privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்காஷ்மீர், அப்சல் குரு.... இந்திய அரசின் பயங்கரவாதம் !

காஷ்மீர், அப்சல் குரு…. இந்திய அரசின் பயங்கரவாதம் !

-

மும்பை 26/11 : அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! ( பாகம் – 5 )

மும்பைத் தாக்குதலை யார் செய்திருப்பார்கள் என்ற கேள்விக்கு ஒரு வார்த்தையில் லஷ்கர் இ தொய்பா என்று மட்டும் பதிலளித்துவிட முடியாது. அமெரிக்கா, இங்கிலாந்து, பாக்கிஸ்தான், அரபு நாடுகள், இந்தியா போன்ற நாடுகளும், இசுலாத்தின் பெயரால் புனிதப்போர் நடத்தும் அல்கய்தாவும் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தப் பயங்கரவாதத்தின் காரணகர்த்தாக்களாக இருக்கின்றன. இன்னும் குறிப்பாகச் சொல்வதாக இருந்தால் அமெரிக்காதான் மும்பைத் தாக்குதலை நடத்திய இசுலாமிய பயங்கரவாதத்தை பெற்றெடுத்து வளர்த்தது என்று அறுதியிடலாம்.

முதலில் இந்தியாவின் பங்கைப் பார்ப்போம். தீவிரவாதம்தான் முசுலீம்களைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி என்பதான சூழ்நிலையை இந்து மதவெறியர்களும், இந்திய அரசு நிறுவனங்களும் எவ்வாறு ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை இத்தொடர் கட்டுரையின் முந்தைய பாகங்களில் பார்த்தோம். இங்கு காஷ்மீர் பிரச்சினையின் மூலம் இந்தியாவின் பாத்திரத்தைப் பார்க்கலாம்.

இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டதை எதிர்த்து காஷ்மீர் மக்கள் அறுபதாண்டுகளாக போராடி வருகிறார்கள். ஆரம்பத்தில் இந்தப்போராட்டத்தில் மதம் இருக்கவில்லை, தேசிய இன உணர்வுதான் இருந்தது. காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுத்த இந்தியா, அரச பயங்கரவாதத்தின் மூலம் அந்தப் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு நசுக்கி வந்தது. முதலில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி போன்ற மதச்சார்பற்ற இயக்கங்கள் விடுதலைப் போராட்டத்தில் முன்னிலை வகித்தன. பின்னர் இந்தியா, பாக்கிஸ்தான் இருநாட்டு ஆளும் வர்க்கங்களும் காஷ்மீர் பிரச்சினையை வைத்து தத்தமது நாட்டு மக்களிடம் தேசிய வெறியைக் கிளறிவிட்டு ஆதாயம் அடையப் பார்த்தன.

இப்படித்தான் பாக் ஆதரவு இசுலாமியத் தீவிரவாகக் குழுக்கள் பிறந்தன. இந்தியாவும் தனது பங்கிற்கு ஜே.கே.எல்.எப் போன்ற அமைப்புக்களை பிரித்தும் கைக்கூலிக் குழுக்களை உருவாக்குவதையும் செய்தது. இந்தியாவிலிருந்து காஷ்மீர் விடுதலை அடைய வேண்டும் என்ற நோக்கத்தை பாக் ஆதரவுக் குழுக்கள் பாக்கிஸ்தானுடன் இணையவேண்டுமென மாற்ற முயற்சித்தன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்தியத் துருப்புக்கள் செய்ய அட்டூழியத்தை வைத்து பாக்கிஸ்தான் ஆதாயம் தேடப் பார்த்தது. உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவதற்கு காஷ்மீர் போராட்டம் பாக்கிஸ்தானுக்கு அளப்பரிய வாய்ப்பை அளித்தது. இப்படி இருநாடுகளும் காஷ்மீரை சூடு தணியாமல் பார்த்துக் கொண்டன. இருப்பினும் இந்த அநீதியில் இந்தியாவின் பாத்திரமே முதன்மையானது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று ஐந்து காஷ்மீரிகளுக்கு ஒரு இந்தியப் படைவீரர் என்ற கணக்கில் சுமார் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய இராணுவம் எல்லாவகை அடக்குமுறை அதிகாரங்களையும் கொண்டு ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. இயற்கை அழகு கொஞ்சும் காஷ்மீரில் இன்று எங்கும் இராணுவ முகாம்கள்தான் முளைத்திருக்கின்றன. கடந்த 18 ஆண்டுகளில் சுமார் ஒரு இலட்சம் காஷ்மீர் முசுலீம்கள் இந்தியப் படையால் கொல்லப்பட்டிருக்கின்றனர். 80,000 குழந்தைகள் அனாதை இல்லங்களில் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆண்டுதோறும் சுமார் 3000 இளைஞர்கள் அரசின் கணக்குப்படியே காணாமல் போகின்றனர். விதவைகளின் தேசமாக மாறிவருகிறது காஷ்மீர். இதுதான் நிலைமை என்றால் காஷ்மீரில் அரச பயங்கரவாதத்தின் எதிர்விளைவாக தீவிரவாதிகளின் பயங்கரவாதம் ஏன் தோன்றாது?

