privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

பார்ப்பனியம் – ஒரு விவாதம்!

-

பார்ப்பனியம் – ஒரு விவாதம்! (அல்லது) ஆர்வியும் ஜெனோடைப்பும் !!

இந்தக்கட்டுரை குறித்து புதிய வாசகர்களுக்கு சிறு அறிமுகம். பார்ப்பனிய இந்து மதம் குறித்த எமது பதிவுகளின் விவாதத்தில் பங்கேற்கும் நண்பர் ஆர்வி பார்ப்பனியம் என்ற வார்த்தையில் எல்லா பார்ப்பனர்களையும் குற்றவாளிகளாக பார்ப்பது தவறு என்று வாதிடுகிறார். மருத்துவர் ருத்ரன் சென்ற ஆண்டு அவரது வலைப்பபதிவில்  ஆர்.வியின் கருத்தை அவரது  ஜேனாடைப்பே தீர்மானிக்கின்றது என்று எழுதியதை ஆர்வி பலமுறை கண்டித்திருக்கிறார். பார்ப்பனர்களின் சாதிய உயர்வு கண்ணோட்டம் பிறப்பிலா, வளர்ப்பிலா என்பதை விட பார்ப்பனிய சாதி அமைப்பு ஒழிக்கப்பட வேண்டியதா, நியாயப்படுத்த வேண்டியதா என்ற கேள்வியை இக்கட்டுரை முன்வைத்து வாதிடுகிறது.தன் சாதியினரைக் குற்றவாளிகள் என்று அழைப்பதால் வரும் கோபம் இந்த அநீதியான சாதி அமைப்பு அழியவேண்டும் என்று ஏன் வரவில்லை என்பதை இக்கட்டுரை கேள்வி கேட்கிறது.பார்ப்பனியம், ஜெனோடைப் குறித்து நாம் விவாதிக்க வேண்டிய மையமான கருத்து எது என்பதை கோடிட்டுக் காட்டுகிறது இக்கட்டுரை. நிதானமாக படியுங்கள். தெளிவாக கருத்துக்களை முன்வைத்து வாதிடுங்கள்.

வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவதில், நிரூபிப்பதில் பயனில்லை. பிறப்பால் ஒரு மனிதனின் சிந்தனை தீர்மானிக்கப்படுவதில்லை என்று ஆர்வி கூறுகிறார். மகிழ்ச்சி. நாங்களும் அதைத்தான் சொல்கிறோம். இனி மேலே போவோம். வேறு எதனால் சிந்தனை தீர்மானிக்கப்படுகிறது என்று ஆர்வி கருதுகிறார்? சில மனிதர்கள் சில மாதிரி சிந்திப்பதற்கும், வேறு சிலர் வேறு மாதிரி சிந்திப்பதற்கும் என்ன காரணம்? அவர்களது அறிவா, அறியாமையா, நல்லெண்ணமா, விபத்தா, வாழ்நிலையா?

ஜெனோடைப் என்ற வார்த்தைக்கு மருத்துவ அகராதியில் பொருள் தேடுவது இருக்கட்டும். சமூகத்தைப் பார்ப்போம். ஏன் பெரும்பான்மையான பார்ப்பனர்கள் நடுத்தரவர்க்கமாகவும், பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியினர் ஏழைகளாகவும் இருக்கின்றனர்? ஏன் சிறுபான்மையினரான பார்ப்பனர்கள் கூட விவசாயிகளாக இல்லை? ஏன் பெரும்பான்மையினரான பார்ப்பனர்களும், முதலியார்களும், செட்டியார்களும், வெள்ளாளக் கவுண்டர்களும் தங்களை உயர்ந்த சாதி என்று இன்னமும் கருதுகிறார்கள்? ஏன் பெரும்பான்மையான தலித்துகள் தங்களை தாழ்ந்த சாதி என்று முன்னர் கருதிக் கொண்டிருந்தார்கள்? ஏன் இப்போது அவ்வாறு கருதுவதில்லை?

இவற்றையெல்லாம் ஜெனோடைப் தீர்மானிக்கவில்லை என்பது உண்மையே. ஆனால் எது தீர்மானிக்கிறது, என்ன காரணம் என்ற கேள்விக்கு விடை வேண்டும்.

காரணம் எதுவாக இருந்தால் என்ன? வெங்காயம்! எதற்கு இந்த ஆராய்ச்சி என்ற அடுத்த கேள்வியும் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நோய்க்கு இதுதான் காரணம் என்று வேறுபட்ட காரணங்களை முன்வைத்து விவாதிக்கும் அறிவியலாளர்கள் எதற்காக அந்த விவாதத்தை நடத்துகிறார்கள்? தமது அறிவின் மேன்மையை நிரூபிக்கவா? அல்லது நோய் முதல் நாடுவதன் மூலம் அதற்கு மருந்து கண்டுபிடிக்கவா?

இந்த விவாதத்தில் காரணம் குறித்து இரு வேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால் விவாதிப்பவர்களிடையே நோக்கத்தில் ஒற்றுமை இருக்கிறதா? சாதி என்பது இந்த நாட்டையும் சமூகத்தையும் கெடுத்து, முடமாக்கி, சீரழித்துக் கொண்டிருக்கும் ஒரு சாபக்கேடு மட்டுமல்ல, ஒழுக்கக் கேடுகளிலெல்லாம் தலையாய ஒழுக்கக்கேடு என்பதை ஆர்வி ஒப்புக் கொள்கிறாரா? அதன்பால் மென்மையான அணுகுமுறையைக் காட்ட முடியாது. அதை ஈவு இரக்கமின்றி ஒழிக்க வேண்டும் என்பதில் உடன்படுகிறாரா? அப்படி ஒரு உடன்பாடு இருக்கும் பட்சத்தில் எப்படி அதை ஒழிக்கலாம் என்பது பற்றி நாம் விவாதிக்கலாம். எப்படித் தோன்றியது யார் காரணம் என்ற ஆராய்ச்சி அதற்காகத்தான். அதற்காக மட்டும்தான்.

இப்படி ஒரு நோக்கம் இல்லாமல் வெறும் அகெடமிக் இன்டெரெஸ்ட்டுக்காக நடத்தப்படும் விவாதமாக இது இருக்க முடியாது. அல்லது நீ பெரியவனா நான் பெரியவனா விவாதத்துக்கோ, வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவதற்கோ இங்கு வேலை இல்லை.

ஜெனோடைப் என்று மருத்துவர் ருத்ரன் சொன்னது அறிவியல் பூர்வமாகத் தப்பு என்பதை வினவு ஒத்துக் கொள்கிறதா இல்லையா என்பதுதான் சாதிப்பிரச்சினை தொடர்பாக இப்போது ஆர்வியுடைய கவலை. ஜெனோடைப்பின் பெயரால் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களை முடமாக்கி வைத்திருக்கும் சித்தாந்தம், மதம், சாதி அவற்றின் புனிதம் போன்ற கருத்துகள்;  இன்னமும் அவற்றை நியாயப்படுத்துவது மட்டுமல்ல, சூத்திரன் தொட்டால் சாமி தீட்டாகி விடும் என்று சுப்ரீம் கோர்ட் வரை போய் வாதாடுபவர்கள் .. இவர்களை என்ன செய்யலாம்? கருத்தை கருத்தால் வெல்ல வேண்டுமா, அல்லது இவர்கள் மீது வேறு எதையாவது பிரயோகிக்கலாமா, ஆர்வி எதை சிபாரிசு செய்கிறார்?

ஜெனோடைப் என்று ஒரு வார்த்தையை டாக்டர் ருத்ரன் சொன்னதற்கு வரிந்து கட்டிக் கொண்டு எழுதும் அளவுக்கு, அந்த ஜெனோடைப்பை சித்தாந்தமாக்கி பல நூற்றாண்டுகளாக அதனையே ஒரு மதமாகவும் உறுதிப்படுத்தியிருக்கும் நபர்கள், அவர்களில் பெரும்பாலோர் “தற்செயலாக” ஒரு சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருப்பது ..என்பனவற்றைப் பற்றி ஆர்வி எவ்வளவு கவலைப்படுகிறார்? அல்லது கோபப்படுகிறார்?

இதனை எளிமைப்படுத்திக் கூறுவதானால், “பரப்பயலுக்கு அவ்வளவுதான் புத்தி” என்று இந்தக் கணம் வரை உயர்சாதியினர் என்று தம்மைக் கூறிக்கொள்வோர் பேசி வருவதில் பலருக்கு உறுத்தல் இல்லை. “மேல் சாதிகளை”ச் சேர்ந்த படித்த அறிவாளிகளைப் பொருத்தவரை அது முதியவர்களின் அறியாமை, அல்லது சம்பிரதாயப் பிடிப்பு இன்ன பிற, இன்னபிற. ஆனால் “பாப்பார புத்தி” என்று ஒரு சூத்திரனோ தலித்தோ போகிற போக்கில் சொல்லி விட்டால் கூட உடனே சுர் என்று வந்து விடுகிறது. உடனே இந்த ஜெனோடைப் கொள்கையை லண்டன் ராயல் இன்ஸ்டிடியூட்டின் லேப்புக்கு அனுப்பி நிரூபிக்கத் தயாரா என்ற அளவுக்கு தாண்டிக் குதிக்கிறார்கள். இது அறிவியல் மீது உள்ள பிடிப்பு தோற்றுவிக்கும் கோபமா, அல்லது வேறா? கொஞ்சம் நியாயமாக யோசித்துப் பார்த்தால், அல்லது சுய பரிசீலனை செய்து பார்த்தால் விடை கிடைக்கும்.

“நான் அப்படி இல்லை”, அல்லது “நான் சாதியை ஆதரிக்கவில்லை” என்ற எதிர்மறையான தன்னிலை விளக்க ஸ்டேட்மென்டுகள், தார்மிக ரீதியில் தன் நிலையை நியாயப்படுத்திக் கொள்ள மட்டுமே உதவும்.

“நான் அப்படி இல்லை” என்பது கிடக்கட்டும். என் சாதியைச் சேர்ந்தவர்கள் (பார்ப்பனர்களை மட்டும் சொல்லவில்லை) பெரும்பாலான பேர் என்னைப் போல ஏன் இல்லை என்ற கேள்விக்கு ஆர்வி போன்றோர் விடை தேடவேண்டும். “இட்ஸ் நாட் மை கப் ஆஃப் டீ” என்பது பதிலாக முடியாது. சாதிய சமுதாயத்தின் ஆதாயங்களை மரபுரிமையாக (இது ஜெனோடைப் அல்ல என்று கூறலாம், ஹெரெடிடரி பிரிவிலேஜ் என்று வாதிடலாம். பூவுன்னும் சொல்ல்லாம், புட்பம்னும் சொல்லலாம், அய்யிரு சொல்றமாதிரியும் சொல்லலாம்) அனுபவிக்கும் யாருக்கும் அப்படி ஒரு பதிலைச் சொல்லும் உரிமை கிடையாது. ஏனென்றால், you have grown, drinking from that cup.. அந்தக் கோப்பையிலிருந்து அருந்தித்தான் நீங்கள் இப்போதிருக்கும் நிலையை அடைந்திருக்கிறீர்கள்.

இந்தக் கோணத்திலிருந்து இப்பிரச்சினையைப் பார்த்தால் மட்டும்தான்

“ஆர்.எஸ்.எஸ் பற்றி எனக்கு அரசல் புரசலாகத்தான் தெரியும்” என்ற தனது கூற்று அறியாமை ignorance சார்ந்ததும் மன்னிக்கத்தக்கதும் அல்ல, மாறாக அறம் வழுவியது, immoral, எனவே குற்றவுணர்வு கொள்ளத்தக்கது என்பதை ஆர்வி புரிந்து கொள்ள முடியும். “மோடி பிரதமராக வேண்டும்” என்று “கருத்து” வைத்திருக்கும் டோண்டு ராகவன் தனக்கு ஃப்ரெண்டாக இருக்க முடியாது என்பதை ஆர்வி உணர்ந்து கொள்ளவும் முடியும்.

மொத்தத்தில், இந்த விவாதம் ஒரு அறிவுசார் சுய இன்ப நடவடிக்கையாக இருக்கக்கூடாது என்றால் விவாதத்தின் “உணர்ச்சி”, விவாதிப்பவர்களின் (கவனிக்க ஆர்வியை மட்டும் சொல்லவில்லை) அறிவை நெறிப்படுத்த வேண்டும். விவாதிப்பவர்களுக்கு ஒத்த நோக்கம் இருக்க வேண்டும்.

அப்படி ஒரு ஒத்த நோக்கம் இருப்பின், தன்னுடைய கூற்றை “சரி” என்று நிரூபித்துக் கொள்வதில் காட்டும் அக்கறையை விட, சமூகத்தில் உள்ள தவறைச் “சரி” செய்வதின் மீதான நமது அக்கறைக்கு முதலிடம் கொடுப்போம். அப்போது மட்டுமே நடுநிலையான, பக்கசார்பற்ற அறிவியல் ஆய்வுகளும் சாத்தியப்படும்.

  1. ‘ சூத்திரன் தொட்டால் சாமி தீட்டாகி விடும் என்று சுப்ரீம் கோர்ட் வரை போய் வாதாடுபவர்கள் .’
    You got it wrong. Even Shankaracharya has no right to perform those rituals in temples.So even his touch would not be permissible.It is a question of customary rights.There are many temples where brahmins are not priests and there too not all can enter the sanctum sanctorum and perform rituals. There are rights and rules and procedures that have been followed for ages. The case was whether government could change them. The answer was obvious- govt. had no right to interfere or make changes in them. The court affirmed the fundamental right to follow ones faith and right to prevent governments from overstepping its limits. Can the government make changes in rituals at mosques and churches. If it cannot why target hindu temples. The Hindus have the consitutionally guaranteed rights and no government can be allowed to trample upon them or modify them.You communists want to destroy Hinduism because you are against Hinduism AND
    India as a sovereign nation.Your anti-caste ideology is a mask for your anti-Hindu AND anti-India
    ideology. We know that too well, Mr.Vinavu.

    • //Even Shankaracharya has no right to perform those rituals in temples//

      Is it so. If yes, is this before the killing of Sankararaman or after. //many temples where brahmins are not priests// You are right. But Brahmins never visit these temples.

    • சூத்திரன் தொட்டால் சாமி தீட்டாகி விடும் என்று சுப்ரீம் கோர்ட் வரை போய் வாதாடுபவர்கள் – this sentence is just a symbol. Not knowing that, you went on describing the nitty-gritty of your religion.

      The sentence does not only mean what is overtly revealed, which you have understood and replied to, but it also means that, based on births, the brahmins discriinated against dalits racially in practising their religion, using genotype theory and exploiting the verses in Gita attributed to Lord Krishna. Who has asked you what your religious rituals are and who should and shouldnt enter your temples. Tell us, why one group of people were called by you, the brahmins, untouchables, meaning, even shadow will pollute your religiously and that pollution can be erased only with religious rituals. Dont say, it is not the case and cite your verses. It was and is still now, at certain places, the practice to treat dalits as religious pariahs whose company should be avoided by brahmins, and who should not enter temples as they pollute the god. Tell us why Lord Krishna does not say where these peopel were born, while he said all others were born from his different body parts. This essay deplores the semantic exercises RV did over the word, Genotype, as a subterfuge to escape the large question of upper caste and lower caste. YOUR ARE COMMITTING THE SAME ERROR AS RV DID, PLAYING OVER WORDS.

      • How can lord Krishna say about the parts of body from where these people were born. Do u believe in that..? It is simple common sense. These people just communicate their ideas as if it is Lord Krishna’s ideas, and as if it is told by lord Krishna.

        Do u think Lord Krishna ever published any book saying all these bull shit..?

    • வெங்காயம், எந்த பிராமணன் கருவறைக்குள் நுழைந்தாலும் 2 நாள் தீட்டு. அதே வாத்தியார் எந்த பிராமணன் வீட்டுக்குள்ளும் பின் வாசல் வழியாதான் போகனும். இதுதான்…….. இந்து மதம், பிராமணயிசம் வேறென்ன சொல்ல.

      • தக்காளி…இங்கு பேசப்படுவது…யார் கருவறைக்குப்போனால் தீட்டு என்பதல்ல. தலித்துக்களுக்கு ஏன் தீண்டாமையை வைத்தார்கள் உங்கள் மதத்தில். ஏன் பார்ப்பனனை ஒரு தலித்து தன்னையறியாமல் தீண்டிவிட்டால் அது ஒரு தீட்டாகிறது என்பதுதான் கேள்வி. ஏன் பார்ப்பன்னுக்கு மட்டும் பூணால்?

        கோயிலுக்கே போனாலும், கருவறையில் மட்டும்தான் பார்ப்பனர் நுழையமுடியாது. ஆனால் தலித்து கோயிலுக்குளே நுழைய முடியாதே! இதற்கென்ன வேல் பதில்?

        • தக்காளி, இது தமிழ் இந்துக்காக இட்ட பின்னுட்டம், தலித் நுழைந்தால் 48 நாள் தீட்டு, சீறிரங்கத்தில்தான் அதை கண்டோமே. கொலைகார சங்சராச்சாரி மட்டுமல்ல எந்த பிராமணனும் செல்ல முடியாது என்பதற்காக இட்ட பின்னுட்டம். மன்னிக்கவும் தவறு இருந்தால் ஒன்று தெரியுமா ஆண்டாண்டு கால மரபை மாற்ற முடியாது என வாதிடுகிறான் இவன். எவனாது குடுமியோடு அமெரிக்கா போயிருக்கான பார். இதுதான் இவர்கள் செய்கை

        • உங்கள் இந்துமதம் என்று போட்டிருப்பதாலும் உங்கள்
          பெயரிலிருந்தும் நீங்கள் கிறித்துவர் என்று தெரிகிறது.
          கிறித்துவ மதத்தில் தீண்டாமை இல்லையா? இல்லை
          என்பது மறுமொழியானால் மணப்பெண் மணமகன்
          தேவை விளம்பரத்தில் கிறித்தவ நாடார். முதலியார்
          என்று ஏன் விளம்பரம் செய்கின்றனர்?

      • வெங்காயம்,என்றதுமே த்ந்தை பெரியார் அவர்கள் தான் ஞாபகத்துக்கு வருகிறார், பார்ப்பண ஆதிக்க சக்தியே ஒளிப்பதற்க்காக பாடுப்பட்ட ஒரே தலைவர் பெரியார் , திட்டு திட்டுனு திட்டியும் திருந்தாத ஜென்மம் பார்ப்பண ஜென்மம், தான் தீட்டாவது புடலைங்காய்யாவது, திருந்தாத ஜென்மம் இருந்தால் என்ன இறந்தால் என்ன?????????

    • //There are rights and rules and procedures that have been followed for ages. The case was whether government could change them. //ஆமாம்,,ஆமாம்…நீங்க சொல்றது எப்படி சரியாகாம போகும்? கோவில் கருவறைக்குள்ளே சூத்திரப்பசங்க போகலாமான்னு பேச்சு வந்தாக்க மட்டும் நாம மறக்காம ‘அரசுக்கு’ உரிமை ஏதுன்னு கேக்கணும்!! கோவில்ல எல்லாம் கெடா, கோழி வெட்டப்புடாதுன்னு அரசு தலையிட்டா..அப்ப எல்லாம் ‘அரசு மூக்கு நுழைப்பதை’க் கண்டுக்கப்புடாது..இந்திய அரசை யாராவது எதிர்த்தால் அரசியல் சட்டத்தின் எல்லா வழிமுறைகளின்படியும் அவர்களைத் தண்டிக்கணும்..அதே சட்டம் தீண்டாமையை சட்டப்படிக் குற்றமாக அறிவித்தாலும், சித்தியடஞ்ச பெரியவாள் சொன்னாளே ‘அதெல்லாம் (தீண்டாமை) ஷேமகரமானது’ அதனைக் கடைப்பிடிக்கணும்..இல்லையா? எல்லா இடத்திலேயும் நடைமுறையில் இருக்கும் பி.சி.ஆர். ஆக்ட், வன்கொடுமை தடுப்புசட்டம் கருவறைக்குள்ள மட்டும் செல்லுபடியாகக் கூடாது..நீங்க சொல்றது 100 சதம் சரி..ஆனா எவனாவது ‘ஏண்டா இந்திய சட்டம் அமுலாகுற இடத்திலேதானே கர்ப்பகிரகம் இருக்குது? அது மட்டும் பாகிஸ்தான்லயாடா இரூக்கு’ன்னு கேட்டா என்னங்க ‘தமிழ் இந்து’ங்கற முறையில நான் பதில் சொல்றது? பல ஆண்டுப் பழக்கம் இது..அரசு தலையிடக்க்கூடாது..வாஸ்தவம்தான்…ஏனுங்க..நம்ம வீட்டிலெ தாத்தாவோ அப்பாவோ மண்டையப் போட்டுட்டா, உயிரோடு இருக்கும் ஆச்சியையும், அம்மாவையும் அதே சுடுகாட்டுல கொளுத்தறதுதானே நம்ம தர்மம்.. ஏனுங்க செய்ய மாட்டேங்கறீங்க..இப்ப மட்டும் சதியை ஒழிக்க அரசு தலையிடறதை ஆதரீக்கலாமா?

    • I suspect this person is from RSS who is running a blog in the name ‘tamilhindu’. It is full of abuses on all people who won’t fall into the line of Hindutva. I once saw a bluntly written article on Elam that Elam struggle is orchestrated by Christians. My comments there were summarily rejected by the blog owners. But here he enjoys everything. The person seems to be the same one who has come here and spews venom that the government interferes only on Hindu temples and not on other worship places. For this he has conveniently forgotten the history of government taking over the Hindu temples. These people owe much to Karunanidhi, in spite of his strong anti Brahmin stance, for renovating the old temple structures and regulating various other rituals to happen on a regular pattern in all major temples. While writing this, I am being handicapped of not knowing various other works of Hindu Endowments Department.

  2. அதியமான்ட்ட கூட விவாதிச்சுக்கிடலாம் பாருங்க நம்ம ஆர்.வி அண்ணாச்சியோட மட்டும் பேசுரது ரொம்ப சிக்கல். மனுஷன் வார்த்தையத்தான் பாத்துக்கிடுவாரு தவிர வாக்கியத்தோட பொருளை எப்பையுமே பேசமாட்டாருல்லா. இந்தக் கட்டுரையில ஆர்வியோட எப்புடி விவாதிக்கனும்முனு கனஜோரா கத்துக்குடுத்துருக்காக. வா, மக்கா வந்துஆட்டையப் போடலாம்லா?

      • RV’s credentials are suspect for two reasons, as I understand from reading him: He says poonul is the birth right of brahmins just as skull cap for mulsims and other distinctive features for other castes. He suppresses the fact conveniently that poonul is worn as a religious ceremony initiatiing one into brahminhood, Brahminhood is a religious act and makes the person intiiated accept varnashradharmam whereby he concedes the fact that the touch of a dalit will pollute him. RV is clever to suppress all this, and he equates poonul just as an act without any meaning. Next, he is dishonest, whereas persons like Dondu are honest, in the sense they dont pretend to believe in equality of castes. RV pretends to say everyone is equal. In short, RV is for parppaneeyam for which he plays with meanings.

  3. சிறிய பதிவு என்றாலும் மிக அருமையான சிறந்த பதிவு.
    விவாதிக்கும் முறை என்ன என்பதை சில விசயங்களில்
    மட்டுமே நின்று தொங்கிக்கொண்டிருப்பவர்களின்
    முகத்துக்கு நேரே உறைக்கும் பதிவு.

  4. சிறிய கட்டுரையே ஆனாலும் விவாதம் பற்றியும், அதில் தன்னிலை மற்றும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சாதிய மரபுரிமை வகிக்கும் பாத்திரம் பற்றியும் தெளிவாக விளக்குகிறது. சிறப்பான பதிவு!

  5. எழுத இயலாத ஒரு மெத்தனத்திலிருந்து மீள இப்பதிவு எனக்கு உதவுவது இருக்கட்டும்..ஜீனோடைப் விஷயம்…ஆர்வி என்பவர் என்னுடைய ஆங்கிலப்பதிவுக்கு “உனக்கு யார் இப்படி பேச அதிகாரம் கொடுத்தது” என்கிற தொனியில் ஒரு பின்னூட்ட்ம் போட, அந்நேரம் நான் அதைப்பார்த்ததால் உடனே இது உங்கள் பலநூற்றாண்டு கால ஜீனோடைப்பின் விளைவால் வரும் பேச்சா என்று கேட்டேன். அவரே அடிக்கடி புலம்புவது போல் அந்த என் பதில் அவர் பின்னூட்டம் இட்டஓரிரு நிமிடங்களில் சொன்னதுதான். என் பதிவு, காலங்காலமாய் அடிபட்டுக்கிடந்த தலித் இளைஞர்கள் திருப்பி அடிக்க முன்வந்ததைப்பற்றியது! அத‌ற்கு முன் ஆர்வி என் எந்த பதிவிலும் பின்னூட்டம் இட்டதில்லை.
    ஜீன்கள் சிலவற்றாஇ சந்ததியினருக்குத்த்ருகின்றன. எல்லரும் ஒரே ஆப்ரிக்கத்தாயின் பிள்ளைகள் என்று இருந்தாலும், என் அமெரிக்க நண்பன் என்னைப்போல் சிந்திப்பதுமில்லை நடந்துகொள்வதுமில்லை.மனித உருவ அமைப்புகளிலும் கூட அந்த ஆதியின் அப்பட்டமான நகல் இல்லைஎனும் போது, கொழுப்பும் குயுக்தியும் எப்போதிருந்து ஆரம்பித்திருக்கும்? ஆரம்ப ஜீன் தான் அடிப்படை என்றால் எல்லா மனிதர்களூம் தீட்டு பார்க்காமல் எல்லா கறியும் சாப்பிட்டிருக்கலாமே.இது விதண்டாவாதமென்றால்..ஒரு வேளை there is a genetic mutation in me!
    sorry if i have taken up space. i had to reply because it somehow links with me directly

  6. Dear VINAVU/RV/Dr.RUDRAN,
    ALL of you are just beating around the bush!!!. Brahmninsm is a way of life which no longer exists!. Brahmnis are running leather business hence he ie equal to a cobler!,They are running hotels,some evern brothels.. THE DEFINITION FOR A TRUE BRAHMIN no longer EXISTS in the world,..Have spoken to Vinavu a couple of times about this word used again and again,..Vinavu you’ve got an excellant tool with you and why don’t you use it for a better causeAnd why you people are bent on scratching the old healed wound called casteism!!!.In fact you must try to discourage any casteist remarks in this column,..

    • //THE DEFINITION FOR A TRUE BRAHMIN no longer EXISTS in the world// What is the definition for True Brahmin. I am interested to know.

      //
      Brahmnis are running leather business hence he ie equal to a cobler// What made you to write a statement like this. Is this due to Genotype. Why don’t you think or say that both are humans hence equal.

    • பஞ்சாப் ரவி அவர்களுக்கு, மீன் மற்றும் இறால் பண்ணை நடத்திய பிராமண பெரிய மனிதர்களை தெரியும், எஸ் அன்ட் எஸ், சீறி ராம். போன்றோர் பிராமணர்களே. அவர்கள் என்ன கடலில் இறங்கி மீனும் இறாலும் பிடித்தார்களா. இல்லை எமாந்த விவசாயிடம் குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி விவசாயத்தோடு நிலத்தையும் பாழாக்கினர். அடுத்தவன் பணத்தில் தரகர் வேலை செய்தார்கள். அதுபோலவே காலணி ஏற்றுமதியும். இதில் பிராமணன் மட்டுமில்லை எனக்கு நேரிடையாகவே தெரியும் செட்டியார்கள், முஸ்லிம்கள் எத்தனை கோடி கடன் பெற்றார்கள். எத்தனை வங்கிகளை (பொது மக்களின் வைப்பு தொகையில் பெற்ற கடனை) எப்படி ஏமாற்றினார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். இவர்கள் ஆட்டு தோலை உரித்து அதிலிருந்து செருப்பா செய்தார்கள். புரோக்கர்கள், இத்தாலியில் ஒரு புரோக்கரை தெரியும் அவனின் ஆர்டர் பெற்று நிறுவனமே இல்லாமல் எவனோ ஒருவனுக்கு அதை கை மாற்றி கொடுத்து பணம் பார்க்கும் இடைத் தரகர்களே அன்றி, வேறு அடையாளம் இவர்களுக்கு கொடுக்க இயலாது எந்த சாதிக்காரனாக இருந்தாலும்.

      THE DEFINITION FOR A TRUE BRAHMIN no longer EXISTS in the world,.. பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருட்டாயிருக்கிறது என்பதை போலவே இதுவும்.

    • இதுநாள்வரை இந்துயிசம் என்பதே ஒரு வாழ்க்கைமுறை என்று கூறிவந்தனர். இப்போது பிராமணயிசமே வாழ்கைமுறை என்று இவர் கூறுகிறார்.

      ஓ மன்னிக்கவும் இரண்டும் ஒன்றுதான் என்பதை மறந்து இதை பதிந்துவிட்டேன்

    • ஏன்னா பஞ்சாப் ரவி, மலம் அள்ளும் பிராமணாள் எங்காச்சும் உண்டா ஓய்? “ஓனிக்ஸ் கம்பெணி மேனேஜர் என் அத்திம்பேருதான்..அதனால அவரு கூட சக்கிலியர்தான்”னு ஒரே போடா போட்டுராதேயும் ஓய்..

      • Why?Many brahmins are doing that in the middle east and the west where all of us have to do scavenging?The debate here shows only a desire to portray brahmins in bad light as though they do not have a right to follow certain personal beliefs and faith  with which others  have no right to question They think  thats demeaning to them It is out of their inferiority complex.

      • பிராமணன் என்ன வானத்தில் இருந்தா குதித்தான் அவனும் மற்றவர்களை போல தானே பிறந்திருப்பான்,ஏன் பிராமணன் மலத்தை அள்ளினால் என்ன தப்பு மலத்தை சக்கிலியர்கள் தான் அள்ள வேண்டும் என்று சட்டமா எழுதப்பட்டிருக்கிறது, பிராமணன் உலகத்தை அடித்து உலையில் போடும் அயோக்கியன்,என்பதை எவராலும் மறுக்க முடியாது, அதற்க்கான சரியான உதாரணம் எஸ் அன்ட் எஸ், சீறி ராம்

    • ravi, புணூல் போட்டு ஆவணிஅவிட்டத்தில் இன்றும் மாட்டுக்கொள்கிறார்கள். அதை ஆர்.வி பிறப்புரிமை என்கிறார். பூணால் போட்ட பார்ப்பனரைவிட போடாதவர் எண்ணிக்கையில் குறைவு. எனவே, பார்ப்பனீயம் இன்னும் ஜோராக இருக்கிறது.

  7. Good to know that TamilHindu understood that we are against Hindu-Indian-Nationalism(!). If court doesnt have the rights to intefere in the long-time followed faiths/beliefs , why laws like “Anti-Slaughter” were passed?! . So, its the Question of “whose” beliefs that the Govt. can interfere or trample and whose it cannot/should not…

    • பதிவு இந்து மதத்தைப்பற்றியது அல்ல. பார்ப்பனர்களின் சமூகநடத்தைப்பற்றி. அது எப்படி மற்றவர்களை, குறிப்பாக, மற்ற இந்துக்களைத்தாக்கிகிறது. எடுத்தக்காட்டாக, தலித்துகள், சாதி என்ற அஸ்திரத்தைப்பயன்படுத்தி. அதைப்பற்றி ஏதாவது சொல்லுங்கள், திசை திருபப் முய்லாதீர்.

  8. there are times when we have to jump into the drainage to clear whatever is clogging. casteism is a convenient word to be used, brahminism is a synonym for the same i think that the topic of discussion here is about discrimination, opportunistic manipulation of social structure and a ‘habitual convenience’ to rule even if defacto. a brahmin running leather business would still not accept a dalit as his son/daughter in law. brahminism by the way not a casteist definition but a description of an attitude and life ethos.

    • Dr Rudhran, it seems that you are confused or i am not able to comprehend your language. I don’t think anyone can dispute the discrimination, opportunistic manipulation and everything else that is associated with casteism and brahminism. In india, brahimin / any other castes do do not accept other castes to be their son/daughter in law. So, your point ?   I don’t really understand what genotype is ! But if you mean the behaviour of parents / social environment  that he/she is brought up/ relatives define a person attitude, i completely agree with you unless he is intelligent enough to come out of the emotional pressures.

      • ok fodder for the grazers….when you say bullshit you dont mean the excreta of the bovine, you mean crap/rubbish/nonsense/or simply indescribable yuk. words mean more than what they appear as when thy have a written fom, and many meanings are sub text- like brahministic attitudinal cultural (?)inheritance.

        • @@@ if you keep on repeating the same words, @@@ இதையாராவது ஆர்.வி யிடம் சொல்லுங்களேன். மருத்துவர் ஒருமுறை சொன்னதை ஆர்.வி ஒரு வருடமாய் சொல்லிக்கொண்டிருக்கிறார். அது தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஒரு விவாதம் வளராமல் தடுப்பதற்கு அல்லது திசை மாறி போவதற்கு அது காரணமாக உள்ளது.

          இந்த பதிவு ஒரு தெளிவை ஏற்படுத்தும் வழிகாட்டலாக உள்ளது. நன்றி தோழர்களே

  9. வினவு கூறியது போலவே, ஆர் வி அவர்கள் எப்போதும் நேரிடையான பதில் தருவதில்லை. அவர் என்னுடைய பதில்களுக்கு மறுபதில் தருவதாக நினைத்து சம்பந்தமில்லா ஏதோ ஒன்றை கூறி தப்பித்தே வந்தார். அவருக்காகவே இந்த இடுகை எனம் போது………. பார்ப்போம் மாறுவரா? இல்லை எப்போது போல மாற்ற முயற்சிப்பாரா என்று

  10. //ஏன் பெரும்பான்மையினரான பார்ப்பனர்களும், முதலியார்களும், செட்டியார்களும், வெள்ளாளக் கவுண்டர்களும் தங்களை உயர்ந்த சாதி என்று இன்னமும் கருதுகிறார்கள்?//

    உயர்ந்த சாதி என்ற எண்ணம் இடத்தாலும் வரும். கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் தங்களை உயர்ந்த சாதி என்று கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மட்டும் தான் நினைத்துக் கொள்ள முடியும். அதே போல் நாடார்கள் தங்களை உயர்ந்த சாதி என்று திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் தான் நினைத்துக் கொள்ள முடியும். வன்னியர்கள் மற்றும் மற்ற சாதியினரும் அப்படித்தான் தாங்கள் பெருன்பான்மையாக உள்ள பகுதிகளில் அவர்கள் உயர்ந்த சாதியினராக கருதிக் கொள்ளலாம். ஆனால் அவரவர்கள் இடம் மாறினால் அவர்கள் சாதியின் உயர்வு தாழ்வும் மாறுகிறது. எனவே சாதியின் உயர்வு தாழ்வை பிறப்பு மட்டும் இன்றி இடமும் தீர்மானிக்கிறதோ? அப்படி என்றால் தலித் மக்கள் மட்டும் எங்கும் கீழ் சாதியினராகவே பார்க்கப் படுவதேன்?

    • பார்ப்பனரின் உயர்ந்த ஜாதி எண்ணம் இடம் காலம் இவற்றால் மாறுவதில்லை தோழரே. அதுதான் பிரச்சனை இங்கே.

  11. நான் மணி

    எனக்கு கட்டுரையின் தலைப்பு பற்றியும், வினவு குறிப்பிடும் விவாதமுறைக்கான வழிகாட்டல் பற்றியும், தற்போது விவாதம் சென்று கொண்டிருக்கும் பாதை பற்றியும் சில கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் உள்ளன. விவாதிக்கும் பொருளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத கருத்துக்கள் என்னுடையவை. அனைவரும் அனுமதிக்கும் பட்சத்தில் எனது கருத்துக்களை கூற விரும்புகிறேன். (ஆர்.வி உட்பட)

    • தோழர் மணி,

      இந்தப் பதிவே விவாதத்தை சரியான முறையில் கொண்டு செல்வதற்காகத்தான் எழுதப்பட்டிருக்கிறது. இதை மீண்டும் விவாதப் பொருளுக்கு வெளியே எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும் முக்கியத்துவம் இல்லாத கருத்துக்கள் என நீங்களே ஒப்புதல் கொடுத்திருப்பதாலும் அதை தெரிவிக்காமல் இருப்பது நல்லது. பதிவின் மையப்பொருள் தவிர மற்ற விவாதங்கள் திசையை மாற்றுவதாகவே இருக்கும்.

  12. ஒரு பாப்பாரக் குழந்தை அம்மையோட வயித்துல இருக்கச்சே அந்த பாப்பாவுக்கு பெயரு, எந்த சாமியைக் கும்பிடணும், எங்கே குடிக்கிற த்ண்ணி மோளணும், யாரு கூட நட்பு வச்சுக்கிடணும், யாரையெல்லாம் வீட்டுத சேக்கப்படாது, எந்த பொண்ணை கட்டணும், செத்துப்போன எந்த சுடுகாட்டுல எந்த ஐயரை வைச்சு சடங்கு செய்யணும் எல்லாம் தீர்மானிச்சுக்கிடுதாகளே, இதுக்கு என்ன சொல்லுதீக?

    • அலுவலக ரீதியான தொடர்பில் இருக்கும் பார்வர்ட் கம்யூனிட்டியை சேர்ந்த ஒருவர் தன் குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது, நியுமரலாஜி, நட்சத்திரம், ஜாதகம் என எல்லாமும் பார்த்து வைத்த பெயர் தருண் கிருஷ்ணா. பெயரை ஆங்கிலத்தில் எழுதும் பொழுது,
      முதல் எழுத்து D என எழுதக் கூடாதாம். ஏனென்றால், தருண் என்றால்… சூரியனாம். சூரியனின் தாக்கம் அதிகமாக இருந்து, குழுந்தையை பாதிக்குமாம். இதுவே, T எழுதினால் சுக்ரனின் அனுக்கிரகம் அதிகமாக கிடைக்குமாம்.

  13. To mean bullshit if you keep on repeating the same words, meaning gets lost but only the word sticks out. That is where these sub texts goes for a toss i suppose.-

    Manikantan

    You’re dreaming. Words can never be without meaning. If they are repeated, they may only get a new menaing as the original meaning get exhausted and withered away and finally distorted to give birth to new meanings. Even babies cries, which dont have words, have meanings intelligible to mothers. Then, think about words, with meanings with their original meanings, and getting distorted menaings and finally new meanings. This is the basic thing a lingusitic student is asked to explore in his study by examples. Take the word, Fuck. Original meaning all of us know. It still gives that meaning. But its repeated use in general conversations is so much that it was taken to mean an expression of annoyance. Now, not only for occasions that annoy you, but in other contexts too, it is used, getting new meanings. A well known example. So, never say, words are expressed without meaning.

  14. can you find a bramin girl named as valli? kannaki? or a boy as murugan? whereas the family is devoted to lord murugan temple archkas and enjoy the caste benefits as priests.they seggregate the lords of gods into the different castes to suit their needs and cheat the devotees inthe name of bakthi.Tirupathi,Guruvayur, Varansi are to quote as brahimins and other locals in the cities are as sathrian and the final village mariamman,kaliamman,ayyanar are daltis. we are not dare enough to question the social differnce though we think alike.

    • Mohan54’s is a general complaint against tamil brahmins: they name their children in Sanskrit only. All over India, hindus name their children in Sanskrit, albeit with surnames in their own tongue, just as an ethnic identity: for e.g. Dilip Padgoanker. Aparna sen. The first names are in Sankrit followed by the second names in their mother tongue. But Tamil brahmins name all in Sanskrit, except the first initial which stands for the village their anccestors hailed from: e..g Rasipuram Krishnasamy Narayan (R.K.Naraiin)..

