை தானே தலித் என்று கூறிக்கொண்டு குள்ளநரி வேலை பார்க்க முடியும்.

    ஒடுக்கப் பட்டவர்கள் தங்கள் அடையாளத்தை திருத்தி எழுதி அதை எழுச்சிக்காக உபயோக்கிப்பதும், ஆதிக்க சாதிக்காரன் தன் அகங்காரத்தை நிறுவ தன் சாதிப் பெயரைச் சொல்லி கொக்கரிப்பதும் ஒன்று என்று பிதற்றும் மடையர்களை என்னவென்று சொல்லுவது?

    ஆதிக்க சாதிக்காரனை அடையாளம் காட்டாமல் ஆதிக்கத்தை அழிக்க முடியாது. இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத மட சாம்ப்ரானிகள் “ஏன்யா இப்படி ஜாதி பாக்குற?” என்று கேட்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

    நி ஜாதியின் வரலாற்று பிரக்ஞையோடு பேசினால் உன்னை யாரும் எந்த ஜாதி என்று கேட்கப்போவதில்லை. உன் சமுதாய ஏற்றத்தாழ்வு குறித்த புரிதலே உண் ஜாதி அடையாளத்திலிருந்து உன்னை விடுவிக்கும். முன் பின் தெரியாத உன்னை உண் கருத்துக்கள்தான் காட்டிக்கொடுக்கின்றன.

    “அட, நீங்க செட்டியாரா/ கவுண்டரா / தேவரா?” என்று புண் சிரிப்போடு ஒரு சக பயணி கேட்டால் இங்கே எத்துனை பேர் “ஆமாங்க, நான்…எங்க ஊரு திருச்சி பக்கம் …..” என்று களிப்புடன் கதைபதைத் தவிர்த்து “யோவ்! நான் ஜாதி எல்லாம் பாக்றவன் இல்லை” என்று முறுக்குவார்கள்? அந்த நிலைப்பாடு இல்லாத முருங்கை மரக் குஞ்சுகள் வெறுமனே “நான் ஜாதி பார்ப்பதில்லை” என்று அறிக்கை விடுவதில் பயனில்லை.

    இந்த லட்சணத்தில் “மெரிட்”, “தகுதி உடைய மாணவர்கள்” என்ற பிதற்றல் வேறு. யார் இந்த “தகுதி உடைய” மாணவன்? எதற்குத் தகுதி? தலித் சிறுவர்கள் பள்ளிக்குச்செல்லாமல் கல் உடைக்கப் போவதற்கு என்ன தகுதியை தேடி அடைந்தார்கள்? இவ்வுலகின் அனைத்து அங்கங்களும் ஏதோ ஒரு சீரிய ஞாய, தர்ம அடிப்படையில் நடப்பதுபோல் அங்கலாய்க்கிறார்கள்.

    இவர்கள் பாட்டனார்களுக்கு எப்படி நில-புலம் வந்ததென்று கேட்டிருப்பார்களா? இவர்கள் தகப்பனார்கள் பள்ளிக்குச் சென்ற போது, அதே ஊரில் இருந்த ஒடுக்கப் பட்ட சாதி சிறுவர்கள் கூலி இன்றி ஆடு மேய்த்துக் கொண்டிருந்ததும், வயலில் காலணாவுக்குக் கலை பிடுங்கிக்கொண்டு இருந்ததும் ஏன் என்று யோசித்திருப்பார்களா? அதிகாரத்தை அட்டைப் பூச்சிகளாய் பற்றிக்கொண்டு உலா வரும் உத்தமர்கள், “தகுதி” பற்றிப் பேசுவது பற்களை நரனரக்கச் செய்கிறது.

    வினவு,

    சட்டகல்லூரி குறித்த உங்கள் முந்தைய இரண்டு பதிவுகளையும் கிட்டத்தட்ட முழுக்க ஏற்கும் நான், இந்தப் பதிவில் சற்று over-read செய்து விட்டீர்களோ என்று தோன்றுகிறது. ஆவி’யின் editorial தந்திரங்களுக்கு நல்லகண்ணு போன்றோர் பலியாகி இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினோம் பதிவின் சாரத்தில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

  40. தோழர் வினவு அவர்களுக்கு!