இந்தச் சூழ்நிலையில்தான் தனது உயிரைத் துச்சமென மதித்து வரும் பிதாயின் தாக்குதல்கள் காஷ்மீரிலும், இப்போது மும்பையிலும் நடக்கின்றன. இவர்கள் பொதுமக்களை இரக்கமின்றி கொல்லும் வெறித்தனத்தை இந்திய அரசிடமிருந்து கற்றுக் கொள்கின்றனர். அதுதான் இந்தியாவிற்கு புரியுமென நம்புகின்றனர். இப்போது போலீசின் பிடியிலிருக்கும் அஜ்மல் சிறு திருடனென்றும், ஏழையென்றும், தனது குடும்பத்திற்கு ஒன்றரை இலட்ச ரூபாய் கிடைக்கும் என்பதற்காக இந்தத் தற்கொலைத் தாக்குதலில் கலந்துகொண்டிருப்பதாக ஊடகங்கள் கட்டியமைத்திருக்கும் கதையிலிருந்து உண்மையைப் புரிந்து கொள்ள முடியாது. காசு அல்ல, தனது உயிரைப் பணயம் வைக்கும் உணர்ச்சிதான் காஷ்மீரிலிருந்து கிடைக்கிறது என்பது முக்கியம். அந்த உணர்ச்சியை இந்திய அரசின் அதிகார்வப்பூர்வ பயங்கரவாதம் வரம்பில்லாமல் அளிக்கிறது.

காஷ்மீரிலிருப்பது பிரிவினைவாதமும், பயங்கரவாதமும்தான் என ஏனைய இந்தியாவை நம்பவைக்கும் இந்திய அரசின் முகமூடியைக் கிழித்தெரியும் வரை இந்தியாவிற்கும் இப்பிரச்சினையிலிருந்து விடுதலை இல்லை. நாளொன்றுக்கு 500 கோடி ரூபாயைக் காஷ்மீரிலிருக்கும் இராணுவத்திற்கு இந்திய அரசு செலவழிக்கிறது என்பதிலிருந்து கூட இந்த சீழ் பிடித்த புண்ணின் நாற்றத்தை முகரலாம். காஷ்மீர் மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் இந்த அரச பயங்கரவாதத்தையே தேசபக்தி என்பதாக சிலர் திமிருடன் பேசித் திரிகின்றனர்.

மும்பைத் தாக்குதலுக்கு மோடி போன்ற தேசபக்த சர்வாதிகாரிகளின் ஆட்சிதான் தீர்வு என்று எழுதும் டோண்டு ராகவனுக்கோ, டெல்லியிலிருந்து கொண்டு இந்துமதவெறியர்களின் இணையத் தளபதியாக கோட்சில்லா, பெரியார் கிரிட்டிக் என்ற பெயர்களில் பின்னூட்டமிடும் ரவி ஸ்ரீனிவாசுக்கோ, குமரி முனையிலிருந்து தனது நடுத்தர வர்கக்க அற்ப வாழ்க்கையையே மாபெரும் ரசனையாக வாசகருக்குக் கற்றுத் தரும் தேசபக்தர் ஜெயமோகனுக்கோ, மற்றும் பாரத மாதவுக்கு போட்டோவில் பூஜை செய்யும் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளுக்கோ தலா ஒரு கோடி ரூபாய் கொடுத்து பாக் வசமிருக்கும் காஷ்மீரில் இருக்கும் போராளிக் குழுக்களைத் தாக்கி அழிப்பதற்கு தற்கொலைப் படையாக அனுப்பினால் ஒத்துக் கொள்வார்களா? நிச்சயம் மாட்டார்கள். அனுதினமும் எல்லா க்ஷேமங்களையும் அனுபவித்து வாழும் அவர்கள், வாழ்க்கையில் எதையும் இழக்கவில்லை. சொந்த வாழ்க்கையையும், நிம்மதியான குடும்பத்தையும், உற்றார் உறவினரையும் அப்படி இழந்தவன்தான் தன்னை அழிப்பதற்கும் தயாராய் வருவான். மூன்று வேளையும் மூச்சுத்திணற தின்று வாழும் ஜன்மங்களுக்கு இந்த இழப்பின் வலி தெரியாது.

இந்த ஜென்மங்கள்தான் மும்பைத் தாக்குதலை ஒட்டி டெல்லி சிறையிலிருக்கும் அப்சல் குருவை உடனே தூக்கில் போடவேண்டுமெனத் துடிக்கின்றன. அதிலும் அத்வானி அன்கோ இதில் இன்னும் அவசரமாகப் பதறுவதற்குக் காரணமுண்டு.