      I dont find this anomolous. Sanskrit names show their loyalty to the Vedic Relgion. Such loyalty is not found in any other community in TN; even Saiva Pillais owe the loyalty to a separatebrand of Hindu religion, called Saiva Sithandam, which takes something from Vaideega Matham – thats all. However, the charge does not strictly apply to all brahmins of TN. For instance, the Iyengaars sometimes adopt the names of Thirumaal as spelt by Azvaars, in pure Tamil: ஆராவமுதன், மணாளன், அழகிய நம்பி, அலர்மேல் வல்லி, செந்தாமரைக்கண்ணன், ஒப்பிலி (short for ஒப்பில்லாப்பன்) etc. In fact, in ancient times, the iyengaar names were in pure Tamil. It is a pity Iyenagaars have now deserted the names alvaars gave them. So also, the Iyers in ancient India. The trend of going for pure Sanskirt name appears to be modern: that is, not found in anicent
      When they dont worship village tamil deities, why should they name their children after such peith theivangal or demon gods and goddesses. If you worship, do it; dont compel others. Murugan? You are saying half truth. The Iyer brahmins do name their boys Murugan. I have seen umpteen number of Murugan Iyers, although it is not visible to you because the children with sanskrit names preponderate. Go to any place of arubadaiveedu. You will see the priests with murugan’s different names in pure tamil. It is therefore incorrect to say they dont want the names of Murugan. .

  15. Dayavu Seithu Thamizhil Pinnotam Idavum – பிளீஸ் புட் த பின்னூட்டம்ஸ் இன் டேமில்

  16. விவாதத்தை சரியான முறையில் கொண்டு செல்ல இந்த பதிவு உதவும் என நினைக்கிறேன்.

    விவாதத்தை எடுத்து செல்கிறவர்கள், தமிழில் எழுதுவது நல்லது. சம்பந்தபட்டவர்களுக்கு மட்டும் புரியாமல் அனைவருக்கும் புரியும் படி செய்யுங்கள்.

  17. ////தன் சாதியினரைக் குற்றவாளிகள் என்று அழைப்பதால் வரும் கோபம் இந்த அநீதியான சாதி அமைப்பு அழியவேண்டும் என்று ஏன் வரவில்லை என்பதை இக்கட்டுரை கேள்வி கேட்கிறது//// இதே கோபம் தேவர் ஜாதிக்காரர்களுக்கு வரவில்லை என்று அவர்களை எதிர்த்தும் கட்டுரை போட தைரியம் கிடையாது. தேவரீயத்தை எதிர்ப்போம் என்று முரசுகொட்டும் வீரம் எங்கே? செட்டியாரீயத்தை ஒழிப்போம் என்று எதிர்க்க தைரியம் வராது.. நாடாரீயத்தி ஒழிப்போம் என்று எதிர்க்க தைரியம் வராது. வன்னியரீயத்தை எதிர்ப்போம் என்று சொல்ல தைரியம் வராது. பிள்ளைமாரீயத்தை ஒழிப்போம் என்று சொல்ல தைரியம் வராது. இப்படி பல ஈயம் பித்தாளை பேரிச்சம்பழங்கள் தமிழ் நாட்டில் இருக்கு அடுத்த வேளை கூழுக்கு வக்கில்லாத பிராமணனாக இருந்தாலும் அந்த பிராமணனை ஒழித்தால் தான் தமிழகத்திற்கு விடிவு என்று என்னி ஒரு தரப்பாகவே காழ்புணர்ச்சியுடனும் கொலை வெறியுடனும் விஷம் பரப்புவது மனிதத்தன்மை இல்லாத செயலே. தமிழ் கோவில் களில் பார்ப்பனர்களிடம் தமிழில் தான் ஓத வேண்டும் என்று சட்டம் போடும் தைரியசாலிகள் இஸ்லாமியர்களிடம் மசூதிகளில் தமிழில் ஓதுங்கள் என்று சட்டம் போட தைரியம் வராது. கோழைகள். தமிழை மசூதிகளில் காக்க முற்படாத முதுகெலும்பில்லா கோழைகள். தங்கள் வீரத்தை எதிர்ப்பே இல்லாத பார்ப்பனர்களிடம் தான் காட்டுகிறீர்கள். கொஞ்சம் நிதானமாக இருங்கள். பார்ப்பனர்கள் சீக்கிரம் ஒழிந்து விட்டால் உங்களுக்கு திட்டுவதற்கு வேறு ஜாதிக்காரர்கள் கிடையாது. எனவே அவசரப்பட்டு அழித்து விடாதீர்கள் பார்ப்பனர்களை. உங்கள் பிழைப்பு கெட்டு விடும்.

    • // பார்ப்பனர்கள் சீக்கிரம் ஒழிந்து விட்டால் //

      கன்னாபின்னாவென்று வரும் கோபத்தில் பதிவின் சாரம் மறந்து போய்விட்டது உங்களுக்கு. பார்ப்பனர்களை ஒழிப்பது என எங்கே இருக்கிறது? பார்ப்பினியம் என்று தானே இருக்கிறது.

      சாதி ஆதிக்கத்தை நிலை நாட்டுகிற எந்த சாதியினரையும் கண்டிக்கிறோம். பழைய பதிவுகளை தேடிப்பிடித்து படித்துவிட்டு பின்னூட்டமிடுங்கள்.

      // பார்ப்பனர்கள் சீக்கிரம் ஒழிந்து விட்டால் உங்களுக்கு திட்டுவதற்கு வேறு ஜாதிக்காரர்கள் கிடையாது. எனவே அவசரப்பட்டு அழித்து விடாதீர்கள் பார்ப்பனர்களை. உங்கள் பிழைப்பு கெட்டு விடும்.//

      எங்கள் நோக்கம் திட்டுவது என்பதெல்லாம் கிடையாது. சாதியில்லா, ஏற்ற தாழ்வில்லா சமூகத்தை உண்டாக்குவது. உங்களுக்கு வருகிற கோபத்தை பார்த்தால், சாதி, சனாதன தருமம் ஒழிந்துவிடக்கூடாது என்பதில் தான் அக்கறை தெரிகிறது. எங்கள் பிழைப்பு இதுவல்ல. ஏற்கனவே எல்லோரும் வெலை செய்து கொண்டுதான் இருக்கிறோம்.

    • செட்டியாரீயம், நாடாரீயம், வன்னியரீயம், தேவரீய்ம, பிள்ளைமாரீய்ம – போன்றவைகளுக்கும், பார்ப்பனீர்யத்தும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு.

      மத்த ஈயங்கள் இந்துமதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த்வையில்லை. அவைகள் சமூகவாழ்க்கையிலிருந்தே உருவானவை. அவைகள் அல்லது அவர்கள் தம்மை, வைசியர், சத்திரியர் என்றெல்லாம் அழைத்துக்கொள்வதில்லை. த்ததம் வகுப்புபெயரிலேயே தம்மை அழைத்துக்கொள்கிறார்கள். மாறாக, பார்ப்பனர்கள், தமை, பிராமணர் என்று வருணசிரம்ப்பெயரை விடாப்பிடியாகக்கொண்டு, அச்சிரம்த்த்தில் சொன்ன படி சட்ங்குகள்ச் செய்து அவை தமக்கென்றே என்று சொல்லி பிறமக்களிட்மிருந்து தம்மைப்பிரித்துக்கொண்டு, அதே அம்மககளை தம்க்க எப்ப, எப்படி தேவையோ அப்படி பய்ன்படுத்தி வாழ்கின்றன. இப்படி தனியாகத் தம்மைப்பிரித்து வாழ்வதை அவர்கள் தாம் ஒழுக்கமாக வாழ்வதாகவும், பிறருக்க்த்த்தொல்லையில்லாமல் வாழ்வதாகவும் சொல்கிறார்கள். இதை பெரியார், ‘ஒரு பெண் தன் வீட்டில், ‘ இது ஒழுக்கமான் பெண் வாழும் வீடு’ என்று போர்டு போட்டால், மற்றவ்ர்கள் வீடுகள் தேவடியாக்கள் வாழும் வீடுகள் என்றுதானே பொருள்? இதைத்தான், பார்ப்பனீயம் செய்கிறது. மற்ற ஈயங்கள் செய்யவில்லை. இது மதத்தின் தொடர்பு இல்லாம்லிருந்தால் வேறு ஈயங்களோடு சேர்ந்ததாகு இருக்கும்; இதை மட்டும் குறிப்பிட்டு யாரும் சொல்ல்மாட்டார்கள். பார்ப்ப்னீயம், வெறும் பூணால் ச்மாச்சாரம் மட்டுமல்ல. அதோடு ப்லகூறுகள் உண்டு. அவை ஒவ்வொன்றும் பார்ப்பனர்கள் தம்நல் வாழ்வுக்காக மதம் என்ற பேரில் எழுதிக்கொண்டவை. என்வே, இங்கு அப்பார்ப்பனீயம்தான் பேசப்படுகிறது. இதை எதிர்னோக்க் மனதிடம் இல்லாமல், பார்ப்பனர்கள் அழிக்க மற்றவர்கள் நினைக்கிறார்கள் என கோழைத்தனமாக சொல்லி ஏமாற்றப்பார்க்கிறீர்கள்.

      • /////மத்த ஈயங்கள் இந்துமதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த்வையில்லை. அவைகள் சமூகவாழ்க்கையிலிருந்தே உருவானவை////// என்ன ஒரு கோழைத்தனமான பிழைப்பு வாத பேச்சு. மத்த ஈயங்கள் எல்லா சமூகவாழ்க்கையிலிருந்தே உருவானவையென்பதால் அவற்றை எதிர்க்க மாட்டார்களாம். அதனால் அந்த ஜாதிக்காரர்கள் வாயில் மலத்தை தினித்தாலும் ருசித்து தின்பீர்கள் எதிர்க்கமாட்டீர்கள். ஏனென்றால் அவர்கள் சமூகத்திலிருந்து உருவானவர்கள். அவர்கள் மூத்திரத்தை உங்கள் வாயில் ஊற்றினாலும் ருசித்துக் குடிப்பீர்கள். ஏனென்றால் அவர்கள் சமூகத்திலிருந்து உருவானவர்கள். அவர்களை அல்லது அந்த தேவரீயத்தை, செட்டியாரீயத்தை, பிள்ளைமாரீயத்தை, முதலியாரீயத்தை, வன்னியரீயத்தை, நாடாரீயத்தை என்று எந்த ஈயத்தின் பீயையும் எதிர்ப்பில்லாமல் தின்பீர்கள். ஆனால் உங்கள் உங்கள் வாயில் மலம் தினிக்காமல், உங்களை மூத்திரம் குடிக்கச் சொல்லாமல், உங்களுக்கு ரெட்டை தம்பளர் முறை கடைபிடிக்காமல் தங்கள் பிழைப்பை நடத்துவதே பெரும்பாடென வாழ்ந்து கொண்டிருக்கும், உங்களைப் போன்றவர்களை எதிர்க்க திரானி கூட இல்லாதிருக்கும் இந்தக் கால பார்ப்பான்களை அந்தக்கால வர்ணாசிரம சட்டம் என்று எதையோ சொல்லி தொடர்ந்து துன்புறுத்துவீர்கள். அவமதிப்பீர்கள். அழிக்க நினைப்பீர்கள். இது என்ன நியாயமோ? சுத்த கோழைத்தனம் தவிற வேறில்லை.

        • //திரானி கூட இல்லாதிருக்கும் இந்தக் கால பார்ப்பான்களை //
          அப்படியா! பார்ப்பனர்கள் என்ன தொழிலில் இருக்கிறார்கள். எப்படியெல்லாம சிரமப்பட்டு வாழ்கிறார்கள் என கொஞ்சம் புரியவையுங்களேன். பார்க்கலாம்.

          தில்லையில், தீட்சிதர்கள் போடும் ஆட்டம் என்ன? ஆட்டைய போட்டு தின்றது என்ன? அவர்களின் ஆட்டத்தை ஒடுக்க எவ்வள்வு போராட வேண்டியிருக்கிறது. தங்களுக்கு ஆதரவாக நீதமன்றங்களிலும், அரசு நிர்வாகத்திலும் வேலை செய்ய, என்னென்ன லாபி வேலை பார்த்தார்கள் என்பது ஊரறியும்.

        • //உங்களைப் போன்றவர்களை எதிர்க்க திரானி கூட இல்லாதிருக்கும் இந்தக் கால பார்ப்பான்களை அந்தக்கால வர்ணாசிரம சட்டம் என்று எதையோ சொல்லி தொடர்ந்து துன்புறுத்துவீர்கள். அவமதிப்பீர்கள். அழிக்க நினைப்பீர்கள். இது என்ன நியாயமோ? // அடேங்கப்பா..என்ன சாதுவானவங்க இவிங்க..இவிங்க ஹிட்லர் காலத்தில யூதர்கள் படும் வதையை அனுபவிக்கிறாங்க தெரியுமா..அசோகமித்திரனுக்கு அடுத்து நீங்க்கதான்ங்க இந்த உண்மையச் சொல்லி இருக்கீங்க! நாங்க அவமதிக்கிறோம்..அப்படித்தானே..தமிழ்ல பாடறதுக்காக போன சிவனடியாரை சிதம்பரத்திலே என்னவோய் செஞ்சீங்க? வீடு தேடி சென்னையில் அலைந்தால் ‘ஒன்லி பிராமின்ஸ்’ னு போட்டுக்கிட்டது யாரு ஓய்? திருவையாறிலே தமிழில் பாடச் சொல்லிப் போராடினவங்களை மண்டைய உடைத்தது யாரு ஓய்? சீரங்கம் கோயில் கருவறையில் நுழைந்தவர்களை ரத்தக்காயப்படுத்தியவர்கள் எல்லாம் யாரு ஓய்? அதெல்லாம் இருக்கட்டும்..சங்கர்ராமனை என்ன ஓய் பண்ணினீங்க? அவர் இத்தனைக்கும் சனாதனத்தைக் காப்பாத்தத்தானே லெட்டெ மேல லெட்டர் எழுதினார்..எழுதினதுக்கே அவரை சொர்கக்வாசலுக்கு அனுப்பிச்சிட்டேளே..உங்களை எப்போ யாரு அவமதிச்சா? இன்னமும் வர்ணாசிரமத்தைக் காப்பதற்காகவும் தன் மேலாதிக்கத்தைக் கட்டிக்காக்கவும்தானே..கோயில்களை தனியாரிடம் ஒப்படை என்றும் இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டு என்றும் கூச்சல் போடுறீர்?

  18. தமிழ் பிராமணாள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயரிடுவதில்லை என்பது ஒரு குறையாகவும், அன்னாருக்குத் தமிழ்ப்பற்று இல்லயென்பதாகவும், அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகிறது. இங்கு மோகன் அதைச்செய்கிறார். அவர் சொல்கிறார்: மாரியம்மன், காளியம்மன், அய்ய்னார் என்ற தெய்வங்களில் பெயர்களையும், முருகனின் பெயரையும் அவர்கள் இடுவதில்லை என்கிறார்.

    இது சரியா? முருகன் என்ற பெயரும், அத்தெய்வத்தின் பிறபெயர்களும் இடப்பட்ட அய்யர் குழந்தைகளை நான் நிறைய பார்த்திருக்கிறேன். திருனெல்வேலியில் பெயர்கள் அப்படித்தான் இருக்கும். முருகனின் அறுபடைவீட்டுக்கோயில்களில் அர்ச்சகராக இருப்பவர்கள் பெயர் தமிழில் உண்டு. ஐயங்கார்களப்பொறுத்தவரை, சைவக்கடவுளர்களின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு இடுவது தடைசெய்யப்பட்டதொன்று. அவர்கள் வைணவப்பெயர்கள் இடுவர். அவை பல தூயதமிழில் வரு. அத்திருப்பெயர்கள் ஆழ்வார்கள் இட்ட பெயர்கள். எடுத்துக்காட்டு: ஆராவமுதன், மணாளன், ஒப்பிலியப்பன் (அனைத்தும் குடந்தைப்பெருமாளை ஆழவாரகள் அழைத்தது), சுந்தரம், சுந்தரராஜன் (இவை திருக்கண்ணபுரம் பெருமாளுக்கு, மற்ற பெருமாளுக்கும் வரும்) அழகர்சாமி, அழகர் (இவை, மதுரைக்குப்பக்கத்தில் உள்ள கள்ளழகர் திருநாமம்), பெண்குழந்தைகளுக்கு, அலர்மேல் வல்லி, (இத்திருநாமத்தில் திரிபு அலமேலு, அம்மு), மதுரவல்லி (கூடலழகரின் துணைவியாரின் திருப்பெயர் – மதுரை). ஆதிகாலத்தில் தூய தமிழ்ப்பெயர்கள்தான், தற்போதுதான் மாற்றம். மற்றவர்களும் எப்படி? எல்லாரும், கார்த்திக், சஞ்சய், ராஹுல், விஜய், ஆனந்த், ப்ரியா, வைஷ்ணவி, ஸ்வாதி, ஐஸ்வர்யா, என்றுதானே இடுகிறார்கள்? ஈயத்தைப் பார்த்து பித்தளை இளிச்சதாம்? மற்றொன்று, பிராமணாள் வைதீக இந்து மதத்தைக் கொண்ட்வர்கள். கிராமத்துத் தேவதைகளை வணக்கம் செயவதில்லை. மதிப்பர். மதிப்பு வேறு, தொழுவது வேறி. இல்லயா? அப்பிடியிருக்க, அன்னார் ஏன் அத்தேவதைகளைன் பெயரை இடவேண்டும். திரு மோகன்? மோகன் என்பதே வடசொல்லயிற்றே! ஹா..ஹா..

    (I have written in Tamil my earliier message, in deference to the wishes of many)

    • //ற்றொன்று, பிராமணாள் வைதீக இந்து மதத்தைக் கொண்ட்வர்கள். கிராமத்துத் தேவதைகளை வணக்கம் செயவதில்லை. மதிப்பர். மதிப்பு வேறு, தொழுவது வேறி. இல்லயா? அப்பிடியிருக்க, அன்னார் ஏன் அத்தேவதைகளைன் பெயரை இடவேண்டும். திரு மோகன்? மோகன் என்பதே வடசொல்லயிற்றே! ஹா..ஹா..//

      அப்படின்னா பாப்பர மதமும், கிராம தெய்வங்களும் வேறு மதங்களா?

      நன்றி கள்ளபிரான் அவர்களே

      • ஆம், பிராமண தெய்வங்களும், கிராம தெய்வங்களும் வேறு வேறே. கிராம தேவதைகள் நாம்மோடு வாழ்ந்து மடிந்த நமது முன்னோர்கள். கூட்டமாக வாழ்ந்து, அக் கூட்டத்தின் தலைவனாய், வீரமிக்க செயல் பல புரிந்து, மடிந்த நபர்களையே, கடவுளாய் வணங்குகின்றனர். இவர்களுக்கு ஆறுகால பூசை கிடையாது, வருடத்திற்கு ஒருமுறை திருவிழா/கொடை நடைபெறுகிறது. நரித்தனமாய் பிராமணர்களே நீயும் இந்து என்று அவர்களை அழைத்து அவர்களின் சடங்குகளை இங்கேயும் புகுத்தி வருகின்றனர்.

        • இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எங்கள் சிற்றூரில் உள்ள நாட்டார் வழக்கு கோயிலில் முதலில் தெய்வங்கள் பெயரை, முதலில் கருப்பசாமியை கருப்பணசுவாமி என பெயர் மாற்றினார்கள். ஆடு, கோழி வெட்ட ஜெயலலிதா தடை செய்யப்பட்ட பொழுது, அதையே பயன்படுத்தி, ஏற்கனவே பிற்படுத்த பட்ட சாதியை சேர்ந்தவர்கள் அந்த கோயிலின் பூசாரி வகையினர் இருந்தனர். அந்த கோயிலை நிர்வாகம் செய்யும் செட்டியார் சாதியினர் அவர்களை வெளியேற்றி விட்டு, அய்யரை பூசாரியாக்க முயற்சித்தனர். பிறகு, எதிர்ப்பின் காரணமாக கைவிட்டார்கள். ஆனால், இன்னும் முயற்சி நடந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

  19. நண்பர் ஆர்வீ,

    தாங்லள் தயவு செய்து வந்து விவதியுங்கள், பார்ப்பனீய சிந்தனை ஒழிக்கப்பட வேண்டுமா இல்லையா? அமைதி அதற்கு சப்பை கட்டுகட்டுவது போல் ஆகிவிடும் .

    வினவு அவர்களுக்கு,

    ,மிகச்சிறப்பான கட்டுரை, பறையன் வாயில மலத்தை திணிச்சாங்கன்னு சொன்னா பாவம் என்று சொல்பவர்கள், அது நடந்ததே தப்பு என்று சொல்வதில்லை. இதில் பெரிய அரசியலே இருக்கிற்து தப்பு என்றால் தீர்வு தேவை இல்லை அல்லவா? ஒரு எடுத்துக்காட்டு பிரேமானந்தாவை கைது செஞ்சப்ப எந்த கள்ளன் போராட்டம் செஞ்சான், ஆனால் சங்கராச்சரிக்கு மேட்டர் தலை கீழ

    கலகம்

  20. இந்த பதிவை இத்தோடு நான்காவது முறை படித்துவிட்டேன், இவ்வளவு சிறிய பதிவு (500 வார்த்தை இருக்கமா?) ஆனால் எத்துனை பொருட்செறிவோடு உள்ளது. பார்ப்பனிய இந்து மதத்தை பற்றி எந்த ஒரு விவாதமானாலும் இந்த வழிகாட்டுதலை பயன்படுத்துவது சரியான திசை நோக்கி விவாதத்தை கொண்டு செல்லும்

    டிஸ்கி – இந்த முறையில் விவாதிக்க குறைந்த பட்ச நேர்மையும், சமூக அக்கறையும் தேவை, எனவே ஆர்.எஸ்.எஸ் அம்பிகள், போலி முற்போக்காளர்கள், (பல) மதவெறியர்கள் உள்ளிட்டோர் வேடிக்கை மட்டும் பார்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன்

  21. The Problem lies with the word ‘Paarpaniyam’ or ‘Brahminism’ being continuously used against ‘Casteism’. Though it is largely accepted that ‘Brahmins’ were the perpetrators of such a social hierarchy, to call the system in the name of the caste which founded it, is excluding all other castes which are vehemently practicing casteism in the real sense.  The other castes which benefited largely by this system in India are going scot-free due to usage of the term ‘Brahminism’ time and again.  
    It is very much evident from a deep study into the history of India & various castes that the system had a liquid model, rather than a solid model which came to fore in the later times (Probably British era and post-Independence era). There were kings and landlords from each every caste possibly here. Parayars, Naadars, Pallars, Sakkiliyars, Thevars, kounders…everyone had their share of the pie when the system allowed for the raise and fall of their kiths and kins like a wave in the sea. The Only thing that never changed was the supremacy of the Brahmins in this Order. Whoever came to be in a dominant position in the society embraced ‘Brahmins’ and ‘Brahminstic’ rituals and beliefs and sub-ordinated themselves to their Pseudo Godly posture in the society. It seemed a mutual Symbiotic agreement between all other Castes and ‘Brahmins’, While all other castes were unaware of the fact that actually ‘Brahmins’ were using all other societies for their ‘Parasitic’ Livelihood. 
    Brahmins used the Inherent ‘Selfishness’ of mankind for their own means and ends. When the Moghuls came they were the first to join them as the Court Chief ministers while the lower strata went onto join the Army and other posts. When the British came They were the first to go and shake hands with them to keep their position in the society intact, while the others joined the lower ranks. It is not that the other castes didn’t knew they were being used for thousand of years by the ‘Brahminism’ – which was keen in having the lions share whoever may be in the dominant position. But these castes approved of it because of the position & wealth they were gaining by subjugating others. It is like the Priest Educating a common man about God, who is all pervading and higher than everyone else which will eventually jusitfy his own better livelihood. In a similar Equation, the other castes kept ‘Brahmin’ in the higher position and tried to fight within themselves for the left over share. 
    Periyaar &  Ambedkar were the first few persons to identify this brilliant and cunning way of ‘Brahmin’ dominance and questioned it. They asked priviledged reservations for the ‘then’ downtrodden castes and achieved it through their constant protests and dialogues. The very roots of Brahminism were shaken and slowly their Social Dominance is coming to an End. But in this Game of Ladder and Snakes, the Other Castes which have come to the forefront, which are taking a larger share of the pie now in comparsion to their ancestors have completely disowned their social responsibility of creating an atmosphere where in all humans are equal. Once dominant Brahmins have by and large come to terms with this reality (though there are few murmurs about their lost glory) and are moving away from the game field and fending after themselves. Though the religious Dominance attached with them is something which is difficult to wither away, it will happen eventually in the time course. Iam only apprehensive about the ‘Other’ castes which will behave more violently than ‘Brahmins’,  in not allowing a lower caste into the ‘Sanctum’ of  a Temple when the priesthood is lawfully made available to them. 
    We can even do a scientific or Stastical research on which caste is marrying into other caste in a larger percentage. My gut feeling is that the finding will be surprising and more and more brahmins will be into inter-caste marriages rather than the other castes (Ok for a inter-caste marriage we need one other caste, but as a caste group Brahmins will be into more of inter-caste marriage than other caste is my central arguement/feeling). More and more brahmins are becoming meat-eaters. The holiness around them are slowly fading away. A sacred – thread wearing Brahmin is considered a ‘Gnana Pazham’ and slowly they are doing away with it,  apart from the ‘Avani Avittam’ day which holds some religious significance. Now Brahmins as a Caste group are not like the ones that we could find all along the history. They are slowly coming to terms with the social reality. 
    This new socio-economic state is a matter for keen research and study, as to how the inter mediate castes have taken over the centrestage and playing a vital game in manipulating the minds of the mass by de-constructing the past. The Vanniyars, Thevars and kounders whom I would call neo-brahmins are more vehemently practising Casteism. We can see all around us how this power struggle had demoralised and also demonised the whole society. The Attack on ‘Brahminism’ is a convenient Vehicle for these Neo-Brahmins, that they take the common man for a Ride. We as liberal Socialists need to look into this aspect and ponder over it. When we shout aloud ‘Brahminism’ these anti-social elements too join in that scream and come out clean. This is an Irritant phenomenon for ‘Brahmins’ who are finding themselves in a side-lined position in this power struggle. The coinage was rightfull in its historical context of ‘Periyaar’s period., Had periyaar been alive, probably he would’ve stopped telling ‘Paambayum Paarpanayum onna Paartha Paamba vittuttu Paarpaana adi’ to ‘Thevaryaum Thevadiyavayum paartha thevadiyaava vittuttu Thevana Adi’ (the word Thevadiyaa  Here is Purely for a rhetoric sense – Do Not Deconstruct) or something along that line for other castes. 
    There is more to write…later. 

    • I believe you are cutting the article’s basis at its knees. It is a similar theme that RV and the likes has been saying but this site blames (and doubts) them for playing with words for academic interest and pleasure of winning an argument.

    • தோழர்களே!, டோண்டு ராகவன் என்னும் பார்ப்பன நரியின் சாயம் இங்கே வெளுத்துள்ளது. நமக்கு வேலை மிச்சம்.

      http://dondu.blogspot.com/2009/11/blog-post_19.html

      @@@@@@@@@@
      பலே ஆர்வி அவர்களே
      இப்போதுதான் வினவின் வன்மம் நிறைந்த பதிவைப் பார்த்தேன். அது உங்களைக் குறிவைத்து எழுதப்பட்டுள்ளது. இதுவரை உங்கள் பின்னூட்டம் அதில் இல்லை. இனிமேலும் வராது என நம்புகிறேன். அப்படியே கீப் இட் அப்.

      வினவின் பதிவுக்கு பின்னூட்டம் போடுவதை விட வேறு பல நல்ல வேலைகள் உள்ளன. வேண்டுமெனவே உங்களை ப்ரவோக் செய்து எல்லோரும் எழுதுகிறார்கள். அம்மாதிரியானவர்களை இக்னோர் செய்யவும் (முக்கியமாக வினவு போன்ற மனிதர்களை). அவர்களுடன் வாதம் செய்வது முட்டாள்களுடன் பேசுவது போன்றதே. யாராவது நடுவில் வந்து பார்த்தால் யார் முட்டாள் என்பது கூட தெரியாமல் போய்விடும்.

      ஒரு வேளை நீங்கள் வேறு எங்காவது பிசியாக இருந்து இதை பார்த்திருக்காமலும் இருந்திருக்கலாம். கூப்பிட்ட மரியாதைக்கு போக வேண்டும் என நீங்கள் போனால் உங்களை திட்டுவதுதான் நடக்கும். கூடவே அபத்தமான வாதங்களும் வரும். போக மாட்டீர்கள் என நம்புகிறேன்.

      கள்ளர்சாதிப் பெண் கொலை பற்றிய பதிவிலேயே பார்த்தீர்கள்தானே. எப்படியெல்லாம் வார்த்தைகளை திரித்து பேசினார் என்று. முதலில் கள்ளர் சாதியை கண்டித்தவர் யாரிடம் செருப்படி பட்டாரோ தெரியவில்லை, பார்ப்பனீயம் பற்றி பேச ஆரம்பித்து, அப்பதிவையே ஒட்டு மொத்தமாக திசை திருப்பினார்.

      அப்பதிவில் நான் உங்களுக்குக் கூறியதைத்தான் இங்கேயும் கூறுவேன். Avoid Vinavu like a plague. மற்றப்படி அங்கு செல்வதும் செல்லாததும் உங்கள் விருப்பம். இப்பதிவை அச்சேற்றும்வரை நீங்கள் அங்கு செல்லவில்லை என்பதை கண்டேன். அதுவே சரியான முறை.

      அதையே maintain பண்ணுவீர்கள் என நம்புகிறேன். உயர் சாதீயம் என்னும் வார்த்தை இருக்க எல்லாவற்றையும் பார்ப்பனீயம் என ஜல்லியடிக்கும் வினவு, அவரோட நண்பர்கள், எதிரிகள் எல்லோரும் அடிச்சுண்டு சாகட்டும். நாம் வேடிக்கை பார்ப்போம்.

      அன்புடன்,
      டோண்டு ராகவன்

      • டோண்டு அய்யங்கார்வாள் சொல்லுத பேச்ச கேட்டு ஆர்.வி அண்ணாச்சி வினவுக்கு வரலையின்னா அது ஆர்.விக்கு தோல்வி, அய்வாளுக்கு வெற்றி. டொண்டு பேசதொக்க மீறி ஆர்.வி வினவுக்கு வந்தா அது டொண்டுவாளுக்கு தோல்வி. மதில் மேல் நிக்குத பார்ப்பனியம் எந்த பக்கம் சாயப்போவுதோ ஹிட்ச்காக் படம் கணக்கால்ல இருக்குது.

        சாயம்போன கிழட்டுநரியை இங்கன இழுத்து வந்து கட்டிப்போட்டதுக்கு தம்பி கேள்விக்குறிக்கு இன்னொரு உம்மா

    • அடுத்தவர் கஸ்ட்டப்பட்டு வேலை செய்வதை பார்த்துக்கொண்டிருப்பது தானே பாப்பானின் மிக முக்கியமான கடமை

    • கோழைகள் கதவை மூடிக் கொண்டு கத்துவார்கள். அதுபோலதான் இவரும் தனியாக கூப்பிட்டு advise செய்கிறார். எனினும் எனக்கு நம்பிக்கையுண்டு, ஆர் வி கண்டிப்பாக அனைத்தையும் படித்து மொத்தமாக பின்னுட்டம் இட வேண்டும் என்பதே எனது அவா.

    • ஆம் இப்படி சமூகச்சூழலி அடித்துக் கொண்டு யாரேனும் மனநிலை பாதிக்கப்பட்டால் தானே உங்களுக்கு வியாபாரம். நால்லா வளர்த்து விடுங்கள் இந்த பிரிவினை வாத ஜாதீயத்தீயை. உங்கள் வியாபாரம் செழிக்கட்டும்

    • டாக்டர் சார் டோண்டு போன்ற பார்ப்பன கிழட்டு கோமளிகளுக்கு பதிலளிக்க வேண்டாம் அது முடியாது ஏனென்றால் பன்றிகளோடு மனிதன் பேச முடியாது.

    • வாலு, அப்படியே அது ‘அடிச்சுண்டு சாகட்டும்’ இல்ல ‘அடிச்சுகிட்டு சாகட்டும்’ அப்பிடீன்னு நோண்டு மாமாகிட்ட சொல்லிடுங்க…! என்ன இருந்தாலும் சரியா சொல்லோனும் இல்லீங்

  22. என்னைப்போல் ஆங்கிலத்தை டிக்ஸனரி இல்லாது படிக்க முடியாதவர்களும் புரிந்துகொள்ள ஏதுவாக தமிழில் எழுதலாமே!
    \\இவற்றையெல்லாம் ஜெனோடைப் தீர்மானிக்கவில்லை என்பது உண்மையே. ஆனால் எது தீர்மானிக்கிறது, என்ன காரணம் என்ற கேள்விக்கு விடை வேண்டும்\\ வேறு எதனால் சிந்தனை தீர்மானிக்கப்படுகிறது என்று ஆர்வி கருதுகிறார்? சில மனிதர்கள் சில மாதிரி சிந்திப்பதற்கும், வேறு சிலர் வேறு மாதிரி சிந்திப்பதற்கும் என்ன காரணம்? அவர்களது அறிவா, அறியாமையா, நல்லெண்ணமா, விபத்தா, வாழ்நிலையா?

    எது தீர்மானிக்கிறது என்று யாரும் பதில் எழுதியதாகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் பார்பனர்களின் குணாங்களைய்யே பின்னோட்டம் எழுதுவது படிப்பதற்கும்
    கருத்து பரிமாற்றத்திற்கும் அலுப்பைத் தருகிறது.
    \\சாதி என்பது இந்த நாட்டையும் சமூகத்தையும் கெடுத்து, முடமாக்கி, சீரழித்துக் கொண்டிருக்கும் ஒரு சாபக்கேடு மட்டுமல்ல, ஒழுக்கக் கேடுகளிலெல்லாம் தலையாய ஒழுக்கக்கேடு என்பதை ஆர்வி ஒப்புக் கொள்கிறாரா? அதன்பால் மென்மையான அணுகுமுறையைக் காட்ட முடியாது. அதை ஈவு இரக்கமின்றி ஒழிக்க வேண்டும் என்பதில் உடன்படுகிறாரா? அப்படி ஒரு உடன்பாடு இருக்கும் பட்சத்தில் எப்படி அதை ஒழிக்கலாம் என்பது பற்றி நாம் விவாதிக்கலாம். எப்படித் தோன்றியது யார் காரணம் என்ற ஆராய்ச்சி அதற்காகத்தான். அதற்காக மட்டும்தான்.\\
    வினவின் அடுத்த கேள்வியாக இது உள்ளது. சாதியுடன் மதத்தையும் சேர்த்துக்கொள்ளலாம் என்பது என்கருத்து.

  23. //Author: கேள்விக்குறி
    Comment:
    வாலு, அப்படியே அது ‘அடிச்சுண்டு சாகட்டும்’ இல்ல ‘அடிச்சுகிட்டு சாகட்டும்’ அப்பிடீன்னு நோண்டு மாமாகிட்ட சொல்லிடுங்க…! என்ன இருந்தாலும் சரியா சொல்லோனும் இல்லீங்//

    கேள்விகுறி,
    பார்பனியர்களுடன் பேசுவதற்கும், பார்பனியத்தை எதிர்பதற்கும் நிறிய வித்தியாசம் இருக்கு! அதனால புரிஞ்சிகிட்டு பேசுங்க, நான் இங்கே எந்த வாதமும் செய்ய வரவில்லை, கற்று கொள்ளவே வந்திருக்கிறேன்!

  24. //“”வினவு, அவரோட நண்பர்கள், எதிரிகள் எல்லோரும் அடிச்சுண்டு சாகட்டும். நாம் வேடிக்கை பார்ப்போம்.””-
    http://dondu.blogspot.com/2009/11/blog-post_19.html
    !!!// காலம் காலமாக பிரித்தாளும் சூழ்ச்சி, அது முடியாவிட்டால், பலிக்காவிட்டால் வெள்ளைக்காரர்களுக்கும், முகலாய மன்னர்களுக்கும் அடிவருடியாக சேவகம் செய்தது இப்படியான குருகுலம் படித்துவந்தவர்கள் தான் நாங்கள் என்பது தான் திரு டோண்டு இராகவன் ஐயாவின் திருவாய் வழியாக சொல்லி இருக்கும் குறியீட்டுத்தகவல், இதுக்குப் போய் அலட்டிகலாமா ? 🙂

  25. /////மத்த ஈயங்கள் இந்துமதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த்வையில்லை. அவைகள் சமூகவாழ்க்கையிலிருந்தே உருவானவை////// என்ன ஒரு கோழைத்தனமான பிழைப்பு வாத பேச்சு. மத்த ஈயங்கள் எல்லா சமூகவாழ்க்கையிலிருந்தே உருவானவையென்பதால் அவற்றை எதிர்க்க மாட்டார்களாம். அதனால் அந்த ஜாதிக்காரர்கள் வாயில் மலத்தை தினித்தாலும் ருசித்து தின்பீர்கள் எதிர்க்கமாட்டீர்கள். ஏனென்றால் அவர்கள் சமூகத்திலிருந்து உருவானவர்கள். அவர்கள் மூத்திரத்தை உங்கள் வாயில் ஊற்றினாலும் ருசித்துக் குடிப்பீர்கள். ஏனென்றால் அவர்கள் சமூகத்திலிருந்து உருவானவர்கள். அவர்களை அல்லது அந்த தேவரீயத்தை, செட்டியாரீயத்தை, பிள்ளைமாரீயத்தை, முதலியாரீயத்தை, வன்னியரீயத்தை, நாடாரீயத்தை என்று எந்த ஈயத்தின் பீயையும் எதிர்ப்பில்லாமல் தின்பீர்கள். ஆனால் உங்கள் உங்கள் வாயில் மலம் தினிக்காமல், உங்களை மூத்திரம் குடிக்கச் சொல்லாமல், உங்களுக்கு ரெட்டை தம்பளர் முறை கடைபிடிக்காமல் தங்கள் பிழைப்பை நடத்துவதே பெரும்பாடென வாழ்ந்து கொண்டிருக்கும், உங்களைப் போன்றவர்களை எதிர்க்க திரானி கூட இல்லாதிருக்கும் இந்தக் கால பார்ப்பான்களை அந்தக்கால வர்ணாசிரம சட்டம் என்று எதையோ சொல்லி தொடர்ந்து துன்புறுத்துவீர்கள். அவமதிப்பீர்கள். அழிக்க நினைப்பீர்கள். இது என்ன நியாயமோ? சுத்த கோழைத்தனம் தவிற வேறில்லை. பார்ப்பனன் ஆவனியாவிட்டத்திற்கு பூனூல் போட்டுக்கொள்வது தாங்களை மற்றவர்களிடத்திலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பதற்க்காகத்தான் என்பவர்கள் குல்லா போட்டுக்கொள்ளும் அல்லாக்காரர்களிடம் அதே வீரத்தை காட்டுவதில்லை. சமஸ்கிரதத்தை வட மொழி என்று எதிர்க்கும் வீரர்கள் வெளிநாட்டு மொழியான அரபுவை தமிழ் நாட்டில் ஓதக்கூடாது என்று எதிர்க்க திராணியற்ற கோழைகளாக இருக்கிறீர்கள். ‘இது பத்தினி வீடு’ என்று ஒருவன் போர்டு மாட்டிக்கொண்டால் பக்கத்து வீட்டுக்காரணுக்கு தன் வீடு என்ன தேவிடியா வீடா என்று கோபம் வராதா என்று பார்ப்பனன் பூனல் போடுவதைப் பார்த்து கேட்கிறீர்கள். ஒருவன் இது பத்தினி வீடு என்று போர்டு போட்டுக் கொண்டால் பக்கத்து வீட்டுக்காரண் அவனைப் பார்த்து பரிதாபப் படவேண்டும். இப்படி போர்டு மாட்டி தான் தன் பொண்டாட்டி யோக்கியதைய சொல்ற நிலைமையில் இவன் வீடு இருக்கிறது பார் என்று ஏளனம் செய்ய வேண்டும். அப்படி இல்லாம்ல் அவனுக்கு தன் வீட்டுப் பெண்கள் பற்றிய நினைப்பு வந்தால் பிரச்சனை போர்டு மாட்டினவன் வீட்டில் இல்லை. கோபப்படுபவன் வீட்டில் தான் என்பதை இந்த கேவலமான வாதத்தில் ஈடுபடுபவர்கள் கவனிக்க வேண்டும். இன்றைய பாப்பானுக்கு ஜாவா பற்றி தெரியும். தண்ணீருக்கு வேதியல் பேர் கேட்டால் சொல்வான். அவனிடம் வேதங்களிலிருந்து ஒரு சுலோகம் சொல்லென்றால் சொல்லத்தெரியாது. சுக்லாம் பரதரத்தை சத்தமாக சொல்லென்றால் பேந்த பேந்த விழிப்பான். கூட்டத்தோடு கோவிந்தா போடுவதோடு சரி. இப்படி தற்கால பார்ப்பனர்கள் மறந்து போன வேதங்களையும் வர்ணாசிரமங்களையும் கற்றுக் கொண்டு அதே பார்ப்பனீயத்தை மற்றவர்கள் செய்வது விசித்திரம். எதை எதிர்க்க வேண்டும் என்று சொல்கிறீர்களோ அதை நீங்களே செய்கிறீர்கள். அது தான் கொடுமை.