    ஆனந்த விகடனுக்கும் தேவர் சதிவெறிக்கும் உள்ள பினைப்பை நாம் புரிந்துகொள்ள முடியும். இதேவாரம் குங்குமம் இதழில் தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் என்று சொல்லி ஓட்டுப்பொறுக்கி எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கும் பார்ப்பன பாதந்தாங்கி ரவிக்குமார், ஆ.வி.யைவிடக் கேவலமாக எழுதியிருக்கிறார்.

    டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியின் மேற்கண்ட சம்பவத்துக்குக் காரணமான, ஆதிக்க சாதிவெறி மாணவர்கள் குறிப்பிட்ட ‘சென்னை சட்டக்கல்லூரி’ என்கிற நாமகரணத்தை வழிமொழிந்து ஆதிக்க சாதிவெறியர்களின் ஆசனவாயிலிருந்து வெளிவரக்கூடிய தகவல்களைத் திரட்டி எழுதியிருக்கும் அந்த பிழைப்புவாத அடிமையையும் நாம் கடுமையாக அடையாளப்படுத்த வேண்டியிருக்கிறது.

    பார்ப்பன கழிசடை இதழ்களில் தொடர்ந்து எழுதுகின்ற வாய்ப்புக்காக தந்தை பெரியாரை இழிவுபடுத்தி எழுதிய இந்த பிழைப்புவாதிக்கு அம்பேத்கர் மட்டும் நெருடாமலா இருப்பார்.

  41. கீழ்தரமானவர்களை அவர்களின் சொற்களும் , செயல்களும் காட்டிக் கொடுத்து விடுகின்றன. “மனித உணர்வுகள் மட்டுமே உள்ள மனிதன்” என்பவரின் உச்சரிப்பும், குமார் என்பவரின் உச்சரிப்பும் அவர்கள் எப்படிப்பட்டவர்கள்…..யார் என்பதைச்சொல்கிறது…நான் “தேவர்” எனப்பகிரங்கமாக சொன்ன பிறகும் என்னை “ப்ராமணர்” எனப்புரிந்து கொண்ட இவர்களின் புத்திக்கூர்மை மெச்சும்படி உள்ளது. மேலவளவு அருகிலுள்ள சுக்கான்பட்டி தான் எனது முகவரி. ஒன்று மட்டும் சொல்கிறேன் நீங்கள் நிமிர்ந்து எழுங்கள். தப்பில்லை…ஆனால் எழும்போதெல்லாம் யாரையும் வேண்டுமென்று இடிக்காமல் இருங்கள். தெரியாமல் இடித்தால் மன்னிப்புக்கூறுங்கள்.
    இல்லையென்றால் உங்களது எழுச்சி வீழ்ச்சியின் துவக்கமாக அமைந்துவிடும்

  42. நல்ல கட்டுரை. இப்பத் தான் கொஞ்சம் கொஞ்சமாக தலித் முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.உங்களை மாதிரி நாலு பேர் இருந்த நல்லா இருக்கிற நாலு பேரையும் தலித்துக்கு எதிரா திருப்பி விடுவீங்க போல இருக்கே.. ஆமா நீங்க தலித் நண்பனா இல்லை துரோகியா ? நீங்க ஜாதி ஒழிய வேண்டும் என்று நினைக்கவில்லை ..எங்கள் ஜாதி மேலே இருக்க வேண்டும் நினைக்கிறீர்கள்….நீ அன்னைக்கு வலிமையா இருந்து அடிச்ச .. நான் இன்னைக்கு அடிக்கிறேன்..யாரும் எதயும் கண்டுக்க கூடாது.இதுதானே உங்கள் கூற்று !!
    வா மோதிப் பார்ப்போம் என்று சண்டைக்கு அழைக்கிறீர்கள்….

    போயா நீயும் உன் லூசுதனமா கட்டுரையும்…..

    (என்னைய எந்த ஜாதின்னு சொல்லப் போறீங்க ??)

  43. //கீழ்தரமானவர்களை அவர்களின் சொற்களும் , செயல்களும் காட்டிக் கொடுத்து விடுகின்றன//

    குமரா… ஒரு வாசகம் என்றாலும் திருவாசம் போ…!!! இந்த பார்முலாவின் படி தான் உன் சுயரூபமும் கூட வெளிப்பட்டது.