90களின் பிற்பகுதியில் ஒரு போராளிக் குழுவில் சேர்ந்து பாக் வசமிருக்கும் காஷ்மீருக்குச் சென்று ஆயுதப் பயிற்சியெல்லாம் எடுத்த அப்சல் குரு பின்னர் அதில் நம்பிக்கையிழந்து போலீசில் சரணடைந்து நிம்மதியாக வாழ நினைக்கிறார். ஆனால் திருமணம் முடிந்து குழந்தை குடும்பமென வாழும் அவரை போலீசார் நிம்மதியாக வாழ விடவில்லை. அன்றாட வாழ்விற்கே அல்லல்படும் அவரிடமிருந்து அவ்வப்போது பணம் பறித்துக் கொண்டும் அவரை ஆள்காட்டியாக பணியாற்றுமாறு நிர்ப்பந்திக்கின்றனர். இதை மறுத்தால் அவரை ஒரு என்கவுண்டரில் போட்டுத்தள்ளிவிட்டு ஒரு பயங்கவராதியைக் கொன்றாதக அறிவிப்போமென மிரட்டுகின்றனர். இதற்கு பயந்து கொண்டே ஜம்மு காஷ்மீர் சிறப்பு போலீசார் சொல்லும் எல்லா வேலைகளையும் அவர் மறுக்காமல் செய்கின்றார்.

அப்படித்தான் 2001 ஆம் ஆண்டு ஒரு போலீசு அதிகாரி அவரிடம் ஒரு நபரை அறிமுகம் செய்து டெல்லியில் விட்டுவிட்டு தேவையான உதவிகள் செய்யுமாறு உத்தரவிடுகிறார். அதை மறுக்காமல் செய்யும் அப்சல்குரு அதை முடித்துவிட்டு தனது ஊருக்குத் திரும்பும் போது பேருந்து நிலையத்தில் கைது செய்யப்படுகிறார். அவர் அழைத்துச் சென்ற நபர் பாரளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டு இறந்து போகும் குழுவில் உள்ளவர். அந்தப் போராளி அப்சல் குருவின் செல்பேசியில் இரண்டுதடவைகள் பேசினார் என்பதுதான் போலீசார் முன்வைத்து நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட ஒரே ஆதாரம். இதற்காகத்தான் அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இனி அடுத்த முறை தாக்குதலுக்கு வரும் தீவிரவாதிகள் அவர்கள் செல்பேசியிலிருந்து அத்வானிக்கும், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கும் மிஸ்டு கால் கொடுப்பதாக வைத்துக்கொண்டால் அவர்களுக்கும் தூக்கு தண்டனை அளிக்கப்படுமா?

அப்சல் குருவின் இந்த உண்மையான வாக்குமூலத்தை மறைத்த போலீசார் அவரை சித்திரவதை  செய்து தங்களுக்கேற்ற வாக்குமூலத்தை வாங்கிக் கொள்கின்றனர். முறையான நீதிமன்ற விசாரணையும், சட்ட உதவியும் அவருக்கு மறுக்கப்படுகிறது. இதைத்தான் அருந்ததிராயும், சிவில் குடியுரிமை அமைப்புக்களும் இந்த வழக்கை மறுவிசாரணை செய்யுமாறு போராடினர். அப்படி மறுவிசாரணை செய்தால் 2001 பாரளுமன்றத் தாக்குதலில் போலீசாரும் அவ்வகையில் பா.ஜ.க கூட்டணி அரசும் ஈடுபட்டிருப்பது தெரியவரும். இது மத்திய அரசுக்கு தெரிந்தே நடந்த பயங்கரவாதம் என்பதையும் அதை வைத்தது பாக்குடன் போரில் ஈடுபட்டு அரசியல் ஆதாயம் அடைய முயன்ற கதையும் அம்பலத்திற்கு வரும் என்பதால்தான் அத்வானி அன்கோ அப்சல் குருவை உடனே தூக்கில் போட வேண்டுமென இப்போதும் வற்புறுத்துகின்றனர். ஒருவேளை அவர்கள் அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இதை முதல் வேலையாகச் செய்வதற்கு வாய்ப்புண்டு.

அப்சல் குருவின் கதையிலேயே காஷ்மீர் தீவிரவாதம்பற்றிய இந்திய அரசின் சதிகளும், சூழ்ச்சிகளும் இருக்கும் பட்சத்தில் நாம் எல்லா பயங்கரவாதங்களையும் இப்படித்தான் சந்தேகிக்க முடியும். மும்பை பயங்கரவாதமும் பல பெரிய கைகளுக்கு தெரிந்தே நடந்திருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதை மறுப்பதற்கில்லை. அந்தப் பெரிய கை அமெரிக்காதான் என்பதோடு அந்தக் கைக்குள்தான் பாக், ஐ.எஸ்.ஐ போன்ற சிறிய கைகள் வருகின்றன என்பது உண்மை. முதலில் இன்றைக்கு ஏகாதிபத்தியங்கள், சர்வதேசம் பேசும் இசுலாமியத் தீவிரவாதம் குறித்து உலகை பயமுறுத்தும் கதையைப் பார்க்கலாம். இந்த ஜிகாதி பயங்கரவாதமே அமெரிக்கா பெற்றெடுத்து வளர்த்த செல்லப்பிள்ளை என்பதை வரும் பாகத்தில் ஆராய்வோம்.