    • //இன்றைய பாப்பானுக்கு ஜாவா பற்றி தெரியும். தண்ணீருக்கு வேதியல் பேர் கேட்டால் சொல்வான். அவனிடம் வேதங்களிலிருந்து ஒரு சுலோகம் சொல்லென்றால் சொல்லத்தெரியாது. // ஏன்..கொஞ்சமா நிறுத்திட்டேள்? மூத்திரம் பத்திக் கேட்டால் சொல்வான்..கோத்திரம்னு கேட்டால் தெரியாது..தீட்சிதர்பையனையே கேட்டுப்பாருங்க்கோ..வேதசூத்திரம் கேட்டால் தெரியாதும்பான்..போனவாரம் திருடிட்டுப் போன பாத்திரம் கேட்டால் சொல்வன். பெரியவாளையே எடுத்துக்கோங்கோ…அவராண்ட போய் ‘பாஸ்யம்’ கேட்டால் தெரியுமோ? ஆர்லிக்ஸ் மாமி சமைச்சுத்த்ந்த பாயாஸ்மா அப்படிம்பார்? பஜகோவிந்தம் கேளுங்கோ..’நேக்கு ஸ்வர்ணமால்யா ஸ்தோத்திரம்தான்’ தெரியும்பார்..வேதபுஸ்தகம் போட்ட குப்புஸ்வாமியா முக்கியம் ஓய்..கூலிக்கு நன்னா வேலை பாத்த அப்பு முக்கியம் இல்லையா? லோகம் இப்படிப் போயிண்டிருக்கச்சே…தெரியாத் தனமா? போர்டு மாட்டினவா மேல பரிதாபப்படச் சொல்றேரே…நியாயமா என்ன பண்ணுவா..’மரியாதையா போர்டக் கழட்டிடு..இல்ல..கழட்டிப்புடுவோம்’பா…முடியாதுன்னு இப்படி குசும்புத்தனம் பண்ணினா என்ன நடக்கும்? அயோத்தியா மண்டபத்திலே அறுத்த மாதிரிதான் அறுத்துப் போடுவா? ஸ்வாமீ..நானும் பாத்திருக்கேன் ஓய்..வாய் பேச ஆரம்பிக்கும்போதே நம்ம புள்ளையாண்டனுக்கெல்லாம் “மாமாகிட்டே ஸ்லோகம் சொல்லு கண்ணு இல்ல’ன்னு மாமிங்க சொல்றதெல்லாம் பொய்யா ஓய்? சும்மாங்காச்சும் கதை அழக்காதீர்? “குல்லா போட்டுக்கொள்ளும் அல்லாக்காரர்களிடம் அதே வீரத்தை காட்டுவதில்லை” என்கிறீரே..அவராண்ட இவாளுக்கு ஏன் ஓய் ஆத்திரம் வரப்போறது? அவா ரெண்டு பேருக்குமே சாப்பாடு விசயத்திலே பேதமில்லே…இன்னோண்ணு இருக்கு..குல்லாக்காரன் யாரும் அவாளை ‘தேவடியாப்பயங்களா’ (அதான் ஓய் சூத்திராள்)ன்னு பார்க்கிறதில்லே..’சகோதரன்’ன்னு தான் அழைச்சிக்கிறா (பாயி)..போன நூற்றாண்டிலே இவாள் (சூத்திராள், பஞ்சமாள்) எல்லாம் இங்க நம்ம மூதாதையா ஆடின ஆட்டம் சகிக்காமத்தானே ரூட்ட மாத்திண்டா..ஏன் ஓய் அவாளிட்டே ராம.கோபாலய்யர் மாதிரி சிண்டு முடியறேள்? மாமிக்கிட்டே சொல்லி ஒம்மள சுளுக்கெடுக்கணுமா?

    • பிறருக்கும் வருணாசிரமத்திற்கும் தொடர்பு இல்லை. அவர்கள் தீண்டாமையை மதம் சொன்னது என்று சொல்லி கடைபிடிக்கவில்லை. அவர்கள் காரணம் வேறு. உங்கள் காரணம் வருணாசிரமதர்மம். அது பார்ப்பனீயத்தில் ஒரு கூறு. இன்று தீண்டாமையைகடைபிடிக்கவில்லையென்று சொல்லும் நீங்கள், வருணாசிரமத்தை விட்டுவிட்டீர்களா என்று மட்டும் சொன்னால் போதும்.
      ஆம்…விட்டுவிட்டோம் என்றால், உங்களுக்கு இன்னும் ஏன் ‘பிராமணாள்’ என்று பேர்? இன்னும் ஏன் பூணூல்? இன்னும் ஏன் சமஸ்கிருதம் மந்திரங்கள்? இன்னும் ஏன் குடுமி? பஞசக்ட்சம்?

      • ///ஆம்…விட்டுவிட்டோம் என்றால், உங்களுக்கு இன்னும் ஏன் ‘பிராமணாள்’ என்று பேர்? இன்னும் ஏன் பூணூல்? இன்னும் ஏன் சமஸ்கிருதம் மந்திரங்கள்? இன்னும் ஏன் குடுமி? பஞசக்ட்சம்///
        இது என்ன லூசுத்தனமான கேள்வி? ஒரு சர்தார்ஜி தான் மேல் ஜாதி என்று நினைக்காமல் வாழ்கிறேன் என்று கூறுகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்புறம் எதுக்கு உனக்கு மண்டையில் கொண்டை, மூஞ்சியில் தாடி என்பீர்களா? அவரவர் மத மற்றும் வழிபாட்டு உரிமையை மாற்றச்சொல்ல யாருக்கும் உரிமையில்லை. அதன் பெயரால் மற்றவர்களை இழிவு படுத்தாமல் வாழ வேண்டும் என்பதே வலியுறுத்தப்படவேண்டும். பிராமணன் பூனூல் உங்களை உறுத்தினால் பிரச்சனை பூனூலில் இல்லை. உங்கள் துவேஷ மனப்பான்மையில் தான் இருக்கிறது. வெறுப்புக்கருத்தை மட்டுமே உமிழும் மிருகத்தனத்திலிருந்து மனித குணத்திற்கு நீங்கள் இறங்கி வந்தால் அதுவும் சரியாகி விடும். ஆகவே பிராமணர்களை எதுக்கு பூனூ, ஏன் சமஸ்கரிதம் என்று பகுத்தறிவில்லாமல் கேட்கக்கூடாது.

    • நீங்கள் நேரிடையாக மலத்தை திணித்ததாக நாங்களும் கூறவில்லை. எந்தக் காலத்தில்தான் நீங்கள் களத்தில் இறங்கி வேலை செய்திருக்கிறீர்கள். எப்பொழுதுமே நீங்கள் அறிந்துவைத்திருந்தது சூழ்ச்சிதான். மற்ற சாதிக்காரர்களை மோதவிட்டு அதன் பலனை அறுவடை செய்து கொண்டவர்கள் நீங்கள். இந்தியாவின் அதிஉயர் பதவிகளில் அனேக இடங்களிலும் மனுதர்மத்தின் மறுபதிப்பாக இந்திய தண்டனைச் சட்டத்தையும் வைத்துக்கொண்டு தங்கள் பிழைப்பை நடத்துவதே பெரும்பாடாக‌ வாழ்ந்து வருவதாகவும், எதிர்க்க திரானியற்று இருப்பதாகவும் நீலிக்கண்ணீர் வடிப்பது ஒரு மோசடி நாடகம்.

  26. ஆர்வி ,

    உங்களையும் சேர்த்து மொத்தமே மூன்று பேர்தான்இந்த தளத்தில் பின்னூடாமிடுவது அல்லது விவாதிப்பது ,

    மற்றதெல்லாம் இவர்களுக்கு இவர்களே சொறிந்து விடுவது , எதிர்கருத்து எதுவும் வந்தால் மாவோ பாணியில் பன்றி வார்த்தைகள் பேச துவங்கிவிடுவார்கள் ,

    இவர்களுக்கு இந்த ருத்ரன் என்ற மனநிலை சரியில்லாத டாக்டர் வேறு துணை ,

    (திடீர்ன்னு இந்த இங்கிலீஸ்காரரு தமிழ்ல பேச வேற ஆரம்பிச்சுட்டாரு , )

    இந்த பதிவிற்க்கு மறுமொழி அளிக்கவேண்டாமென டோண்டு சொவது சரிதான்

    • ///இவர்களுக்கு இந்த ருத்ரன் என்ற மனநிலை சரியில்லாத டாக்டர் வேறு துணை ///
      உங்கள் கூற்று முற்றிலும் உண்மை. ஒரு பகுத்தறிவாளனாக ஆமோதிக்கிறேன்.

      • ராம்,

        நீ என்ன பகுத்தறிவாளன்? விவாதிக்க வந்தால், விவாதி. இப்படி தனிப்பட்ட முறையில் தாக்குகிற வேலையெல்லாம் வைத்துக்கொள்ளாதே!

        • பகுத்தறிவாளன் என்ன பாலிடெக்னிக் பட்டமா? யார் வேணும்னாலும் சொல்லலாமே! நான் பகுத்தறிகிறேன்.அதனால் பகுத்தறிவாளன் என்று சொல்லிகொள்கிறேன். அதில் உங்களுக்கென்ன வயிற்றெரிச்சல்.

    • மதி இல்லா இண்டியா,

      மருத்துவர் ருத்ரனைப் பற்றி என்ன தெரியும்? போகிற போக்கில், ஒரு முட்டாளை போல, அவரைப் பற்றி பேச வந்துவிட்டாய்.

      எனக்கு தெரிந்து இந்த சமூகத்தில் பல டாக்டர்களும் கல்லா கட்டுவதில் கவனமாய் இருக்க, சமூக மாற்றத்திற்கான பணிகளில், தன்னை தொடர்ந்து ஈடுபடுத்தி வருபவர். அவர் ஒரு அருமையான நாடக இயக்குநர். புகழ்பெற்ற சமூக நல மருத்துவர். ஓவியர். நல்ல எழுத்தாளர்.

      ம.க.இ.க வை ஆதரிப்பதானால், உனக்கு எரிகிறது.

  27. தயவு செய்து…. வினவு, ருத்ரன் அல்லது யாராவது இதற்கு மறு மொழி சொல்லுங்கள்…. PLEASE……டோண்டு மறுபடி மறுபடி இதை சுட்டிக் காட்ட தெளிவான பதில் ஏன் எதுவும் இல்லை. முந்தைய பதிவுகளில் இது குறித்து விளக்கம் இருந்தால் தயவு செய்து சுட்டி தரவும்.

    // மத்த ஈயங்கள் எல்லா சமூகவாழ்க்கையிலிருந்தே உருவானவையென்பதால் அவற்றை எதிர்க்க மாட்டார்களாம். அதனால் அந்த ஜாதிக்காரர்கள் வாயில் மலத்தை தினித்தாலும் ருசித்து தின்பீர்கள் எதிர்க்கமாட்டீர்கள். ஏனென்றால் அவர்கள் சமூகத்திலிருந்து உருவானவர்கள். அவர்கள் மூத்திரத்தை உங்கள் வாயில் ஊற்றினாலும் ருசித்துக் குடிப்பீர்கள். ஏனென்றால் அவர்கள் சமூகத்திலிருந்து உருவானவர்கள். அவர்களை அல்லது அந்த தேவரீயத்தை, செட்டியாரீயத்தை, பிள்ளைமாரீயத்தை, முதலியாரீயத்தை, வன்னியரீயத்தை, நாடாரீயத்தை என்று எந்த ஈயத்தின் பீயையும் எதிர்ப்பில்லாமல் தின்பீர்கள். ஆனால் உங்கள் உங்கள் வாயில் மலம் தினிக்காமல், உங்களை மூத்திரம் குடிக்கச் சொல்லாமல், உங்களுக்கு ரெட்டை தம்பளர் முறை கடைபிடிக்காமல் தங்கள் பிழைப்பை நடத்துவதே பெரும்பாடென வாழ்ந்து கொண்டிருக்கும், உங்களைப் போன்றவர்களை எதிர்க்க திரானி கூட இல்லாதிருக்கும் இந்தக் கால பார்ப்பான்களை அந்தக்கால வர்ணாசிரம சட்டம் என்று எதையோ சொல்லி தொடர்ந்து துன்புறுத்துவீர்கள். அவமதிப்பீர்கள். அழிக்க நினைப்பீர்கள். இது என்ன நியாயமோ //

    • யோவ் வினவு தளத்துல தேவர் சாதி முதல் பலவற்றையும் எதிர்த்து கட்டுரைகள் வந்துள்ளன. ஒரே கட்டுரைல எல்லாததையும் தர முடியாது.

  28. //எல்லாவற்றையும் பார்ப்பனீயம் என ஜல்லியடிக்கும் வினவு, அவரோட நண்பர்கள், எதிரிகள் எல்லோரும் அடிச்சுண்டு சாகட்டும். நாம் வேடிக்கை பார்ப்போம்//

    எங்க ஊர் பக்கம் பாப்பார பயலுவளப் பத்தி ஒரு சொலவடை உண்டு – “ஆனா கழுத்தப் பிடி ஆகலைன்னா காலைப் பிடி” இது தான் பாப்பார தந்திரம்..

    ”முடிஞ்ச வரைக்கும் முட்டிப் பாரு.. முடியலைன்னா போலி டோண்டு கும்பல்னு முத்திரை குத்து” – என்பது தான் டோண்டு கும்பலின் இத்தனை நாள் தந்திரமாக இருந்தது.. பெரியாரிஸ்ட் பதிவர்கள் பலரை ப்ரொவோக் செய்து வார்த்தைகளைப் பிடுங்கி போலி டோண்டு முத்திரை குத்துவதில் இத்தனை நாள் ஓராளவு வெற்றி பெற்றே வந்தனர்.. ( துபாய் முத்துகுமரன் ஒரு உதாரணம்)

    ஆனால் நம்மிடம் அந்தப் பருப்பு வேகாததால், ச்சீச்சீய் இந்தப் பழம் புளிக்கும் என்று ஓட எத்தனிக்கிறார்கள்..

    பாப்பானுவ பாவம்னு நம்ம பயலுகளுக்கு ஒரு நெனப்பு உண்டு.. அந்தக் கெழட்டுப் பாப்பானோட விஷம் தோந்த வார்த்தைகளை படிச்சா திரைக்குப் பின்னே இருக்கும் வன்மமும் விஷமும் நல்லாவே தெரியும்…

    டோண்டு சார்’வால்’… உங்க நெனப்பு நடக்காது வால்..

  29. நானறிந்த சில யதார்த்த உண்மைகள்.
    1 . சாதி ஏற்ற தாழ்வு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சுய லாபத்துக்காக பார்ப்பனர்களால் ஏற்படுத்தப்பட்ட சதி என்றாலும், இன்று அதை காப்பதற்கு பல வழிகளிலும் போராடுபவர்கள் பிற உயர் சாதியினரே. அவர்கள் மனதில் அந்த விஷ விதையை தூவி, வளர்த்தது பார்ப்பானாகவே இருப்பினும் இந்த கணத்தில் சாதியை ஒழிக்க போராடுவதாக சொல்பவர்கள் பிற உயர் சாதியினரின் மன மாற்றத்திற்காய் எதுவும் செய்வதாக தெரியவில்லையே – பார்ப்பனீயத்தை திட்டுவதைத் தவிர… அப்படி இருப்பின் தயவு செய்து தெரியப்ப் படுத்தவும்.

    2 . ஒரு ஆதி திராவிடனான என்னுடன் மற்ற உயர் சாதியினரை விட ஒரு பிராமனானால் அதிக சிரமம் இன்றி பழகவும், கூட சாப்பிடவும் நண்பனாக ஏற்றுக் கொள்ளவும் முடிகிறதே..? எல்லா இடத்திலும் இப்படியா… அல்லது எனது சூழல் ஒரு விதி விலக்கா என தெரியவில்லை. 3 . மிக மிக யதார்த்தமான உண்மை. இன்றைய தமிழக கிராமமாகட்டும் நகரமாகட்டும் சாதி ஏற்ற தாழ்வை தூக்கி பிடிப்பவர் பார்ப்பனர் தவிர்த்த பிற உயர் சாதியினரே. இது நான் அனுபவ பூர்வமாக உணர்ந்த உண்மை.

    • Mr. Selva,

      //1 . சாதி ஏற்ற தாழ்வு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சுய லாபத்துக்காக பார்ப்பனர்களால் ஏற்படுத்தப்பட்ட சதி என்றாலும், இன்று அதை காப்பதற்கு பல வழிகளிலும் போராடுபவர்கள் பிற உயர் சாதியினரே. அவர்கள் மனதில் அந்த விஷ விதையை தூவி, வளர்த்தது பார்ப்பானாகவே இருப்பினும் இந்த கணத்தில் சாதியை ஒழிக்க போராடுவதாக சொல்பவர்கள் பிற உயர் சாதியினரின் மன மாற்றத்திற்காய் எதுவும் செய்வதாக தெரியவில்லையே – பார்ப்பனீயத்தை திட்டுவதைத் தவிர… அப்படி இருப்பின் தயவு செய்து தெரியப்ப் படுத்தவும்.//

      இன்றைய சமூகத்தில் பார்ப்பனியம் மிகவும் உயர்ந்த இடங்களில் (உதாரணமாக இந்திய நீதித் துறை, விண்வெளித் துறை, பாராளுமன்றம் மற்றும் சில முதலாளித்துவ இடங்கள்) கடைப்பிடிக்கப்படுகிறது. (பிராமணர்கள் அதிகம் வாழும் இடங்களில் எப்படி என்று தெரியாது). ஆனால் இன்றைய சாதாரண சமூக சூழலில் சாதியை தீவிரமாக கடைப் பிடிப்பவர்கள் என்னவோ பிற மேல் சாதியினர்தான். அதையும் எதிர்த்து வினவு தளத்தில் சில கட்டுரைகள் வந்துள்ளது. தேடித் பார்த்து படிக்கவும்.

      //2 . ஒரு ஆதி திராவிடனான என்னுடன் மற்ற உயர் சாதியினரை விட ஒரு பிராமனானால் அதிக சிரமம் இன்றி பழகவும், கூட சாப்பிடவும் நண்பனாக ஏற்றுக் கொள்ளவும் முடிகிறதே..? எல்லா இடத்திலும் இப்படியா… அல்லது எனது சூழல் ஒரு விதி விலக்கா என தெரியவில்லை.//

      நண்பர்கள் என்று வரும் போது நிச்சயம் பழகுவார்கள். எனக்கும் நண்பர்கள் தெரியும் (நானும் ஆதி திராவிடன் தான்). ஆனால் அதே நண்பர்கள் எத்தனை பேர் உங்களை அவர்கள் வீட்டிற்கு சாப்பிட அழைத்திருக்கிறார்கள்? (அவர்கள் குடும்பத்துடன் அமர்ந்து).

  30. நான் மணி

    இந்த விவாதம் அதற்கான வழிகாட்டலின்படி செல்வதை சில பங்கேற்பாளர்கள் திசைதிருப்பி உள்ளனர். இதனை சரிசெய்ய வேண்டும் எனக் கருதுகிறேன். ஆர்.வி என்பவரின் தனிப்பட்டப்பணிச்சூழலை மற்றும் அவர் இதுவரை வந்து மறுமொழி இடவில்லை என்பதை கணக்கில் கொள்ளாமல் அவரை டோண்டுவுடன் முடிச்சுப் போடும் வேலை விவாதம் முன்னேறுவதற்கு உதவாது. சாதிக் போன்ற தோழர்கள் இதனை முறைப்படுத் முயன்றதை பிற பங்கேற்பாளர்கள் பின்தொடரவில்லை. மாறாக விவாதம் சிறுதெய்வங்கள் மற்றும் ஜோதிடம் என மாறிச் செல்கின்றது. விவாத்த்திற்கு வரும் பார்ப்பனீய ஆதரவாளர்களில் பலரும் ஒரே தன்மையுடன் இருப்பதில்லை என்பதாலும் அவர்கள் நோக்கம் வேறுபட்டவை தமக்குள்ளும் மற்றும் வினவு உடனும் என்பதை கவனத்தில் கொண்டால விவாதம் ஆர்வி ஐப் போல சிந்திக்கும் பலரையும் விவாத்த்தில் பங்கேற்க வைக்கும் எனக் கருதுகிறேன். தங்களை வழிநடத்திய உணர்ச்சியையும் அனைவரும் புரிந்துகொண்டு மாற்றுவார்கள் என நம்புகிறேன்.

  31. இந்தப் பதிவிலிருந்தும் ஆர்.வி. யின் முந்தைய விவாதங்களிலிருந்தும் நான் புரிந்து கொண்டது….

    சாதி வேறுபாடுகளை பார்ப்பனீயம் என்று சொல்வது தவறென்று ஆர்.வி. கருதுகிறார். காரணம் எல்லாரும் சாதி பார்க்கிறார்கள், பிராமணர்களை மட்டும் குற்றம் சாட்டக் கூடாது என்பதுதான் அவர் கருத்து. சதுர்வர்ண வகைப்பாடு பிராமணர்களால் உருவானது, அவர்களது ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது. எனவே பார்ப்பனீயம் என்ற பதம் சரியென்று வினவு குழுவும் பிற பதிவர்களும் கருதுகிறார்கள்.

    பார்ப்பனீயம் என்ற பதத்தில் எனக்கு உடன்பாடும் கருத்து வேறுபாடும் கலந்து உள்ளன. எல்லா இடத்திலும், மதத்திலும் பிறப்பால் உயர்வு தாழ்வு பார்ப்பது பிராமணர்கள் கற்றுக் கொடுத்ததுதான். இந்து மதத்தை வளர்ப்பதாக சொல்லிக் கொண்டு சிறு பான்மையினரை, குறிப்பாக முஸ்லீம்களை, குறிவைக்கும் ஆர். எஸ். எஸ். புத்திக்கு அடிப்படை சித்தாந்தம் பிராமணர்களிடம் தோன்றியதுதான். அந்த வகையில் பார்த்தால் பார்ப்பனீயம் என்ற பதம் சரியானதே. எல்லாவகை சாதி மத ரீதியான பிரச்சினைகளையும் ஒரு குடையின் கீழ் (பார்ப்பனீயம்) கொண்டு வருவதன் மூலம் வருணாசிரம சித்தாந்தத்தின் ஆணி வேர் அசைக்கப் படுவது மிகவும் சரியே. ஆனால், இந்தப் பிரயோகத்தால் பிற உயர் சாதி இந்துக்கள் செய்யும் சாதி ரீதியான அட்டூழியங்கள் கண்டுகொள்ளப் படாமல் போய் விடுமோ என்ற அச்சம் இருக்கிறது. உதாரணமாக, தலித்துகளை வன்முறைக்கு ஆட்படுத்தும் (பெரும்பாலான சமயங்களில்) முக்குலத்தோரும் வன்னியரும் பிராமணர்கள் எல்லோருக்கும் பொது எதிரி என்ற பெயரில் தப்பி விடக் கூடாது.

    பார்ப்பனீயம் – சாதீயம் ஆகிய பதங்கள் இடத்திற்கேற்றாற் போல் சரி வரப் பயன் படுத்தப் பட வேண்டும் என்று கருதுகிறேன். இரண்டிற்கும் நுண்ணிய வேறுபாடுகள் உள்ளன. எப்போதும் ஒரு பதத்தையே பயன் படுத்துதல் எல்லாக் குற்றங்களயும் ஒரு சமூகத்தின் மேல் சுமத்துவதற்கோ, அல்லது ஒரு சமூகம் செய்த குற்றங்கள் அனைத்தையும் பொய்யாக மறைப்பதற்கோ வழி வகுத்துவிடும். எதை எப்போது பயன் படுத்த வேண்டும் என்பது குறிப்பிட்ட பிரச்சினையில் அவரவர் எடுக்கும் நிலைப்பாடு சார்ந்தது. ஆனால் நான் பார்ப்பனீயம் என்று சொல்லவே மாட்டேன் அல்லது அப்படி மட்டும்தான் எப்போதும் சொல்லுவேன் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

  32. பார்ப்பனரல்லாத ஆதிக்க சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குவது உண்மை. ஆனால் எங்கெல்லாம் சாதி இந்துக்கள் தலித்துகளை தாக்கி கலவரம் செய்தார்களோ அங்கெல்லாம் பார்ப்பனிய அமைப்புக்களான ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி முதலானவை ஆதிக்க சாதி இந்துக்களை அதாவது தேவரியம், வன்னியம், கவுண்டரியத்தை கண்டிக்காமல் இந்துக்கள் இப்படி ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளக்கூடாது என்று சமரசம் செய்வது ஏன்? இதன் மூலம் பார்ப்பனர்களின் அரசியல் அதிகார மத அமைப்புகள் அத்தனையும் ஆதிக்க சாதி இந்துக்களைத்தான் ஆதரிக்கின்றன என்பது பகிரங்கமான உண்மை. ஆகவே பார்ப்பனியம் நேரடியாக தலித்துக்களை இப்படி ஒடுக்கி வருகிறது என்பதை தலித்துக்கள் உணரவேண்டும்.

  33. 90களின் மத்தியில் நடந்த தென்மாவட்டக் கலவரங்கள் என்பது ஆதிக்கசாதி தேவர் சாதி வெறியர்கள் தலித்துக்களான பள்ளர்கள் மீது நடத்தியதாகும். அன்று இந்து முன்னணி ராமகோபாலன் ஐயர் முன்வைத்த தீர்வு இருபிரிவினரும் தயிர் சாதம் கொண்டு வந்து ஒன்றாக சாப்பிட வேண்டும், பேதத்தை களைந்து கொள்ள வேண்டும் என்பதே. ஆனால் ம.க.இ.க அன்று தேவர் சாதி வெறியை நேரடியாக கண்டித்து தலித்துக்கள் பக்கமுள்ள நியாயத்தை எடுத்துரைத்து பிரச்சாரம் செய்து பல இடங்களில் சாதி வெறியர்களின் தாக்குதலை சந்தித்தது. எனில் தேவர் சாதி வெறியை ஆதரித்த பார்ப்பனிய இந்துமுன்னணியின் பின்னணியில் பார்ப்பனர்கள்தான் இருக்கிறார்கள் எனில் சாதி வெறிக்கு, கொடுமைக்கு துணைபோவது யார்?

    • தேவர்களுக்கும் பள்ளர்களுக்கும் சண்டையை வளர்த்துவிட்ட ம.க.இ.கவினர் நடுநிலயளர்கள். அவர்களை சமாதானமாக போகசொன்னவர்கள் சாதிவேறியர்களா? நல்ல நியாமையா.

      • ஆதிக்கம் அறியாத சமநிலை! தேவர்களும் பள்ளர்களும் சரிசம்மாக இருக்கும் சாதிகளா என்ன? தேவர்கள் அதிகமாக இருக்கும் ஊரில் தனிக்குவளை, இறைவழிபாடு மறுப்பு, தனி சுடுகாடு இப்படி தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. இந்த தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆதரவாக போராடும் தேவர் சாதி வெறியர்களை இந்து முன்னணி பார்ப்பனர்கள் ஆதரிக்கின்றார்கள். இதன்மூலம் ஆதிக்கசாதி வெறிக்கு ஒரு அரசியல் அங்கீகாரம் கொடுக்ககிறார்கள். இதன் மூலம்தான் இந்து முன்னணியின் தலைமைப்பார்ப்பனர்கள் தமதுவட்டாரத் தலைமைகளுக்கு இத்தகைய ஆதிக்க சாதி தலைவர்களை பெறுகிறார்கள். அந்த சமூக அடிப்படையை நியாயப்படுத்துவதுதான் அவர்களுடைய வேலை. பலரும் சொல்வது போல தலித்துகளை பார்ப்பனர்கள் நேரடியாக தாக்குவதில்லை என்பது இந்து முன்னணியின் செயல்பாட்டால் பொய் என நீருபிக்கப்பட்டுள்ளது.

  34. கன்னியாகுமரியில் அம்மன் கோவில் அருகே உள்ள முக்கியமான இடத்தில் விசுவ இந்து பரிஷத்தின் யஜீர் வேத பாடசாலை உள்ளது. இங்கே நியாயமாக எல்லா இந்துக்கள்தானே மாணவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இருப்பதோ பார்ப்பன மாணவர்கள் மட்டுமே. அந்த பள்ளி முதல்வரிடம் இது குறித்து சுற்றுலா சென்றிருந்த நான் கேட்ட போது அவர் பதிலளித்த்து என்னவென்றால்,” இங்கே எல்லா இந்துக்களும் பாடம் கற்க வரலாம், ஆனால் ஒரே ஒரு கண்டிஷன், அவா சந்ததியில கடைசி மூன்று தலைமுறை காயத்ரி மந்திரம் சொல்லி சந்தியா வந்தனம் செயதிருக்க வேண்டும்” இன்று கிராமத்து பூசாரிகளை சங்கமாக சேர்த்து பார்ப்பனிய மயமாக்கும் விசுவ இந்து பரிஷத்தின் உண்மை முகம் என்ன? பார்ப்பனியமா? சமத்துவமா?.

    • வேதம் எல்லோருக்கும் கற்றுத்தரவேண்டும் என்பது உங்கள் வாதம்.
      அது வெட்டி வேலை; வாழ்க்கைக்கு உதவாது என்பது என் வாதம்.

      வெட்டி வேலை மட்டுமல்ல. வேதம் படிப்பவர்கள் பிறப்பால் எக்குலத்தோராயினும் அக்கல்வியால் தன்னை உயர் நிலையில் வைத்துக் கொண்டு பிறரைத்தாழ்த்துப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் (பார்ப்பனீயம்). எனவே சமூக ரீதியாக இப்போராட்டத்தில் நியாயம் இருந்தாலும் நெடுங்கால நன்மைக்கு வேதப் பள்ளிகளை ஒதுக்கி விட்டு தொழில் ரீதியான கல்வி போதிக்கப் படுவதே வருங்கால சந்ததியினருக்கு நல்லது. இது அப்பள்ளிகளுக்குள் வறுமையின் காரணமாகவோ, பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாகவோ சேர்க்கப் பட்டிருக்கும் பிராமணக் குழந்தைகளுக்கும் பொருந்தும்.

      • வித்தகன், வேதம் கற்றுக் கொடுக்கும் இந்த வெட்டிவேலைக்கு பணக்கார பார்ப்னர்கள் நிதியுதவி செய்வது ஏன்? வேதங்கள், புராணங்கள், ஸ்மருதிகள், அத்தனையும் இன்று வரை காப்பாற்றப்படுவது யாரால்? எனவே முதலில் இந்த வெட்டி வேலைக்கு கூட சமத்துவத்தை கொண்டுவருவோம். அதன் பிறகு அங்கு சேர நினைக்கும் நம்மாளுக்கு இது தேவையில்ல என்பதை புரியவைப்போம். தலித்துகளில் பெரும்பாலோனோரும், பிற்படுத்தப்பட்டவர்களில் கணிசமானோரும் நிலமற்ற ஏழை விவசாயிகள்தான். அவர்களை அப்படி கட்டிப்போட்டிருப்பது பார்ப்பனியத்தின் சமூக, பொருளாதார அடக்குமுறைதான். முதலில் அதை தகர்ப்போம்.

        • ரியல் என்கவுண்டர்… வேதம் படிப்பவன் எவனாக இருந்தாலும் அவனுக்கு தன்னைப் பற்றிய உயர்வான எண்ணம் வரும். அதைப் படிக்காதவன் தன்னை விடத் தாழ்ந்தவன் என்று தோன்றும். இதற்குப் பெயர்தான் பார்ப்பனீயம். வேதங்கள் எல்லாம் குப்பைகள். தொழில் கல்வியும், அறிவியல் வணிகம் பொருளாதாரம் சட்டம் மருத்துவம் சார்ந்த படிப்பும், கலை இலக்கிய அறிவும்தான் பொருளாதார, கலாசார ரீதியாக எல்லோரும் உயர்வடைய உதவும். பல ஆயிரம் வருடங்கள் முன்பாக காட்டு மிராண்டிக் கூட்டம் நதிக்கரை ஓரம் அமர்ந்து எழுதிய பினாத்தல்களைப் படித்து ஒன்றும் சாதிக்கப் போவதில்லை. இதற்கு வடமொழி வேறு கற்றாக வெண்டும். அந்த நேரத்தில் ஆங்கிலமோ பிரஞ்ச்சோ ஹிந்தியோ படித்தால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். தமிழில்கலைச் சொற்கள் உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபடலாம். அடுத்தடுத்து முன்னேறிச் செல்ல வழி பார்ப்போம். கற்காலத்தைக் கொண்டாடுபவர்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன?

        • உங்கள் சொந்த அனுபவத்தில் இவைகளை குப்பைகள் என்று அறிந்து வைத்திருக்கும் நண்பர் வித்தகன் முக்கியமான ஒன்றை பரிசீலிக்கவேண்டும். இந்த நாட்டில் படித்தவர்கள் படிக்காதவர்கள் எல்லாருடைய வாழ்க்கையிலும் பார்ப்பனிய மதம் தனது புனிதத்தை எல்லா வழிகளிலும் நாட்டி வருகிறது. ஆதிக்க சாதி நபர் புது வீடு கட்டினால் அங்கே பார்ப்பனர்களை அழைத்து கணபதி ஹோமம் செய்வார். தலித்துகளை உள்ளேயே நுழைய விடமாட்டார். சங்கராச்சாரிக்கு கோடிக்கணக்கில் நன்கொடை கொடுக்கும் அம்பானி முதலான தொழிலதிபர்கள் இருக்கும் வரை இந்துமதத்தின் புனிதம் பல்வேறு வகைகளில நிலைநாட்டப்பட்டதாகவே இருக்கும். இந்த நாட்டில் ஏழைகள் ஏழைகளாக இருப்பதற்கு காரணம் அவர்கள் படிக்கவில்லை என்று எளிமையாக புரிந்து வைத்திருக்கிறீர்கள். இல்லை, அவர்களை அப்படி குலத்தொழிலோடு கட்டி போட்டது பார்ப்பனியம்தான். அதனால்தான் இன்றும் அருந்ததி மக்கள் மலம் அள்ளுகிறார்கள். பார்ப்பனர்கள் அமெரிக்காவில் இருந்துகொண்டு இந்து பேப்பருக்கு குலம் கோத்திரம் பார்த்து திருமண விளம்பரம் கொடுக்கிறார்கள். எனவே மத சாதி வாழ்வில் சமத்துவம் வரும்போதே பொருளாதார வாழ்விலும் சமத்துவத்திற்காக குறைந்தபட்சம் போராடும் நிலையாவது வரும். இந்து மதத்தை மற்ற மதங்கள் போல வெறும் மூடநம்பிக்கை மதம் என்று மட்டும் நீங்கள் மதிப்பிடுகீறீர்கள். அது உண்மையல்ல. அந்த மதம் பொருளாதார வாழ்வை சாதியத்தால் பாதிக்கும் ஒரு அடக்குமுறை சுரண்டல் நிறுவனம், அந்த நிறுவனத்தின் எல்லாவகை ஏற்றத்தாழ்வுகளையும் நாம் களைந்தால்தான் நீங்கள் விரும்பும் தொழில் கல்வி கற்கும் காலம் வரும்.

        • //எல்லாவகை ஏற்றத்தாழ்வுகளையும் நாம் களைந்தால்தான் //

          சரிதான். ஆனால் எல்லோரும் வேதம் படிப்பதன் மூலம் இது எப்படி சாதிக்கப் படும் என்று புரியவில்லை. இதனால் இன்னும் சில தலை முறைகள் வீணாகக் கூடாது!

          //அந்த மதம் பொருளாதார வாழ்வை சாதியத்தால் பாதிக்கும் ஒரு அடக்குமுறை சுரண்டல் நிறுவனம்//

          நிறுவன மதங்களில் கிறித்துவமும் இஸ்லாமும் எந்த விதத்திலும் குறைந்தவை இல்ல. இறை சார்ந்த நேர்கோட்டு சித்தாந்தங்கள் எங்கிருந்து வந்தாலும் அவை மூட நம்பிக்கைகளே.

          //உங்கள் சொந்த அனுபவத்தில் இவைகளை குப்பைகள் //

          என் சொந்த அனுபவம் பற்றி நானாக சொல்லும் வரை நீங்கள் ஊகிக்க வேண்டிய அவசியமில்லை.

        • வித்தகன் உங்களது சொந்த அனுபவத்தை நான் யூகித்தது தவறுதான். ஆனால் மதங்களைப்பற்றிய உங்களது சொந்த அறிவு மிகவும் தவறாக உள்ளது. கிறித்தவ, முசுலீம் மதங்களின் நிறுவனத்திற்கும், இந்து மதத்தின் நிறுவனத்திற்கும் பாரிய வேறுபாடு உண்டு. நாவிதர், வண்ணார், அருந்ததியர், பறையர் அப்புறம் பார்ப்பனர் முதலானோர் தாங்கள் எந்த சாதியியல் பிறந்தார்களோ அந்த தொழிலைத்தான் செய்யவேண்டும் என்ற பிறப்பினால் வாழ்க்கையை தீர்மானிக்கும் ‘ஏற்பாடு’ கிறித்தவ, முசுலீம் மதங்களில் உண்டா? இல்லை என்றால் என்? அதற்கும் இந்து மதத்திற்கும் என்ன வேறுபாடு?

        • //பிறப்பினால் வாழ்க்கையை தீர்மானிக்கும் ‘ஏற்பாடு’ கிறித்தவ, முசுலீம் மதங்களில் உண்டா? //

          உண்டு. கத்தோலிக்க ப்ராட்டஸ்டண்டு வேறுபாடுகளும் (இடுகாட்டில் தனித்தனி பிரிவுகள் உட்பட), ஷியா-சுன்னி மோதல்களும் எந்த மதத்திலும் பிறப்பினால் பல முத்திரைகள் குத்தப்படுவதையே காட்டுகின்றன. இந்து மதத்தில் தொழில் உட்பட வாழ்க்கை முறை சாதியால் நிர்ணயிக்கப் படுவது போல நீங்கள் இரானில் ஷியாவாகப் பிறந்தாலும் சுன்னியாகப் பிறந்தாலும் உங்கள் தலையெழுத்து வேறு வேறாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. பார்ப்பனீயம் இந்துமதத்தினுள் இருக்கும் ஆழமான விஷம். மதம் உலமெங்கும் இருக்கும் விஷம். ஒன்றை அழிக்க இன்னொன்றைப் புகழக் கூடாது. எந்த மதமேனும் உட்பிரிவுகள் இன்றி அந்த சிந்தாந்தத்தைப் பின்பற்றுபவர் அனைவரும் சமமென்று நடத்துகிறதா? அந்தந்தப் பிராந்தியத்தில் இருக்கும் பெரும்பானமை உட்பிரிவினர் (உம்: உருது பேசும் முஸ்லீம்கள் vs தமி்ழ் பேசும் முஸ்லீம்கள்) சிறு பான்மையினரை தாழ்வாகத்தான் நடத்துகிறார்கள்.