  44. naan santhoshathirku aattai vettuven thukkathirku manushanai vettuven enru veeramai veecharivaaludan alaikindra devar perundhagaigale, vinai vidhaithavan vinai aruppaan thinai vidhaithavan thinai aruppan. pirakkumbothe saathiyai suvaasithukkondu pirakkum indha deva saadhi… adi vangumbothu mattum manidha neyam pesuvathu…en!!!???
    paraiyan ungalin kathikku bayandhu kadaisi varaiyil ungalin malam vaari pizhaippaan enbathu unmai alla enbathu innum puriyaamal ponadhaal vantha vibareedham. Bharathi kannan kathiyodu thervu arai varai sendrirukkindrar enendraal avar devar kathiyodu ulaa varuvathu avarin manu dharmam! Athu siriya thavaru, avrai thadiyaal adithadhu periya thavaru.
    Bloody fools of castes and violence of million years, what is for you the humanitarian concepts? so far we have never heard and seen of such humanness from you and now you are teaching humanness to us? The oppression in srilanka has given way for the tigers and in tamil nadu panthers. Its too late on your part to change your colour. Right now go on with your swords and rods, we the dalits are ready to face and respond to you very appropriately. You were only bloodthirsty fellows from the beginning and now you should by all means recieve for what you are. Your manu is a born idiot to ignore this truth.
    Kandavana adikkaradhu engaludaya muraiyalla. Engaloda velayadara mirugangala mattume adikkaradhu engaludaya murai. Idhula veenaaaaana thillu mullu ubadhesam panndra panninga mariyaadhaya odhungaradhu avangalukku nalladhu. Engaludaya ezhuchikku ungaludaya aasirvadhamum thevayilla ubadhesamum thevayilla.

  45. தனிப்பட்ட அடையாளங்களை தேடிக்கொண்டிருக்கிரோமே ஆகட்டும் இன்னமும் பொதுவானதொரு தீர்வை நோக்கி செல்ல யாரும் இங்கு ஆயத்தமாய் இல்லை என்பது வருத்தமளிக்கும் நிஜம்.

    மிகவும் கோபத்தையும் வெறியையும் தூண்டும் ஒரு பதிவு.

    எனது வருத்தங்கள்.

  46. “Ennai poruthavarai, nan saathi paarpathillai” endru solbavargalukku…..
    # neengal mudi vettik kolvathillaiya ?
    # ungal veettu kazhipparaiyai / safty tank i neengale sutham seigireergala?
    # seruppu, shoe muthaliyavatrai neengalagave thayaritthu kolgireergala?
    **********************************************************
    NNATTIL YEVANUM THAZTHAPPATTAVARGALIN SEVAI I PERAMAL VAAZHA MUDIYADHU.. IDU THAN UNMAI.
    SAATHI OZHIPPU UNGALIN UNMAIYANA AKKARAI ENDRAL….. UNGALIN SONDHA SAATHI IN ADAYALATHAI TOOKKI YERINDHU VITTU VARAVENDUM.. APPADI YNDRAL ENNA?
    # SONDHA SAATHIK KARANIN SAATHI AADHIKKA NADAVADIKKAI KALUKKU YEDIRAGA PORADUVATHU ENPATHU THAAN.
    # OORUKKU MUNNAL SONTHA SAATHIKKARANIN AYOKKIYATHANANGALAI AMBALAPPADUTHUVADU ENPATHU THAAN.
    # SONDHA SAATHIK KARANIN MEEDHANA KUTRAPPATHIRIKKAI I KANDU SIRIDHALAVUM MANAM THUKKURAMAL IRUPPADHU THAAN.

    IVAI UNGALIDAM ILLAI ENDRAL……
    UNGALIN “SAATHI OZHIPPU” VASANAM, POI..
    “SAATHI PAADHUKAAPPU” ENPATHE MEI..

  47. // This article incites caste violence//
    Whenever dalits allow injustice upon themselves then it is good but when they retaliate then its termed as brutality, casteist etc. Just because everything is calm doesnt mean everything is alright. Any kind of civil rights movement is bound to ruffle a few feathers.

    // Article supports dalit identity//
    ‘Always identify yourself with the oppressed’. Dalit means the oppressed people and it is more than just a caste and any decent human being should always identify themselves with the oppressed.