-தொடரும்

 

  1. பின்லேடன், தாலிபான், சதாம் ஆகியோரை அமெரிக்கா வளர்த்தெடுத்தது. காரியம் முடிந்ததும், அவர்களையே காரணம் காட்டி, அப்கானிஸ்தான், ஈராக் நாடுகளின் மீது பயங்கரவாத போர் புரிந்தது. இன்று ஐ.எஸ்.ஐ-யை (மும்பை தாக்குதல்) காரணம் காட்டி பாக்கிஸ்தான் மீது போர் தொடுக்க அமெரிக்கா எத்தனிக்கிறது. அதற்கு இந்தியாவும், இந்திய ஊடகங்களும் ஜால்ரா போடுகின்றன. இன்று ஆசிய வட்டத்தில் பேட்டை ரவுடியாக இந்தியாவை அமெரிக்கா வளர்த்து வருகிறது. தனது மேலாதிக்க கனவு நிறைவேறிய பின்போ அல்லது வேறு ஏதாவது காரணம் கூறி, அமெரிக்கா இந்தியா மீது போர் தொடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

  2. உங்க அம்மாவை பாக்கிஸ்தானுக்கு அனுப்பி அவர்கள் காமவெறியை தீர்க்கவும் , காஷ்மீர் கூட அனுப்பலாம் , குடும்பத்தில் வேறு எந்த பெண் ஆனாலும் ஓகே , செலவுக்கு வேண்டுமானால் நான் தருகிறேன்

  3. dear indiya thamiza did u ever think abt the sexual harassment & attrocities that our IPKF did in srilanka to our tamil sisters (oh… u r all indiya thamizhar u cant treat the eelam women as ur sisters) but i think u all have a great faith in our security personels send any woman from ur family to any army camp in our border this is also real service to our nation…

  4. It is the Amrican imperialism that gave birth to the present Islamic terrorism. They brought the islamic terrorism all it’s present day capability as they need it in their war against USSR Imperialism.

    The Hindu Brahmanic Terrorists prepared the Ground for this divide game of terrorism for long time. And now both the Islam and Hindu terrorists are harvesting on this.

    The present Mumbai terror attack has been used by all ruling class terrorists to achieve their goal.

    LeT wants it to divert the Paki military to India border so that Taliban in Afgan will be free.

    USA wants to establish it’s strong control over this region by means of Nattamaiththam between India and Paki.

    Indian Brahmanic terrorists find a Middle level goal towards Ahanda Bharatha by becoming the official allakkay of America in this region using this Terror situation.

    To summon up this they all want a Police raj. In that the International police would be USA without any disputes.

  5. வினவு அவர்களே,
    “மும்பை 26/11 : அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம்”—-பாகம் 10 லும் என்ன சொல்வீர்கள் என்று நான் சொல்லட்டுமா…..பயங்கரவாதம், பார்பனர்,அமெரிக்கா,மோடி, காஷ்மீர்,பாபர் மசூதி, பாகிஸ்தான்…..ஏதாவது மாற்றி யோசிங்க…

  6. Yov.. ippo enna thanya solla vareenga neenga? rite .. america than ooti ooti valathuchu na, valakapatavanungala summa vitralam, appavinga nu solreengala? illa na avanunga enna mathi kettavanungala?? yenda ipdi pesureenga? thapu panavanungala pathiyum pesunga pa.. avalavu than enaku venum.. summa yethukeduthalum, amerikka yegathipathiyam, hindutva kavi matha veriyargal, parpaniya veriyargal apdi nu pesi mazhupatheenga..

  7. மும்பை தாக்குதல் பற்றி இந்திய அரசாங்கம் சொல்வதை எல்லாம் நாம் ஏன் நம்பவேண்டும்? இதுவரை சாட்சியங்கள் ஏன் பகிரங்கப்படுத்தவில்லை? தாக்குதல் நடத்திய இடங்களிலேயே ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்கலாம் என்றும் சில தீவிரவாதிகள் அங்கே வேலை செய்ததாகவும் ஊடகங்கள் தெரிவித்தன. அப்படி என்றால் தாக்குதல் நடந்த நாளன்று எதற்காக அவர்கள் பாகிஸ்தானில் இருந்து படகில் வரவேண்டும்? முன்னுக்கு பின் முரண்படும் கதைகளை எப்படி எல்லோரும் நம்புகிறார்கள்?

    தீவிரவாதிகளில் சிலர் வெள்ளைக்காரர்கள் போல தோற்றமளித்ததாக கமாண்டோ பொலிஸ் கூறியதை ஏன் விசாரிக்கவில்லை? தீவிரவாதிகள் போலி அடையாள அட்டைகளுடன் வந்ததாக கூறப்பட்டது. அப்படி என்றால் இறந்த தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானியர்கள் என்று எப்படி கண்டுபிடித்தார்கள்? பிடிபட்ட தீவிரவாதி ஆயுதங்களுடனும் பிடிபட்டிருக்கிறான். கண்டபடி மக்களை சுட்டுத்தள்ளியவனுக்கு தன்னை பிடிக்க வருகிறவர்கள் மீது சுட முடியவில்லையாம். நம்ப முடிகிறதா?