          இப்போது சிறையில் இருக்கும் தீவிரவாதி கசப் இறைச்சி வியாபாரம் செய்யும் குலத்தில் பிறந்தவன் என்கிறார்கள். “கசாப்புக் கடை” யில் இருக்கும் கசாப் தானா இது? அப்படியானால் அவனது பிறப்பு அவனுக்கு முஸ்லீம் என்பதையும் தாண்டி வேறு ஒரு உப குல அடையாளம் தருகிறதா?

        • வித்தகன் இந்து மதத்தை மற்ற மதங்களோடு ஒப்பிடும் உங்கள் வாதப்படி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் கிறித்தவர்களிடமும், வளைகுடா நாடுகளில் இருக்கும் முசுலீம்களிடமும் வண்ணார், நாவிதர், நகரசுத்தி தொழிலாளி அல்லது அருந்த்தியர், பனையேறும் நாடார்கள், முதலான சாதிகள் உண்டா இல்லையா? பார்ப்பனர்கள்தான் கருவறையில் நுழைந்து பூஜை செய்யும் குருக்களாக முடியும் என்பது போல பாதிரிகள், மௌல்விகள் ஆவதற்கு குறிப்பிட்ட சாதிகளிலிருந்துதான் முடியும் என்று உள்ளதா?

        • அப்படியானால் அம்மதங்களில் உட்பிரிவுகளுக்குள் ஏற்ற தாழ்வுகளே இல்லையென்கிறீர்களா? சுஃபீக்களைப் பற்றி வஹாபிக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியுமா? அமெரிக்காவில் ப்ராட்டஸ்டண்டு பெண் கத்தோலிக்க ஆணை மணமுடிக்க முடியுமா? கறுப்புத் தோல் கிறித்தவரும் வெள்ளைத் தோல் கிறித்தவரும் ஒரு தட்டில் இருக்கிறார்களா? முஸ்லீம் ஆண்களுக்கும் முஸ்லீம் பெண்களுக்கும் சம அந்தஸ்து உள்ளதா?

          சாதி என்ற வார்த்தையும் ஆதிக்க சாதியினர் பூசை செய்யும் உரிமையும் இந்து மதத்தின் தனிச் சொத்தாக இருக்கலாம். ஆனால் பிறப்பினால் ஏற்ற தாழ்வு பார்ப்பது எல்லா மதங்களிலும் உள்ளது. தலித் இந்து சுயமரியாதை வேண்டி கிறுத்துவனாக மாறினாலும் வெள்ளைத் தோல் கிறுத்துவனுக்கு கீழாகத்தான் அவர் இருப்பார். தலித் பெண்மணி முஸ்லீமாக மாறினால் தாலிபானிய ஆணுக்கு அடங்கத்தான் வேண்டும்.

          எல்லா மதங்களுமே பிறப்பால் ஏற்றத் தாழ்வு பார்ப்பவைதான். சில சமயம் சாதி என்ற அடையாளம . சில சமயம் செய்யும் தொழில். சில சமயம் தோலின் நிறம். சில சமயம் வணங்கும் ஆலயம் (கத்தோ – பிராட்). சில சமயம் இனப்பெருக்க உறுப்பு. உண்மையான சமௌரிமைச் சமுதாயம் உருவாக எந்த மததிலும் இடமில்லை.

  35. பிரேமானந்தா கைது செய்யப்பட்டபோது, திருவாடுதுறை ஆதினப் பிரச்சினைகளின் போது, பல சூத்திய சாமியார்கள் மோசடியில் சிக்கியபோதெல்லாம் அந்தந்த சாதி மக்கள் தமது சாமியார்களை காப்பாற்ற வரவில்லை. ஆனால் ஜெயேந்திதரன் ஊர் மேய்ந்து, கூலிப்படையை வைத்து கொலையும் செய்து கைதான போது பார்ப்பனர்கள் நூற்றுக்கு நூறு சதம் ஜெயேந்திரனை விட்டுக்கொடுகாகமல் காப்பாற்ற முயன்றார்கள், பேசினார்கள், எழுதினார்கள், கூடினார்கள், கொதித்தார்கள் – ஏன்?

    • ஆந்த ஜெயேந்திரரை கைது செய்தது கூட ஒரு பார்ப்பான சி.எம் ஜெயலலிதா தான் என்பதை ஏன் சொல்ல மாட்டீர்கள் போலி என்கவுண்டர் அவர்களே ?

      • அந்த ஜெயலலிதாதான் சட்டசபையில் தன்னை பாப்பாத்தி என பெருமையாக அறிவித்தார். மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வந்து இந்துமதவெறி அமைப்புகளின் வயிற்றில் பால் வார்த்தார். ஆடு, கோழி பலி தடைச்சட்டம் கொண்டு வந்தாதர். கோவில்களில் இலவச அன்னதானம் கொண்டு வந்தார். இதனாலேயே இந்து முன்னணி இராமகோபாலனால் ” இதுவரை தமிழகம் கண்ட முதல்வர்களில் ஒரே இந்து முதல்வர்” என்று பாராட்டப்பட்டார். ஜெயேந்திரனை ஜெயலலிதா கைது செய்தது அவாள்களுக்குள் நடந்த வர்த்தக பேரத்தின் தோல்வியும் அப்போது அதற்கு தோதாக ஜெயேந்திரன் செய்த கொலையுமே காரணம்.

        • இதுதானா உண்மையான காரணம்? இதைபோய் கோர்ட்டில் சாட்சி சொல்லி இருவருக்கும் தண்டனை வந்கித்தருவிர்களா?

        • தமிழ்நாடு மருத்துவமனை வேலுச்சாமியை கேளுங்கள் அவாளைப் பற்றி விலாவரியா சொல்வார்.

  36. ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, விசுவ இந்து பரிஷத், இந்து முன்னணி, அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (மாணவர் அமைப்பு), பாரதிய மஸ்தூதர் சங்கம் (தொழிலாளர் அமைப்பு) ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவிகா (பெண்கள் அமைப்பு), சேவா பாரதி, வனவாசி கல்யான் கேந்திரா, ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி, சுதேசி ஜாக்ரன் மன்ஞ்ச், இன்ன பிற பார்ப்பன இந்து மதவெறி அவதாரங்களில் முழுநேர ஊழியர்களாக இவ்வியக்கங்களை கட்டுப்படுத்தும் பிரச்சாரக்குகளில் பெரும்பான்மையினர் பார்ப்பனர்களாக இருப்பது தற்செயலா, விபத்தா, வாழ்நிலையா…..எது?

  37. பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டுவதற்கு பல ஆண்டுகள் கலவரம் செய்து, ஆட்சியைப்பிடித்து ‘இந்துக்களை’ அணிதிரட்டி போராடும் இந்துமதவெறி அமைப்புகள் எங்காவது தலித்துக்களின் கோவில் நுழைவு போராட்டங்களையோ, தீண்டாமைஒழிப்பு போராட்டங்களையோ நடத்தாமல் இருப்பதன் மூலம் சாதி வெறிக்கு துணைபோவதற்கு என்ன காரணம்?

  38. ////இந்துமதவெறி அமைப்புகள் எங்காவது தலித்துக்களின் கோவில் நுழைவு போராட்டங்களையோ, தீண்டாமைஒழிப்பு போராட்டங்களையோ நடத்தாமல் இருப்பதன் மூலம் சாதி வெறிக்கு துணைபோவதற்கு என்ன காரணம்?///// தலித்துக்களை கிறிஸ்தவர்களாக மதம் மாற தூண்டிவிட்டு மதம் மாறிய கிறிஸ்தவர்களோடு சேர்ந்து இந்து கோவிலுக்குள் நுழைவேன் என்றால் யார் ஆதரிப்பார்கள். தலித்துக்களும் இந்துக்கள் தான் என்றும் இந்துக்களுக்குளேயே நாம் சமத்துவம் உண்டாக்குவோம் என்ற போராட்டம் தான் நீங்கள் எதிர்பார்க்கும் தீர்ப்பை தரவல்லது. இந்த மதமே தலித்துக்கெதிரானது என்று சொல்லிவிட்டு பிறகு அந்த மதத்தினர் தலித்துகளை காக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்.

    • உத்தபுரம் தலித்துகள் கிருத்துவர்கள் இல்லை. அவர்கள் கோயில் நுழையத் தடுக்கப்பட்டார்கள். கமயுனிஸ்டுகள் இப்போதுதான் வந்தார்கள். இப்படி பல கிராமன்ங்களில் தலித்துகள் இந்துக்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் கோயிலுக்குள் நுழையமுடிவதில்லை. அதே கோவிலில் மேல் ஜாதி இந்துக்களிடம் கூலி வாங்கிகொண்டு அர்ச்சகர் வேலை பார்ப்பது யார்?

      • யார்?
        பார்ப்பானர்களா ?
        அவர்களைத்தான் அண்ணா காலத்திலேயே கிராமங்களைவிட்டு நகரங்களுக்கு விரட்டியாகிவிட்டதே!

        வினவு மற்றும் கம்பெனிக்கு ஒரு வேண்டுகோள்:

        இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரே ஒரு பிரச்சனைக்காவது பார்ப்பானர்கள் காரணம் அல்ல என்று முடிவுக்கு வரும் வகையில் ஒரே ஒரு பதிவு நீங்கள் போடவேண்டும். முடியுமா ?

  39. ஆர்.வீ. என்பவர் வராமலேயே 100 பின்னூட்டம் அடித்திருக்கும் வினவு மற்றும் அவரது ஜால்ராக்களைப் பார்க்கும்போதே தெரிந்துவிட்டது, இது ஒரு கம்யூனிஸ்டு கீழ்பாக்கம் என்று.

      • நாத்திகர்களை எதிர்க்க பார்ப்பனர்களுடன் கூட்டு, பார்ப்பனர்களை எதிர்க்க நாத்திகர்களுடன் கூட்டு. ஹா.. ஹா…

        • சித்திக்,
          இந்துமதவெறி பாசிஸ்ட்டுகளை எந்த இஸ்லாமிய உணர்விலிருந்து விமரிசிக்கிறோமோ, அதே உணர்விலிருந்துதான் நாத்திக கம்யூனிச பாசிஸ்டுகளையும் விமரிசிக்கிறோம். அதனால் இரு மதத்து பழமைவாதிகளும் இஸ்லாத்தை தூற்றுகிறார்கள். அது சரியா என்பதை நீங்கள்தான் பரிசீலிக்க வேண்டும்.

          \\\\\\\\\\\\\\\\\\\\\\ ///அப்படி அல்லாமல், இந்தியாவில் மட்டும் பெரும்பான்மை சமூகத்துக்கு – அதுவும் அடக்கி ஆளும் பிரிவினரால், பெரும்பான்மை இன அரசுக்கு ஆதரவாய் (!), சிறுபான்மை இன மக்களுக்கு எதிராய்(!) எதற்காக RSS என்ற ஒரு தீவிரவாத இயக்கம்?/// —- I asked,//

          //ஆர்.எஸ்.எஸ். பற்றி கேட்டிருந்தீர்கள். எனக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைகளைப் பற்றி அரசல் புரசலாகத்தான் தெரியும். ஆர்.எஸ்.எஸ். குற்றவாளியா இல்லையா என்பது பற்றி என்னால் நிச்சயமாக சொல்ல முடியாது. அப்படித்தான் இருக்கும் என்று தோன்றுகிறது, அவ்வளவுதான்///—–Mr.RV said. I will explain you.\\\\\\\\\\\\\\\\\\\\

          >>> இதற்கு அப்போதே அங்கேயே பதில் கொடுத்துள்ளேன்.
          https://www.vinavu.com/2009/11/06/caste-killing/#comment-12080
          https://www.vinavu.com/2009/11/06/caste-killing/#comment-12367
          என் பார்ப்பனீய எதிர்ப்பு பற்றி தெரியவில்லை என்றால், இங்கெல்லாம் சென்று விட்டு வரவும்.

          மற்றபடி இந்த அனானியின் பின்னூட்டத்திற்கு சிரிப்பு வராமல் இருந்தால் உங்கள் மனதில் நிறைய வன்மம் உள்ளது என்று அர்த்தம். (அதாவது நீங்கள் கம்யூனிஸ்ட்) ரிலாக்ஸ், சித்திக்…. ஹா…..ஹா….ஹா

    • கீழ்பாக்கத்திற்கு யாரும் வெத்திலை பாக்கு வைத்து அழைக்கவில்லை

      • அது தானே, கீழ்ப்பாக்கத்துல இருந்துகிட்டு எப்படி கீழ்ப்பாக்கத்துக்கே வெத்தில பாக்கு வெச்சு அழைக்கிறது. ஞாயமாத்தான் பேசுறீங்க வேல்.

  40. பூனூல் போடும் பாசிஸ்டுகள் என்ற பெயரில் பின்னூட்டமிடும் நண்பர். வினவை தனிமடலில் தொடர்பு கொள்ளவும்

  41. சிறிய பதிவு என்றாலும் மிக அருமையான சிறந்த பதிவு.
    விவாதிக்கும் முறை என்ன என்பதை சில விசயங்களில்
    மட்டுமே நின்று தொங்கிக்கொண்டிருப்பவர்களின்
    முகத்துக்கு நேரே உறைக்கும் பதிவு.

  42. மனநல மருத்துவரென்றால் கொஞ்சம் நிதானம் வேண்டும் , எதிர்தரப்பை எதிரியாக கருதி நாகரிகமிலாமல் மாவோ பாணியில் மட்டையடி அடிப்பது ஒரு மனோதத்துவ நிபுணர்(?)க்கு அழகா என்ன ?

    தாடி பெருசா வைச்சா பெரியார் ஆகிட முடியாது.

    • பைத்தியமென்றால் நல்லா கத்தவேண்டும்’பட்டை’யடி மட்டும் அடித்தா பத்தாது,
      வாயி நல்லா நாறி போயிருந்தா நீ சங்கராச்சாரி ஆக முடியாது

  43. நண்பர்களே தோழர்களே, இது வழக்கமான திசைதிருப்பும் சாதுர்யம். இங்கே, ஆர்வியா ருத்ரனா என்ற விவாதம் இல்லை. பார்ப்பனீயம் என்பது உண்டா இல்லையா, அதன் விகாரம் என்ன வீச்சு என்ன, அதன் கோரமான குயுக்தியிலிருந்து சமுதாயமீஈட்சி எவ்வாறு..இவையே விவாதத்திற்குரிய விஷயங்கள். என்மீது உள்ள தனிப்பட்ட காழ்ப்புகளை இந்த தளத்தில் நான் எதிர்கொள்ளப்போவதில்லை. அவர்களை மீண்டும் மைய விவாதத்திற்கு கொண்டு வருவதே ந்ம் முக்கிய நோக்கமாக இருக்கட்டும்

    • ///பார்ப்பனீயம் என்பது உண்டா இல்லையா,/// ஜாதீயம் என்று பொதுவாக பார்ப்பதே ஒரு சமூதாயத்தில் மதிக்கப்படும் மனிதருக்கு அழகு. சொந்த காழ்புணர்ச்சிகளின் காரணமாக முந்தைய தலைவர்கள் உண்டாக்கிய பார்ப்பனீயம் என்ற சொல்லை ஓயாமல் பயன்படுத்தி பார்ப்பனர்களை மட்டுமே அழிக்க நினைப்பது மனிதத்தன்மையற்ற கோழைத்தனமான செயல். பார்ப்பனர்களை விட வீரியமாக வெட்டு குத்து லெவலுக்கு ஜாதி வெறியர்கள் யாரோ அவர்களிடம் உங்கள் ஜாதி எதிர்ப்பு வீரியத்தை தைரியமிருந்தால் காண்பியுங்களேன்.

      • ராம் இதிலிருந்து ஒன்று தெரிகிறது, வெட்டு குத்து லெவலுக்கு இறங்கும் சாதி வெறியர்களை நீங்கள் எதிர்ப்பதில்லை. ஆர்.எஸ்.எஸ் அப்படித்தான் உங்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. இதன்படி பார்ப்பனியமும்,பார்ப்பனர்களும் சாதி வெறியர்களை இயக்கும் பணியை நன்கு செய்து வருகிறது என்பது புரிகிறது. சாதி ஏற்றத்தாழ்வை அரசியல் சட்டம் போல இந்து மத புராண, இதிகாச, சாத்திரங்களை வைத்துபுனிதப்படுத்தும் வேலையை, சம்ஸ்கிருத மொழியுடன் செய்துவரும் நபர்கள் யார்? நிச்சயமாக பார்ப்பனர்களைத் தவிர வேறு இல்லை. இந்தியாவின் எல்லாப்பகுதிகளிலும் வட்டார அளவில் இருக்கும் இந்துமதவெறி அமைப்புகளின் தலைவர்கள் எல்லோரும் சாதி வெறியர்களே. இது வட இந்தியாவில், இந்தி பேசும் மாநிலங்களில் வெளிப்படையாக இருக்கிறது.

    • ஏறகனவே அடி பட்ட மதிகெட்ட இண்டியா தனக்கேயுரிய பார்ப்பன சூழ்ச்சியைஅவிழத்து விடுகிறார், காந்தி பாணியில் பட்டையடி அடிக்கும் மதி இண்டியாவை பட்டையடி மதுஇந்தியா என்றே அழைக்கலாம்

  44. நான் மணி

    ஒருவரது சிந்தனையை தீர்மானிப்பது எது அவரது ஜினோடைப்பா அல்லது பினோ டைப்பா என்பது முக்கியமானதுதான். அதனை விட முக்கியமானது ஒன்று உள்ளது. இரண்டுமே வளர்ச்சியை நோக்கி உள்ளதா அல்லது வீழ்ச்சியை நோக்கி உள்ளதா என்பதுதான அது. ஜினோவும் பினொவும் வீழ்ச்சியை நோக்கி இருந்தால் உங்களுக்கு கிடைப்பது டோண்டு ராகவன் போன்றவர்கள். இரண்டுமே வளர்ச்சியை நோக்கி இருந்தால் தோழர்களும் கிடைப்பார்கள். இதனை எளிதில் பிரித்துப் பார்த்து விடலாம்.

    ஆனால் இரண்டில் ஒன்றை வீழ்ச்சியாக வைத்திருப்பவர்களும் பெற்றிருப்பவர்களும் கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் சொர்க்கத்தை கண்ட்டைகின்றார்கள். இந்த வகையினரில் பல வண்ணமயமான பிரிவினர் உள்ளனர். தனது உடலுழைப்பு சாதியை பிறப்பாக கொண்டு சிந்தனையால் பார்ப்பனீயத்தை உயர்வாக கருதி அதற்கு இயைந்ந முறையில் தன்னைப் பயிற்றுவிக்கும் நபர்கள் ஒரே மாதிரியான அச்சில் இருப்பதில்லை. பிறப்பால் நிகழ்ந்த இழிவைப் போக்க இவர்கள் கடுமையாக சிந்தித்து உழைத்து தங்களை மேன்மைப்படுத்துகிறார்கள். இவற்றை கலாச்சார பண்பாடு மொழி குடும்ப உறவு திருமணம் மதம் கல்வி என பல துறைகளில் காண முடியும். இதற்கு மாற்றாக இருப்பவர்கள் பிறப்பால் பிற்போக்கை பெற்ற நடைமுறையில் முற்போக்காளர்கள். சிலர் தோழராகவும் வருகின்றனர்.

    மூன்றாவது ஒரு வகையினர் உள்ளனர். இவர்களிடம் விவாதிப்பது சிரம்மானது. வரலாற்றின் இயக்கவியலை தங்களது எந்த வாழ்வின் பகுதியிலும் புரிந்து கொள்ளாமல் நமது நிலவுகின்ற உற்பத்தி உறவின் எதிரோலியாக தங்களது சிந்தனை அமைவதை புரிந்துகொள்ள இயலாமல் தாங்கள் ஜனநாயகத்திற்காக வாதிடுவது போன்ற தோற்றத்துடன் ஒரு பாசிசத்தின் மென்மையான மற்றும் சில நேர்ங்களில் வன்மையாகவும் நடந்து கொள்ள ஆதரவு தருகின்றனர். அல்லது அவர்களே
    அப்படி நடந்தும் கொள்கின்றனர். அவர்கள் எந்த எந்த முகாம்களில் இருக்கின்றனரோ அதற்கேற்ப
    தங்களை மாற்றிக் கொள்கின்றனர். மாறிக் கொள்ள முடியாமல் சிலர் ஊசலாடுகின்றனர்.
    அந்த ஊசலாட்டம் பிற்போக்கு முகாமில் அதீத நியாய உரிமையுடன் விவாதிக்க அவர்களை முன்
    தள்ளுகிறது.

    ஒரு செடியின் வளர்ச்சியுடன் இதனை ஒப்பிட்டு புரிந்து கொள்ளலாம். செடி தன்னுடைய வளர்ச்சியில் சில கணுக்களைப் பெற்றுள்ளது. கணுக்களுக்கிடையிலான வளர்ச்சியும் வீழ்ச்சியும் விதையும் தீர்மானிக்கிறது மண்ணும் தீர்மானிக்கிறது. மண்ணை எவ்வளவுதான வளமாக வைத்திருந்தாலும் விதை சரியானதாக இல்லாத போது விளைச்சல் இருக்காது. மண் சரியாக இல்லாத போது விதை மட்டுமே விளைச்சலை தீர்மானித்து விடாது. நமக்கு கருப்பு பார்ப்பான்தான் கிடைப்பான்.

    இரண்டுமே நன்றாக இருந்தால் நல்ல விளைச்சல் கிடைக்கிறது. விதை சரியாக இல்லாத போது உரம் இட்டு வளர்த்தால் ஆர்வி கிடைக்கலாம். ஆர்வி வளர்ந்த்தற்கு மண் காரணமா அல்லது உரம் காரணமா அல்லது விதை காரணமா என்று எப்போதுமே வரையறுக்க முடியும்தான். அதுவல்ல பிரச்சினை. மாறாக ஒரு விவாத்த்தின் போக்கில் அவரது சொல்லை தீர்மானித்த்து எது என்றும் கூற முடியும். இல்லை என்றால் நிருபிக்க வேண்டியது அவர்தான்.

    ஆனால் மருத்துவர் அவரது சொல்லை அவதானிப்பதில் தவறிழைக்கிறார். அது கணுக்கலுக்கு இடையில்தான் விதையும் வேரும் இருப்பதாக கருதும் அல்லது அதற்கு அருகிலே கனிகளையும் அதற்குள் இருக்கும் விதைகளையும் காண நேர்ந்த்தால் அதுதான தமக்கான நிலம் என்றும் புரிந்து கொள்ளும் ஆர்வி போன்ற நபர்களை அவர்களது தவறான புரிதலான இதனை சுட்டிக்காட்டி அதாவது அங்கிருந்துதான் ஜனநாகத்தை பேச வேண்டும் என்ற அவர்களது புரிதலை சமூகத்தின் உற்பத்திமுறையில் நிலவிய உறவுகளுடன் பொருத்திப் புரிந்து விளக்க வேண்டும். ஜனநாயகம் இன்ன தேதியில் இருந்து உங்களது நாட்டுக்கு, இன்ன தேதியில் நிலசீர்திருத்தம் செய்து நிலபிரபுத்துவத்தை ஒழிப்போம்,.. என உள்ள தேசத்தில் பிற்ப்பெடுக்கும் முதலாளித்துவ ஜனநாயகவாதி மாத்திரம் எப்படி இருப்பான.

    • இரண்டு முறை படித்துவிட்டேன். உங்களின் வார்த்தைகளில் “பினோ டைப்பா” “சொர்க்கத்தை கண்ட்டைகின்றார்கள்” (எந்த அர்த்தத்தில் சொர்க்கம்!), “கணுக்கலுக்கு” சில வார்த்தைகள் புரியவில்லை. உங்கள் கவனம் ஆர்.வி.க்கானதாக இருக்கிறது என நினைக்கிறேன். சீரியசாக சொல்லிக்கொண்டு பொழுது, “உங்களது நாட்டுக்கு, இன்ன தேதியில் நிலசீர்திருத்தம் செய்து நிலபிரபுத்துவத்தை ஒழிப்போம்,.. என உள்ள தேசத்தில்” என கிண்டலாகவும் (!) எழுதுகிறீர்கள். எல்லோரையும் கணக்கில் கொண்டு பின்னூட்டமிடுங்கள்.

  45. //பகுத்தறிவாளன் என்ன பாலிடெக்னிக் பட்டமா? யார் வேணும்னாலும் சொல்லலாமே! நான் பகுத்தறிகிறேன்.அதனால் பகுத்தறிவாளன் என்று சொல்லிகொள்கிறேன். அதில் உங்களுக்கென்ன வயிற்றெரிச்சல்.//
    பார்ப்பனன் ஆண்ட்வன் தலையிலிருந்து வந்தான் எனவே அவனுக்குத்தான் கல்வி வரும்…சூத்திரன் காலிலிருந்து வந்தான் எனவே அவன் மத்தவனுக்கு அடிமைசெய்யவேண்டும். தலித்து வரவே இல்லை. எனவே அவன் பன்னியோடுத்தான் வாழனும் – என்று நம்பி மற்றவனை ஏமாற்ற வருணாசிரமம் ஒன்றை ஏற்படுத்தை சுகங்கண்ட்வன் பகுத்தறிவைப்பற்றிப் பேச அருகதையில்லாதவன்.

    • ////பார்ப்பனன் ஆண்ட்வன் தலையிலிருந்து வந்தான் எனவே அவனுக்குத்தான் கல்வி வரும்…சூத்திரன் காலிலிருந்து வந்தான் எனவே அவன் மத்தவனுக்கு அடிமைசெய்யவேண்டும். தலித்து வரவே இல்லை. எனவே அவன் பன்னியோடுத்தான் வாழனும் – என்று நம்பி மற்றவனை ஏமாற்ற வருணாசிரமம் ஒன்றை ஏற்படுத்தை சுகங்கண்ட்வன் பகுத்தறிவைப்பற்றிப் பேச அருகதையில்லாதவன்.///// நீங்கள் பேசும் தற்கால பிராமணனுக்கே தெரியாத இந்த வர்ணாசைர தர்மமெல்லாம் அதாவது யார் யார் எந்த வாழ்க்கை வாழனும் யார் எங்கே வரக்கூடாது என்பதெல்லாம் இப்போது தி மு க விலும் தி க விலும் தான் இருக்கிறது. அந்த வர்ணாசிரமத்தை தட்டிக்கேட்க உங்களில் யாருக்குமே முதுகெலும்பு கிடையாது.

      • ராமின் கூற்றிலிருந்து கக்கூ’ஸ் கழுவுவது, மலத்தை சுமப்பது, துணி துவைப்பது, முடி வெட்டுவது, ஏரோட்டுவது, செத்த மாட்டை புதைப்பது, செருப்பு தைப்பது, முதலியவற்றை இந்தியாவெங்கும் பார்ப்னர்கள்தான் செய்கிறார்கள். தலித்துகள் சென்னையிலும், டெல்லியிலும், லாஸ் ஏஞ்செல்சிலும் வசதியான நடுத்தரவர்க்கமாக வாழ்க்கையை கழிக்கிறார்கள் போலும். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும் ராம்.

  46. அன்புள்ள இராமா!

    பகுத்தறிவுக்கு ஒவ்வா பலபல விடயங்களை வைதீக இந்து மதம் நம்புகிறது. அம்மதத்தை நம்புவறே பார்ப்பனர்கள் ஆவார். அவர்கள் தங்களை வருணாசிரமத்தின்பட ‘பிராமணாள்’ என்று அழைத்துகொள்கின்றனர். அச்சிரமப்த்தை அவர்களோடு சேர்ந்து நம்புகிறவர்களும் உங்களைப் ‘பிராமணாள்’ என்று அழைக்கின்றனர். ‘\பிள்ளைவாள்’, ‘தேவர்வாள்’, ‘முதலியார்வாள்’, ‘செட்டியார்வாள்’ – இவர்களையெல்லாம் அச்சிரம்த்தின்படி அழைக்கப்படுவதில்லை.

    எனவே, நீங்கள் தான் வைதீக இந்துமத்ததின் பிரதினிதிகள். நீங்கள் சொல்லலாம் – நாங்கள் அதன்படி வாழவைல்லை. உண்மைதான். ஒரு இசுலாமியனோ, கிருத்தவனோ, அம்மதத்தின் சொற்படி கடைபிடித்து வாழ்வதில்லை. அது நம் வாழ்க்கையில் யதார்த்தகரணியங்களால் இயலாமல் போகிறது. இசுலாமியன் 5 வேளை தொழவேண்டும். முடிகிறதா? அதற்காக, அப்படித்தொழாமலிருப்பதே சரியென வாதிடுவானா? அதைப்போலத்தான் நீங்களும். வைதீக இந்துமதத்தின்படி வாழ இயலாமை வேறு. அம்மதத்தை ஏற்றுக்கொள்வது வேறு. இவ்வாறாக, நீங்கள் வருணாசிரமத்தை ஏற்றுக்கொள்கிறீகள். பூணால் உங்களை அக்கொள்கையை ஏற்றவர் என்பதைக்காட்டவே போட்டுக்கொண்டு, பார்ப்பனர் எனத்தங்களை அழைத்துக்கொள்ளாமல், ‘பிராமணாள்’ என அழைத்துகொள்கிறது. இப்படி உண்மையிருக்க், அப்பேச்சைத்திசை திருப்ப, கழகங்களின் உதவியை நீங்கள் நாடுவதை, ‘கோழைத்தனம்’ என்கிறேன்.

    • ஈயம்,
      பதிவை ஒட்டித்தானே நீங்கள் விவாதிக்கிறீர்கள்! விவாதத்தை திசை திருப்புவதற்கான நோக்கம் கேள்வியை எழுப்புவர்களிடம் இருக்கலாம். நாம் கவனமாய் இருக்கலாமே!

      • பார்ப்பனீயத்தின் ஒரு அடிப்படைக்குணம் தன் குணத்தை மறுத்துக்கொண்டே காத்துக்கொள்ளுதல். அதுதான் இராமரிடம் தென்பட்டது. அதைச் சுட்டிக்காட்டினேன்.

  47. ஆமாம் , கவனமா திட்டுங்க , வேற யாராவது திட்டி திசைமாத்திட போறாங்க ,

    ருத்ரன் அய்யா , ஜாதியம் உள்ளது உங்களுக்கும் எனக்கும் தெரியும் , உங்கள் தின வாழ்வில் ஜாதியை தூக்கி பிடிப்பவர்களில் எத்தனை பேர் அய்யர்கள் ?

    நிஜமாகவே ஜாதி அராஜகம் செய்யும் மற்ற ஜாதியனர் தங்களை காத்துக் கொள்ள போடும் குண்டுதான் பிராமணியம் , 

    பழைய நூலகளில் உள்ள முட்டாள்தனங்களை ஒருவேளை பின்பற்றினாலும் அதை வெளியில் சொல்ல வெட்கப்படும் இந்துக்களை அளவில்லாமல் தூற்றும் நீங்கள் 

    வெட்கமே இல்லாமல் ஒரே புத்தகமே உலகமென , அத்தனை அடிமைதனங்களுக்கும் அந்த புத்தகமே லைசன்ஸ் என உலக நிம்மதியை காவு கேட்கும் வேறு யாரையும் நீங்கள் கேள்வி கேட்டு நான் பார்க்கவில்லை (ஒரு வேளை உங்க தேவபாசை இங்கிலீசுல எழுதினீங்களோ?)

    உங்க மேல எனக்கு எந்த தனி காழ்ப்பும் இல்லை ,சொல்ல போனால் வினவில்தான் உங்களை முதலில் பிளாகில் பார்த்தேன் , உங்கள் புத்தகங்களுக்கு வாசகனும் கூட ,  

  48. சாதி பிறப்பினால் உருவாகிறதா என்று, மீண்டும் இப்போது ஆராய்ச்சி தொடங்கி விட்டது.

    //
    பிறப்பால் ஒரு மனிதனின் சிந்தனை தீர்மானிக்கப்படுவதில்லை என்று ஆர்வி கூறுகிறார். மகிழ்ச்சி. நாங்களும் அதைத்தான் சொல்கிறோம். இனி மேலே போவோம். வேறு எதனால் சிந்தனை தீர்மானிக்கப்படுகிறது என்று ஆர்வி கருதுகிறார்? சில மனிதர்கள் சில மாதிரி சிந்திப்பதற்கும், வேறு சிலர் வேறு மாதிரி சிந்திப்பதற்கும் என்ன காரணம்? அவர்களது அறிவா, அறியாமையா, நல்லெண்ணமா, விபத்தா, வாழ்நிலையா?//

    ஒரு குழந்தை சிறுவனாக கேட்கும், புரிந்து கொள்ளும் சக்தி பெற்றவன் ஆன நேரத்தில் இருந்து அவன் கேட்கும் கருத்துக்கள், அவன் படிக்கும் புத்தகங்கள், அவனை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், அவன் நண்பர்களின் கருத்துக்கள், ஆசிரியர்கள், படிக்கும் இதழ்கள், அவன் பிறந்த இடம், நாடு இவற்றின் அடிப்படியில் ஒரு மனிதனின் சிந்தனைகள் அமைவதாக எண்ணுகிறேன்.

    இந்த தளத்திலேயல்லாமல், இன்னும் பல தளங்களிலும் பலரும் தங்களின் சாதி,மத இன, மொழி வெறியையும், காழ்ப்புணர்ச்சி யையும் கொட்டித் தீர்ப்பதைக் காணும் நேரத்திலே, வெறிக்கும், காழ்ப்புணர்ச்சிக்கும், பிரிவினைக்கும், பிறரை அவமதிப்பதற்கும் காரணமான வெறுப்புக் கருத்துக்களை மாற்றும் வகையிலே


    அத்வேஷ்டா (வெறுப்பிலாமல்), சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களிடமும் சிநேகமாக),கருண ஏவ ச (கருணையுடன் ), நிர்மமோ நிரஹங்கார (அகந்தையும், திமிரும் இல்லாதவனாக)”

    அன்பின் அடிப்படையிலான மனிதத்தை முன்னெடுக்கும் கருத்துக்களை கூறி இந்த விவாதத்திலே என் முதல் பதிவை இடுகிறேன்.

    • குஜராத்தில் ஆயிரக்கணக்கான முசுலீம்களை கொலை செய்த அன்பின் அடிப்படையிலான அந்த உணர்ச்சியின் பெயர் என்ன திருச்சிக்கார்ரே?

      • அத்வேஷ்டா (வெறுப்பிலாமல்), சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களிடமும் சிநேகமாக), கருண ஏவ ச (கருணையுடன் ), நிர்மமோ நிரஹங்கார (அகந்தையும், திமிரும் இல்லாதவனாக)”

        இந்த‌ வார்த்தைக‌ள் ஒப்புக்கு சொல்ல‌ப் ப‌ட்ட‌வை அல்ல‌. உல‌கில் உள்ள‌ எல்லா ம‌க்களையும் இதே க‌ண்ணோட்ட‌த்துட‌ன் தான் பார்க்க‌ வேண்டும் என்ப‌து தெளிவு. ச‌ர்வ‌ பூதான‌ம் மைத்ர‌ என்றால் எல்லா உயிர்க‌ளையும் சினேக‌ பாவ‌த்துட‌ன் என்று பொருளும் கொடுத்து உள்ளோம்‍ இந்துக்க‌ளை ம‌ட்டும் நேசி என்று அர்த்த‌ம் இல்லை.. இசுலாமிய‌ப் பெண்களை ச‌கோத‌ரியாக‌ என்னுகிறோம். அப்பாவி முசுலீம் பாதுகாக்க‌ப் ப‌ட‌வேண்டும், ச‌ம‌ உரிமை, ம‌ரியாதை வ‌ழ‌ங்க‌ப் ப‌ட‌ வேண்டும்.

        இசுலாமிய‌ர் த‌வ‌று செய்தால், ச‌ட்ட‌த்தின் ப‌டி நேர்மையாக‌ விசாரித்து த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ப் ப‌ட‌ வேண்டுமேய‌ல்லாது யாரும் ச‌ட்ட‌த்தைக் கையில் எடுக்க‌க் கூடாது. இசுலாமிய‌ர் உட்ப‌ட‌ எல்லா ம‌த‌த்தின‌ருக்கும் வ‌ழிபாட்டு உரிமைக‌ள் வழ‌ங்க‌ப் ப‌ட‌ வேண்டும். அதே நேர‌ம் ச‌முதாய‌த்துக்கும், ம‌னித‌த்துக்கும் தீங்கு விளைவிக்க‌க் கூடிய‌ க‌ருத்துக்க‌ள் பிற மத‌ங்க‌ளில் இருந்தால் அதை அம்ப‌ல‌ப் ப‌டுத்த‌ த‌ய‌ங்குவ‌தில்லை. இதுவே எம் கோட்பாடு. குசராத்திலே இசுலாமிய‌ருக்கு எதிராக‌ கொலை வ‌ன்முறையில் ஈடு ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு அதிக‌ ப‌ட்ச‌ த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ வேண்டும், கோத்ரா ர‌யில் எரிப்பு செய‌லில் ஈடு ப‌ட்ட‌வ‌ருக்கும் அதிக‌‌ ப‌ட்ச‌ த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ வேண்டும்- இதுவே எம் கோட்பாடு. இந்து ம‌த‌த்தை வ‌ன்முறை, ர‌வுடித்த‌ன‌, சுய‌ன‌ல‌, வாதிக‌ள் கைப்ப‌ற்றுவ‌தை எதிர்க்கிரோம்.

  49. வினவு மேலும் மற்றவர்களுக்கு
    // வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவதில், நிரூபிப்பதில் பயனில்லை. பிறப்பால் ஒரு மனிதனின் சிந்தனை தீர்மானிக்கப்படுவதில்லை என்று ஆர்வி கூறுகிறார். மகிழ்ச்சி. நாங்களும் அதைத்தான் சொல்கிறோம். இனி மேலே போவோம். // என்று வினவு ஆரம்பிக்கிறார்.

    ஏறத்தாழ ஒரு வருஷத்துக்கு முன்னால் இந்த ஜெநோடைப் விஷயம் இந்த தளத்தில் என்னால் பிரஸ்தாபிக்கப்பட்டது. ஒரு வருஷம் கழித்து பிறப்பால் ஒரு மனிதனின் சிந்தனை தீர்மானிக்கப்படுவதில்லை என்று வினவு குழுவினர் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் “நாங்களும் அதைத்தான் சொல்கிறோம்” என்று சொல்கிறார்கள். எத்தனை நாளாக சொல்கிறார்கள்? இரண்டு நாட்களுக்கு முன் இந்த பதிவில் எழுதியதுதான் முதல் முறையாக “அவர்களும் அதைத்தான் சொல்வது.”

    ஜெநோடைப் என்பது பழக்கத்தில் உள்ள வார்த்தை. Obscure வார்த்தை இல்லை. அடிப்படை அறிவியல் தெரிந்தவர்களுக்கு சர்வ சாதாரணமாக புரியும் வார்த்தை. அகராதிகளில் சுலபமாக பொருள் கண்டு பிடிக்கக்கூடிய வார்த்தை. இணையத்தில் சுலபமாக ஜெநோடைப் என்றால் என்ன கருத்து என்று தெரியாதவர்களும் தெரிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட ஒரு வார்த்தை பிறப்பு மட்டுமே சம்பந்தப்பட்டது என்று வினவை ஒத்துக்கொள்ள வைக்க எனக்கு ஒரு வருஷம் போராட வேண்டி இருக்கிறது. அவர்கள் கவனிக்காமல் இல்லை – நான் பல முறை கண்டித்திருப்பது அவர்களுக்கு தெளிவாகவே தெரிந்திருக்கிறது. அவர்களுக்கு இதன் சாரம் புரியாமலும் இல்லை. “நாங்களும் அதைத்தான் சொல்கிறோம்” (இரண்டு நாட்களாகத்தான்) என்று எழுதுகிறார். அவர்களுக்கு இதன் significance புரியாமலும் இல்லை. ராசாத்தி என்பவர் “ரத்தத்தில் ஊறிய விஷயம்” என்பது தவறான சொல்லாட்சி என்று சமீபத்தில் சுட்டிக் காட்டியபோது உடனே சுய விமரிசனம் செய்து திருத்தியும் கொண்டார்கள். இத்தனைக்கும் “ரத்தத்தில் ஊறிய விஷயம்” ஒரு idiom. ஜெநோடைப் அப்படி இல்லை.