    This is a good article but many people dont get it because they dont want to get it. No one wants to disturb the applecart leave alone toppling it. Thats the sad part of being in this country which was rightly summed up by Ambedkar back in 1931 which is astoundingly true to this day.

    “India is a peculiar country and her nationalists and patriots are a peculiar people. A patriot and a nationalist in India is one who sees with open eyes his fellow men treated as being less than man. But his humanity does not rise in protest. He knows that men and women for no cause are denied their rights. But it does not prick his civil sense of helpful action. He finds a whole class of people shut out from public employment. But it does not rouse his sense of justice and fair play. Hundreds of evil practices that injure man and society are perceived by him. But they do not sicken him with disgust. The patriot’s one cry is power for him and his class. I am glad I do not belong to that class of patriots. I belong to that class which takes its stand on democracy and which seeks to destroy monopoly in every form. Our aim is to realise in practice our ideal of one man one value in all walks of life – political, economical and social.”

    Keep up ur good work Vinavu

  48. Vinavu kuzhumam uyirudan irukiratha? intha irandu natkalil ungaludaya theerka tharisana pathivukkaga aavaludan yethirapathu yemathu pona kootathil oruvan..

  49. eelam, sensex, law coll, politics nu ellavatrayum kandikum thaangal, sila kuripita vishayangalai ethirthu pathividamal irupathai kandal thangaluduya meinokkam puripadavillaye vinavu?(matravargaluku purinthirunthalum)

  50. அய்யா,
    ஜாதி ஒழிய வேண்டும் ,சரி.
    அடிமை தனம் கூடாது, ரொம்ப சரி.
    அதற்காக எல்லோத்தையும் ஜாதி கண்ணாடி போட்டுத்தான் பார்க்கணுமா?.
    ஒருவரின் பேச்சுக்கோ எழுத்துக்கோ ஆயிரம் அர்த்தம் கற்பிக்கக்க முடியும். நாம் நல்லதே சொல்லுவோம், நல்லதை எழுதுவோம்.
    நல்லதே நடக்கும்.
    உங்களின் எழுத்துக்கள் பலரால் விரும்பி பார்க்கப்படுகின்றன. நீங்கள் உங்கள் எழுத்துக்களில் வன்முறையைத் தூண்டளாமா?

  51. அட தாயோளி வினவு தேவிடியா மவனே எவன் அடிச்சா என்னடா ங்கொம்மா…தாயோளி தாயோளி இதோட நிறுத்துடா உன்னோட பதிவ தேவிட்ய பயலே ந்கோம்மலா ஒக்க மூடி தாயோளி…தேவிடியா மவனே சுன்னிய அருதுர்வேண்ட ந்கோம்மலா ஒக்க தேவன்னா உனக்கு அவ்வளவு ஏலகாரமாட தாயோளி. தைரியம் இருந்த அட்ரஸ் கொடுர ந்கோம்மலா தாயோளி.

  52. there is no doubt dalits were suppressed for 5000 years or more. The quota system has helped many to economically progress. But this alone cannot eradicate castism. people shud encourage intercaste marriage.(BUT everyone is not ACTIVE ENUF. I say intercaste marriage but I will be hesistant to do intercaste marriage for SOCIETY SAKE. But if its made as LAW ican obey.) Govt. can RESERVE (5%)seats in MEDICAL and ENGG colleges for kids born out of INTERCASTE-marriage (of the two castes ONE shud be DALIT. Marriage betn say KAVUNDER and THEVAR canNOT be considered as INTERCASTE marriage. Such reservation would have effect in 20 years. I donno whether any party has GUTS to do so.

    I am a KAVUNDER by CERTIFICATE!!.i shud agree that my GRANDPARENTS had 100% “jaadhi veri”..my PARENTS have 50% “jaadhi veri” and I still have 10% jaadhi veri. I can take care that my kids will have no “jaadhi veri”. The process of eradication of caste will take atleast another 100 years. The oppressed people need to take CONSTRUCTIVE efforts. (IF the dalits make sure ATLEAST 100 DALITS enter IndianInstitute of Technology (IIT) every YEAR in OPEN CATEGORY that wud be great. plus speaking GOOD ENGLISH boosts your STATUS.)