    சர்வதேச மட்டத்தில் சுதந்திர விசாரணை நடத்த இந்திய அரசு இடம் கொடுக்குமா? பாகிஸ்தான் என்ற நாடு சம்பந்தப்பட்டிருந்தால், இந்திய அரசு இந்தப் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்து சென்றிருக்கலாம். ஏன் அதனை செய்யவில்லை?

  8. “உங்க அம்மாவை பாக்கிஸ்தானுக்கு அனுப்பி அவர்கள் காமவெறியை தீர்க்கவும் , காஷ்மீர் கூட அனுப்பலாம் , குடும்பத்தில் வேறு எந்த பெண் ஆனாலும் ஓகே , செலவுக்கு வேண்டுமானால் நான் தருகிறேன்”

    இது பார்ப்பன இந்து மதத்தின் கோட்பாடான”ஆன்டான் அடிமை ” மனோபாவத்திலிருந்து எழுந்தது.தன் தாயை தமக்கையை கூட அடிமையாக சொத்தாக பாவிக்கும் இந்த பார்ப்பன இந்து மதத்தை ஒழிக்காது மக்களுக்கு தீர்வு இல்லை

    இந்தியத் தமிழனே

    ஒன்றை தெரிந்து கொள் உன் தாய்க்கு அப்படி ஒரு கொடுமை நடந்தால் கூட அதை எங்கள் தாய்க்கு நடந்ததாக கருதிதான் நாங்கள் போரடுகின்றோம். நாங்கள் கம்யூனிஸ்டுகள்,தன் தாய்க்கு கொடுமை நடந்தால் அதை வேறு யாருக்கோ என கூறுவது தான் பாசிஸ்டுகள்.பாசிஸ்டின் தாய்க்கு கொடுமை நடந்தால் கூட அதை தட்டி கேட்பவர்கள் தான் ஜனனாயகவாதிகள் கம்யூனிஸ்ட்கள்.

    கலகம்
    http://kalagam.wordpress.com/

  9. Do all indian know about Who are responsible for srilankan stat terrorismn against tamil people in Srilanka. The truth is India and America are standing back to srilankan government

  10. கலகம்,
    பிறர் தாய்க்கு கொடுமை நடந்தால் தங்களின் தாய்க்கு கொடுமை நடந்ததாக கருதி போராடுகின்ற நீங்கள் நந்திகிராமத்தில் தாய்மார்களை கற்பழித்தது ஏன் தோழர்களே?? ஒரு வேளை பிறர் மனைவியரை உங்களுடைய மனைவிமார்கள் என நினைத்துக்கொண்டீர்களோ??

    கம்யூனிஸ்டுகள் எந்தத்தலித்தையாவது தலைவராக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்களா?? ஏபி பரதன், ப்ரகாஷ் காரத், ரங்கராஜன், சாடர்ஜி, பட்டாச்சார்யா போன்றோரின் சட்டைக்குள் பூனூல் இல்லையென்று உங்களாலே சொல்ல முடியுமா??……

    தஸ்லிமாவை நாட்டை விட்டு விரட்டிய ஜனனாயகவாதிகள் யார் என சொல்ல முடியுமா ..???

    மருமகள் உடைத்தால் வெறும் குடம் மாமியார் உடைத்தால் பொன் குடம் என்கிற ரீதியில் பேசாதீர்கள்…

    எல்லாவற்றிற்கும் “பார்பனியம்” எனத்தப்பிக்க முடியாது..செத்த பாம்பை எவ்வளவு நாளைக்கு அடிக்கப்போகிறீர்கள்…

    மும்பை கலவரங்களில் இந்து பெண்களும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பெண்களின் கணவனோ அல்லது சகோதரனோ பூனூல் போட்டவர்கள் இல்லை. திலகமிட்ட பெண்கள்தான் கொல்லப்பட்டனர்…நீங்கள் இந்து இல்லை என்று சொன்னாலும் உங்களுடைய தாயும் என்னுடைய தாயும் திலகம் இடுபவர்கள் என்பதைக்கருத்தில் கொள்ளவும்..

    துப்பாக்கி தரித்த இஸ்லாமியதீவிரவாதத்தின் காரணம் கண்டறிந்து அன்பால் களைய முற்படும் நீங்கள் ஏன் பூனூல் தரித்த தீவிரவாதத்தின் காரணம் கண்டறிந்து அன்பால் களைய முயற்சிக்க கூடாது ???