    அற்ப விஷயம், உங்களுக்கு தெளிவாக தெரிந்த விஷயம், எளிதில் நிரூபிக்கக் கூடிய விஷயத்தைப் பற்றி ஒரு வருஷம் விதண்டாவாதம் புரிதிருக்கிரீர்கள். ஜெநோடைப் விஷயத்துக்கு எத்தனையோ மறுமொழி எழுதி இருக்கிறீர்கள். இதற்கு முன் ஒரு முறை கூட பிறப்பு சிந்தனையை தீர்மானிக்கவில்லை என்று சொன்னதில்லை. முதல் முறை நான் இதைப் பற்றி எழுதியபோது நீங்கள் பிறப்பு சிந்தனையை தீர்மானிக்கவில்லை என்று நீங்கள் உணரவில்லையா? இல்லை நிச்சயமாக உணர்ந்திருக்கிறீர்கள். ஆனாலும் விதண்டாவாதம். இது என் நேரத்தை அனாவசியமாக வீணடிப்பது இல்லையா?

    அற்ப விஷயத்துக்கு இவ்வளவு போராட்டம் என்றால்; உங்களுக்கும் தெளிவாக தெரிந்த, நான் சொல்வதோடு உங்களுக்கும் இசைவு இருக்கிற கருத்தை உங்களை வெளிப்படையாக ஒத்துக் கொள்ள செய்ய இவ்வளவு போராட்டம் என்றால், என்ன நம்பிக்கையில் உங்களுடன் விவாதிப்பது? மாற்றுக் கருத்துகளை காது கொடுத்து கேட்கும் பழக்கம் உங்களுக்கு இல்லை. நான் சொல்வதே சரி, என் கருத்தியலே சரி, எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற ஒற்றைப்படைத்தன்மை, சர்வாதிகார மனப்பான்மை, உண்மையில் பாசிச மனப்பான்மையே உங்கள் அலட்சியமான “மேலே போவோம்” கமென்ட்டில் தெரிகிறது.

    என் நேரம் வீணாவது பற்றி உங்களுக்கு எந்த வித அக்கறையும் இல்லாமல் இருக்கலாம். எனக்கும் அப்படி இருக்க முடியாது இல்லையா? விவாதம் செய்ய சில அடிப்படை புள்ளிகளில் இசைவு இருப்பது மிக அவசியம். அடுத்தவர் மீது basic courtesy, அவர் நேரத்தை வீணாக்கக் கூடாது என்று கொஞ்சம் அக்கறை, வார்த்தைகளின் பொருள் பற்றிய இசைவு ஆகியவை இல்லாவிட்டால் விவாதிப்பவன் முட்டாள் ஆகிவிடுகிறான். அது உங்களிடம் இல்லை. நாளை யாராவது சூரியன் மேற்கே உதிக்கிறான் என்று எழுதுவார்கள், நீங்கள் அதற்கு மேற்கு என்றால் கிழக்கு என்று புரிந்து கொள்ள சொல்வீர்கள், நான் அகராதிகளிலிருந்து பொருள் எடுத்துக் கொடுத்தால் மணி மாதிரி யாராவது நான் உண்மைகளைத் திரிக்கிறேன் என்பார்கள், கிழக்கை கிழக்கு என்று சொல்வது பார்ப்பனீய சதி என்று நாலு பேரு வரிந்து கட்டிக்கொண்டு எழுதுவார்கள், பிறகு ஒரு வருஷம் கழித்து நாங்களும் ஆர்வி சொன்னதையேதான் சொல்கிறோம், மேலே போவோம் என்று நீங்கள் விவாதத்துக்கு அழைப்பீர்கள். மன்னிக்கவும், என் நேரம் எனக்கு அவ்வளவு துச்ச்சமானது இல்லை.

    நாலைந்து நாட்களுக்கு முன்தான் இனியும் இங்கே என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று.எழுதி இருந்தேன். என் எண்ணத்தில் எந்த வித மாற்றமும் இல்லை. இந்தப் பதிவை இன்று காலைதான் பார்த்தேன். பதில் எழுதுவோமா வேண்டாமா என்று கொஞ்சம் யோசித்தேன். பிறகு நான் என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்பதை மிக தெளிவாக, வெளிப்படையாக சொல்லிவிட மட்டுமே இதை எழுதுகிறேன்.

    இரண்டு பின் குறிப்புகள்:
    1. டாக்டர் ருத்ரனை மன நோயாளி என்று மதி இந்தியா எழுதி இருந்தார். மதி இந்தியா, உங்களுக்கு என் மீது ஏதாவது கொஞ்சம் மரியாதை உண்டென்றால் இப்படி இனி மேல் எழுதாதீர்கள்.
    2. நான் இந்த தளத்தில் ஒரே ஒருவரை மட்டும்தான் பர்சனலாக கேள்வி கேட்டிருக்கிறேன். பெண்களுக்கு முன்னோர்கள் இழைத்த அநீதிக்கு மணி எங்கே மன்னிப்பு கேட்டிருக்கிறார் என்று. மணி அதைப் பற்றி எழுதிவிட்டேன் என்று சொன்னார். தேடித் பார்த்தேன் தென்படவில்லை. மணி, சுட்டியோ இல்லை கொஞ்சம் எளிமையாக ஒரு மறுமொழியோ தர முடியுமா?

    • ஆர்.வி, உங்களால் விவாதிக்க முடியாமல் போகலாம் அதற்காக பொய் செல்லக்கூடாது. கடந்த ஒரு வருடமாக நீங்கள் வினவு தளத்தில் ஜினோடைப்பை பற்றி மட்டும் தான் விவாதித்திருக்கின்றீர்களா? அது பொய்யில்லையா? இந்த மாதம் எழுதிய ஒரு பதிவில் கூட கடந்த வருடம் நடந்த அந்த ஜினோடைப் பிரச்சனையை மறக்காமல் குறிப்பிட்டிருந்த காரணத்தால் இந்த பதிவு எழுதப்பட்டதாகவே நான் கருதுகிறேன். நீங்கள் முதல் வரியை மட்டும் எடுத்துக்கொண்டு அப்பட்டமாக கூச்சமே இல்லாமல் பொய் ்சொல்கிறீர்கள்

      இரண்டாவது, உங்களின் முந்தயை ஒரு பதிவின் பின்னூட்டத்தின் படியே வினவு ஜினோடைப்பை பற்றி ்பேசினால் வளர்ப்பு என்று தவறான விளக்கம் கொடுப்பதாக எழுதியிருந்தீர்கள். எனக்கு தெரிந்து இந்த ‘வளர்ப்பு’ பற்றிய பிரச்சனையை அவர்கள் சொல்லி ஒரு வருடம் ஆயிற்று ஆனாலும் அவர்கள் ஒரு வருடம் கழித்துதான் அதை சொல்கிறார்கள் என்று மீண்டும் பொய்.

      மூன்றாவது , இந்த ஜீனோடைப் பிரச்சனையை இங்கே எழுப்பியது யார்? நீங்கள்.
      ருத்ரனின் தளத்தில் நடந்த விவாத்தை ஒட்டி அவர் உங்களை செய்த விமரிசனத்தை இங்கே பஞ்சாயத்துக்கு கொண்டுவந்த்து நீங்கள். நீங்களாக ஒரு பிரச்சனையை விவாதத்துக்கு கொண்டு வந்து அதில் வினவுக்கு கருத்து மாற்றம் ஏற்ப்ட வேண்டும் என்று ஒரு வருடமாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், சம்பந்தமே இல்லாத இடங்களில் கூட விவாதித்துவிட்டு. இறுதியாக வினவுக்கு நேர்மையில்லை என்று சொல்லிவிட்டு…. சரி வாங்க ஆர்.வி. என்னான்னு பேசலாம் என்று அழைக்கும் போது வினவு உங்கள் நேரத்தை வீண்டித்ததாக சொல்வது அடி முட்டாள்தனம் மட்டுமல்ல அயோக்கியத்தனமாதும் கூட

      நான்கா்வது – மேலே போவோம் என்பதை பற்றியது…. உங்கள் பிரச்சனை மேலோ போவாம் என்ற வார்த்தையில் அல்ல மாறாக ‘மேலே’ போவதிலேயே உள்ளது. அதாவது இந்த பதிவு வைக்கும் மையமான கேள்விகை எதிர்கொள்ளும் துணிவோ நேர்மையோ கொஞ்சம் கூட உங்களிடம் இல்லை. அது தெரியக்கூடாது என்ப்தற்காக சர்வாதிகார வெங்காய வியாக்கியானம். எனக்கு தெரிந்து ”ஏன் துணி எனக்கு வேணும்” எனும் கோமாளி ரசினி காந்தை விட மோசமாக சொன்தை சொல்லும் கிளிப்பிள்ளயாக நீங்கள் இங்கே வந்து ஜல்லியடித்ததும் அதை பல தோழர்கள் பல வழிகளில் உங்களுக்கு புரியவைக்க முயற்சித்த டையநோசரை சோற்றில் ்மறைக்க உங்களுக்கு எப்படித்தான் முடிகின்றதோ. வேறு வார்த்தைகளில் சொன்னால் ஆர்வி அவர் கருத்தை மாற்றாமல் இருந்தால் அது ஜனநாயகம், வினவு சரி ஆர்வி, நீங்க உங்க கருத்த வச்சுகங்க நாம அடுத்த விசயத்துக்கு போவோம் என்றால் அது சர்வாதிகாரம்

      ஐந்தாவது அதி முக்கியமான நேரம் பற்றிய பிரச்சனை – நொண்டி சாக்கு என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இந்த சாக்கின் முன் நொண்டியென வாதம்கூட வெட்கப்படும். அடுத்தவர்களின் நேரத்தை பற்றி பாடம் போதிக்கும் நீங்கள் இங்கே வந்து என்ன பிரவுசரிடமும், கிராவதாரிடமா விவாதித்து வந்தீர்கள். உங்களிடம் விவாதித்தவர்கள் மனிதர்கள் இல்லையா? வினவு உங்களிடம் விவாதித்த்தை விட பல மடங்கு அதிகமாக மற்றவர்கள் விவாதித்து இருக்கின்றார்கள். அவர்க்ளெல்லாம் நேரத்தையென்ன தயார் செய்தா வருகின்றனர்.உங்களுக்கு இருப்பதுதானே அவர்களுக்கும், பிடித்த ்கழு்தைக்கு 3 கால் என்று பேசிக்கொண்டிருக்கும் உங்களிடம் விவாதிப்பது நேர விரயம் என்று அவர்கள் கருதவில்லை. ஆனால் ஒற்றை வரியில் அவர்்கள் அனைவரையும் அவமானப்படுத்தி ஏளனம் செய்து விட்டீர்கள், இது எப்படிப்பட்ட குணம். உங்களின் மட்டுமல்ல எங்களின் நேரத்தையும் மிச்சப்படுத்தும்ம்முகமாவே இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதை ஏற்கும் துணிவு உங்களிடம் இல்லை

      இதுநாள் வரை உங்களிடம் வெளிப்பட்ட குணங்கள்தான் உங்களுடைய பதில்களிலேயே அடிமுட்டாள்தனமான இந்த பதிலிலும் வெளிப்பட்டுள்ளது

      1) பதிவின் பொருளுக்கு சம்பந்தமேயில்லாமல் வேறொரு விசயத்தை பற்றி விவாதிப்பது

      2) பதிவின் மையமான விசயங்களை பற்றி கருத்தே கூறாமல் வார்த்தைகளை பிடித்து தொங்குவது

      3) ஒரு முன்முடிவுடனேயே விவாதத்தை அனுகி அதையே விவாதத்தின் மையப்பொருளாக மீண்டும் மீண்டும் விவாதித்துக்கொண்டிருப்பது

      4) நம்ப முடியாத கற்பனைவளமற்ற அறிவியலற்ற அறிவற்ற குற்றச்சாட்டுகள்

      5) ஒவ்வொரு முறையும் தீர்கமாக உங்கள் பக்கம் தோற்கும் அல்லது நீங்கள் கருத்தை மாற்ற வேண்டும் என்ற கட்டாயம் வரும் போதெல்லாம் மேற்கூறிய அனைத்தையும் செய்வது

      டோண்டு ராகவன் உள்ளிட்ட பார்ப்னிய அடிவருடிகள் உங்களை இங்கே விவாதிக்க வேண்டாம் என்றனர் அதை கேட்டிருக்கலாம் இங்கே வந்து இப்படிப்பட்த பதில் எழுதி உங்களை நீங்கள் அம்பலப்டுத்திக்கொண்டதற்கு நன்றி சொல்வதா இல்லை இத்தனை நாளும் உங்களைப்போன்ற ஒரு டுபாக்கூரிடம் விவாதித்த முட்டாள்தனத்தை எண்ணி நாங்களெல்லாம் வருத்தப்படுவதா??

      நாங்கள் இதை கடந்து சென்று விடுவோம். உங்களைப்போல சிந்தனைததள்த்தில் ஒருவராகவும் நடைமுறையில் வேறொருவராகவும் இருக்கும் ”வாய்ப்பை” பெற்றவர்களலல்ல நாங்கள். மக்களிடையே பணி செய்பவர்கள். அவர்களுடன் இது போன்ற விவாதங்கள் செய்துதான் பார்ப்பனியத்தையே சாதியையோ உணர்த்த வேண்டும் என்பது இல்லை. இது உங்களைப்போன்ற ‘வீழ்ச்சியடையும்’ சலுகைபெற்ற ஒரு சிறு பிரிவின் சாபக்கேடு. சில மணி நேரங்களைல்ல வாழ்க்கை முழுவதும் கூட செலவழித்தும் உங்களால் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை மட்டுமல் எந்த ஒரு சமூக பிரச்சனைகளையும் உணர முடியாது. அதுதான் ஏன் என்று இந்த கட்டுரை கேட்கிறது? ”நேரமிருந்தால்” யோசித்து பாருங்கள். கட்டாயமில்லை! கழுதையெல்லாம் யோசித்து பார்த்தா பொதி சுமக்கிறது?????

      • பொறுக்க முடியாமல்தான் இதை எழுதுகிறேன். // ஆர்.வி, உங்களால் விவாதிக்க முடியாமல் போகலாம் அதற்காக பொய் செல்லக்கூடாது. கடந்த ஒரு வருடமாக நீங்கள் வினவு தளத்தில் ஜினோடைப்பை பற்றி மட்டும் தான் விவாதித்திருக்கின்றீர்களா? அது பொய்யில்லையா? இந்த மாதம் எழுதிய ஒரு பதிவில் கூட கடந்த வருடம் நடந்த அந்த ஜினோடைப் பிரச்சனையை மறக்காமல் குறிப்பிட்டிருந்த காரணத்தால் இந்த பதிவு எழுதப்பட்டதாகவே நான் கருதுகிறேன். நீங்கள் முதல் வரியை மட்டும் எடுத்துக்கொண்டு அப்பட்டமாக கூச்சமே இல்லாமல் பொய் ்சொல்கிறீர்கள் // ஒரு வருஷம் என்பது நீங்களே இந்த பதிவிற்கான வேறு ஒரு மறுமொழியில் சொன்னது. பல முறை இதைப் பற்றி பேசி இருக்கிறேன் என்பது வினவு சொன்னது. “ஜினோடைப்பை பற்றி மட்டும் தான் விவாதித்திருக்கின்றேன்” என்று யார் சொன்னது? நானா? நீங்களா? எங்கே ஒரு இடத்தில் இதை மட்டும்தான் விவாதிருக்கிறேன் என்று நான் சொல்லியதை காண்பியுங்கள் பார்ப்போம்! ஒரு வருஷத்தில் பல முறை இதை பேசி இருக்கிறேன் என்பதை நான் சொல்லவில்லை, நீங்கலும் வினவுமேதான் சொல்லுகிறீர்கள். பல முறை என்பதற்கும் “மட்டும்தான்” என்பதற்கும் வித்தியாசம் தெரியாத முட்டாளிடம் என்னத்தை பேசுவது? ஒன்று neengaL பெரிய முட்டாள், இல்லை நீங்கள் பெரிய பொய்யர். இது போன்ற பொய்கள், மிகைப்படுத்துதல், விதண்டாவாதம் செய்யும் முட்டாள்கள்/பொய்யர்களிடம் பேசத்தான் எனக்கு நேரமில்லை. கொஞ்சாமாவது மனசாட்சி என்று ஒன்று இருந்தால் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். அனேகமாக ஒரு வருஷம் கழித்து ஆர்வி அப்படி சொல்லவில்லை என்பது உண்மைதான், நாங்களும் அதையேதான் சொல்லுகிறோம், மேலே போகலாம், ஏனென்றால் இது முக்கியம் இல்லை, லொட்டு லொசுக்கு என்று ஒருவர் எழுதுவார் அது வரையில் நான் மீண்டும் மீண்டும் இந்த பிரச்சினையை இங்கே கிளப்பி போராட வேண்டும். அப்புறம் அய்யா நீங்கள் எத்தகைய ஜனநாயகவாதி, மாற்று கருத்துகளை ஆரோக்யமான முறையில் சந்திக்கிறீர்கள் என்று பேச வேண்டும்! நல்ல விவாத முறை!

        • யார் ்பொய் சொல்வது ஆர்.வி…

          @@@ஒரு வருஷத்தில் பல முறை இதை பேசி இருக்கிறேன் என்பதை நான் சொல்லவில்லை, நீங்கலும் வினவுமேதான் சொல்லுகிறீர்கள். பல முறை என்பதற்கும் “மட்டும்தான்” என்பதற்கும் வித்தியாசம் தெரியாத முட்டாளிடம் என்னத்தை பேசுவது? @@@

          உங்களது இன்றைய பின்னூட்த்திலிருந்து

          1) ஏறத்தாழ ஒரு வருஷத்துக்கு முன்னால் இந்த ஜெநோடைப் விஷயம் இந்த தளத்தில் என்னால் பிரஸ்தாபிக்கப்பட்டது. ஒரு வருஷம் கழித்து பிறப்பால் ஒரு மனிதனின் சிந்தனை தீர்மானிக்கப்படுவதில்லை என்று வினவு குழுவினர் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.

          2) அற்ப விஷயம், உங்களுக்கு தெளிவாக தெரிந்த விஷயம், எளிதில் நிரூபிக்கக் கூடிய விஷயத்தைப் பற்றி ஒரு வருஷம் விதண்டாவாதம் புரிதிருக்கிரீர்கள்.

          இதிலிருந்து தெரிவது

          1) குறைந்த பட்சம் இரண்டு முறை ஒரு வருடம் என்று நீங்கள் செல்லியிருக்கிறீர்கள்

          2) நேரடியாக இதை மட்டும் தான் விவாதித்த்தாக நீங்கள் செல்லவில்லை ஆனால் ஒரு வருஷம் இது தொடர்பாக வினவு உங்களோடு விதண்டாவாதம் செய்ததாக சொல்கிறீர்கள்

          மேலும் ஒரு வருடமாக வினவின் இந்த போக்கினால் உங்களுடையை நேரம் கடுமையாக விரயமானதாக பல முறை உங்கள் பின்னூட்டத்தில் சொல்கிறீர்கள்.

          வினவு ஒரு வருடம் என்ற நேரக்கணக்கை பிராதான்மாக வைத்து எழுதவில்லை. ஆனால் அதற்கு பதிலளிக்கையில் உங்கள் பதிதே கால விரயத்தை சுற்றியிருக்கிறது. ஆக ஒரு வருடமாக வினவிடம் இதை மட்டும் விவாதித்ததை போல கட்டமைக்கபட்டிருப்பது உங்கள் பதில்தான்

          நான் அது தவறு. பொய் என்று மறுக்கிறேன். அதாவது உண்மையை சொல்லியிருக்கிறேன்.
          அவ்வளவே.

          தவிர நான் அதை மட்டும் சொல்வில்லை அதன் பின்னர் பல வரி்களை எழுதியிருக்கிறேன் ஆனால் நீங்கள் வழக்கம் போல முதல் வரியை பிடித்துக்கொண்டு பதலிளிக்கின்றீர்கள். இதற்கு நான் பதி்லெழுவது எனக்கு நேரவிரயாமா என்று தெரியவில்லை… ஆனாலும் நீங்கள் விவாதத்துக்கு வந்து கலந்து கொண்டதை மதிக்கின்றகாரணத்ால் எழுதுகிறேன்.

        • ஆர்வியின் அயோக்கியத்தனம் அல்லது ஒரு அரைக்கிழத்தின் ஞாபகமறதி ..ஆதாரங்கள்

          இங்கே திருவாளர் ஆர்.வி அவர்கள் வினவு என்னவோ ஒரு வருடமாக விதண்டாவாதம் செய்து அவரது நேரத்தை வீண்டித்துவிட்டதாகவும் மிகவும் தாஆஆஆஆஆஆஆமதமாக தங்கள் நிலைப்பாட்டை தெரியப்படுத்தியதாகவும் ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார்….

          இதில் துளிக்கூட உண்மையில்லை

          இதோ ஆதாரம் …

          ஆர்.வி வினவு தளத்தில் ஜீனோடைப் பிரச்சனையை விவாதத்துக்கு கொண்டு வந்தது இந்திய பெண்களை கவ்வும் இரட்டை அபாயம் என்ற கட்டுரையில். https://www.vinavu.com/2009/03/18/ramsena/ அதற்கு முன்னர் அவர் இங்கே பொறி பறக்க விவாதித்த பிரச்சனை வக்கீல்கள் போராட்டம் – சுப்பிரமணிய சாமியின் கருத்துரிமை பற்றியது

          ஜீனோடைப்புக்கு வருவோம்,,,

          கீழே காணும் இந்த ்பின்னூட்டத்தை இடுகிறார்
          March 18
          https://www.vinavu.com/2009/03/18/ramsena/#comment-4184

          இதனை தொடர்ந்து மருத்துவர் ருத்ரன் விளக்கமளிக்க

          https://www.vinavu.com/2009/03/18/ramsena/#comment-4239

          அவர்கள் விவாதம் ஒரு புறம் போய்க்கொண்டிருக்கிறது…

          இடையில் வினவு இப்படி ஒரு பின்னூட்டத்தை எழுதுகிறது – March 19 2009
          https://www.vinavu.com/2009/03/18/ramsena/#comment-4249

          RV
          ஒருவன் பிறப்பதினாலேயே பிராமனனாக அவதரிப்பதில்லை. ஆனால் ஒரு பிராமனக் குடும்பத்தில் பிறக்கும் ஒரு குழந்தை பார்ப்பனிய மதிப்பீடுகளுடன்தான் வளரும் என்பது மிக மிக எளிய உண்மை. இந்த LKG சமாச்சாரத்திற்காக டாக்டர்.ருத்ரனை வம்புக்கிழுப்பதும், மெரியம் வெப்ஸ்டரை தேடுவதும் தமாசாகவும் இருக்கிறது, வேதனையாகவும் இருக்கிறது
          நட்புடன்
          வினவு

          வினவின் இந்த நிலைப்பாட்டை பாராட்டி ஆர்.வி.
          இப்படி எழுதுகிறார் – March -19
          https://www.vinavu.com/2009/03/18/ramsena/#comment-4260

          // ஒருவன் பிறப்பதினாலேயே பிராமனனாக அவதரிப்பதில்லை. ஆனால் ஒரு பிராமனக் குடும்பத்தில் பிறக்கும் ஒரு குழந்தை பார்ப்பனிய மதிப்பீடுகளுடன்தான் வளரும் என்பது மிக மிக எளிய உண்மை. இந்த LKG சமாச்சாரத்திற்காக டாக்டர்.ருத்ரனை வம்புக்கிழுப்பதும், மெரியம் வெப்ஸ்டரை தேடுவதும் தமாசாகவும் இருக்கிறது, வேதனையாகவும் இருக்கிறது //
          எளிய உண்மை புரிகிறது. வளர்ந்த சூழ்நிலை உங்கள் மதிப்பீடுகளை நிர்ணயித்துவிட்டது என்று பேசினால் அவரிடம் வாதிக்கலாம். ஆனால் Genotype எங்கிருந்து வந்தது? முடிந்தால் டாக்டரிடம் கேட்டு சொல்லுங்கள். இது அவரை வம்புக்கிழுப்பது இல்லை. வயதிலும் அனுபவத்திலும் பெரியவர் இப்படி கீழ்த்தரமாக பேசுகிறாரே என்ற வேதனை.

          ஆக இந்த பிரச்சனை மார்ச் 18 2009 அன்று ஆர்வியால் எழுப்பப்பட்டு மார்ச் 19 அன்று வினவு தனது கருத்தை தெளிவுபடுத்திய பின் அதே மார்ச் 19 அன்று ஆர்.வி வினவை பாராட்டி விட்டார். அதாவது வினவின் நிலைப்பாட்டை ஒரே நாளில் அறிந்து கொண்டார்.

          இப்படி நடந்த இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை ஆர்.வி அவர்கள் எப்படி திரித்து எழுதியிருக்கிறார் என்று நீங்களே பாருங்கள். இது ஒன்று பச்சை அயோக்கியத்தனம் அல்லது ஒரு அரைக் கிழத்தின் ஞாபக மறதி. இதில் எது என்பதற்கு ஆர்.வி. நேர்மையாக பதில் சொல்லியே ஆகவேண்டும்…
          அவரின் அவதூறுகளுக்கு விளக்கமளித்தே தீரவேண்டும்

          இது அத்தனையும் அறிந்த வினவு வாருங்கள் ஆர்.வி மேலே போகலாம் என்று அன்போடு அழைத்திருக்கிறது
          போகலாமா ஆர்வி????

        • ஆர்.வியின் பதில் அயர்ச்சியை தருகிறது. மேலே செல்லலாம் என்பதற்கு… தெளிவாக (!) பதில் சொல்லாமலே போய்விட்டார். அவருக்கு நிறைய சொந்த வேலைகள் இருக்கிறது. அவருடைய நேரம் மகத்தானது! நமக்கு நிறைய பொது வேலைகள் இருக்கின்றன. நாம் மேலே முன்னேறலாம்.

        • ஆர்.வி அண்ணாச்சி நீங்க வார்த்தைகள பிடிச்சுக்கிட்டு தொங்குதையே தாங்க முடியல, இப்போ அபாண்டமா பொய்யெல்லாம் வேற சொல்ல ஆரம்பிச்சிருக்கீக, வினவுக்காரவுகளோட நண்பர்கள், எதிரிங்க எல்லாம் அடிச்சிண்டு சாவட்டும்னு உங்க ஃபிரண்ட் டோண்டு எழுதுன பதிவுக்கு நன்றி சொன்னீக. இங்க வினவுக்ககாரவ்வுகள சர்வாதிகாரம்னு தூத்துதீக. ஆனாலும் தம்பி கேள்விக்குறி உங்கள கையும் களவுமா பிடிச்சு வீசியிருச்சு. அப்பவும் மீசையில மண்ணு ஒட்டலேலான்னுதான் சொல்லுவீக. பாப்பார ஆளுங்க வரலாத்த திரிப்பாங்கன்னு பெரியவுக சொல்லுவாக. அதை ஆர்வியும் நீரூபிச்சுப்புட்டாரு. ஆர்.வி அண்ணாச்சியோட பொய் வரலாற்ற கண்டுபிடிச்ச தம்பி கேள்விக்குறிக்கு இன்னொரு உம்மா தாராளமா தரலாம்லா?

        • என்ன தலைவலி அய்யா! டோண்டு சொல்வது போல பொய் மேல் பொய் பேசி provoke செய்து கொண்டே இருக்கிறீர்கள்!

          கேள்விக்குறி என் மேல் இரண்டு குற்றச்சாட்டுகளை வைக்கிறார்.

          1. நான் இதை பிரஸ்தாபித்தது மார்ச் மாதத்தில், எட்டு மாதங்கள்தான் ஆகி இருக்கின்றன, ஒரு வருஷம் இல்லை.
          கேள்விக்குறியேதான் இதே பதிவில் வேறொரு மறுமொழியில் ஒரு வருஷத்துக்கு முன் இதைப் பற்றி நான் பேசியதாக சொன்னார். என்னை நம்பாதவர்கள் தேடித் பார்த்துக் கொள்ளலாம். இது தகவல் பிழைதான். கேள்விக்குறி தந்த தகவலை நான் டபிள்செக் செய்திருக்க வேண்டும். அவர் முட்டாள்/பொய்யர் என்று அப்போது உணராத நான் அவர் சரியாகத்தான் சொல்லி இருப்பார் என்று தவறாக நினைத்துவிட்டேன். எந்த பதிவில் இதைப் பற்றி பிரஸ்தாபித்தேன் என்று நினைவில்லாததால் தேட முடியவில்லை. ஆனால் என் வார்த்தைகளுக்கு, என் தகவல் பிழைக்கு நானே பொறுப்பு, எனக்கு தகவல் கொடுத்தவர் திட்டமிட்டு சதியே செய்திருந்தாலும் பொறுப்பு என்னுடையதுதான்.
          எட்டு மாதம் என்றாலும் ஒரு வருஷம் என்றாலும் இங்கே இனி மேல் எதையும் விவாதிக்க விரும்பவில்லை, வினவு தன விதண்டாவாதத்தால் அடுத்தவர்களின் நேரத்தை விரயம் செய்கிறார் என்ற நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

          2. வினவு ஜெநோடைப் பற்றி விளக்கியதை நான் paarattinen (!!) இப்போது அதை திரித்து பேசுகிறேன்.
          கேள்விக்குறி மிக சவுகரியமகா நான் எழுதிய மறுமொழியின் கடைசி வரியை விட்டுவிடுகிறார். கடைசி வரி – நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள், இந்த ஜெநோடைப் கருத்து தவறு என்று யாருக்கும் தோன்றவே இல்லையா? இதுதான் கேள்விக்குறியின் கண்ணில் வினவைப் பாராட்டுவது, அவர் நிலையை ஏற்றுக் கொள்வது. கேள்விக்குறி, உங்களைப் போல நண்பர்கள் இருந்தால் போதும் வினாவுக்கு வேறு எதிரிகளே தேவை இல்லை. இந்த லட்சணத்தில் இதற்கு அரை வேக்காட்டுத்தனமாக ஜால்ரா அடிக்க காளமேகம் மாதிரி சில பேர் வேறு. கேள்விக்குறி, ஆர்விதான் இங்கு நேர விரயம் செய்வதில்லை என்று சொல்லி ஆயிற்றே, என்ன வேண்டுமானாலும் உதார் விடலாம், திரிக்கலாம், மிகைப் படுத்தலாம், பொய் சொல்லலாம் என்று கிளம்பி இருக்கிறீர்கள். போன முறை மட்டும்தான் என்று எழுதினீர்கள். நான் எங்கே காட்டுயா என்றால் இல்லை அப்படி எழுதவில்லைதான், ஆனால் நீ சொல்வது பொய் என்று அடித்து விடுகிறீர்கள். இப்போது மிக கச்சிதமாக கடைசி வரியை கட் செய்துவிட்டு என் மறுமொழியை பேஸ்ட் செய்துவிட்டு நான் பாராட்டினேன் என்று எழுதுகிறீர்கள். வினாவுக்கு சரியான கோயபல்ஸ் வந்து வாய்த்திருக்கிரீர்கள்!

          அவர் இங்கே கொடுத்திருக்கும் வரிகளில் கூட கண்ணில் எண்ணெய் விட்டுப் பார்க்கிறேன், எங்கே பாராட்டு என்று தெரியவில்லை. நீங்கள் எளிய உண்மை என்று சொல்வது புரிகிறது, ஆனால் அந்த எளிய உண்மையில் ஜெநோடைப் எங்கிருந்து வந்தது என்று கேட்பது வினவின் நிலையை நான் பாராட்டுவதா? ஏற்றுக் கொண்டதா? அய்யா ஜெநோடைப்புக்கு புது விளக்கம் கொடுக்காதீர், ஜெநோடைப் என்றால் வளர்ப்பு இல்லை, அவர் வளர்ப்பு என்று சொல்லவில்லை, ஜெநோடைப் என்றால் பிறப்பு, டாக்டர் ருத்ரன் சொல்வது கீழ்த்தரமான கருத்து, நீங்களும் ஜெநோடைப்பை வளர்ப்பு என்று தவறாக விளக்காதீர்கள் என்று சாதாரண வார்த்தைகளிதானே எழுதி இருக்கிறேன்? என்ன கொடுமைடா சாமி! கேள்விக்குறிக்கு தடித்த வார்த்தைகள் மட்டுமே புரிகிறது. என்ன செய்வது, ஒரு காலத்தில் எல்லாருக்கும் benefit of doubt கொடுத்திருந்தேன், தடித்த வார்த்தைகளை கூடுமான வரையில் தவிர்த்து வந்தேன். அதுவும் வினவின் நேர்மையில் நம்பிக்கை இருந்த காலம்.

          டோண்டுவிடம் எனக்கு பல வேறுபாடுகள் உண்டு. ஆனால் பெரியவருக்கு உலகம் தெரிந்திருக்கிறது, எனக்குதான் தெரியவில்லை. முட்டாள்களிடம் பேசுவது வீண்.

        • ஆர்.வி, வினவு பல மாதங்களுக்கு முன்னரே ஜெனோடைப் பற்றி தெளிவாக, சரியாக கருத்து சொல்லியும் அதை தோழர் கேள்விக்குறி நிரூபித்த பிறகும் உங்களிடம் நேர்மையில்லை . காரணம் உங்களின் இலக்கு ஏற்றத்தாழ்வான இந்த பார்ப்பன சாதிய அமைப்பை அழிக்கவேண்டுமென்பதல்ல, பிறப்பால் உள்ள பார்ப்பனர்களின் பெருமைகளை காப்பாற்றுவதே உங்கள் நோக்கம். அதனால்தான் இந்த இடுகையின் மையமான எந்த கேள்விக்கும் உங்களால் பதில் சொல்ல முடியவில்லை. அப்படி பதில் சொல்ல முயன்றால் உங்களின் அநீதி உங்களுக்கே தெரியுமென்பதால் நீங்கள் அதை விரும்பவில்லை போலும்.

  50. //அத்வேஷ்டா (வெறுப்பிலாமல்), சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களிடமும் சிநேகமாக),கருண ஏவ ச (கருணையுடன் ), நிர்மமோ நிரஹங்கார (அகந்தையும், திமிரும் இல்லாதவனாக)”/./

    இக்குண்ங்கள் தமக்கே இருப்பதாக வெளிப்புறத்தோற்றங்களை தனக்கெனவே சிறப்பாக அமைத்து, எழுதி, பிறரை நமப் வைத்து மோசடி செய்தது பார்ப்பனீயம் என்பது அரக்க பரக்க சொல்லப்ப்டும் கருத்து. இங்கு பிறப்பினாலா, வள்ர்ப்பினாலா என்ற கேள்விக்கு இடமில்லை. இங்கு, ‘தற்போது நாங்கள் அம்மோசடி செய்யவில்லை’ என்றும் சொல்லமுடியாது. ‘பிறப்பிலால் இல்லை’ என வாதிடும் ஆர் வி, பூணூல் பார்ப்பனரின் பிறப்புரிமை என்கிறார். தமிழகத்தில் ‘கோயில் பூசாரியாக கருவறையில் பிராமணரே நுழைய முடியும், மற்றவ்ரென்றால் தீட்டு’ என்று சொல்வதிலும் செய்வதிலும் பிறரை நம்ப வைப்பதிலும், தமிழுக்கு இறைவனின் காதிற்குச்சென்றடையும் தகுதியில்லை என புறம்பேசுவதிலும், இன்னும், இப்பொழுதும், இம்மோசடி தொடர்கிறது. பார்ப்பனீயம் எனப்து இம்மோசடிகளில் அடிப்படையில் அமைகிறது. கேள்வி: இம்மோசடி செய்தல் ஜெனோடைப்பில் வருமா என்பதுவே.

  51. நான் மணி

    பெண்களிடம் மன்னிப்பு கேட்பது பற்றி ஏற்கனவே எழுதியதாலும் அது இப்பதிவுக்கு சம்பந்தமில்லையாதலாலும் பதில் சொல்ல தவிர்க்கிறேன்.

    அறிவியலை திரிப்பதாக குற்றம்சாட்டியதற்கு வருத்தமும் தெரிவித்துவிட்டேன் அடுத்த சில நிமிடங்களில் என நினைக்கிறேன். காலம்தான் ஆர்விக்கு பிரச்சினை என்றால் அல்லது ஒரு சிறிய விளக்கத்திற்கே இவ்வளவு விளக்கமா என்று கேட்டால் இதனை வர்ணாசிரம தர்ம்ம் , பூணூல் அணிதல் போன்றவற்றுக்கும் அதனால் நேர்ந்த சமூகத்தவறை யார் பொறுப்பேற்பது என்பதற்கு அறிவு உடைய நேர்மையாளர்கள் இரண்டாயிரம் வருடமாகியும் தானாக முயற்சி செய்யவில்லையே ஏன் அதற்கும் காரணம் பிறப்பா அல்லது வளர்ப்பா எதனை மட்டும் முன்னிறுத்த வேண்டும் என அறிவியல் முறைப்படி சொல்ல்லாமே…

    ஒரு சரியான விசயத்தை அடைவதற்காக விவாதித்துதான் சமூக வரலாறு வளர்ந்திருக்கிறது. இதனை பண்டைய கிரேக்க சமூகம் தொட்டு நீங்கள் காண முடியும். நீங்கள் வியந்தோதும் மேலைத்தேய நாடுகளின் ஜனநாயகத்தில் இதனை விடவும் எளிய உண்மைகளைப் புரிந்துகொள்ளாமல் விவாதிக்கும் சில அறிவுஜீவிகளை நீங்கள் காண முடியும். அதற்காக அவர்களிடம் விவாதிக்க மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். ஆனால் உங்களை நோக்கி விமர்சனம் வரும்போது அதுவும் உங்களது முன்னோர்களால் வஞ்சிக்கப்பட்ட சமூகத்திடமிருந்து வரும்போது பேச முன்வருபவர்களிடம் பேசுவதை தவிர்க்கின்றீர்கள். இதற்கு உங்களது வளர்ப்பு முறை எந்த பங்களிப்பும் செய்யவில்லையே.. இதனை அப்புறம் எது தீர்மானித்த்து…

  52. ஜெனோ டைப் – இதுதான் ஆர்.வியை வருத்தப்படவைக்கிறது. ஆனால், இந்த ஜெனோடைப்பை வைத்துதான் தலித்துகள் ஒடுக்கப்பட்டு நசுக்க்ப்பட்டார்கள் என அறிந்த கதை. செய்தவர் பிராமனர்கள்.

    இன்றும் பார்ப்பனர்கள் திருந்தியாடில்லை.

    இன்றும் சத்வகுணம் உள்ளவன் பிராமணன் என்று சொல்லி பிராமனனே சிறந்த ஆசிரியராக இருக்கமுடியும் என்றும் சொல்கிறார்கள்.

    அப்பிராமணன் என்பதற்கு அடையாளமாக் இன்னும் பூணுல் போடுகிறார்கள். அதை ஆர்வி உணர்ச்சிப்பூர்வமாக ஆதரிக்கிறார். ஜெனோ டைப்பு தமக்கு பொருந்தாது என ஒரு பக்கம் சொல்லிவிட்டு, மற்றொரு புறம் ஆம் அது உணமை என செயல்கள் மூலம் காட்டுகிறார்.

    இதைத்தான் நான் சொன்னேன்: பார்ப்பன்ரகள் தங்கள் குணத்தை மறுதலித்துக்கொண்டே காத்துவருகின்றனர் என்று.