    I would support violence ONLY in EXTREME cases like EELAM INDEPENDENCE struggle where the Tamils are left with nothing EXCEPT GUNS.
    I do not think in TN such kind of oppression exists.(correct me if im wrong).
    IF u justify the DALIT VIOLENCE the MUSLIMS also can justify JIHAD. Muslims always have some rich middleeast countries to escape to in case the life in INDIA becomes too bad. But Dalits have no such option.If either side justifies violence then withiin 10 years whole TN Will become hell to live.

  53. for ilango

    KONGU VELALA KAVUNDAR PERAVAI has decided the participation of forthcoming elections. How you reduce your’s people’s so-called 10% saathi veri.

    what is the soln for caste system in eelam.
    In papaapatti, keeripatti doing devars are non-violence.

  54. sorry for posting in english.

    for next 20-30 years every caste will try to form a party and win election. INSPIRATION: PMK.
    I have heard many kavunders speak about PMK style politics..
    Mani anna, I am no one among kavunders. im not their MOUTH PIECE. that 10% is ONLY FOR me. I can only say i will bring up my kids without any caste feeling. Anna..u shud realise that every one CANNOT become PERIYAR or AMBEDKAR. I am not here to do any PURATCHI. But if someone leads I am willing to support and follow.
    reg. KAVUNDER PERAVAI and elections..if u want any “vidhandaa vaadham” I would ask : if MAAYAVATI can form a party for her caste(s) why cant anyone else form a party?. why do u think “caste party” is only for “certain castes”?.
    my point is : to eradicate caste u need SINCERE efforts (thru.literature,movies etc) for another 100 years.
    In KERALA they have lesser caste feelings than TN. There are no caste fights like we have here. WHY? we need to ANALYSE kerala situation and adapt that to our situation. Simply “hating” certain castes wont achieve anything. By “hating” Brahmins we have effectively ISOLATED them. If they are in sufficient numbers ofcourse they would form a party. Since they dont have numbers they hide behind “INDIAN NATIONALISM” etc.
    We need to find a way out of caste which doesnot cause any HATRED between communities. If it causes its impossible to eradicate caste.

    caste system is there in EELAM. I agree. But TIGERS are sincere in handling it (tamilchelvan!). I know u mite tell PRABAKARAN is a PILLAI. so there is “paarpana aadhikkam” in EELAM and TIGERS. Kinldy check the CASTE OF PRABA and talk. HE IS NOT PILLAI.

    im not an “INTELLECTUAL” with a big halo. But as a sincere person I can say that any movement based ONLY on HATRED will not survive the test of time.
    now if u want to abuse me as “kavunda saathi veriyan” i cant do anything.

  55. hi ilango

    u r not saathiveriyan. but ur hope is in virtual world which isnt on dielectical mode. you cant change as a rebel in such a minutes. it is the long-end practice. because u havent required any changes in the existing system. it give all to u as well.

    for mayavathy – what u mean

    foe eelam- in ltte plan (as text format) they had not discuss the caste system. prabha is parathar. i knew it. but in jaffna who is the dominant caste.

  56. //அடுத்தவன் என்ன ஜாதி என்பதை விசாரித்து விசாரித்து எழுதியிருக்கிறார் திரு. தொம்பன்.

    சாதிகள் ஒழிய வேண்டும் என்ற பதிவும் வினவின் பக்கத்தில் தான் வந்தது.

    ஆனந்த விகடன் கட்டுரைக்கும் இந்த கட்டுரைக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன ?
    //

    “earkaiyelum sari, samuuga nadaimuraiyulum sari .. kalapillaatha ontru ena ontrumae illai. aanal apporulin valarchi mattrum veezhichin vigithathai kondum, athan thisai vazhiai kondum apporulin thanmaiai innathu ena varaiarukkumpothu athil ithuvum kalanthirukkirathae entru koorupavar asattu pulamaiaalaraagavo, sorppurattaragavo allathu pugaz pettra etaraagavothan irukka mudiyum”
    -v.i.lenin

  57. மணி –

    உங்களுக்கு பதில் தர இரண்டு நிமிடமாகாது. நீங்கள் லெனின் வாசகத்தை எனக்கு பதிலாக எழுதியுள்ளதால் பொருமை காக்கிறேன். “சுரணையற்ற இந்தியா” பதிவில் லெனின், ஸ்டாலின் மற்றும் மாவோ போன்ற உண்மையான கம்யூனிஸ்ட்டுகள் பற்றி எழுதுவதாக கூறியிருந்தனர் வினவு குழு. அவர்கள் எழுதியதும் உங்களுக்கு வட்டியும் முதலுமாக பதில் தருகிறேன்.