    மருமகள் உடைத்தால் வெறும் குடம் மாமியார் உடைத்தால் பொன் குடம் என்கிற ரீதியில் பேசாதீர்கள்…

  11. திரு.குமரன்,
    நாங்கள் முன்னரே சொன்னது போல ஒரு விசயத்தை பற்றி பேசவேண்டுமெனில் படியுங்கள், சனநாயகப்பூர்வமாக ஒருவர் எழுதி விட்டாலே அதை எப்படியாவது திட்டவேண்டுமென்று பார்ப்பனீய கண்ணாடி போட்டுக்கொண்டு பார்க்காதீர்கள்.,வினவின் சில பக்கங்களாவது நீங்கள் பார்த்துஇருக்கின்றீர்களா?
    நந்தி கிராமில் CPM வெறியர்கள் அவர்கள் போலி கம்யூனிஸ்டுகள் அல்ல பாசிச்டுகள் என்பதை நிறுவியிருக்கின்றது.பார்ப்பன பயங்கரவாதத்தின் ஆனிவேர் பார்ப்பனீயம் அதை பிடுங்காது அதை எப்படி ஒழிக்கமுடியும்.
    எனக்கு ஒரு சந்தேகம் தேவையின்றி இப்படி விசனப்படுகின்றீர்களே ஒரு முறையாவது கீழ்கண்டவற்றுக்கு உங்கள் இந்திய தமிழ் ரத்தம் கொதித்திருக்குமா?

    1.ஐ.ஐ.ட்,ஐ.ஐ.எம்.-ல் பிற்படுத்தப்பட்டவர்க்கு இடஒதுக்கீடு அளிக்க சட்டம் கொண்டு வந்து இன்நாள் வரை ஏன் நடைமுறைபடுத்தப்படவில்லை
    2.அங்கு மாடு மேஇக்கின்ற பயலக படிக்கவந்தா தரம் குறையும் என்று முழக்கமிட்டார்களே அப்போது ஏன் உங்கள் ரத்தம் சீராக ஓடியது
    3.இன்று முதல் சாதி வெறியனாகிவிட்டேன் என்று முழங்கினீர்களே ஆடு மாடு கோயில்களில் வெட்ட தடை வந்த போது .அப்போது எப்படி பரிணாம வளர்சியடைந்தீர்கள்
    4.இவ்வளவு ஏன் நீங்கள் உயரப் புகழு தேவர் சாதி மக்கள் காசு கொடுக்காமல் கோயில்கள் நிமிர்ந்து இருக்குமா? உங்களை ஏன் கருவறையில் நுழைய விடுவதில்லை

    இதற்கும் பார்ப்பனீயத்துக்கும் சம்பந்தம் இல்லை என சொல்லப்போகின்றீகளா

    எது தான் காரணம் என்றாவது சொல்லுங்கள்.

    கலகம்

    http://kalagam.wordpress.com/

  12. //டெல்லியிலிருந்து கொண்டு இந்துமதவெறியர்களின் இணையத் தளபதியாக கோட்சில்லா, பெரியார் கிரிட்டிக் என்ற பெயர்களில் பின்னூட்டமிடும் ரவி ஸ்ரீனிவாசுக்கோ//

    அந்த கோட்சில்லா இருந்த்தாலதான் கச்சேரியே களை
    கட்டிச்சு….
    ஒரு ஓனானை கொன்ற பாவம் உங்களை சும்மா விடாது 🙁

  13. ஒஹ், காமெடி பதிவா.. இருக்கட்டும். திடீரென 5 பாகத்துல மட்டும் ஏன் நகைச்சுவை?

  14. யோவ் இளா!
    பம்பாய் தாக்குதல் உனக்கு காமெடியா? ஏன் இருக்காது நீ பாட்டுக்கு அமெரிக்காவுல ஈ-கலப்பையால உழுதுட்டு திரியிர இங்க தீவிரவாதி வந்தா என்ன தீவிர வியாதி வந்தா என்ன… இப்போ மட்டும் எங்க அண்ணன் கோட்ஸில்லா இருந்தா உன்னயே உழுதிட்டு போயிருப்பாரு…ஹும் எல்லாம் உனக்கு நல்ல நேரம்

  15. Correct what ever happens is ONLY due to pappaniyam. Thevar and SC fight is due to Pappan. Dalit and OBC fight in Utthapuram is due to Pappan.

    Rathathukku ratham, Pazhikku Pazhi vida mattom, Even if the new generation is not aware of any thing done in the history by Pappan then we will teach them and ask them to kill them, throw them out of the country. But we will never allow them or encourage them to learn. We will give them less mark as eligibility so they will have one paper called degree without knowledge. For the lesser knowlege people we will give job in government. Even if there are not enough person fill in the job we will keep it open until it gets filled. We dont bother if doctors are not there in the villages but we want to give the post only the SC, ST and OBC. Even if the villagers die we dont care. But we dont want the Pappan or FC to come into the job. In a short while there will be no Pappan or FC in Tamil nadu and then also we will be fighting against Pappan and Pappaniyam. Anything we will blame only the Pappan.

    We will not ask the government stop corruption after all they are not Pappans let them gain the money. But we will also not worry about the rest of the SC, ST and OBC who are affected by this because Pappan is not gaining anything out of it.