  53. சகோதரர் ஈயம் அவர்களே

    ////அத்வேஷ்டா (வெறுப்பிலாமல்),

    சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களிடமும் சிநேகமாக), கருண ஏவ ச (கருணையுடன் ),

    நிர்மமோ நிரஹங்கார (அகந்தையும், திமிரும் இல்லாதவனாக)”/./

    இக்குண்ங்கள் தமக்கே இருப்பதாக வெளிப்புறத்தோற்றங்களை தனக்கெனவே சிறப்பாக அமைத்து, எழுதி, பிறரை நமப் வைத்து மோசடி செய்தது பார்ப்பனீயம் என்பது அரக்க பரக்க சொல்லப்ப்டும் கருத்து.//

    இந்த கருத்துக்கள் எந்த ஒரு சாதிக்கோ, இனத்துக்கோ, மொழிக்கோ, நாட்டுக்கோ ம‌ட்டும் சொல்ல‌ப் ப‌ட‌வில்லை.

    இந்த கருத்துக்களை உலகில் உள்ள எவரும் கேட்கலாம். இந்த கருத்து நல்ல கருத்தா, சமூகத்திற்கு, நாட்டிற்கு, உலகிற்கு , மனிதத்திற்கு உதவக் கூடிய கருத்தா என்று எல்லோரும் சிந்திப்பதற்கும், அப்படி நல்ல கருத்தாக தோன்றினால் தனிப் பட்ட அளவிலும்,பிறகு கூட்டமாகவும் இந்தக் கருத்துக்களை மனதளவிலும், பேச்சளவிலும், செயல் அளவிலும் பின்பற்றுவதர்க்ககவும் தான் இந்தக் கருத்துக்களை இங்கே எழுதினோம்.

    என‌வே ச‌கோத‌ர‌ர் ஈயம் அவ‌ர்கள், ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌ம் அமைக்க‌ , இன்னும்
    உல‌கிலே உள்ள‌ ப‌ல‌ கொடுமையான‌ பிர‌ச்சினைகளுக்கு தீர்வு காண‌ இந்த‌க் க‌ருத்துக்க‌ள் உப‌யொக‌ப் ப‌டுமா என்று சிந்தித்து ப‌திலை அளிக்க‌லாம். அர‌க்க‌ ப‌ர‌க்க‌ பிற‌ர் எழுதினாலோ, சொன்னாலொ சொல்ல‌ட்டும்.
    நீங்கள் ந‌ன்கு சிந்தித்து உங்க‌ள் கருத்தை கூற‌லாம்.

    பூசாரியாக‌ எல்லா பிரிவு ம‌க்க‌ளும் வ‌ர‌லாம், குறிப்பாக‌ ந‌சுக்க‌ப் ப‌ட்ட‌ பிரிவை சேர்ந்த‌வ‌ர்க‌ள் பூசாரியாக‌ க‌ருவ‌றைக்குள் பூச‌னை செய்வ‌தை வ‌ர‌வேற்க்கிறோம்.

  54. //
    கேள்வி: இம்மோசடி செய்தல் ஜெனோடைப்பில் வருமா என்பதுவே.//

    மோசடி செய்வ‌தில் எல்லா பிரிவின‌ரும் போட்டி போட்டுக் கொண்டு ஒருவ‌ரை ஒருவ‌ர் மிஞ்சும் வ‌கையிலே செய‌ல‌ ப‌டுவ‌தால், இந்த‌ ”மோச‌டி” என்ப‌து த‌னியாக‌ ஒரு சில‌ருக்கு ம‌ட்டுமே சொந்த‌மான‌ ஒன்றாக‌ இருக்க‌ யாரும் விட‌ப் போவ‌து இல்லை.

  55. /////ஜெனோ டைப் – இதுதான் ஆர்.வியை வருத்தப்படவைக்கிறது. ஆனால், இந்த ஜெனோடைப்பை வைத்துதான் தலித்துகள் ஒடுக்கப்பட்டு நசுக்க்ப்பட்டார்கள் என அறிந்த கதை. செய்தவர் பிராமனர்கள்///

    ஜெனோடைப் ரீதியாக தலித்துக்கள் அடிமைகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று எப்படி தலித்து சகோதரர் உணர்கிறார்களோ அதே போல ஜெனோடைப் ரீதியாக ஆதிக்க பார்ப்பனர்கள் ஜாதியினர் இல்லை என்பதை பார்ப்பனரும் உணர்ந்து கொள்ள முடியும் அல்லவா. அவர்கள் திருந்தியபாடில்லை, அவர்கள் திருந்த மாட்டார்கள் என்று கொஞ்சம் கூட அவகாசம் கொடுக்காமல் துவேசிப்பதும் பார்ப்பனர் களை அழிக்கவேண்டும் என்ற வெறியும் மட்டுமே கொண்டிருந்தால் சமத்துவம் எப்படி மலரும். பார்ப்பனர்கள் எப்படி மாறுவார்கள் என்று வேண்டாம்? ஜெனோடைப் ரீதியாக தலித்துகள் அடிமைகள் இல்லை என்று அவர்களால் உணர முடியும் போது பார்ப்பனர்களும் ஜெனோடைப் ரீதியானவர்கள் இல்லை என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. அதனால் ஜெனோடைப்பாக பழிவாங்கும் படலம் நடத்துவதை விட்டு விட்டு கொஞ்சம் பொறுமையாக கையாளுங்கள்.

    • மனிதன் சக மனிதனை நான் பிறப்பால் பிராமணன், ஆதலினால் இன்ன இன்ன வகையில் நான் உயர்ந்தவன் எனக்கு மட்டுமே இத்தகைய குணாதிசயங்கள் உண்டு இதற்கு தேவர்கள், கடவுளர்கள் சாட்சி என்கின்றனர்.

      பெரியார் தொடங்கி நடந்து வரும் நீண்ட போராட்டத்தின் காரணமாக சிலர் மாற முற்படுகின்றனர், ஆனால் முழுமையாக மாற இயலவில்லை, அவர்களுக்கு ஏதோ புரிகிறது ஆனாலும் சப்பை கட்டுகின்றனர். மனது அந்த படிமானங்களை விட்டு வெளி வர மறுக்கிறது. அதனால்தான் ஆர் வி மைய கருத்தை விட்டு விலகி பதில் தருகிறார் அல்லது பதிவிலுள்ள ஒரு வார்த்தைக்கு மட்டும் நீணட் விளக்கமளிக்கிறார். ராம் பொறுமையாக கையாளுங்கள் என உபதேசிக்கிறார்.

      மனிதனை மனிதன் ஏன்
      வெறுக்க வேண்டும். அவன் செயல்பாடுகளே அதற்கு காரணம். ஒரு ஓட்டு மொத்த சமூகமே நாங்கள் தனி எனும்போது அதிலிருந்து ஒரு குரல் மட்டும் அங்கேயே இருந்து கொண்டு நான் அவனில்லை என்றால் எப்படி? மொத்தமாக மாறுங்கள்/வாருங்கள் என நான் வரவேற்கிறேன்.

  56. ///அதே போல ஜெனோடைப் ரீதியாக ஆதிக்க பார்ப்பனர்கள் ஜாதியினர் இல்லை என்பதை பார்ப்பனரும் உணர்ந்து கொள்ள முடியும் அல்லவா. /// அதாவது பார்ப்பனர்கள் ஜெனோடைப் ரீதியாக ஆதிக்க வாதிகள் இல்லை என்பதை பார்பணர்களாலும் உணர முடியும்.

  57. ந‌ம்முடைய‌ நோக்க‌ம் என்ன‌? ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌ம் அமைப்ப‌தா? அல்ல‌து பார்ப்ப‌ன‌ர்க‌ள் பூணூல் அணிவ‌தை நிறுத்த‌ சொல்வ‌தா? பார்ப்ப‌ண‌ர்க‌ள் பூணுல் அணிவ‌தை நிறுத்தி விட்டால் சாதிக் கொடுமைக‌ள் ஒழிந்து ச‌மத்துவ‌ ச‌முதாய‌ம் உருவாகி விடுமா?

    வ‌ன்னிய‌ர் , தேவ‌ர், க‌வுண்ட‌ர், முத‌லியார் ஆகியோர் சாதி வேறுபாடு பார்ப்ப‌து இல்லையா? அப்போது அவ‌ர்க‌ளின் சாதி அடையாள‌ம் என்ன? இடுப்பிலே அணியும் அரை ஞான் கொடியா?

    சாதி உண்ர்வு இருப்ப‌து ஒரு ம‌னித‌னின் ம‌ன‌திலே. அது அவ‌ர்களின் காதுக‌ள் வாழியாக‌ அவ‌ர்களின் ம‌ன‌திலே பிற‌ந்த‌து முத‌ல் கூற‌ப் ப‌ட்டு வ‌ருகிற‌து. அந்த‌ முறை மாற‌ ம‌க்க‌ளின் ம‌ன‌திலே மாற்ற‌ம் வேண்டும். ம‌க்க‌ளின் ம‌ன‌திலே ப‌ர‌ஸ்பர‌ அன்பு உருவாக‌ வேண்டும். ம‌க்க‌ள் கனவானாக‌ மாற வேண்டும். பீடிக்கு நெருப்பு கேட்ட‌ விவ‌கார‌ம் கூட‌ கொலையில் முடிந்து, பெரிய‌ க‌ல‌வ‌ரமாக‌ உருவாக்கும் வ‌ண்ண‌ம் நிதான‌மில்ல‌ம‌ல் வ‌ன்முறையில் ஈடுப‌டும் ம‌க்க‌ள் கூட்ட‌த்தை வைத்து, வாயிலே பீ திணிக்கும் ம‌க்க‌ளை வைத்து, நான் உய‌ர்ந்த‌வ‌ன் என‌ நின‌க்கும் ம‌க்க‌ளை வைத்து ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌ம் அமைக்க‌ முடியாது.

    த‌மிழ‌க‌த்தில், ப‌ல‌ கிராம‌ங்களில், ப‌ல‌ சிற்றூர்க‌ளில் பார்ப்ப‌ன‌ர்க‌ளே இல்லை. அங்கே
    ப‌ள்ளியில் ப‌யிலும் சிறுவ‌ர்க‌ள், எல்லோரும் ஒரெ சீருடை அணிகின்ற‌ன‌ர். ஆனாலும் சாதி வேறுபாடு க‌ட்டிக் காக்க‌ப் ப‌டுவ‌து எப்ப‌டி? பார்ப்ப‌ன‌ர்க‌ள் ந‌ட‌த்தும் ப‌ள்ளியிலே எல்லா சிறுவ‌ரும் ஒரே ட‌ம்ள‌ரில் நீர் அருந்துகின்ற‌ன‌ர். ஆனால் ப‌ல‌ க‌வ‌ருமென்டு ப‌ள்ளிக‌ளிலே பார்ப்ப‌ன‌ர‌ல்லாத‌ ஆசிரிய‌ர்க‌ளே த‌லித் இன‌த்தை சேர்ந்த‌ சிறுவ‌ர்க‌ள் அதே ட‌ம்ள‌ரில் நீர் அருந்த‌ அனும‌திப்ப‌து இல்லை.

    பூணூலை அணிந்த‌வ‌ர்க‌ள், குறிப்பாக‌ பார்ப்ப‌ன‌ர்க‌ள் (செட்டியார், ஆச்சாரியார் ஆகிய‌வ‌ரும் பூணூல் அணிகின்ற‌ன‌ர்)ஒரு அம்ப‌து வ‌ருட‌ம் முன்பு வ‌ரை த‌ங்க‌ளை உய‌ர் சாதியின‌ராக‌ க‌ருதிக் கொண்ட‌ன‌ர் என‌ப‌து உண்மையே. இப்போதும் யார‌வ‌து பிராம‌ண‌ர்க‌ள் சாதி உண‌ர்வு உடைய‌வ‌ர்க‌ளாக இருந்தால், த‌ய‌வு செய்து உட‌னே மாறி ச‌ம‌த்துவ‌ப் பாதைக்கு வாருங்க‌ள் என‌க் கேட்டுக் கொள்கிறேன்.
    ஆனால் இந்த‌ பூணூல் தான் சாதியின் அடிப்ப‌டையா? பார்ப்ப‌ன‌ர் ஒருவ‌ர் நான் பூணூலை அறுக்கிறேன், என்று எல்லோர் முன்னாலும் அறுத்து விட்டு, அதை அணியாம‌ல் இருந்தால் அவ‌ர் ம‌ன‌த‌ள‌விலே சாதி வெறி இல்லாத‌வ‌ர் என‌ ஆகி விடுமா?

    என‌வே ம‌னித‌ரிட‌ம் உய‌ர்வு தாழ்வு க‌ருதாத‌ வ‌ரையிலே, எல்லா ம‌னித‌ரையும் ச‌கோத‌ர‌ராக‌ க‌ருதும் ம‌ன‌ப் பாங்கு உடைய‌வ‌ர் பூணூல் அணிந்தால் என்ன‌, அணியாவிட்டால் என்ன‌? அவ‌ர்களை, க‌ட்ட‌ப் ப‌ஞ்சாய‌த்து பாணியிலே, பூணுலை க‌ழ‌ட்டு என்று கூற‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என்ன‌? வேண்டுமானால் , விருப்ப‌ப் ப‌டும் எவ‌ரும் பூணூலை அணிந்து கொள்ள‌லாமே? ர‌ங்க‌ நாத‌ன் தெருவிலே எத்த‌னையோ க‌டைக‌ளில் கிடைக்கிற‌தே? அதை வாங்கி அணிந்து கொள்வ‌தை யாரும் த‌டுக்க‌ வில்லையே?

    ச‌ரி பூணுலை அணியாம‌ல் நிறுத்தி விட்டு, அத‌ற்க்குப் ப‌தில் க‌ழுத்திலே அணியும் த‌ங்க‌ ச‌ங்கிலியை பூணூலாக‌ நினைத்துக் கொண்டு சாதி அபிமான‌த்தை தொட‌ர்ந்தால் என்ன‌ செய்ய‌ போகிறீர்க‌ள்? த‌ங்க‌ ச‌ங்கிலி அணிய‌க் கூடாது என்று கூற‌ப் போகிறீர்க‌ளா?

    என‌வே தேவை என்ன‌வென்றால் ம‌க்கள் மன‌திலே மாற்ற‌ம். வன்முறை, அத‌ற்க்கு முக்கிய‌ கார‌ணமான‌ குடிப் ப‌ழ‌க்க‌ம் ஆகிய‌வ‌ற்றைக் கை விட்டு, க‌ன‌வானாக‌ உருவெடுக்க‌ வேண்டும். ‍வ‌ள்ளுவ‌ர் சொல்லிய‌ ப‌டி, செய்ய‌ வேண்டிய‌தை செய்து, செய்ய‌க் கூடாத‌தை த‌விர்த்து சிற‌ப்பான‌ வாழ்க்கை வாழ‌ உறுதி பூண்டால் தான் ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌ம் அமைக்க‌ முடியும்.

    பிராம‌ண‌ர்க‌ள் இன்னும் யாராவ‌து, சாதீய‌க் க‌ருத்துக்க‌ளை வைத்து இருந்தால், விரைவில் திருந்தி விடுங்க‌ள்.

  58. பிராமணர்கள் பூணூல் அணிவதால் அவர்கள் தனித்துவ சாதியாக இருப்பதாக கருதினால், அவர்களின் அந்த தனி சிறப்பை அழிக்க சிறந்த வழி மற்றவர்களும் பூணூல் அணிவதுதான். பார்ப்பனர் அல்லாதவர்கள் அனைவரும் பூணூலை கடையிலே வாங்கி அதை உடலின் குறுக்கே அணிந்து கொண்டால் அப்போது பார்ப்பனர்கள் என்ன செய்ய முடியும்? சுப்பிரமணிய சாமியை வைத்து சுப்ரீம் கோர்ட்டிலே பார்பனர் அல்லாதவர்கள் உடலின் குறுக்கே நூலை அணியக் கூடாது என்று ஸ்டே ஆர்டர் வாங்க முடியுமா? அப்படி எந்த கோர்ட்டும் ஸ்டே தர முடியாது. ஆனால் வாங்கும் போது நல்ல தரமான பூணூலாக வாங்கி கம்பீரமாக அணிந்து வேற்று உடம்புடன் தெருவிலே நடந்து சொல்லுங்கள். பல பார்ப்பனர்களுக்கு அப்போதுதான் அவர்கள் உடலில் பூணூல் இருப்பதே நினைவுக்கு வரும்!

    இப்படியாக பூணூலை அணிந்து நானும் மார்பிலே பூணூல் உள்ளவன்தான் என்ற நிலையை உருவாக்கினால் பார்ப்பனர்களால என்ன செய்ய முடியும்?
    சாதி ஒழிப்பிற்கு இதுவே சிறந்த வழி. அடுத்தவனை பூணூலை அணியாதே என்று கூற நமக்கு உரிமை இல்லை. அதைப் போல வேறு யாரும் பூணூல் அணியக் கூடாது என்று சொல்லும் உரிமையும் பாரப்பனருக்கு இல்லை.

  59. பூணூலை அணிவது மட்டுமல்ல. பல புத்தகக் கடைகளில் பார்ப்பனர் செய்யும் சந்தியா வந்தனம் முதலான புத்தகங்களும், அதற்க்கான குறுந் தகடுகளும் கிடைக்கின்றன. அந்த சம்ஸ்கிருத செய்யுள்களுக்கு பதவுரையும் எழுதப் பட்டுள்ளது.

    என் அறிவைத் துண்டும் ஒளியே , உனக்கு நன்றியும் வணக்கமும் என்பதுதான் முக்கியமான மந்திரத்தின் பொருள். அதை அனைவரும் தமிழிலே கூட ஓதலாம். சூரியனின் ஒளியினால் தான் பயிர் பச்சை விளைவது முதல் , எல்லா வேலைகளும் நடக்கிறது. சூரிய ஒளியிலே நாம் எல்லா வேலைகளையும் சிறப்பாக செய்ய முடியும். எனவே “என் அறிவு தூண்டப் படட்டும், என் சிந்திக்கும் திறன் வளரட்டும்” என்று எண்ணியவாறே மனக் குவிப்பு பயிற்ச்சியில் ஈடுபட்டால், இந்த பார்ப்பனர்கள் எல்லாம் உங்கள் காலில் விழுந்து உங்களிடம் பாடம் பெற வேண்டிய நிலை உருவாகும் என்பது திண்ணம்.

  60. இன்றைக்கு இருக்கும் பார்ப்பனர்களுக்கு தெரிந்த ஒரே ஆன்மீக பழக்கம் என்னவென்றால் ஏதாவது காழு கொழுத்த பில்லியனேர் சாமியைத் தேடித் பிடிப்பது. அவருக்கு முறை வாசல் செய்வது, அவர் அப்படி, இப்படி என நம்ம அரசியல் தலைவர்களை புகழ்வது போல புகழ்வது. அங்க வஸ்திரத்தை அவிழ்த்து இடுப்பிலே கட்டிக் கொண்டு, ஜெயலலிதா காலில் அதிமுக காரர் விழுவது போல விழுவது என பரிதாபகரமான நிலையிலே அவர்கள உள்ளனர். கடைசியில் அந்த பில்லியனேர் சாமிக்கு ஏதாவது சங்கடம் வந்தால் சாதி சங்க உறுப்பினர் போல போராட்டம் நடத்துவது என மிக பரிதாபமாக கழக அரசியலையே தங்கள் ஆன்மிகம் ஆக்கிக் கொண்டு விட்டனர் பார்ரபனர்கள் என்பதே வருத்தமான உண்மை. எனவே அறிவின் அடிப்படையிலான ஆன்மீகத் தேடலில் ஈடுபட நசுக்கப் பட்ட பிரிவினருக்கு இதுவே சரியான சந்தர்ப்பம். அதை விட்டு, செத்த குதிரையை அடிப்பது போல மல்லுக்கு நிற்பது காமெடியாக உள்ளது. இப்போது பார்ப்பனருக்கும், பார்ப்பனர் அல்லாதவருக்கும் உண்மையில் என்ன வேறுபாடு? எதுவுமே இல்லை. ஆனால் பார்ப்பனர்களால் அவர்களின் மடம், அதன் தலைமை ஆகியவற்றை தாண்டி ஆன்மீகத்தில் எதுவுமே சிந்திக்க இயலாது. ஆனால் மற்றவர்களோ பகுத்தறிவின் அடிப்படையிலே சரியான ஆன்மீகத்தைப் பிடித்தால் புத்தரைப் போல, விவேகானந்தரைப் போல பரிணமிக்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது பிராமணர்கள் இடத்தை மாற்றி உங்களைப் பார்க்க வந்து லைன் கட்டுவார்கள்.

  61. //இப்படியாக பூணூலை அணிந்து நானும் மார்பிலே பூணூல் உள்ளவன்தான் என்ற நிலையை உருவாக்கினால் பார்ப்பனர்களால என்ன செய்ய முடியும்?
    சாதி ஒழிப்பிற்கு இதுவே சிறந்த வழி//

    எனக்கு உங்க அப்ரோச் பிடிச்சிருக்கு

    • ச‌கோத‌ர‌ர் வ‌டிவேலு அவ‌ர்க‌ளே, ஆக்க‌ பூர்வ‌மான‌ சிந்த‌னைகளை தொட‌ருவோம். ஆரோக்கிய‌மான‌ உணவுப் ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளை வைத்துக் கொள்வோம். இர‌வில் முன் தூங்கி காலையில் விரைவில்
      எழுவோம். எந்த‌ அளவுக்கு நாம் ந‌ம் ம‌ன‌திலே வெறுப்புக் க‌ருத்துக்க‌ளை குறைக்கிரோமோ அந்த‌ அள‌வுக்கு ந‌ம‌க்கு உண்மையில் ம‌ன‌ வ‌லிமை அதிக‌ரிக்கிற‌து.

  62. சுய சாதி அபிமானம் / அடையாளம் பெரும்பாலனவர்களிடம் உள்ளது. நண்பர் ஆர்.வியிடம் அது மிக மெலிதாக உள்ளது. அது பெரிய குற்றமல்ல. சாதி வெறிதான் குற்றம். தேசியம், இனம், மொழி, சாதி, வர்கம் : இவை ஒரு வகையான அடையாளங்களை (identity / sense of belonging) தருகிறது. minimum levelஇல் இவை இருப்பதால் பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் வெறியாக, ஃபாசிசமாக உருமாறும் போதுதான் பிரச்சனை.

    பார்பனியம் என்ற சொல்லாடலுக்காக நண்பர் ஆர்.வி hurt ஆகத் தேவையில்லை. சாதியம் என்ற சொல்லே சரியானது என்று அவர் முன்மொழிவதற்க்கு இத்தனை பெரிய விவாதம் / பதிவு தேவையில்லை. இது முக்கிய பிரச்சனை இல்லை.

    பூணுல் அணிவது பிறப்புரிமை என்று கருதுவது அவரின் சுதந்திரம். அதற்க்கு இத்தனை ‘கண்டனங்கள்’ தேவையில்லை. உருப்படியான களப்பணிகள் ஆற்றும் பெரியாரியவாதிகள் இவற்றை பொருட்படுத்தமாட்டார்கள். கிராமங்களில் இன்று தலித்துகள் மீது நடக்கும் அடக்குமுறைகளை தடுக்க செயலாற்றுபவர்கள் தான் உருப்படியான செயல் வீரர்கள். இது போன்ற பதிவுகள் பார்பனர்கள்(பார்பனியத்தின் மீது அல்ல) மீது வெறுப்பை மட்டும் தான் நடைமுறையில் வளர்க்கும். யாரும் மாறப்போவதில்லை. குரோதம் தான் அதிகரிக்கும்.

    • இங்கு பேசப்படுவது ‘பார்ப்பனீயம்’ பற்றி மட்டுமே. எல்லாருக்கும் உள்ள் சாதியுணர்வு அதை எப்படி அழிப்பது பற்றியலல். அது தனி விவாதம்.
      பார்ப்பனீயம் நல்லதா கெட்டதா? ஜெனோடைப் என்ற பிரிவில் வருகிறதா? அல்லது அப்படி ஒன்றுமே இல்லையா?  என்பதைப்பற்றித்தான்.  பூணூள் அணிவது என் பிறப்புரிமையென்று ஆர்வி சொல்வதை யாரும் தடுக்கவில்லை. ஆனால் அதை ஏன் அணிகிறார்கள், எப்படி அணிகிறார்கள் என்று சொல்லுவதை அவர் மறுக்கிறார். அது தன்னை பிராமணன் என பிறருக்கு அடையாளம் காட்டவே..அது இந்து மதத்தில் பிராமணனுக்கு வைக்கப்பட்ட ஒரு சட்ங்கு.  அதை மாற்றிக்கொள்ள ஆவணி அவிட்டம் வரைக் காத்திருக்க வேண்டும். இதைப்பற்றியெல்லாம் பலர் இணையதளங்களில் எழுதியிறுக்கிறார்கள்.  இப்பொழுத் சொல்லுங்கள். ஆர்வி சொல்வது தனிமனித உரிமையா அல்லது ஒரு தனி வகுப்பாரின் உரிமையா? இவர் பூணுல் போடுவது இவர் சொந்த விசயமா? இல்லை இவர் வகுப்பு விஷம்யா? ஒரு கிருத்தவன் ஞானஸ்னானம் Baptisim சர்ச்சில் பண்ணப்பட்டாலே கிருத்தவனாகிறான். அவனிடம் போய் இதை ஏன் பண்ணுகிறாய் என்றால், நான் கிருத்தவன் இது எம்மதக்கட்டளை அதை நான் செய்கிறேன்.என்பான். தனிமனித உரிமை என போலி வாதம் பண்ணமாட்டான்.  ஆர்வி அந்த hypocricy பண்ணுகிறார்.  ஆம்..நான் பிராமணன், இது எம் சாதிச்சடங்கு…நான் பிராமணன் என் தெரிவிக்க வேண்டும் எனவே என் பூணூல்’ என்று தைரியமா தொண்டு ராகவனைப்போல் சொல்லவேண்டியதுதானே?

      //மிக மெலிதாக உள்ளது. அது பெரிய குற்றமல்ல. சாதி வெறிதான் குற்ற// 

      வெறியாக மாறுவதற்குமுன் ‘மெல்லியதாகத்தான்’ இருக்கும். ஒரு ருபாய் எடுத்தாலும், ஒரு லடசம் எடுத்தாலும், திருட்டுதான். சட்டத்தில் தண்டனை குறைவாகக் கிடைக்க்லாம். According to moral theory, it is an immoral act.

      சாதிகளை அழிப்பதும், அதை சடங்குகளின் மூல செய்து சாதிகளை நிலைப்படுத்து சமுதாயத்தை சீர்கெடவைப்போரையும் எதிர்த்துபோராடாமல், பெரியாரிஸ்டுகள் களப்பணி பண்ணமுடியாது.

  63. சுய சாதி அபிமானம் / அடையாளம் பெரும்பாலனவர்களிடம் உள்ளது. அதிலிருந்து 100 % வெளியேறியவர்கள் மிக மிக அரிதானவர்கள். Socio-economic conditioningஇல் அது நடைமுறையில் சாத்தியமில்லை. பிறப்பால் யாரும் உயர்ந்தவர் / தாழ்ந்தவர் இல்லை என்ற எண்ணம் இருந்தாலே போதுமானது. அது 60 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமையை விட இன்று பரவாயில்லை. குரோதம், வெறுப்பை வளர்க்காமல், அன்பான முறையில் பேதங்களை வெல்லாம். அதை தான் காந்தியடிகள் முயன்றார். ஓரளவு வெற்றியும் பெற்றார்.

    • //அன்பான முறையில் பேதங்களை வெல்லாம். அதை தான் காந்தியடிகள் முயன்றார். ஓரளவு வெற்றியும் பெற்றார்.//

      வழக்கம் போல அதியமான் இந்த விசயத்திலும் தலைகீழாக சிந்திக்கிறார். காந்தி சாதியை ஒழித்தாராம்? அதுவும் இன்றைக்கு ஓரளவு முன்னேற்றம் இருக்கிறது என்று சொல்லி விட்டு அடுத்த வரியில் இப்படி ஒரு பொய்யைச் சொல்கிறார்.

      அப்போ, பெரியார், அம்பெத்கர் எல்லாம் காந்தியை சாதி ஒழிப்பு விசயத்தில் அம்பலப்படுத்தியது என்னவாம்?

      அதியமான் பொருளாதாரத்தில்தான் தலைகீழ் வவ்வால் என்றால் வரலாற்றிலுமா?

        • அதியமான்

          ஏற்கனேவே ஜயமோகனது கருத்துக்கு பதில் சொல்லி விட்டேன். படித்த பதில்சொல்லாமல் போய்விட்டு இங்கு வந்து எழுதுவது நியாயமா

        • காந்தி கொல்லப்படுவதற்கு 1945க்கு பிறகுதான் வர்ணாஸ்ரம் தரமம், சாதி தவறு என்று ஒத்துக் கொண்டார். அப்படியிருக்கு சாதியை ஒழிக்க அவர் மேற்கொண்ட வழி பங்களிப்பு செய்தது என்று சொல்வது சுத்த மடத்தனம். ஜெயமோகனேகூட அந்தக் கட்டுரையில் அவ்வாறு வலியுறுத்தவில்லை.

          ஜெயமோகன் சொல்லியுள்ளது:
          .//ஒருவேளை மத ஒற்றுமைக்காக காந்தி உயிர்த்தியாகம் செய்யவில்லை என்றால் சாதி ஒழிப்புக்காக அவர் உயிர்தியாகம் செய்ய நேரிட்டிருக்கும். அவர் சென்றுகொண்டிருந்த திசை அது.

          அன்புள்ள ஜெபமாணிக்கம், தயவுசெய்து யோசித்துப்பாருங்கள். இந்த வரலாற்றுப்பின்னணியில் நீங்கள் குறிப்பிட்ட ஆரம்பகாலகட்டத்து உதிரி மேற்கோள்கள் மூலம் காந்தியை ஒரு சாதி வெறியராக முத்திரை குத்துவதனால் யாருக்கு என்ன லாபம்? அந்தப்பொய்யை நாம் சுமந்துகொண்டு காழ்ப்பை வளர்த்துக்கொள்வதனால் நாம் அடைவது என்ன?//

          அதியமான் இப்படி ஒவ்வொரு விசயத்தையும் அவரது மன எழுச்சிக்கு ஏற்ப புரிந்து கொள்வதிலிருந்து என்றைக்கு விடுபடப் போகிறாரோ?

        • நண்பர் அதியமான்,

          காந்தி சாதியை ஒழித்தார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

        • தலித்துகளுக்காக காங்கிரஸ் அமைப்புக்குள் இருந்து முதன்முதலில் போராடியவர் காந்தி ஒருவர் தான். தேச விடுதலை போரை மட்டும் செய்ய முனையாமால், பல அநீதிகளை எதிர்தார்.

          அவர் சாதிகளை ஒழித்தார் என்று சொல்லவில்லை. பேதங்களை (சாதி, மதம், மொழி, இனம், வர்கம் போன்ற அனைத்து வகை பேதங்களையும்) தன் வழியில், அன்பால் வெல்ல முயன்றார். முயன்றார் என்று எழுதினேன். ஒரளவு வெற்றி கண்டார் என்றும் எழுதினேன். ஒரளவு என்றால் relative term. அவரால் இயன்றவரை, அவரை பின்பற்றியவர்களை மாற்றினார் என்று சொல்லலாம். சாதி அமைப்பை இன்றுவரை யாராலும் அழிக்க முடியவில்லை தான்.

        • தலித்துகளுக்காக காங்கிரஸ் அமைப்புக்குள் இருந்து முதன் முதலில் போராடியவர் காந்தி ஒருவர் தான். தேச விடுதலை போரை மட்டும் செய்ய முனையாமால், பல சமூக அநீதிகளை எதிர்தார். காங்கிரசில் இருந்த உயர் சாதி தலைவர்களின் மனசாட்சியை தட்டி எழுப்பினார். சுமார் 30 வருடங்கள் தொடர்ந்து அதை செய்ததால் தான் சுதந்திரம் வந்த பின், இட ஒதுக்கீட்டை சுலபமாக சட்டமாக்க முடிந்தது. அம்பேத்காரை, இந்திய அரசியல் சட்டத்தை எழுதிய குழுவில் சேர்க்க வேண்டும் என்று நேருவிடமும், இதர தலைவர்களிடமும் வலியுறுத்தினார் என்பது வெளியே தெரியாத தகவல்.

          அவர் சாதிகளை ஒழித்தார் என்று சொல்லவில்லை. பேதங்களை (சாதி, மதம், மொழி, இனம், வர்கம் போன்ற அனைத்து வகை பேதங்களையும்) தன் வழியில், அன்பால் வெல்ல முயன்றார். முயன்றார் என்றதான் எழுதினேன். ஒரளவு வெற்றி கண்டார் என்றும் எழுதினேன். ஒரளவு என்றால் relative term. அவரால் இயன்றவரை, அவரை பின்பற்றியவர்களை மாற்றினார் என்று சொல்லலாம். சில லச்சம் அல்லது சில கோடி
          மக்களை என்று சொல்லாம். நம்மால் எத்தனை மனிதர்களை ‘மாற்ற’ முடியும் ? சாதி அமைப்பை இன்றுவரை யாராலும் அழிக்க முடியவில்லை தான். காந்தியின் வழிமுறைகளில், கருத்துகளை பற்றி விமர்சனங்கள், மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் காந்தி என்னும் மனிதனின் நோக்கத்தை (motive) சந்தேகித்து, அவரை ஒரு சதிகாரர், துரோகி என்று தூற்றுவது சரியல்ல. மிகவும் எளிமைபடுத்துவது. Over simplification of history.

          1932 பூனா ஒப்பந்ததிற்க்காக இன்று வரை அவரை பலரும் திட்டுகின்றனர். தலித்துகளின் உரிமையை மறுத்த சதிகாரர் என்று குற்றாச்சாட்டு. இரட்டை வாக்கு முறையை அந்த ஒப்பந்தம் தடை செய்ததாம். அது தவறென்றால், 1948இல் காந்தி கொல்லப்பட்ட பின், இந்திய அரசியல் சாசனத்தை எழுதிய குழுவின் தலைவராக இருந்த அம்பேத்கார் அவர்கள், 16 ஆண்டுகளுக்கு முன் உருவான சட்டத்தை மாற்ற முயலாதது ஏன் ? அதன் பின் பல்லாண்டுகள் சுதந்திர இந்தியாவில் வாழ்ந்து போராடிய அவரும், இதர தலித் தலைவர்களும் அதை மாற்ற முயலவில்லை. ஒரு அறிக்கை கூட இன்றுவரை வெளியடவில்லை. ஏன் ? காரணம் : காந்தியின் நிலைபாடுதான் சரியானது என்று புரிந்து கொண்டதால் தான். இதை மறந்துவிட்டு, வறட்டுத்தனமாக அல்லது நேர்மையில்லாமல் காந்தி, தலித்துகளுக்கு துரோகம் இழைத்தார் என்று இன்றும் பேசுவது கொடுமை. மூடத்தனம்.

        • நண்பர் அதியமான்,

          தேச விடுதலை போரைத் தவிர்த்து??? நல்ல நகைச்சுவை தான் போங்கள்… அது போலி தேசியவாதிகளின் பேச்சு… அது ஒரு தனி விவாதம்… அதை விடுங்கள்.

          டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார். ஐய்யமில்லை. அதே போல் காந்தியாரும் பாடுபட்டார் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் இவ்விருவருக்கும் இடையே மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருந்தது. டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சமுதாயப் புரட்சிக்காகப் பாடுபட்டார். சமுதாயத்தையே அடியோடு அழித்துப் புதிய சமுதாயத்தை நிறுவ வேண்டும் என்பது டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நோக்கம். ஆனால் மகாத்மா காந்தியோ ஜாதி முறையிலும், வர்ணாசிரம தர்மத்திலும், நான்கு வர்ணங்கள் அப்படியே இருக்க வேண்டும் என்பதிலும் ஆழமான நம்பிக்கை உடையவர். இந்து மதத்திலும் வேதங்களிலும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். அவர் ஜாதி இந்து குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவராதலால் ஜாதி கொடுமைகளை நேரடியாக அனுபவித்தார் இல்லை. ஆனால் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நிலை முற்றிலும் மாறுபட்டதாகும். அவர் தீண்டப்படாதோர் குடும்பத்தில் பிறந்து, ஜாதி இந்துக்கள் இழைக்கும் எல்லாக் கஷ்டங்களையும், இன்னல்களையும் நேரடியாக அனுபவித்தவர்.

          தலித்களுக்காக காந்தி போராடினாரா என்று நீங்கள் எந்த ஒரு தலித்திடம் போய் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். அவர்கள் ஆமாம் என்று சொன்னால் நீங்கள் காந்தி தலித்களுக்காக போராடினார் என்று இங்கே மறுமொழி இடுங்கள்.

          பூனா ஒப்பந்தத்திற்கு முன்னதாக நடந்த நிகழ்வுகள் கொஞ்சவற்றையும் விளக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதான் டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கும் காந்தியாருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்? நீங்கள் ஏன் அதை விளக்கவில்லை? நீங்கள் சென்னையில் இருப்பவரா? ஆமாம் என்றால் நான் என்னுடைய விலாசம் மற்றும் கைபேசி எண்ணைத் தருகிறேன்… தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் நான் உங்களுக்கு விளக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

          //காந்தியின் நிலைபாடுதான் சரியானது என்று புரிந்து கொண்டதால் தான்.// யார் புரிந்து கொண்டதனால்? டாக்டர் அம்பேத்கர் அவர்கள் புரிந்து கொண்டதனாலா? இல்லை நீங்கள் புரிந்து கொண்டதாலா? பூனா ஒப்பந்தம் பற்றி டாக்டர் அம்பேத்கர் அவர்களின் விளக்கத்தை படித்தீர்களா இல்லையா? யாருக்காக அந்த ஒப்பந்தம் போடப்பட்டது என்பது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்… டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கும் காந்தியாருக்கும் இடையே நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் படித்த பின்பு மறுமொழி இடுங்கள்.

        • //அவரால் இயன்றவரை, அவரை பின்பற்றியவர்களை மாற்றினார் என்று சொல்லலாம். //

          இதெல்லாம் சுத்த புளுகு அதியமான். காந்தி தனது கட்சியில் இருந்த காங்கிரசு சாதி வெறித் தலைவர்களிடம் ஒரு சிறு துளி கூட போராடியதில்லை. ஒடுக்கப்பட்ட சாதியினர் இந்து மதத்தை விட்டும், காங்கிரசு கட்சியை விட்டும் ஓடி விடமால் இருப்பதற்கு செய்ய வேண்டிய மாய்மலங்கள் என்ற அளவில்தான் அவரது சாதி எதிர்ப்பு நடவடிக்கை இருந்தது.

          பகத்சிங்கை கொல்வதற்கும், பிற சுதந்திர போராட்ட வீரர்கள், பிரிட்டிஷ் அதிகாரிகளை எதிர்த்த ராணுவ வீரர்களை தண்டிப்பதிலும் அவர் காட்டிய கறார்த்தனத்தை சாதியை எதிர்த்தும், ஊழல் தலைவர்களை எதிர்த்தும் ஒரு துரும்பளவு கூட காட்டியதில்லை.

          பொருளாதாரத்தில்தான் பூஜ்யம் என்றால், வரலாற்றிலுமா?

          கொஞ்சம் சிரத்தையெடுத்து அதையாவது முழுமையாக படித்து புரிந்து கொள்ளுங்கள் அதியமான்

        • அம்பெத்கர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவில்லை என்று கூறி, எனவே அம்பேத்கர் காந்தியை சரி என்று ஏற்றுக் கொண்டார் என்று அதியமான் கதையடிக்கிறார்.

          இவர்களுக்கு சட்டத்தை எழுத ஒரு பேனா தேவைப்பட்டது. அதுதான் நான் என்று அம்பெத்கர் விரக்தியுடன் குறிப்பிட்டுள்ளார். அவர் இந்திய அரசையும், இந்திய சட்டத்தையும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிரானவை என்றே கடைசி வரை சொல்லி வந்தார். சிறிய அளவிலான சட்ட சீர்திருத்தங்களுக்கே கூட அவர் மிகப் பெரியளவில் போராட வேண்டியிருந்தது. இதையெல்லாம் மறைத்துவிட்டு அதியமான் சரடு விடுகிறார்.