  58. ellorum yen ippadi mananoyaligal pola yeluthureeinga enn thamil thangangalaa… nadnthathai ninaithu varunthuvom nadakkavendiyatha sinthithu seyalpaduvom…”thannai pola pirarai ninai” yenpathu bible solluthu… appadi ninaikka kartukkolluvom…athuthaan pirachanaiya theerkum…

  59. இந்தப் பதிவில் பின்னூட்டமிட்ட பெரும்பாலான நண்பர்கள் இதை ஒரு சாதி ரீதியான பதிவாக முத்திரை குத்த நினைக்கிறார்கள். அப்பட்டமான தேவர் சாதி வெறீயை கொட்டிய ஆனந்த விகடனின் கட்டுரைய கண்டிக்க முன்வராத நண்பர்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் பின்னணியோடு ஆதிக்க சாதிவெறியை தோலுறிக்கும் இந்தக் கட்டுரையை ஆனந்த விகடனின் கட்டுரைய்டோடு ஒப்பிடுகிறார்கள். உண்மையில் ஒவ்வொடுவரின் சாதியையும் விசாரித்து எழுதும் சூழல் தொம்பனுக்கு ஏன் ஏற்பட்டிருக்க வேண்டும் என்றால், அதற்கு கட்டுரையிலேயே பதில் இருக்கீறது. ரஜினிகாந்தை தலித் வழக்கறிஞர் என்றூ குறிப்பிடும் ஜுனியர் விகடன் ஏன் ஆதிக்க சாதி வழக்கறிஞர்களின் சாதியை குறீப்பிடவில்லை. இன்று பார்ப்பனீயத்துக்கு காவடி தூக்கும் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளின் சாதி வெறீயை ஜனநாயக ரீதியில் அம்பலப்படுத்தும் இந்தக் கட்டுரை சமீப காலத்தில் வந்த கட்டுரைகளில் சிறந்தது.தவிறவும் மற்றெல்லா ஊட்கங்கள்லும் ஆதிக்க சாதி வெறியர்கள் பல சாதிகளாக இருக்கும் போது ஆனந்த விகடனில் மட்டும் தேவர் சாதியினர் உயர்பொறுப்புகளில் இருக்கும் படியான சூழல் ஏன் வந்தது? எப்படி வந்தது? இதற்கெல்லாம் நேர்மையாக பதில் சொல்ல ஆனந்த விக்டன் முன்வருமா? தவிறவும் சட்டக் கல்லூரி சம்பவம் நடந்த போது தலித் மக்களுக்கு எதிராக ஊடகங்களால் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்ட கருத்துக்களை மீண்டும் இந்த ஊடகங்கள் துடைத்தெரியுமா? இதெல்லாம் நமக்குத் தெரியாது…. ஆனால் ’’தொம்பன்” சாதியை விசாரித்து எழுதுகிறார் என்றூ சவடால் அடிக்கிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே சாதி ஒழிய வேண்டும் என விரும்புகிறீர்களா? நீங்கள் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் என்றால் உங்கள் சொந்த சாதிக்கு துரோகம் செய்யுங்கள். ஒடுக்கப்பட்டு உரிமைகள் மறூக்கப்பட்டு இன்னும் சேரிகளில் உழலும் தலித் மக்களீன் உரிமைகளுக்காக குரல் கொடுங்கள் சாதி ஒழிப்புக்கு அதுதான் அளவு கோல்…

  60. this is nice to read..
    after reading atmost comments, am
    next to rudhran in supporting thalith people , by
    being not a thalith..
    the only reason for my support is,
    experiments with errors will lead you to success.
    so, your try to uplift the people, is marvellous.
    your destination is great, though the path having some diversions..
    i m prouly saying my sorries to you people,
    if any of my ancestors had hurted you. or may be cause for your decline..