    Each and every government official will get their job by bribing, so it is obvious that they have the right to get the bribe from others.

    We dont want any Muthalali to live in piece but we want their money as good salary.

    Government official should be promoted only by seniority and not by the efficiency he had shown in the work. We will not fight against them because we dont care. But we want only the Pappan to go out of the country.

    We want money for voting to a particular party, so they need money to pay us so we are ok to the bribe they are getting.

    We will not advise any SC, ST and OBC to stop drinking in the money which only sufficient for the food of their family. We will encourage them to join in the political party where when ever there is a public meeting the liquor, briyani and 20 or 30 Rs will be supplied free of cost.

    We will keep on fighting with Karnataka, Kerala and Andhra to provide water. But we will not even try to improve saving potential of water by additional tanks and lakes. We will not increase the deapth of the river. We will not plan for any new dam to be constructed.

    In the past 61 years of independence there no dam or water structure is built in Tamil nadu. But we will not ask the politician about that. But we will ask them for relief when ever flood or pancham. They will keep on increasing the industries only in the cities and pull out all the current from the villages and pass it to them. But no electricitiy production will be planned and we will claim that we are better than the other party. But we dont worry combining all together is not sufficient. When ever there is a real critical problem comes we will start worry about Elangai tamilargal, or Malaysia hindus, Kaveri pirachani getting harrassed and start blaming it on the Pappans and will not be interested in supporting nationalizing the river.

    We will always threaten the government to pullout the support but we will get some money ( will be used later for funding the election, the voters and keep something for the politicians) and keep quiet.

    Finally we are not interested in improving the standards of SC, ST and OBC (who are poor) but we are only interested in hitting the Pappan.

    Great work Keep it up.

  16. தலித்துகளுக்கு மாற்று கருத்து உள்ள பதிவா படிக்க ஆரம்பித்தேன். ஆனால் இப்போ புரியுது எவ்வளவு நேரத்தை வீணடிச்சு இருக்கேன் , போடாங்கு….

  17. I agree with vinavu that Kashmir problem is due to poor handiling of Nehru congress. Kashmiris were betrayed. Abdulla was betrayed by Nehru. Kashmir needs to be SEPERATE COUNTRY.
    Vinavu can also say a few words about KASHMIRI PANDITS who were killed and eliminated by the JIHADIS….though they are HINDUS they are ALSO humans…
    For that JIHAD is not the answer. Even if we agree that JIHAD is the answer. I will never justify the so-called freedom fighters actions in COIMBATORE,BANGALORE etc..

  18. even if muslim “freedom-fighters” want to wage a war against INDIA they shud attack “GOVERNMENT ESTABLISHMENTS” where there are less CIVILIANS…not places like RAILWAY STATIONS where kuppan and suppan move around!

  19. கலகம்,
    நீங்கள் மேலே சொன்ன எல்லாவற்றிற்கும் அரசியலும் காரணம்….
    ஷாபானு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை சட்டம் போட்டு குப்பைத் தொட்டியில் போட்ட ஓட்டுப்பொறுக்கிகள் நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் செயல்படுத்த சட்டம் கொண்டு வரலாமே…மாட்டார்கள்..
    எல்லாத்தலைவர்களும் பார்பனியம் இல்லையென்றால் பாபரிடம் சோரம் போய் கொண்டு இருக்கிறார்களே…
    மாயாவதி தலித்துகளை பார்பனியத்தில் அடகு வைத்தால்…
    திருமாவளவன் அம்பேத்கரை பாபரிடம் அடகு வைக்கிறார்..
    கணவாய் வழியே வந்த பார்பனியம், பாபர் இருவரையும் எதிர்க்க உங்களது குரலுக்கு வலு இருக்கிறதா ???

  20. >>அந்தப் போராளி அப்சல் குருவின் செல்பேசியில் இரண்டுதடவைகள் பேசினார் என்பதுதான் போலீசார் முன்வைத்து நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட ஒரே ஆதாரம். இதற்காகத்தான் அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

    கேவலமான பாசிச அரசு பயங்கரவாதம்.

  21. குமரன் விசயம் தெரிஞ்சா எழுது இல்லனா அடங்கு.

    ப்ரகாஷ் காரத் பாப்பான் கிடயாது. அது போலி கம்யூனிஸ்டு கம்பெனி.
    முதல நீ தலித்த மனுஷனா மதி.

    அப்புறம் செத்த பாம்பை எவ்வளவு நாளைக்கு அடிக்கமுடியும் உனக்கு எவ்வளவு சொன்னாலும் ஏற மாட்டிக்குதே
    நல்ல மாடுக்கு ஒரு சூடு..

    ———————————————————————-

    அடுத்தவன் அம்மாவ காஷ்மீர் , பாக்கிஸ்தானுக்கு அனுப்ப சொல்லும் இந்திய பாப்பானே!

    உங்க அம்மவ இந்திய ராணுவத்துக்கு எப்போ அனுப்பினாய்!