      • ///தேச விடுதலை போரைத் தவிர்த்து??? நல்ல நகைச்சுவை தான் போங்கள்… அது போலி தேசியவாதிகளின் பேச்சு… அது ஒரு தனி விவாதம்… அதை விடுங்கள்.
        ///
        :))))))))))) ஆம், கம்யூனிஸ்டுகள் பார்வையில் அது நகைச்சுவைதான். ஆனால் பிற ‘அறிஞர்கள்’ பார்வையில் உண்மையான தேச விடுதலை. ஓ.கே.

        நான் கேட்ட அடிப்படை கேள்விக்கு பதில் சொல்லாமல், கதை பேசறீங்களே. அந்த பூனா ஒப்பந்ததை reverse செய்ய ஏன் ஒரு முயற்சியும் இல்லை. அது தவறு என்றால், இன்றுவரை அதை மாற்ற முயற்சிகள் ஏன் மேற்கொள்ளப்படவில்லை ? சட்ட திருத்தம் கொண்டுவர ஏன் முயலவில்லை. எத்தனையோ சட்ட திருத்த மசோதாக்கள் வந்தன. அம்பேத்கார், இந்திய அரசியல் சட்டம் இயற்றிய குழுவின் தலைவராக இருந்த போது, இதை பற்றி மாற்றம் கொண்டுவர முயலவில்லை. ஏன் ? இன்று வரை யாரும் போராடவில்லை. ஏன் ? Give a straight answer to this, if you can comrade.

        • நண்பர் K. R. அதியமான்,

          அம்பேத்கர் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டார். பிறகு அதை மாற்ற ஏன் அவர் போராடவில்லை? – Straight-forward Question… இந்த கேள்வியை நீங்கள் மற்றவர்களைப் பார்த்து கேட்பதற்கு உங்களுக்கு எந்த சிரமமும் இருந்திருக்காது.

          பூனா ஒப்பந்தத்தை அம்பேத்கர் அவர்கள் ஏற்றுக் கொண்டார் என்று நீங்கள் ஒருவர் தான் சொல்கிறீர்கள், அதாவது அம்பேத்கர் அவர்கள் பூனா ஒப்பந்தத்தை பிறகு திருத்த முயலவில்லை அதனால் அவர் அதை ஏற்றுக் கொண்டார் என்று திரித்து சொல்கிறீர்கள் (அம்பேத்கர் அவர்கள் அதை தவறு என்று விளக்கம் அளித்தும்).

          தன் வாழ்நாள் முழுதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராட வேண்டும் என்று முடிவெடுத்த டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு முதலில் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்து இட (அது தவறு என்று தெரிந்தும்) என்ன அவசியம் வந்தது? யோசிக்காமலா கையெழுத்திட்டார்? இல்லையே. ஏன் கையெழுத்து இட வேண்டும், பிறகு அதை மாற்ற நினைக்க வேண்டும்? அதற்கு அவர் கையெழுத்து இடாமலே இருந்திருக்கலாமே? அன்றைக்கு அவர் அப்படி செய்திருந்தால் ஒட்டு மொத்த இந்தியாவும் அவரை என்ன செய்திருக்கும் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். சரி அப்படியே அம்பேத்கர் அவர்கள் அதை திருத்த முயன்றிருந்தால் காந்தி மறுபடியும் உண்ணா விரதம் இருந்து ‘நான் சாகப்போகிறேன்’ என்று குழந்தை மாதிரி அடம்பிடிப்பார் என்று அவருக்கு தோன்றியிருக்காதா?

          இரட்டை வாக்குரிமை என்பது தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் தளத்தில் பிற சாதியினருக்கு நிகராக மதிக்கப்படுவதற்கு அது உதவும். அப்படி நடந்து விடக் கூடாது என்பது காந்தியின் எண்ணம். அதாவது வருணாசிரம முறையை மாற்றக் கூடாது என்று, தாழ்த்தப்பட்ட மக்களை ஹிந்துவில் இருந்து பிரிக்கக் கூடாது என்று. அப்படியெல்லாம் அவர் இடையூறு செய்வார் என்று தெரிந்துதான் அம்பேத்கர் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வேறு விதமாக போராடினார். இதற்கு மேலும் உங்களுக்கு அவர் எப்படி அதை எதிர்த்துப் போராடினார் என்று தெரியவேண்டுமென்றால் Please கொஞ்சம் அம்பேத்கர் பற்றி படியுங்களேன். ஒன்னும் தப்பில்லையே.

          மற்றபடி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராட இன்றைய அரசியல் தலைவர்களுக்கு எங்கே நேரமிருக்கிறது…

      • ///இரட்டை வாக்குரிமை என்பது தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் தளத்தில் பிற சாதியினருக்கு நிகராக மதிக்கப்படுவதற்கு அது உதவும். அப்படி நடந்து விடக் கூடாது என்பது காந்தியின் எண்ணம்.////

        Nonsense. இரட்டை வாக்குரிமை மூலம் உண்மையில் இப்படி ஒரு ‘நல்ல’ விளைவு
        இருக்கும் என்பது உண்மை எனில், இன்றுவரை அதை அமலாக்க எந்த ஒரு தலித்
        அமைப்பும், தலைவரும் ஏன் போராடவில்லை. ஒரு அறிக்கை கூட இல்லை. ஏன் ?
        ஏன் ?

        சமூக நீதியை அடைய இரு முக்கிய ஆயுதங்கள் : இட ஒதுக்கீடு மற்றும் தலித்துகளுக்கான தனி தொகுதி முறை. தனி தொகுதி முறையை காந்தி
        முன்மொழிந்தார். (இரட்டை வாக்குரிமை முறைக்கு பதிலாக).

        /////தன் வாழ்நாள் முழுதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராட வேண்டும் என்று முடிவெடுத்த டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு முதலில் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்து இட (அது தவறு என்று தெரிந்தும்) என்ன அவசியம் வந்தது? யோசிக்காமலா கையெழுத்திட்டார்? இல்லையே. ஏன் கையெழுத்து இட வேண்டும், பிறகு அதை மாற்ற நினைக்க வேண்டும்? அதற்கு அவர் கையெழுத்து இடாமலே இருந்திருக்கலாமே? அன்றைக்கு அவர் அப்படி செய்திருந்தால் ஒட்டு மொத்த இந்தியாவும் அவரை என்ன செய்திருக்கும் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். சரி அப்படியே அம்பேத்கர் அவர்கள் அதை திருத்த முயன்றிருந்தால் காந்தி மறுபடியும் உண்ணா விரதம் இருந்து ‘நான் சாகப்போகிறேன்’ என்று குழந்தை மாதிரி அடம்பிடிப்பார் என்று அவருக்கு தோன்றியிருக்காதா?//////

        1948இல் காந்தி கொல்லப்பட்ட பிறகு ஏன் முயலவில்லை. அரசியல் சூழ்னிலை
        வெகுவாக மாறி, நாடு சுதந்திரம் பெற்ற பின், அரசியல் சட்டத்தை எழுதிய குழுவின் தலைவராக பணியாற்றும் போது மிக அருமையான வாய்ப்பு கிடைத்தது. அப்போது இதை பற்றி பேசக்கூட இல்லை. ஏன் ? முயன்றிருக்கலாமே. காரணம் : hindsight எனப்படும் அனுபவ அறிவு, காந்தியில் வழிதான் சரியானது என்று புரியவைத்தனால்.
        சரி, அம்பேத்கார் தவிர, இன்று வரை போராடும் பல நூறு தலித் அமைப்புகள், இடதுசாரிகள், கம்யூனிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள் : இவர்கள் யாரும் இன்றுவரை
        இந்த (ஒரே தொகுதியில்) இரட்டை வாக்குரிமை முறையை அமலாக்க, சட்டத்தை திருத்த ஒரு போராட்டம் கூட செய்யவில்லை. ஏன் ? காரணம் : அது தேவையில்லை.
        காந்தி சொன்ன ஆட்ச்சேபனைகளை சரி என்று உணர்ந்த்தால் தான். இல்லை என்றால்
        சரியான காரணத்தை தெளிவாக கூறுங்கள்.

        பூனா ஒப்பந்தம் அமலாகும் முன் காந்தி – அம்பேத்கார் இடையே நடந்த விவாதங்களை
        ‘மட்டும்’ இன்றும் quote செய்துகொண்டு, அதன் பின் அந்த ஒப்பந்ததில் அம்பேத்கார்
        கொண்டுவர நினைத்த அம்சங்களை அமலாக்க (மாற்ற) மேற்கூறிய வகையில் யாரும்
        இன்றுவரை முயலாதது ஏன் ? ஏன் ? ஏன் ? பல பல சட்ட திருத்தங்கள், இட ஒதுக்கீடுக்காக பல போராட்டங்கள், புதிய சட்டங்கள், மன்னர் மான்ய ஒழிப்பு,
        போன்ற பல சட்ட மசோதாக்கள் : இவை போல இரட்டை வாக்குரிமை முறையை கொண்டுவர சட்ட திருத்தம் மிக சுலபமாக கொண்டு வந்திருக்கலாம். இன்று வரை
        யாரும் முயலக்கூட இல்லை. ஏன் ? ஏன் ? ஏன் ?

        இதற்க்கு தக்க பதில் சொல்லிவிட்டு, பிறகு காந்தி ஒரு சதிகாரர், தலித்துகளின் உரிமைகளை நசுக்க பார்த்த கயவர் என்று கதையுங்கள்.

        • ////நீங்கள் சென்னையில் இருப்பவரா? ஆமாம் என்றால் நான் என்னுடைய விலாசம் மற்றும் கைபேசி எண்ணைத் தருகிறேன்… தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் நான் உங்களுக்கு விளக்கக் கடமைப்பட்டுள்ளேன்./////

          நண்பர் லெனின், நான் சென்னையில் தான் இருக்கிறேன். athi68@gmail.com இற்க்கு அனுப்பவும். நன்றி.

        • நண்பர் K.R.அதியமான்,

          //பூனா ஒப்பந்தம் அமலாகும் முன் காந்தி – அம்பேத்கார் இடையே நடந்த விவாதங்களை
          ‘மட்டும்’ இன்றும் quote செய்துகொண்டு, அதன் பின் அந்த ஒப்பந்ததில் அம்பேத்கார்
          கொண்டுவர நினைத்த அம்சங்களை அமலாக்க (மாற்ற) மேற்கூறிய வகையில் யாரும்
          இன்றுவரை முயலாதது ஏன் ? ஏன் ? ஏன் ? பல பல சட்ட திருத்தங்கள், இட ஒதுக்கீடுக்காக பல போராட்டங்கள், புதிய சட்டங்கள், மன்னர் மான்ய ஒழிப்பு,
          போன்ற பல சட்ட மசோதாக்கள் : இவை போல இரட்டை வாக்குரிமை முறையை கொண்டுவர சட்ட திருத்தம் மிக சுலபமாக கொண்டு வந்திருக்கலாம். இன்று வரை
          யாரும் முயலக்கூட இல்லை. ஏன் ? ஏன் ? ஏன் ?//

          இன்று தலித்களுக்காக போராடுகிறோம் என்று சொல்பவர்கள் பிழைப்புவாத அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் போது அவர்களிடம் எப்படி தீர்வு எதிர்பார்க்க முடியும்.

          அப்படியே போராடினாலும் அவர்களை தீவிரவாதிகள் என்கிறது அரசு. உதாரணமாக கேரளாவில் இயங்கும் Dalit Human Rights Movement.

          இதையும் கொஞ்சம் படியுங்கள்.
          Why Dalit Movement Failed in India?
          http://www.ambedkar.org/bss/failed.htm

          ///இரட்டை வாக்குரிமை என்பது தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் தளத்தில் பிற சாதியினருக்கு நிகராக மதிக்கப்படுவதற்கு அது உதவும். அப்படி நடந்து விடக் கூடாது என்பது காந்தியின் எண்ணம்.//// Nonsense…///

          கோபப்படாதீர்கள். பூனா ஒப்பந்தம் பற்றியும் அதற்கு டாக்டர் அம்பேத்கர் அவர்களின் விளக்கம் பற்றியும் தோழர் ஏ.எஸ்.கே அவர்கள் எழுதிய ‘டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சனையும்’ என்ற புத்தகத்தில் (பக்கம் 63-68) இருந்து scan செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு (athi68@gmail.com) அனுப்பியுள்ளேன். கிடைத்து விட்டதா என தெரியப்படுத்துங்கள்.

          //இட ஒதுக்கீடு மற்றும் தலித்துகளுக்கான தனி தொகுதி முறை. தனி தொகுதி முறையை காந்தி
          முன்மொழிந்தார்.(இரட்டை வாக்குரிமை முறைக்கு பதிலாக).//

          தீண்டப்படாதவர்களுக்குத் தனித் தொகுதிகள் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியிட்டதும், அதை ரத்து செய்யாவிடில், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று சொன்னார் காந்தி. நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். ஏற்றுக் கொள்ள முடியாது.

        • //பூனா ஒப்பந்தம் அமலாகும் முன் காந்தி – அம்பேத்கார் இடையே நடந்த விவாதங்களை
          ‘மட்டும்’ இன்றும் quote செய்துகொண்டு, அதன் பின் அந்த ஒப்பந்ததில் அம்பேத்கார்
          கொண்டுவர நினைத்த அம்சங்களை அமலாக்க (மாற்ற) மேற்கூறிய வகையில் யாரும்
          இன்றுவரை முயலாதது ஏன் ? ஏன் ? ஏன் ? பல பல சட்ட திருத்தங்கள், இட ஒதுக்கீடுக்காக பல போராட்டங்கள், புதிய சட்டங்கள், மன்னர் மான்ய ஒழிப்பு,
          போன்ற பல சட்ட மசோதாக்கள் : இவை போல இரட்டை வாக்குரிமை முறையை கொண்டுவர சட்ட திருத்தம் மிக சுலபமாக கொண்டு வந்திருக்கலாம். இன்று வரை
          யாரும் முயலக்கூட இல்லை. ஏன் ? ஏன் ? ஏன் ?//

          தலித்துகளுக்காக போராடுகிறோம் என்று சொல்பவர்கள் பிழைப்புவாத அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் போது அவர்களிடம் எப்படி தீர்வு எதிர்பார்க்க முடியும்? அப்படியே சிலர் போராடினாலும் அவர்களை தீவிரவாதிகள் என்கிறது அரசு (உதாரணமாக கேரளாவில் இயங்கும் Dalit Human Rights Movement).

          இதையும் கொஞ்சம் படியுங்கள்.

          Why Dalit Movement Failed in India?
          http://www.ambedkar.org/bss/failed.htm

          //சமூக நீதியை அடைய இரு முக்கிய ஆயுதங்கள்: இட ஒதுக்கீடு மற்றும் தலித்துகளுக்கான தனி தொகுதி முறை. தனி தொகுதி முறையை காந்தி
          முன்மொழிந்தார். (இரட்டை வாக்குரிமை முறைக்கு பதிலாக).//
          ஏற்றுக் கொள்ள முடியாது. தீண்டப்படாதவர்களுக்குத் தனித் தொகுதிகள் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியிட்டதும், அதை ரத்து செய்யாவிடில், சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகச் சொன்னார் காந்தி. நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்.

          /////இரட்டை வாக்குரிமை என்பது தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் தளத்தில் பிற சாதியினருக்கு நிகராக மதிக்கப்படுவதற்கு அது உதவும். அப்படி நடந்து விடக் கூடாது என்பது காந்தியின் எண்ணம்.//// Nonsense… //

          கோபப்படாதீர்கள். பூனா ஒப்பந்தம் பற்றியும் அதற்கு டாக்டர் அம்பேத்கர் அவர்களின் விளக்கமும் scan செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு (athi68@gmail.com) அனுப்பியுள்ளேன் (புத்தகம்: தோழர் ஏ.எஸ்.கே அவர்கள் எழுதிய ‘டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சனையும்’ – பக்கம் 63-68). கிடைத்து விட்டதா எனச் சொல்லுங்கள்.

        • நண்பர் அதியமான்,

          இரண்டு முறை மறுமொழி இட்டுவிட்டேன். முதல் முறை மறுமொழி இட்டபொழுது அது பதிவாவதற்கு வினவு தளத்தில் நேரம் எடுத்துக் கொண்டது என நினைக்கிறேன். அதனால் அது வரவில்லை என்று நினைத்து திரும்பவும் மறுமொழி இட்டுவிட்டேன்.

  64. ////பிராம‌ண‌ர்க‌ள் இன்னும் யாராவ‌து, சாதீய‌க் க‌ருத்துக்க‌ளை வைத்து இருந்தால், விரைவில் திருந்தி விடுங்க‌ள்.///// நல்ல விஷயம் நிறைய சொல்லிவிட்டு இது என்ன ஒரு தரப்பான கட்டளை. உங்கள் கட்டளை சரி தான் ஆனால் ஜாதி உணர்விருக்கும் அனைவருக்கும் சேர்த்தே சொல்லுங்களேன். இதோ நான் சொல்கிறேன். பிராமணர்கள், தேவர்கள், செட்டியார்கள், நாடார்கள், பிள்ளைமார்கள் , முதலியார்கள், நாயக்கர்கள், வன்னியர்கள் , யாதவர்கள் ஏன் இன்றைக்கு ஜாதி வெறியுடன் இருப்பது தான் நமது அடையாளம் என்று எண்ணிக்கொண்டு அதையே பிரசாரமாக செய்து கொண்டிருக்கும் தலித்து சகோதரர்களும் இன்னும் ஜாதி உணர்வுடனிருந்தால் தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள். அதை விடுத்து ஒரு தலையாக துவேசத்தைப் பரப்பாதீர்கள்.

  65. Brother Ram, ////பிராம‌ண‌ர்க‌ள் இன்னும் யாராவ‌து, சாதீய‌க் க‌ருத்துக்க‌ளை வைத்து இருந்தால், விரைவில் திருந்தி விடுங்க‌ள்.///// நல்ல விஷயம் நிறைய சொல்லிவிட்டு இது என்ன ஒரு தரப்பான கட்டளை. உங்கள் கட்டளை சரி தான் ஆனால் ஜாதி உணர்விருக்கும் அனைவருக்கும் சேர்த்தே சொல்லுங்களேன். ////. It was not an order, rather a request and later it was a suggestion. Hope you could have read these sentences also. ////இப்போதும் யார‌வ‌து பிராம‌ண‌ர்க‌ள் சாதி உண‌ர்வு உடைய‌வ‌ர்க‌ளாக இருந்தால், த‌ய‌வு செய்து உட‌னே மாறி ச‌ம‌த்துவ‌ப் பாதைக்கு வாருங்க‌ள் என‌க் கேட்டுக் கொள்கிறேன்.////

    சமத்துவ சமுதாயத்தை ஒரு நாளிலோ , ஒரு வருடத்திலோ அமைத்து விட முடியாது. மக்கள் மனதிலே சிந்தனையிலே மாற்றம் தேவை. வன்முறை ப் போக்கு குறைய வேண்டும், மக்களை சுரண்டிக் கொழுக்கும் அரசியல் வாதிகள் மக்களை சாதி அடிப்படையிலே பிரித்து மேய்வதை புரிந்து கொள்ள வேண்டும். இப்போது இந்த சாதிகள் அழிவதை, எந்த அரசியல் வாதியும் விரும்பவில்லை. சாதியின் அடிப்படையிலே தங்கள் அரசியலை அமைத்து உள்ளனர். எனவே பிராமண சமுதாயம் என்று சொல்லப்படும் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் சாதி அமைப்பின் உச்ச பகுதியாக இருப்பதாக கருதப் படுவதால் , மக்களிடையே சமத்துவ சமுதாயம் அமைக்கும் வகையிலான சிந்தனைகளை முன் வைக்க ஒரு முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவே, இப்படி எழுதினோம். மக்களின் மனநிலை மாறாதவரை அவர்கள் கனவானாக நாகரீக மனிதராக கை குலுக்க தயாராகத வரை, சமத்துவம் என்பது வெறும் அலங்கார வார்த்தையாகவே இருக்கும். இது எல்லா தரப்பாருக்கும் பொருந்தும்.

    //
    இதோ நான் சொல்கிறேன். பிராமணர்கள், தேவர்கள், செட்டியார்கள், நாடார்கள், பிள்ளைமார்கள் , முதலியார்கள், நாயக்கர்கள், வன்னியர்கள் , யாதவர்கள் தலித்து சகோதரர்களும் இன்னும் ஜாதி உணர்வுடனிருந்தால் தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள். அதை விடுத்து ஒரு தலையாக துவேசத்தைப் பரப்பாதீர்கள்.// Agreed

  66. // டாக்டர் ருத்ரனை மன நோயாளி என்று மதி இந்தியா எழுதி இருந்தார்//

    நிச்சயம் அவரை நான் அவரை அப்படி தவறாக சொல்லவில்லை , அப்படி ஏதும் பொருள்பட எழுதியிருந்தால் மன்னித்து விடுங்கள் டாக்டர் ருத்ரன் , 

    அவரை இணையத்தில் பார்க்கும் முன்பு வேறுதளங்களில் (அவரது புத்தங்கள் , வணிக இதழ்களில் பேட்டிகளில்) படித்துள்ளேன் ,

    ஆனால் இங்கே ஒரு மனோதத்துவ டாக்டராக இருந்தும் , பலவித குரல்களுக்கு சமுதாயத்தில் இடம் இருக்க வேண்டுமென்று கற்றிருந்தும் , அப்படி இல்லாவிட்டால் உலகம் படைப்பூக்கமில்லாத வெற்று உலகமாக போகும் என தெரிந்தும்

    மட்டையடியாக மாவோ மொழியில் பேசுவது அவருக்கு அழகில்லை , அவ்வளவுதான் ,

    • மதி டாக்டர் கருத்து சரி தவறு மட்டும் நீ சொல்லு போதும், அவருக்கு எது அழகுன்னு அவரு முடிவு செஞ்சுகட்டும்

  67. //ஆர்வியின் அயோக்கியத்தனம் அல்லது ஒரு அரைக்கிழத்தின் ஞாபகமறதி ..ஆதாரங்கள்
    //

    ஆகா , விவாதம் திசைமாறாமல் போக இப்படிதான் விவாதிக்க வேண்டும் , வாழ்த்துகள் தோலர் , வாழ்க மாவோவின் கலாச்சார புர்ச்சி . 

    • மதி, யேக்கியம் , (அ)யோக்கியம் அதுதான் என்னுடையது, அரைக்கிழம் என்பது அவருடைய skip செய்ய முடியாத intro, அவ்வளவு முறை நான் ஒரு அரைக்கிழம், நான் ஒரு பாப்பான் அப்பிடின்னு சொல்லிட்டுத்தான் பேச துவங்குவதே…இது என்ன ஹார்லிக்ஸ் சியாமளாச்சாரியின் புர்ர்ச்சியா?… அது போவட்டும் நீ வரிஞ்சு கட்டிகினு இது பதில் சொல்ல வன்ட்டியே! தலைப்புக்கு கீழ் அவருடைய பர்கரில் சிலிகான் வேலியை மறைக்கும் பொய்யை அம்பலப்படுத்தியிருப்பது உனது டயனோசர் மூளையில் பதியவில்லையா….

  68. இங்கெ தனியாக யாரும் ஒரு சாதியை சேர்ந்தவரோ, ஒரு மதத்தை சேர்ந்தவரோ தங்கள் பிரிவு மட்டும், தனியாக முன்னேறி விட முடியாது. தனியாக வாழ முடியாது.

    மேம்பாலங்கள், அணைகள், சந்தைகள் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக அமைக்க முடியாது. முன்னேறினால் எல்லோரும் சேர்ந்து தான் முன்னேற வேண்டும். இல்லை என்றால் எல்லோரும் கீழே விழா வேண்டியதுதான்.

    அர‌சு ப‌ணியில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு த‌னியே சாதி அடைப்ப‌டையில் யூனிய‌ன்க‌ள் அமைத்து காத்துக் கொள்ள‌லாம்.

    ஆனால் ம‌க்க‌ளுட‌ன் க‌ல‌ந்து தொழில் செய்ப‌வ‌ர்க‌ள், சாதிக் காழ்ப்புண‌ர்ச்சி இருந்தால், தொழிலில் முன்னேறுவ‌து மிக‌வும் க‌டின‌ம். ச‌மூக‌ முன்னேற்ற‌மும் க‌டின‌ம்.

    பார்ப்பானை ம‌ட்டும் க‌ட்ட‌ம் க‌ட்டலாம் வா,என்று இன்னொரு பிரிவின‌ரிட‌ம் கூறினால், அவ‌ர்க‌ள் அப்படிக் கூறுப‌வ‌னை விட்டு எச்ச‌ரிக்கையாக‌ ந‌கருவார்க‌ள்.

    ஏன் எனில் இன்றைக்கு பார்ப்பானைக் க‌ட்ட‌ம் க‌ட்டுப‌வ‌ன் நாளைக்கு ந‌ம்மையே போடுவான் என‌ நினைப்பார்க‌ள்.

    க‌டைசியில் க‌ட்ட‌ம் க‌ட்ட‌ நினைத்த‌வ‌னே த‌னிமைப் ப‌டுத்த‌ப் ப‌டும் நிலை ஆகி விட‌க் கூடாது என்பதே ந‌ம் க‌ருத்து.

    பெரியார் கால‌த்திலே பார்ப்ப‌ன‌ர்க‌ள் அரசிய‌ல், அர‌சுப் ப‌ணி, ச‌மூக‌ம் என்று எல்லா ப‌குதியிலும் டாமினேட் செய்து இருந்தார்க‌ள்.

    என‌வே தாங்க‌ள் அந்த‌ ப‌குதியில் ப‌ங்கு பெற‌ பெரியாரின் பார்ப்ப‌ன‌ எதிர்ப்பை பிற‌‌ பிரிவின‌ர் உப‌யொகித்த‌ன‌ர்.

    இப்போது பார்ப்ப‌ன‌ர்க‌ள் அரசிய‌ல், அர‌சுப் ப‌ணி, ச‌மூக‌ம் என்று எல்லா ப‌குதியிலும் இருந்தும் விலகி விட்ட‌ன‌ர். இப்போது சாதிக் காழ்ப்புண‌ர்ச்சியை பெரும்பாலான‌ ம‌க்க‌ள் ஆத‌ரிக்க‌வில்லை.

    என‌வே இப்போது இருக்கும் வ‌ழிக‌ள் இர‌ண்டுதான்.

    ஒன்று க‌ன‌வானாக‌ வெறுப்புக் க‌ருத்துக்க‌ளை விட்டு, அன்பின் அடைப்ப‌டையில் இணைவ‌து,

    இல்லையேல் எல்லோரும் அடித்துக் கொண்டு சாவ‌து!

    என் வ‌ழி முத‌ல் வ‌ழி க‌ன‌வானாக‌ வெறுப்புக் க‌ருத்துக்க‌ளை விட்டு, அன்பின் அடைப்ப‌டையில் இணைவ‌து!

  69. த‌மிழைத் தாய் மொழியாக‌க் கொண்ட‌ ஒருவ‌ர் த‌மிழ் நாட்டிலே பிற‌ந்து வ‌ள‌ர்ந்தால், அவ‌ர் சென்னையிலே பிற‌ந்தாலும், கொட்டாம் ப‌ட்டியிலே பிற‌ந்து வ‌ளர்ந்தாலும், அவ‌ர் க‌ண்ட‌ இட‌த்திலே குப்பை போடுவ‌து, யாரும் பார்க்காவிட்டால் ஒரு ஓர‌மாக‌ சிறுநீர் க‌ழிப்ப‌து, ல‌ஞ்ச‌ம் கொடுத்து வேலையை முடிக்க‌ த‌யாராக இருப்ப‌து, ல‌ஞ்ச‌ம் வாங்குவ‌து பிற‌ப்புரிமை என‌க் க‌ருதுவ‌து போன்ற‌
    இன்ன‌ பிற‌ ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளை கைக் கொண்டு இருப்ப‌து ச‌க‌ஜ‌மாக‌ இருக்கிற‌து.

    அதே நேர‌ம், அந்த‌ த‌மிழ‌ரின் சொந்த‌ பெரியப்பாவின் குடும்ப‌ம் சிங்க‌ப்பூரிலே இருந்தால், அங்கே சிங்க‌ப்பூரிலெ வ‌ளரும் அதே த‌மிழ‌னின் ச‌கோத‌ர‌ன், மேற் கூற‌ப் ப‌ட்ட‌ மேலாம் ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்களில் இருந்து முற்றிலும் மாறி வள‌ர்கிறார். எனவே யாராவ‌து இந்த‌ பிற‌ப்பு அடைப்ப‌டையிலே ஒருவ‌ரின் த‌ன்மை அமைவ‌தாக‌ கூறுவ‌து, அப்ப‌டி கூறுப‌வ‌ர் சாதிய‌ ஆத‌ர‌வு சிந்த‌னைக‌ளில் ம‌ன‌ம் தோய்ந்து எழுதி இருக்க‌ கூடும் என‌வே க‌ருத‌ முடியும்.

  70. தமிழர் என்ற உணர்வு இருப்பவந்தான் தமிழன். தமிழர்களுக்கு நடுவே நாங்கள் தனி என்று இருப்பவன் மற்ற தமிழரால் கட்டம் கட்டப்ப்டுவது தொன்று தொட்டு நிகழ்வது.  எங்களுக்கு என இந்து மதம் தனிச்சடங்குகளை வைத்திருக்கிறது. எங்களுக்கென தனிச்சாமியார்கள் என்று வாழ்பவர்கள் மற்றவர்களால் விரும்பப்படுவதில்லை.  அன்பினால் எப்படி இப்படிப்பட்டவர்கள் இணிவார்கள்?  பார்ப்பனர்கள் மாறவில்லை என்பதற்கு ஆர்வி, டோண்டு ராகவன் போன்றோர் நல்ல எடுத்துக்காட்டுகள். ஒருவர் தான் ‘பிராமணன்’ என்று நேராகச்ச்சொல்கிறார். இன்னொருவன் அது என தனிமனித உரியம் என மறைத்துச்சொல்கிறேன். பார்ப்பனப் பெண் அரசியல்வாதியோ, ‘நான் ஒரு பாப்பாத்தி’  என சட்டசபையிலே கத்துகிறார்.  இப்படிப்பட்ட நீங்கள், அனபால் இணவோம் என ம்ற்றவருக்கு எப்படி சொல்ல்முடியும்?

    • ////தமிழர் என்ற உணர்வு இருப்பவந்தான் தமிழன். தமிழர்களுக்கு நடுவே நாங்கள் தனி என்று இருப்பவன் மற்ற தமிழரால் கட்டம் கட்டப்ப்டுவது தொன்று தொட்டு நிகழ்வது.////
      அப்படி ஒன்றும் தெரியவில்லையே. முஸ்லீம்கள் எல்லாரும் தமக்கென்று ஒருகடவுள், தமக்கென்று ஒரு பாஷை, தமக்கென்று ஒரு சட்டம் என்று தானே வாழ்கிறான். அந்த முஸ்லீம்களை கட்டம் கட்டி எந்தத்தமிழன் போரிட்டு விட்டான். முஸ்லீம்களிடம் முதுகெலும்பற்ற கோழைகளாக வாலாட்டிகளாக பிழைப்பை நடத்தும் தமிழன் பார்ப்பனன் என்றவுடன் பீறிக்கொண்டு வந்து சண்டை போடுவது என்ன அயோக்கியத்தனம். தமிழ் நாட்டு மசூதிகளில் தமிழில் ஓத எந்த தமிழ் முஸ்லீம் ஒத்துக் கொள்வானென்று சொல்வீர்களா. அல்லது தமிழ் நாட்டில் தமிழர்களாக வாழும் முஸ்லீம்கள் எல்லோரும் தமிழில் தான் ஓத வேண்டும் என்று உங்கள் தாத்தா கலைஞரிடம் சொல்லி சட்டம் போட உங்களுக்கெல்லாம் தைரியம் உண்டா? முதுகெலும்புண்டா. வீரமுண்டா? அப்படி மசூதிகளும் தமிழ் பேசும் ஒரே நாடு தமிழ் நாடு தான் என்று மாற்றிக்காட்டும் பெருமையை தமிழன் செய்வான் என்று உறுதி கொடுக்க முன்வரும் தமிழன் தான் உலகில் உண்டா? காண்பியப்பா பாக்கலாம். 

      பெரும்பாலான முஸ்லீம்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டால் தங்களுக்குள் ‘கியா கர்த்தா!, கஹான் ஜாதா!’ என்று ஒரு வித மட்டமான ஹிந்தியில் தான் பேசிக்கொள்கிறார்கள். நிறைய முஸ்லீம்கள் அரபி படிக்கிறார்கள். இப்படி தமிழருக்கு சம்பந்தமே இல்லாதது போல் தமிழ் நாட்டில் தங்களுக்கென்று சட்டம் கொண்டு வாழும் மற்ற தமிழரை கட்டம் கட்டி அடிக்காத போது வீட்டில் கூட தமிழ் மட்டும் பேசும் பார்ப்பனரிடம், அவன் தமிழன் இல்லை என்ற ரீதியில் சண்டைக்கு வருவது எந்த விதத்தில் ஞாயம்.?

      • ஐயோ ராமா, அரபு மொழிப்பிரச்சினை இருக்கட்டும், முதலில் ஆள் பிரச்சினையைப் பார்ப்போம். சாமி பூஜை செய்வபன் பிறப்பால் பார்ப்பானாக இருக்க வேண்டுமென்று உங்கள் மதம் கூறுகிறது. ஆனால் மௌல்வியாகவோ, பாதிரியாரகவோ யார் வேண்டுமானாலும் வரலாம் என்று கிறித்தவ, முசுலீம் மதங்கள் நடைமுறைப்படுத்துகின்றன. எனில் எந்த மதம் மனிதனை இழிவுபடுத்துகிறது? தமிழனை சூத்திரன் என்று அதாவது வேசிமகன் என்றும், தமிழை நீசபாஷை என்றும் உங்கள் மதம் கூறுவது போல கிறித்தவ, இசுலாம் மதங்கள் தமிழையும், தமிழனையும் கூறுவதில்லையே?

        • பதில் வருது… ஆனா எழுத வேணாம்னு மண்டைல ஒறைக்குது. அப்டி ஓரமா நான் குந்திக்கினு வேடிக்கை பாக்கறேன். நடத்து ராஜா. ஹஹஹாஹ் தாங்க முடியல.

  71. ஜாதிகள் இல்லையடி பாப்பா என எழுதிய கவிஞர், ‘முன்னாளில் வேதமோதுவார் மும்மாறி பொழியுமடா வானம்’ என ஜாதிகள் உண்டு அதில்வேதமோதுமவன் பிராமணர் என இரட்டை வேடம் போடுகிறார். இப்படிப்படடவர் ‘நாங்கள் சமத்துவத்தை விரும்புகிறோம்’ என சொன்னா யார் நம்புவார்கள்?

    • ஈயம்.. ஒரு கருத்தோடு வளரும் மனிதன் அறிவு வளர வளர அக்கருத்தை மாற்றிக் கொள்வானாயின் அவனது புதிய நிலைப்பாடிற்கு மரியாதை அளிப்பது மிக அவசியம். நாத்திகனாக வளரும் குழந்தைகள் பக்திமான்களாக மாறுவதும் வேதியர் வீட்டுக் குழந்தை நாத்திகனாக மாறுவதும் கண்டிருக்கிறோம். இப்படி மாறுபட்ட நிலையை எடுத்துக் கொள்பவர்கள் பிறரை விட அதிக அளவில் தன் புதுக் கொள்கைக்குக் காவலர்களாக இருப்பதையும் பார்த்திருக்கிறோம்.

      பிராமணாத் தெருவில் பிராமணனாக வளர்ந்து மனைவியை அடிமைப் படுத்தி வைத்திருந்த சராசரி மனிதனான சுப்பிரமணிய பாரதியின் அறிவு வளர வளர அவரது கொள்கைகளும் மாறின. மனைவியை மதித்தார். சாதி அடையாளங்களை வெறுத்தார். பெற்றோர் சொல்லைக் கிளிப் பிள்ளை போல் சொல்லும் மூடர்களை விட சுய அறிவால் ஒரு நிலையை அடையும் மனிதர்கள் சொல்லுக்கு மரியாதை கொடுங்கள். பாரதியின் வெவ்வேறு காலகட்டக் கவிதைகளை அருகருகே வைத்துக் கொண்டு இரட்டை வேடதாரி என்று அவரை அழைப்பது மடமை.

    • ஏன் பாஸு இந்த கொலவெறி? அந்தாளையும் விட்டு வைக்கலியா. 
      1.”பேராசைகாரனடா பார்ப்பான் அவன் ஏது செய்தும் காசு பெற பார்ப்பான்…”2.”பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே…”3.”சூத்திரனுக்கொரு நீதி தன்ட சோறுன்னும் பார்ப்புக்கு வேறொரு நீதி,சாத்திரங்கள் சொல்லுமாயின், அவை சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்”
      இந்த வரிகளும் பாரதிக்கு சொந்தம் தான். முதல் வரி நீங்கள் எழுதிய வரிக்கு பின் வருவது. இப்படி திரித்து எழுதி பாரதியை பற்றி தவறான ஒரு பிம்பம் எழுப்ப நினைப்பது உங்கள் ஜினொடைப்பா? 

      • அத எதுக்கு அந்தாளு மத்தவங்களுக்கு சொன்னாரு .. எட்டப்ப மகாராசாவுக்கு தூது அனுப்பி சீட்டுகவி கொடுத்தாரே அது மாதிரியா
        … அப்புறம் நீதிக்கட்சி பற்றி காக்கை குருவி உடன் ஒப்பிட்டிருப்பரே அதுவா .. தன்னோட எல்லா பொண்ணுங்களுக்கும் சூத்திர சாதில பையன பாத்து கல்யாணம் பண்நாரே athuvaa

  72. நீங்கள் அயோக்கியர் என்று ஒப்புக்கொண்டதற்கு ந்ன்றி ஆர்.வி. நண்பர்களே, ஆர்.வி யின் ்கடைசியாக புளுகி வைத்திருக்கும் அயோக்கியத்தனங்களுக்கான பதில்
    மேலே பின்னூட்டங்கள் நெருக்கமாக வருவதனால் தனி பின்னூட்டமாக இடுகிறேன்.
    இதற்கு தொடர்புடைய பின்னூட்டங்கள்

    ஆர்வியின் முதல் பின்னூட்டம்
    https://www.vinavu.com/2009/11/19/parpaniyam-rv-genotype/#comment-12959
    அதற்கு என் பதில்
    https://www.vinavu.com/2009/11/19/parpaniyam-rv-genotype/#comment-12967

    எனக்கு ஆர்.வி அளித் பதில்
    https://www.vinavu.com/2009/11/19/parpaniyam-rv-genotype/#comment-12975
    அதற்கு என் பதில்
    https://www.vinavu.com/2009/11/19/parpaniyam-rv-genotype/#comment-12976

    ஆர்வியின் அயோக்கியத்தனம் அல்லது ஒரு அரைக்கிழத்தின் ஞாபகமறதி ..ஆதாரங்கள்
    எனது பின்னூட்டம் https://www.vinavu.com/2009/11/19/parpaniyam-rv-genotype/#comment-12984
    அதற்கு ஆர்வியின் பதில் https://www.vinavu.com/2009/11/19/parpaniyam-rv-genotype/#comment-13020

    BACK TO ஆர்வியின் புளுகுகள்

    புளுகு நம்பர் 1

    @@@@@@@@@@ நான் இதை பிரஸ்தாபித்தது மார்ச் மாதத்தில், எட்டு மாதங்கள்தான் ஆகி இருக்கின்றன, ஒரு வருஷம் இல்லை.
    கேள்விக்குறியேதான் இதே பதிவில் வேறொரு மறுமொழியில் ஒரு வருஷத்துக்கு முன் இதைப் பற்றி நான் பேசியதாக சொன்னார். என்னை நம்பாதவர்கள்

    தேடித் பார்த்துக் கொள்ளலாம். இது தகவல் பிழைதான்.@@@@@@@@@@@@

    இதுதான் எனது ஆர்வி குறிப்பிட்டிருக்கும் எனது மறுமொழி, https://www.vinavu.com/2009/11/19/parpaniyam-rv-genotype/#comment-12796

    ////இதையாராவது ஆர்.வி யிடம் சொல்லுங்களேன். மருத்துவர் ஒருமுறை சொன்னதை ஆர்.வி ஒரு வருடமாய் சொல்லிக்கொண்டிருக்கிறார். அது தவறு என்று
    நான் சொல்லவில்லை. ஆனால் ஒரு விவாதம் வளராமல் தடுப்பதற்கு அல்லது திசை மாறி போவதற்கு அது காரணமாக உள்ளது.////

    இதில் துளியளவும் பொய் இல்லை, டாக்டர் – ஆர்.வி ஜீனோடைப் விவாதம் நடந்தது நவம்பர் 20, 2008 இதோ சுட்டி

    http://rudhran.wordpress.com/2008/11/17/dalit-fury/

    நானும் இவரின் முதல் பின்னூட்டத்தை படித்துவிட்டு இவர் ஒரு வருடமாக இதை விவாதிக்கிறார் போலும் என்றுதான் நினைத்தேன், கடந்த நவம்பரிலிருந்து
    எழுதப்பட்ட அனைத்து இடுகளைகளையும் வாசித்த வந்தேன், மார்ச்சில்தான் இவர் எழுதியிருக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன்பின்னர். அதை உடனடியாக
    சுட்டிகளை ஆதாரமாக வைத்து எழுதியும் விட்டேன். அவரின் பொய்யை போல் இல்லாமல் நீங்கள் கேள்விகேட்ட அடுத்த நாளே வினவு தனது நிலைப்பாட்டை
    விளக்கிவிட்டது என்பது தான் எனது விவாதங்களில் முக்கியமானது, எனக்கு காலம் பிரதானமானதல்ல, ஒரு வருடமாக நேரம் வீணாணது என்று புலம்பியது
    நானுமல்ல.