  61. அய்யா,சாமி நீங்க ரெண்டு பேரும் தலித்துங்களா…
    அய்யயோ இந்த உண்மய்ய்ய பட்ச்சதுமே நான் ரொம்ப தான் மெர்ஸலாயிட்டேம்பா…
    சர் சரி இத்தப்பத்தியெல்லாம்
    இங்க[நாம கம்பியூட்டருக்கு முன்னால] குந்திக்கின்னு பேசறதங்காட்டி கொஞ்சமா நேரத்த ஒதிக்கிக்கின்னு அப்பிடிக்கா பீச்சாங்கர பக்கமா போய் பேசலாமா கண்னுங்களா…
    வெளிய‌ வந்து ஒங்க‌ அட்ர‌ச‌ கொஞ்ச‌ம்
    சொல்றீங்க‌ளா சாமிக‌ளா,
    நீங்க‌ தான் ‘பாப்பான்’ இல்லியே சுத்த த‌லித்துங்களாச்சே.

    எந்த‌‌ ப‌ற‌ய‌ன் இப்பிடி பேசுறான்னு நானும் பாக்கிறேன்னே…
    வாங்க‌டா வெளிய‌…

    • இதுல சாதி வெறி எங்க வந்துது, வன்முறையை கண்டித்தால் சாதி வெறியா? உங்கள் எழுத்துதான் தலித் சாதி வெறியை தூண்டுவதாக உள்ளது…

  62.  அடி வாங்கிய தேபசங்கலா !!!! நீங்க அடி வாங்கியும் திரூந்தலையா ..டேய வழிபோக்க்கா!!!!!!!!! வழிபோக்ககனுக்கு பிறந்தவனே மெட்ராசே நாங்க தான் டா… இங்க நாங்க வச்சதுதான் சட்டம் .. உங்க ஆட்டத்த பொய் உசிலன்பட்டில இல்ல மதுரைல வச்சுக்கோங்க … இங்க சட்டக் கல்லூரில வச்ச மாதிரி ஆப்பு வச்சிடுவோம் ..

  63. சார் வழிபோக்க்கன் ( 71 ) சார் எங்க அட்ரஸ் கேட்பதற்கு முன்ன்னல் உங்க அட்ட்ராஸ் கொஞ்சம் சொன்நீங்கன்ன உங்க வீட்டுக்கே வந்து உங்கள் ஒரு கை பார்ப்போம் என்று உறுதி அளிக்கிறோம் ..
    நன்றி .. 

  64. நடந்தது காட்டு மிராண்டி தனம் என்று பல நண்பர்கள் சொல்லுகிறார்கள் . இதை படம் எடுத்து காட்டியதால் தான் தலித் மாணவர்கள் தங்களை காப்பாறிக் கொள்ளவும் , தன ஆத்திரத்தை அடக்க முடியாமலும் பொங்கி எழுந்து உள்ளார்கள் என்று தெரிகிறது .

     பல தலித் அழிப்பு போராட்டங்களை பற்றி அவர்களுக்கு தெரியாது போலும். மேலளவு, உத்தபுரம் போன்ற படுகொலைகளை பற்றி பேச மறுக்கிறார்கள் .

    ஏனென்றால் அது பற்றி எந்த பத்திரிக்கைகளோ , ஊடகமோ செய்திகளை போட மறுத்துள்ளது . ஏனென்று யாராவது சொல்வார்களா . …. நிச்சயம் எல்லோருக்கும் தெரியும் அதற்க்கு பின்னல் ஆதிக்க சக்திகளின் உந்துதல் உள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை.

     தயவு செய்து இது படுகொலை , இது காட்டுமிராண்டித்தனம் , இது மோசம் என்று சொல்வதற்கு முன்னால் இந்த தலித் ஒழிப்பு, படுகொலைகள் பற்றி தெரிந்து கொண்டு இங்கே பேச ஆம்பிக்கவும்,

    ஏதோ எழுத தெரியும் என்று அசிங்கமாகவும் , ஜாதிவெறி யை தூண்டுவது போலவும் எழுத வேண்டாம்.

    உங்களது அடக்குமுறைகளை தாங்கமுடியாமல் தான் பொங்கி எழுகிறார்கள் தலித் மக்கள்.

    உங்களது தொல்லை கிராமப்புறங்களில் தான் உள்ளது என்று இருக்கும் பட்ச்சத்தில் தமிழகத்தின் தலைநகரத்திலே உங்களது சேட்டைகளை ஆரம்பிக்க நினைத்ததின் பலன் தான் இந்த அடி .