    இவ்வளவு கேவலமாக எழுதுவதை பார்த்தாலே உன் பேமிலி லட்சணம் நல்லா தெரியுது!

    இந்த மாதிறி கேள்வி எல்லாம் ஆர்.எஸ்.எஸ். காரனுக்கு அனுப்புடா அவனுக்கு தான் கணக்கு தெரியும்
    யார் யார்க்கு அனுப்புனான் ? யார் யார் காமவெறிய தீர்த்தானு.

    இந்த மாதிறி கேள்வி இனி தொடர கூடாது…………

    விடுதலை

  22. r u fool…to write such a article like it…idiotic ditch….these terorist r son of bitch..killing innoscent people…u have to be a fucker if u call them as freedom fighters…

  23. //கடந்த 18 ஆண்டுகளில் சுமார் ஒரு இலட்சம் காஷ்மீர் முசுலீம்கள் இந்தியப் படையால் கொல்லப்பட்டிருக்கின்றனர். 80,000 குழந்தைகள் அனாதை இல்லங்களில் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆண்டுதோறும் சுமார் 3000 இளைஞர்கள் அரசின் கணக்குப்படியே காணாமல் போகின்றனர். விதவைகளின் தேசமாக மாறிவருகிறது காஷ்மீர். //

    என்ன ஒரு கேவலமான பிறவி நீங்கள். இதை எழுதியது யார்? ஒரு முஸ்லீமா?

    //இந்தச் சூழ்நிலையில்தான் தனது உயிரைத் துச்சமென மதித்து வரும் பிதாயின் தாக்குதல்கள் காஷ்மீரிலும், இப்போது மும்பையிலும் நடக்கின்றன. இவர்கள் பொதுமக்களை இரக்கமின்றி கொல்லும் வெறித்தனத்தை இந்திய அரசிடமிருந்து கற்றுக் கொள்கின்றனர்.//

    தூ…

    இதுக்கு ஆர்.எஸ்.எஸ். போன்ற மத அமைப்புகள் எவ்வளவோ தேவலை.

    • கட்டுரையில் உள்ளது:
      //ஆண்டுதோறும் சுமார் 3000 இளைஞர்கள் அரசின் கணக்குப்படியே காணாமல் போகின்றனர். //

      இதுக்கு சீனுவின் மறுமொழி:
      //இதை எழுதியது யார்? ஒரு முஸ்லீமா?//

      இவரது லாஜிக் படி இந்திய அரசு ஒரு முஸ்லீமாக இருக்க வேண்டும். ஏனேனில் 3000 பேர் வருசா வருசம் காணாமல் போவது பற்றி அரசுதான் அறிக்கை கொடுத்துள்ளது.

  24. //ஆர்.எஸ்.எஸ். போன்ற மத அமைப்புகள்//

    ஆர்.எஸ்.எஸ். மத அமைப்பா? அதுக்கும் பிதாயினுக்கும் ஒரு பத்தே பத்து வித்தியாசம் சொல்லுங்க சீனு.

    ஆர்.எஸ்.எஸ்.தான் இந்தியப் பயங்கரவாதிகளின் தாய் வீடு. அங்கிருந்துதான் இஸ்லாமிய, இந்து பயங்கரவாதிகள் தமது மூலாதார பலத்தை பெறுகிறார்கள்.

  25. kashmiris are protesting against the inhumanity activity of the security forces and military of the indian government.whenever the innocent youth of kashmir are killed by secuirith forces they are described as the pakisthan terrotist.it shows that how muslims are handled in india.ancestor of these mulsims protested for india freedom and lost their invaluable life.so that our country got freedom from brithsh man.the ruling parties must understand ont that the reality of the kashmir matter cannot hide for long time.the people demand the politician not to pay homage to freedom struggle fighter.because they are voilating their policy.
    THE REALISHM GET SUCCESS ONE DAY.THAT DAY REMEMBER THE INVALUABLE SACRIFICATION OF INNOCENT KASHMIR.

  26. ஏன் இந்த கோணத்தில் விசாரணை நடத்தகூடாது இந்தமிடிய காரர்கள் விளம்பரத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்காக செய்யலாம் அல்லவே .

    இதுவரைக்கும் எந்த ஒரு குண்டு வெடிப்பிளிலும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து இல்லை. மாவீரன் கர்கரே என்ற நேர்மையான அதிகாரி கண்டு பிடித்து உலகிற்கு வெளிசம் கட்டினர் அவரையும் கொன்று விட்டார்கள்… எல்லா குண்டு வெடிப்பிலும் இறந்து போவது என் தலித்து சகோதர்களும் இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் தன.. அவாள் எல்லாம் சந்தோசமா இருக்க.

    குற்றம் எவன் எந்த நாய் செய்தலும் அவனை தண்டனை கொடுக்கப்படவேண்டும்… இறைவா இது போல் அப்பாவி மக்களை கொள்ளபவர்களை நீயே தண்டிபயாக .

Leave a Reply to Fact பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க