     மேலும் ஒரு விழாவின் பொது கல்லூரியின் பெயர் போடுவது தான் முறையே … ஆடை விட்டு உங்கள் ஜாதி வெறியின் உச்சத்ததை நீங்களே காண்பீராக.

  65. ஆன்ந்த விகட்ன் இத்ழில் பணியாற்றிய தலீத் சொளபா விரட்ட்ப்பட்டார்,ரா.கண்ணன், த்மிழ் அறிக்ர் இளைங்குமரனின் பேரன் திருமாவேல்ன் முக்குலத்தோர.

  66. உன்னை தெரியாத ஊரில் உன்னை தலித் என்ரு சொல்லி பார் அவர்கலின் வலி உனக்கு தெரியும்.

  67. ஆனந்த விகடனின் சாதி வெறியை எழுதியிருந்தீர்கள்,சரி,தலீத் அடிக்கப்பட்டிருந்தால் வேறு மாதிரி எழுதியிருப்பீர்கள்.பெற்றவர்கள் வருந்துவார்கள் என்று எழுதியிருந்தார்கள்,ஆமாம் அப்படி என்றால் தலீத் அல்லாதவன் அடிப்பட்டு கிடந்தால்,மகிழ்ந்து ,வாழ்த்தி வரவேற்று எழுத வேண்டுமா?பிறரை சாதி வெறி என்று குறிப்பிடும் தாங்கள்,தலீத் வெறியர் அல்லவா?
    சாதி வெறி,எந்த சாதியில் இருந்தாலும் தவறு தான்,தலீத் அல்லாதவர்கள் சாதி வெறியுடன் இருப்பதற்கு தீர்வு,தலீத்கள் சாதிவெறியுடன் இருக்கவேண்டும் என்பது அல்ல.தலீத் ஒரு சமூகத்தில் காலத்தால்,மனிதனால் ஏற்படுத்தப்பட்ட இடையில் தோன்றிய பிரிவு,அதுவே இனம் அல்ல,நாம் இனத்தால் திராவிடர்,தமிழர் என்பதே உண்மை,இதை மறைத்துக்கொண்டு நான் தலீத்,நான் தேவன் என்று பேசுவதே தவறு,ஆகவே சாதி பாகுபாடு பார்க்காமல் தமிழராய் ஒன்றிணையுங்கள்,தலீத் அல்லாதவர்கள் சாதி வெறிகாட்டுகிறார்கள் என்பதற்காக நீங்கள் தலீத் என்ற அடையாளத்துடன் தனித்து இருக்காதீர்கள்,அது தவறு,மற்ற சாதியினரின் ,சாதி உணர்வை போக்கி,தமிழராய் அனைவரும் ஒன்றிணைவோம்,

  68. நீ முதலியார்,நீ செட்டியார் என்று சொல்வதை யாரும் இழிவாக எடுத்துக்கொள்வதில்லை,அது போல் நீ தலீத் என்றால் ,அதை இழிவாக எண்ணாமல்,தைரிய்மாக நான் தலீத் ஆனால் தமிழன் என்று ஏற்றுக்கொள்,தலீத் என்று முடங்கிவிடாதே.தலீத் என்று சொல்லிக்கொண்டு இருப்பதால் சாதி ஒழிந்துவிடாது,அதை புறக்கணி,தமிழனாய் உணர்.தமிழன் உரிமைக்காக போராடு,தீண்டாமைக்காக போராடிய தலீத் அல்லாத தலைவர்கள் தமிழகத்தில் ஏராளம் உள்ளனர்,ஆனால் அவர்களை வசதியாக மறந்து விட்டு,உன்னை தனியாக எண்ணிக்கொண்டதால் தான்,வேற்று மொழி,வேற்று இனத்தலைவரை நீயும் தலைவராக எண்ணிகொண்டு,இருக்கிறாய்,அது போல் வட இந்தியர்கல் யாரும் அப்படி ஒரு தமிழனை தலைவனாக ஏற்றுக்கொள்வதில்லை,அந்த தலைவனை குறைச்சொல்லவில்லை,அவரை படி,அவரை மதி,ஆனால் உனக்கான தலைவரை உன் இனத்தில் உன் மொழி பேசுபனிடம் இருந்து தேடு இல்லை என்றால் உருவாக்கு.தவறாக புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

Leave a Reply to Akash பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க