    புளுகு நம்பர் 2

    @@@@@@@@@கேள்விக்குறி மிக சவுகரியமகா நான் எழுதிய மறுமொழியின் கடைசி வரியை விட்டுவிடுகிறார். கடைசி வரி – நெஞ்சில் கை வைத்து

    சொல்லுங்கள், இந்த ஜெநோடைப் கருத்து தவறு என்று யாருக்கும் தோன்றவே இல்லையா?@@@@@@@@

    இங்கே கடைசி வரி என ஆர்.வி குறிப்பிட்டிருப்பமை நான் நீங்கியதற்கான காரணம் அது ஆர்.வி அனைவருக்குமாக வைத்த கேள்வி, அதுவும் தனி பாராவாக.
    நான் எனது பின்னூட்டத்தில் ஆர்வி வினவுக்கு குறிப்பாக எழுதிய பதிலையே எடுத்து எழுதினேன். மறுமொழிக்கான சுட்டியையும நான் கொடுத்திருந்தபடியால்
    இதில் எனக்கு மறைக்க ஒன்றுமில்லை என்பது தெளிவு. தவிர அதே மறுமொழியிஇல் பலருக்கும் ஆர்வி பதிலளாத்திருக்கிறார் அவைகளையும் நான் இங்கே
    பதியவில்லை, அதைப்பற்றி ஆர்வி கேட்கவுமில்லை.

    இதில் ஆர்.வி சவுகரியமா நான் விட்டுவிடுகிறேன் என்று ஏன் கூறுகிறார் என்பது புரியவில்லை… இந்த ஜீனோடைப் கருத்து தவறு என்ற வாதத்தை ஆர்வி
    இந்த மாதம் எழுதிய வரைக்கும் அதாவது சென்ற நவம்பரிலிருந்து ஒரு வருடமாகவும் – இந்த மார்ச்சிலிருந்து 8 மாதமாகவும் எழுதிவந்திருக்கிறார். இந்த
    இடுகையே அவர் இத்துனை நாட்கள் அதைபற்றியே எழுதியது போதும் மேலே போகலாமே என்று தானே கேட்கிறது. ஆர்வியின் கருத்து இதுதான் என்று ஈரேழு
    பதினாலு உலகத்துக்கும் தெரிந்தபின்னர் அதில் நான் மறைப்பதற்கு என்ன இருக்கின்றது???

    புளுகு நம்பர் 3

    @@@@@அவர் இங்கே கொடுத்திருக்கும் வரிகளில் கூட கண்ணில் எண்ணெய் விட்டுப் பார்க்கிறேன், எங்கே பாராட்டு என்று தெரியவில்லை. நீங்கள் எளிய
    உண்மை என்று சொல்வது புரிகிறது, ஆனால் அந்த எளிய உண்மையில் ஜெநோடைப் எங்கிருந்து வந்தது என்று கேட்பது வினவின் நிலையை நான்
    பாராட்டுவதா? ஏற்றுக் கொண்டதா? அய்யா ஜெநோடைப்புக்கு புது விளக்கம் கொடுக்காதீர், ஜெநோடைப் என்றால் வளர்ப்பு இல்லை, அவர் வளர்ப்பு என்று
    சொல்லவில்லை, ஜெநோடைப் என்றால் பிறப்பு, டாக்டர் ருத்ரன் சொல்வது கீழ்த்தரமான கருத்து, நீங்களும் ஜெநோடைப்பை வளர்ப்பு என்று தவறாக
    விளக்காதீர்கள் என்று சாதாரண வார்த்தைகளிதானே எழுதி இருக்கிறேன்? என்ன கொடுமைடா சாமி! @@@@@@

    இதற்கு பதிலாக நான் மீண்டும் வினவு ஆர்.விக்கு எழுதியதை பதிகிறேன் – பாயின்ட் பை பாயின்டாக

    //
    1) ஒருவன் பிறப்பதினாலேயே பிராமனனாக அவதரிப்பதில்லை.
    2)ஆனால் ஒரு பிராமனக் குடும்பத்தில் பிறக்கும் ஒரு குழந்தை பார்ப்பனிய மதிப்பீடுகளுடன்தான் வளரும் என்பது மிக மிக எளிய உண்மை.
    3) இந்த LKG சமாச்சாரத்திற்காக டாக்டர்.ருத்ரனை வம்புக்கிழுப்பதும், மெரியம் வெப்ஸ்டரை தேடுவதும் தமாசாகவும் இருக்கிறது, வேதனையாகவும் இருக்கிறது

    //

    இதற்கு ஆர்வியின் பதில்

    //
    1) எளிய உண்மை புரிகிறது.
    2) வளர்ந்த சூழ்நிலை உங்கள் மதிப்பீடுகளை நிர்ணயித்துவிட்டது என்று பேசினால் அவரிடம் வாதிக்கலாம்.
    3) ஆனால் Genotype எங்கிருந்து வந்தது?
    4) முடிந்தால் டாக்டரிடம் கேட்டு சொல்லுங்கள். இது அவரை வம்புக்கிழுப்பது இல்லை. வயதிலும் அனுபவத்திலும் பெரியவர் இப்படி கீழ்த்தரமாக பேசுகிறாரே

    என்ற வேதனை.
    //

    ஆர்.வி கேட்கிறார் நான் எங்கே ஏற்றுக்கொண்டேன் என்று. மேலே வினவு எழுதிய 2ம் பாயின்டுக்கு அவரது பதிலாக வரும் முதல் பாயின்டை கவனியுங்கள்
    @@@@@ 1) எளிய உண்மை புரிகிறது. @@@@@@ வினவு தன்னுடைய நிலைப்பாட்டை எழுதியுள்ளது. அதை புரிகிறது என்று ஆர்.வி சொல்கிறார்
    புரிகிறது என்பது இங்கே Acknowledgement இல்லாமல் வேறு என்னவாம். அதை அடுத்த இரண்டாம் பாயின்டில் அவரே சொல்கிறார்.

    இதைபற்றி எனது சென்ற பின்னூட்டத்தில் நான் எழுதியது

    ////ஆக இந்த பிரச்சனை மார்ச் 18 2009 அன்று ஆர்வியால் எழுப்பப்பட்டு மார்ச் 19 அன்று வினவு தனது கருத்தை தெளிவுபடுத்திய பின் அதே மார்ச் 19 அன்று
    ஆர்.வி வினவை பாராட்டி விட்டார். அதாவது வினவின் நிலைப்பாட்டை ஒரே நாளில் அறிந்து கொண்டார்.///

    இங்கே நான் ஆர்.வி வினவை பாராட்டிவிட்டார் அதாவது வினவின் நிலைப்பாட்டை ஒரே நாளில் அறிந்து கொண்டார் என்று கூறியிருக்கிறேன்.
    ஆர்.வி மேலே சொல்லியிருப்பதை போல ”ஏற்றுக்கொண்டார்” என்று எழுதவேயில்லே என்பது தெளிவு.பாராட்டுவது என்ற தமிழ்சொல்லை நான் எப்படி
    பயன்படுத்தியிருக்கிறேன் என்பதை இதில் ”பாராட்டி அதாவது நிலைப்பாட்டை அறிந்து கொண்டார்” என்றுதான் எழுதியிருக்கிறேன். உதாரணமாக பகைமை
    பாராட்டுவது என்பதில் வரும் ‘பாராட்டு’க்கும் பாராட்டு= congrajulations என்பதற்கும் வேறுபாடு உண்டு. எனது தமிழில் குறையிருக்கலாம் ஆனால் நான் எதை
    சொல்கிறேன் என்பதில் சந்தேகம் இருக்க கூடாது என்பதற்காக ”ஆர்.வி வினவை பாராட்டி விட்டார். அதாவது வினவின் நிலைப்பாட்டை ஒரே நாளில் அறிந்து
    கொண்டார்” என்றுதான் எழுதியிருக்கிறேன். இதற்கு மேலும் தவறான புரிதலை இது ஏற்படுத்தினால் தவறு என்னுடையது.

    புளுகு நம்பர் 4

    @@@@போன முறை மட்டும்தான் என்று எழுதினீர்கள். நான் எங்கே காட்டுயா என்றால் இல்லை அப்படி எழுதவில்லைதான், ஆனால் நீ சொல்வது பொய் என்று
    அடித்து விடுகிறீர்கள்.@@@@

    இதற்கு நான் அளித்த பதில்

    ///// நேரடியாக இதை மட்டும் தான் விவாதித்த்தாக நீங்கள் செல்லவில்லை ஆனால் ஒரு வருஷம் இது தொடர்பாக வினவு உங்களோடு விதண்டாவாதம்
    செய்ததாக சொல்கிறீர்கள் – மேலும் ஒரு வருடமாக வினவின் இந்த போக்கினால் உங்களுடையை நேரம் கடுமையாக விரயமானதாக பல முறை உங்கள்
    பின்னூட்டத்தில் சொல்கிறீர்கள். வினவு ஒரு வருடம் என்ற நேரக்கணக்கை பிராதான்மாக வைத்து எழுதவில்லை. ஆனால் அதற்கு பதிலளிக்கையில் உங்கள்
    பதிதே கால விரயத்தை சுற்றியிருக்கிறது. ஆக ஒரு வருடமாக வினவிடம் இதை மட்டும் விவாதித்ததை போல கட்டமைக்கபட்டிருப்பது உங்கள் பதில்தான்
    நான் அது தவறு. பொய் என்று மறுக்கிறேன். அதாவது உண்மையை சொல்லியிருக்கிறேன். அவ்வளவே. தவிர நான் அதை தவிர நான் அதை மட்டும்
    சொல்வில்லை அதன் பின்னர் பல வரி்களை எழுதியிருக்கிறேன் ஆனால் நீங்கள் வழக்கம் போல முதல் வரியை பிடித்துக்கொண்டு பதலிளிக்கின்றீர்கள். ////

    ஆக இதிலிருந்து ஆர்.வி வெட்டி எடுத்து ஒட்டிப்போட்ட பொய்யை நீங்கள் பார்த்தீர்கள். அதை இங்கே எப்படி விளக்கியிருக்கிறேன் என்பதையும் பாருங்கள்.
    அதில் முக்கியமான வரி ”ஆக ஒரு வருடமாக வினவிடம் இதை மட்டும் விவாதித்ததை போல கட்டமைக்கபட்டிருப்பது உங்கள் பதில்தான் நான் அது தவறு. பொய் என்று மறுக்கிறேன்.” இதில் பதில் என்பது ஆர்.வியின் முதல் பின்னூட்டத்தை குறிக்கின்றது. அதைப்படித்தவர்கள் யாரும் அது ஒரு வருடமாக நேரம் விரயமானதே, வினவு தனது நிலையே ஒரு ஆண்டுக்கு பின் தெளிவு படுத்தியது போன்ற பொய்களையும், புலம்பல்களையும் வாசிக்கலாம்.

    பிற ஆர்வியின் புலம்பல்கள், வசவுகள், டோண்டு ராகவனுக்கு FOCUS விளக்கு பிடிப்பது போன்ற வாசகங்களை நீங்களே வாசித்துக்கொள்ளுங்கள் அதையெல்லாம்
    என்னால் மென்மையான வார்தைகளால் வருடிவிடுவதும முடியாதென்பதால் அதைப்பற்றி எழுதுவதை தவிர்கிறேன்

    -x-x-x-x-x-x-x-x

    சரி மேட்டருக்கு வருவோம்

    ஆர்.வி வினவுக்கு தனது முதல் பின்னூட்டத்தில் எழுதிய பொய்களின்

    1) ஏறத்தாழ ஒரு வருஷத்துக்கு முன்னால் இந்த ஜெநோடைப் விஷயம் இந்த தளத்தில் என்னால் பிரஸ்தாபிக்கப்பட்டது. ஒரு வருஷம் கழித்து பிறப்பால் ஒரு
    மனிதனின் சிந்தனை தீர்மானிக்கப்படுவதில்லை என்று வினவு குழுவினர் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.

    2) எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் “நாங்களும் அதைத்தான் சொல்கிறோம்” என்று சொல்கிறார்கள். எத்தனை நாளாக சொல்கிறார்கள்? இரண்டு நாட்களுக்கு முன்
    இந்த பதிவில் எழுதியதுதான் முதல் முறையாக “அவர்களும் அதைத்தான் சொல்வது.”

    3) அப்படிப்பட்ட ஒரு வார்த்தை பிறப்பு மட்டுமே சம்பந்தப்பட்டது என்று வினவை ஒத்துக்கொள்ள வைக்க எனக்கு ஒரு வருஷம் போராட வேண்டி இருக்கிறது.
    அவர்கள் கவனிக்காமல் இல்லை – நான் பல முறை கண்டித்திருப்பது அவர்களுக்கு தெளிவாகவே தெரிந்திருக்கிறது.

    4) அவர்களுக்கு இதன் சாரம் புரியாமலும் இல்லை. “நாங்களும் அதைத்தான் சொல்கிறோம்” (இரண்டு நாட்களாகத்தான்) என்று எழுதுகிறார்.

    5) அற்ப விஷயம், உங்களுக்கு தெளிவாக தெரிந்த விஷயம், எளிதில் நிரூபிக்கக் கூடிய விஷயத்தைப் பற்றி ஒரு வருஷம் விதண்டாவாதம் புரிதிருக்கிரீர்கள்.
    ஜெநோடைப் விஷயத்துக்கு எத்தனையோ மறுமொழி எழுதி இருக்கிறீர்கள். இதற்கு முன் ஒரு முறை கூட பிறப்பு சிந்தனையை தீர்மானிக்கவில்லை என்று
    சொன்னதில்லை. முதல் முறை நான் இதைப் பற்றி எழுதியபோது நீங்கள் பிறப்பு சிந்தனையை தீர்மானிக்கவில்லை என்று நீங்கள் உணரவில்லையா? இல்லை
    நிச்சயமாக உணர்ந்திருக்கிறீர்கள். ஆனாலும் விதண்டாவாதம். இது என் நேரத்தை அனாவசியமாக வீணடிப்பது இல்லையா?

    6) அற்ப விஷயத்துக்கு இவ்வளவு போராட்டம் என்றால்; உங்களுக்கும் தெளிவாக தெரிந்த, நான் சொல்வதோடு உங்களுக்கும் இசைவு இருக்கிற கருத்தை
    உங்களை வெளிப்படையாக ஒத்துக் கொள்ள செய்ய இவ்வளவு போராட்டம் என்றால், என்ன நம்பிக்கையில் உங்களுடன் விவாதிப்பது?

    7) மாற்றுக் கருத்துகளை காது கொடுத்து கேட்கும் பழக்கம் உங்களுக்கு இல்லை. நான் சொல்வதே சரி, என் கருத்தியலே சரி, எனக்குத்தான் எல்லாம் தெரியும்
    என்ற ஒற்றைப்படைத்தன்மை, சர்வாதிகார மனப்பான்மை, உண்மையில் பாசிச மனப்பான்மையே உங்கள் அலட்சியமான “மேலே போவோம்” கமென்ட்டில்
    தெரிகிறது.

    8. என் நேரம் வீணாவது பற்றி உங்களுக்கு எந்த வித அக்கறையும் இல்லாமல் இருக்கலாம். எனக்கும் அப்படி இருக்க முடியாது இல்லையா? விவாதம் செய்ய
    சில அடிப்படை புள்ளிகளில் இசைவு இருப்பது மிக அவசியம். அடுத்தவர் மீது basic courtesy, அவர் நேரத்தை வீணாக்கக் கூடாது என்று கொஞ்சம் அக்கறை,
    வார்த்தைகளின் பொருள் பற்றிய இசைவு ஆகியவை இல்லாவிட்டால் விவாதிப்பவன் முட்டாள் ஆகிவிடுகிறான்.

    9) அது உங்களிடம் இல்லை. நாளை யாராவது சூரியன் மேற்கே உதிக்கிறான் என்று எழுதுவார்கள், நீங்கள் அதற்கு மேற்கு என்றால் கிழக்கு என்று புரிந்து கொள்ள
    சொல்வீர்கள், நான் அகராதிகளிலிருந்து பொருள் எடுத்துக் கொடுத்தால் மணி மாதிரி யாராவது நான் உண்மைகளைத் திரிக்கிறேன் என்பார்கள், கிழக்கை கிழக்கு
    என்று சொல்வது பார்ப்பனீய சதி என்று நாலு பேரு வரிந்து கட்டிக்கொண்டு எழுதுவார்கள், பிறகு ஒரு வருஷம் கழித்து நாங்களும் ஆர்வி சொன்னதையேதான்
    சொல்கிறோம், மேலே போவோம் என்று நீங்கள் விவாதத்துக்கு அழைப்பீர்கள். மன்னிக்கவும், என் நேரம் எனக்கு அவ்வளவு துச்ச்சமானது இல்லை.

    ——————–
    இதில் முதல் பொய்க்கு மட்டும்தான் பொய்யாகவாவது ( என் மேல் பழிபோடும் ) பதில் என்று ஒன்ற சொல்லியிருக்கிறார் மற்ற பொய்களுக்கெல்லாம் என்ன பதில் வைதிருக்கிறார்….

    இங்கே வந்து மேற்கூறிய பொய்களை கட்டவிழ்த்து விட்டது எதற்காக என்பதைத்தான் ” ஆர்வியின் அயோக்கியத்தனமா இல்ல அரைக்கிழத்தின் ஞாபகமறதியா ”
    என்று கேட்டிருந்தேன், ஒரு வேளை ஆர்.வி ஞாபக மறதியினால் இவர் எழுதியிருந்தால் கூட ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்டு வீரத்தோடு
    தொடர்ந்திருக்கலாம். ஆனால் ” மார்ச் 19 அன்றே வினவு பிறப்பு சிந்தனையை தீர்மானிப்பதல்ல, வளர்ப்புதான் தீர்மானிக்கின்றது என்று அறிவித்தபின்னர், அது புரிகிறது என்று அதே நாளில் இவர் அறிவித்தபின்னர்… அதை ஆதாரத்தோடு எழுதிய பின்னரும் ”’துளிக்கூட நேர்மையாக எனது கேள்விகளை பரசீலிக்காமல். மீண்டும் மீண்டும் மீண்டும் பொய்களை பேசுவதிலேயே குறியாக இருக்கிறார் ஆர்.வி ””

    இதிலிருந்து ஆர்.வி ஒரு அயோக்கியர் என்ற முடிவுக்குத்தான் நாம் வர முடியும். இதில் எனக்கு வருத்தம்தான்…. 🙁

    • கேள்விக்குறி…. அரைக்கிழம், அயோக்கியர் போன்ற பதங்களால் உங்கள் தரப்பு வாதங்களை நீங்களே தரம் தாழ்த்தி விட்டீர்கள். தனிப்பட்ட முறையில் ஆர்.வி. யையோ அல்லது வேறு ஒரு பதிவரையோ தாக்குவது மிகவும் வருத்தமளிக்கிறது. இது போன்ற ஏக வசனக்களைத் தாண்டி நீங்கள் சொல்வதைப் படிக்க மனம் வரவில்லை. கொஞ்சம் கண்ணியம் காத்திருக்கலாம்.

      • வித்தகன் உங்கள் கண்டனத்தில் நடுநிலையில்லையே? கீழ்க்கண்ட ஆர்.வியின் பதிலைப்பாருங்கள்

        //ஒற்றைப்படைத்தன்மை, சர்வாதிகார மனப்பான்மை, உண்மையில் பாசிச மனப்பான்மையே உங்கள் அலட்சியமான “மேலே போவோம்” கமென்ட்டில் தெரிகிறது.//
        ஒரு ஆரோக்கியமான விவாதத்துக்கு வழியமைத்துக் கொடுத்த வினவை ஆர்.வி சர்வாதிகாரம், பாசிசம் என்று சொல்கிறார். இதோடு ஒப்பிடும் போது கேள்விக்குறி பயன்படுத்திய அயோக்கியத்தனம், அரைக்கிழம் போன்றவை அவ்வளவு ஒன்றும் பெரிய கெட்டவார்த்தைகளில்லையே? மேலும் ஆர்.வி பல பதில்களில் தன்னை அரைக்கிழம் என்றே குறிப்பிடுகிறார். அயோக்கியத்தனத்தை அவர் எப்போதும் குறிப்பிடமுடியாது ஏன் என்பது இப்போது கேள்விக்குறியின் அம்பலப்படுத்தலுக்கும் பிறகு யாரும் புரிந்து கொள்ள முடியும்.

        • சர்வாதிகாரம் பாசிசம் என்பவையெல்லாம் கருத்து சார்ந்த குற்றச்சாட்டுகள். அரைக்கிழம் அயோக்கியன் போன்றவை தனிப்பட்ட திட்டுக்கள். ஒரு அரசியல்வாதியை அதிகார துஷ்பிரயோகி என்று சொல்வதற்கும் அவருக்கு சொட்டைத்தலை என்று சொல்வதற்கும் வித்தியாசம் இல்லையா?

          ஆர்.வீ. தன்னை என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ள உரிமை உண்டு அய்யா. அதற்குப் பெயர் செல்ஃப் டெப்ரிகேடரி ஹியூமர். பிறர் அப்படி சொல்வது அநாகரிகம். சொல்ல வந்த விஷ்யத்தை அவரைத் திட்டாமல் சொன்னால் என்ன குறைந்து போகும்?

        • வித்தகன், திரும்பவும் டெபனிஷனில் சறுக்குகிறீர்கள். பாசிசம் என்பது கருத்து சார்ந்த குற்றச்சாட்டு அல்ல. தன் கருத்தை, இருப்பைத் தவிர மற்றவர்களை அனுமதிக்காததும், கொல்வதும்தான் அதன் பொருள். உங்கள் வாதப்படி அது கருத்து சார்ந்த பெயர் என்றால் அயோக்கியன் என்பதும் கருத்து சார்ந்த வார்த்தைதான். அதாவது யோக்கியமாக தனது தவறை ஒத்துக்கொள்ளாதவன் அயோக்கியத்தனமாக மறைப்பது. அதைத்தான் ஆர்.வி செய்திருக்கிறார். அப்படி இல்லை என்றால் அவர் அரைக்கிழம் என்பதால் ஞாபகமறதியில் செய்திருப்பார். இரண்டில் எது என்று அவர்தான் சொல்லவேண்டுமென்பதே கேள்விக்குறியின் வேண்டுகோள். இதில் தனிப்பட்ட தாக்குதலுக்கு எங்கே இடம்? முதலில் அந்த பதிலை முழுமையாக படியுங்கள் வித்தகன். அதற்குள் அவரசரப்பட்டு தீர்ப்பு சொல்லாதீர்கள்.

        • என் தீர்ப்பு ஒன்றும் முக்கியமல்ல. எனக்கு அது தெரியும். சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன். இனிமேலும் இது பற்றிப் பேசும் எண்ணமில்லை.

      • வித்தகன், கொஞ்சம் முழுவதையும் படியுங்கள். அயோக்கியத்தனம் என்று சொல்வது ஏன் என்று புரியும்.

        அரைக்கிழம் – இது என் வார்த்தையில்லை ஆர்.வி தமிழ் பிளாகுலகத்தில் பல இடங்களில் தன்னை ஒரு அரைகிழம், பார்ப்பன வகுப்பில் பிறந்தவன் என்று அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார் . எ.க. https://www.vinavu.com/2009/09/18/emmanuel-sekaran/#comment-10057 மேலும் அவர் தளத்திலும் அவர் விவாதிக்கும் பிற தளத்திலும் பாருங்கள். எனவே இது என்னால் தனிப்பட்ட விமர்சனமாக கையாளப்படவில்லை, அப்படி அவரே அவரை அழைத்துக்கொள்ளும் போது நான் அழைப்பதிலும் தவறில்லை.

        குறைந்தபட்சம் நீங்களாவது எனது முழு பின்னூட்டத்தை வாசித்து ஆர்.வி எவ்வளவு அயோக்கியத்தனமாக எழுதியிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

        தவிர ஆர்வியின் தனிப்பட்ட வினவை பாசிஸ்டு என்று தூற்றுகிறார் அயோக்கியத்தினம் என்பது அதன் கிட்டே கூட நெருங்க முடியாது

        அவர் என்னை முட்டாள், பொய்யர், கோயபல்ஸ் என்று எழுதியையெல்லாம் நீங்கள் படிக்கவில்லை என்று நம்புகிறேன்

        -x-x-x-x-x

        ரியல் என்கவுண்டர், பின்னூட்டத்தை படித்்தற்கும், ஆதரவளித்தற்கும் நன்றி, கிட்டத்தட்ட தனிமையிலேயே வாதிடுவதை போன்று இருந்த வருத்தத்தை உங்கள் பின்னூட்டம் போக்கியது

        • அவர் தன்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். நீங்கள் சொல்லக் கூடாது கேள்விக்குறி. அது அநாகரீகம் என்பது என் நிலைப் பாடு. ஏற்கனவே சூடாக இருக்கும் விவாதத்தில் ஏன் இன்னும் காரம் ஏற்றுகிறீர்கள்?

        • கேள்விக்குறி, பொன்னியின் செல்வன், க.நா.சு, ப வரிசைப்படங்கள் போன்ற தத்துவ முத்துக்களை எழுதும் ஆர்.வியின் நேரத்தை விட நமது நேரம் பொன்னானது. பல வேலைச்சுமைகளோடு கூடத்தான் இங்கே பின்னூட்டுகிறேன். முக்கிய காரணம் நீங்கள் தனியாக வாதிடுகிறீர்கள், அதற்கு உற்சாகப்படுத்தும் விதமாகத்தான் என் பணி. தோழமை என்பது அதுதானே?

        • வித்தகன், கிட்டத்தட்ட 1000 வார்த்தைகள் கொண்ட என் பின்னூட்டத்தில் அரைக்கிழம் என்ற ஒரு வார்த்தைக்கான விமர்சனத்தை ஏற்கிறேன்.

          உங்கள் விவாதங்களை விரும்பி படிப்பவன் நான், இந்த அற்ப விசயத்தில் விவாதம் செய்வது நம் இருவர் நேரத்தையும் வீண்டிக்கும் என கருதுகிறேன் உங்களுடைய க்ருத்தினை எனது இந்த https://www.vinavu.com/2009/11/19/parpaniyam-rv-genotype/#comment-13025 பின்னூட்டத்தின் மீதம் உள்ள பகுதிக்கும் எதிர்பார்க்கிறேன்

  73. ////தமிழர் என்ற உணர்வு இருப்பவந்தான் தமிழன். தமிழர்களுக்கு நடுவே நாங்கள் தனி என்று இருப்பவன் மற்ற தமிழரால் கட்டம் கட்டப்ப்டுவது தொன்று தொட்டு நிகழ்வது.////அப்படி ஒன்றும் தெரியவில்லையே. முஸ்லீம்கள் எல்லாரும் தமக்கென்று ஒருகடவுள், தமக்கென்று ஒரு பாஷை, தமக்கென்று ஒரு சட்டம் என்று தானே வாழ்கிறார்கள். அந்த முஸ்லீம்களை கட்டம் கட்டி எந்தத்தமிழன் போரிட்டு விட்டான். முஸ்லீம்களிடம் முதுகெலும்பற்ற கோழைகளாக வாலாட்டிகளாக பிழைப்பை நடத்தும் தமிழன் பார்ப்பனன் என்றவுடன் பீறிக்கொண்டு வந்து சண்டை போடுவது என்ன அயோக்கியத்தனம். தமிழ் நாட்டு மசூதிகளில் தமிழில் ஓத எந்த தமிழ் முஸ்லீம் ஒத்துக் கொள்வானென்று சொல்வீர்களா. அல்லது தமிழ் நாட்டில் தமிழர்களாக வாழும் முஸ்லீம்கள் எல்லோரும் தமிழில் தான் ஓத வேண்டும் என்று உங்கள் தாத்தா கலைஞரிடம் சொல்லி சட்டம் போட உங்களுக்கெல்லாம் தைரியம் உண்டா? முதுகெலும்புண்டா. வீரமுண்டா? அப்படி மசூதிகளும் தமிழ் பேசும் ஒரே நாடு தமிழ் நாடு தான் என்று மாற்றிக்காட்டும் பெருமையை தமிழன் செய்வான் என்று உறுதி கொடுக்க முன்வரும் தமிழன் தான் உலகில் உண்டா? காண்பியப்பா பாக்கலாம். 
    பெரும்பாலான முஸ்லீம்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டால் தங்களுக்குள் ‘கியா கர்த்தா!, கஹான் ஜாதா!’ என்று ஒரு வித மட்டமான ஹிந்தியில் தான் பேசிக்கொள்கிறார்கள். நிறைய முஸ்லீம்கள் அரபி படிக்கிறார்கள். இப்படி தமிழருக்கு சம்பந்தமே இல்லாதது போல் தமிழ் நாட்டில் தங்களுக்கென்று சட்டம் கொண்டு வாழும் மற்ற தமிழரை கட்டம் கட்டி அடிக்காத போது வீட்டில் கூட தமிழ் மட்டும் பேசும் பார்ப்பனரிடம், அவன் தமிழன் இல்லை என்ற ரீதியில் சண்டைக்கு வருவது எந்த விதத்தில் ஞாயம்.?

    சமத்துவம் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கும் வரை மட்டுமே சமத்துவப் பேச்சுக்கு மதிப்பு கிட்டும்.  வெறும் வெறுப்புக்கருத்தும் ஒருவனை அழித்தே தீர வேண்டும் என்ற வஞ்சம் மிகுந்த கொலை வெறியும் நிரந்தரமாக எந்த தீர்வுக்கும் உதவாது. மாறாக புதியதொரு வண்மம் கொண்ட சமூகத்தை உருவாக்கவே வழி செய்யும். பிரச்சனையை சமூகத்தினருடன் பேசி முடிக்கப் பாருங்கள். சாத்வீகமான முறையில் ஒவ்வொரு ஜாதிக்காரர்களுடனும் ஒவ்வொரு ஞாயிறு அன்று கூடி விளையாடி நட்பு பாராட்டி குடும்ப உறவுப் பேச்சுக்களால் கலந்து பகையும் கசப்புணர்வும் விலகும் வகையில் பழகுமாறு ஒரு நிகழ்ச்சியை நடத்தத் துவங்குங்கள். கிராமமெங்கும் அனைத்து ஜாதியினரும் ஒன்றாகக் கூடுமாறு புதிது புதிதாக விழாக்கள் நடத்துங்கள். நட்புணர்வை பரப்புங்கள். அன்போடும் தோளோடு தோள் கைகோர்த்து நிற்பதை செய்தே ஆகவேண்டும் என்பதை போன்ற அன்புச் சூழலை உருவாக்கி உறவாடுங்கள். அதில் பார்பனரும் வரட்டும், தேவரும் வரட்டு, பிள்ளைமாரும் வரட்டும் இப்படி எல்லோரும் சேர்ந்து கலந்து கூடிக் குலாவும் படியான ஏதாவது செய்கைகளை செய்யுங்கள்.

    ஜாதி வெறியை தனித்தனியே கூடிப் பேசுவதற்கு பதிலாக பிறஜாதியினருடன் கலந்து அடிக்கடி பேசுங்கள். பகை என்ற மாயக்கண்ணாடி உடைந்து போகும். வெறுப்பு மாறும். எல்லா கோவில்களிலும் எல்லோருக்கும் சம மரியாதை உண்டாகும். அன்பாலும் அன்போடு ஒருவரோடு ஒருவர் கட்டித்தழுவி கருத்தப் பரிமாற்றம் செய்யாமல் , மனத்தளவிலே சமநிலையைக் கொண்டிராமல், சக மனித மரியாதை தோன்றச்செய்யாமல் எதிர்ப்பினால் மட்டும் சமத்துவம் கொண்டு வரமுடியாது என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். ஒருவரை ஒருவர் அழித்தே தீரவேண்டும் என்று பெரியார் காட்டிய தவறான பாதைக்குச் செல்லாமல் அன்புவழியில் செல்ல துவங்குங்க்ள். நிஜ பகுத்தறிவை வளர்த்த்துக் கொள்ளுங்கள். புதிய சமூகத்தை உண்டாக்குங்கள். அப்போது தான் நாம் தமிழர் என்று வெளியே கவுரமாகச் சொல்ல முடியும். உங்கள் அடுத்த அடி அந்த அன்புப்பாதையை நோக்கி நகரட்டும்.

  74. ச‌கோத‌ர‌ர் வின‌வு அவ‌ர்க‌ளே &

    ந‌ண்ப‌ர்க‌ளே, ச‌கோத‌ர‌ர்க‌ளே,

    நான் இந்த‌ த‌ளத்திற்க்கு புதிய‌தாக‌ வ‌ந்து அதாவ‌து 3 நாட்களுக்கு முன் வ‌ந்து பின்னூட்ட‌ங்க‌ளை இட்டுக் கொண்டு இருக்கிரேன். என‌க்கு இந்த‌ என்ப‌வ‌ர் யார் அவ‌ர் இந்த‌ 8 மாத‌ங்க‌ளாக‌ என்ன‌ எழுதினார் என்று தெரியாது. இத்த‌னை சுட்டிக‌ளை போட்டு, எல்லாவ‌ற்றையும் ப‌டி என்றால், என்ன‌ செய்வ‌து.
    இந்த‌ ஜெனொடைப் என்ப‌தை ம‌ட்டும் அல்லாம‌ல், ஏழு க‌ட‌ல், ஏழு ம‌லை தாண்டி ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளை இந்த‌ RV யார் சொன்ன‌து போல‌க் கூறி என்ன‌ என்ன‌வோ எழுதுகிறார்க‌ள். பாதியிலே ப‌ட‌ம் பார்க்க‌ வ‌ந்த‌து போல‌ உள்ள‌து.

    இந்த‌ RV என்ப‌வ‌ர் என்ன‌ சொன்னார், அதில் என்ன‌ த‌வ‌று என்று சுருக்க‌மாக‌ சொல்ல‌ முடியுமா? அப்ப‌டி அவ‌ர் த‌வ‌றாக‌வே எழுதி இருந்தாலும், இந்த‌ அளவிலே அவ‌ர‌து க‌ருத்து த‌வ‌றாக‌ உள்ள‌து, அதைக் க‌ண்டிக்கிறோம் என்று இல்லாம‌ல், அவ‌ரை அயோக்கிய‌ர், அரைக் கிழ‌ம் என்று த‌னிப் ப‌ட்ட‌ முரையில் தாக்குவ‌து எங்க‌ளுக்கு ப‌டிக்கும் போது ஒரு ஒவ்வாமை நிலையை உருவாக்குகிற‌து.

    அப்படி இந்த‌ RV என்பார் த‌வ‌ரான‌ க‌ருத்தை எழுதி இருந்தாலும், அதை அப்போதே சுட்டிக் காட்டி இருக்கலாம். இப்போது 8 மாதமோ ஒரு வ‌ருட‌மோ க‌ழிந்து ஒரு த‌னிப் ப‌ட்ட‌ ந‌ப‌ரைப் ப‌ற்றி ஒரு தீசிஸ் போடும் அள‌வுக்கு, புத்த‌க‌ம் போடும் அளவுக்கு ப‌க்க‌ம் ப‌க்க‌மாக‌ விம‌ரிச‌ன‌ம் செய்வ‌து, அண்ணே இன்னிக்கு ஒரு ஆள் மாட்டியிருக்கான், பிரீயா இருந்தா வாங்க… என்று தாக்குவ‌து
    போல‌ க‌ற்கால‌ செய‌ல் போல‌ தோன்றுகிற‌து.

    இப்ப‌டி த‌னிப் ப‌ட்ட‌ முறையிலே எல்லோரும் சேர்ந்து ஒரு ந‌ப‌ரை த‌ரும‌ அடி போடுவ‌து போல‌ செய‌ல் ப‌டும் போது, த‌ள நிர்வாகியான‌ நீங்க‌ள் வாளாவிருப்ப‌து ஏன்?

    நீங்க‌ள், இப்ப‌டி ஒரு த‌னிப் ப‌ட்ட‌ சாதார‌ண‌ ந‌ப‌ரின் பேரை த‌லைப்பாக‌ வைத்து க‌ட்டுரை போடுவ‌து ஏன்?

    சில‌ மாத‌ங்க‌ள் கழித்து என் பெய‌ரையும் த‌லைப்பு ஆக‌ வைத்து, “ம‌க்க‌ள் ம‌ன‌ம் திருந்தி மன‌ப் பூர்வ‌மாக‌ ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌ம் அமைக்க‌ முடியுமா (அல்ல‌து) திருச்சிக் கார‌ன் என்ற‌ ந‌ப‌ரும் கேன‌த் த‌ன‌மான‌ க‌ருத்துக்க‌ளும்” என்ற தலைப்பிலே ஒரு க‌ட்டுறை போட்டு,

    அதிலே திருச்சிக் கார‌ன் என்ப‌வ‌ர் கால் நொண்டி, ஒரு க‌ண் ச‌ரியாக‌ தெரியாது என்ப‌து போன்ற‌ ப‌திவுக‌ளை அனும‌திப்பீர்க‌ளா?

    இதுதான் உங்க‌ள் கொள்கையா?

    • ஐயா திருச்சிக்காரன் … மீண்டும் வருக, கடைசியாக உன்னைபோல் ஒருவன் பதிவில் உங்களை பார்த்தது. அது சரி நீங்களும் ஆ.வி போலவே முதல் வரிக்கு மேல் படிக்க மாட்டீர்களா???

      நீங்கள் என்னைப்பற்றியே எழுதியவர் என்பதால் பதிலை நானே சொல்கிறேன்

      முதலில் உங்கள் பின்னூட்டத்திலுள்ள ஓட்டைகளை சற்று கவனிப்போம்!

      @@@@என‌க்கு இந்த‌ என்ப‌வ‌ர் யார் அவ‌ர் இந்த‌ 8 மாத‌ங்க‌ளாக‌ என்ன‌ எழுதினார் என்று தெரியாது. இத்த‌னை சுட்டிக‌ளை போட்டு, எல்லாவ‌ற்றையும் ப‌டி என்றால், என்ன‌ செய்வ‌து. இந்த‌ ஜெனொடைப் என்ப‌தை ம‌ட்டும் அல்லாம‌ல், ஏழு க‌ட‌ல், ஏழு ம‌லை தாண்டி ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளை இந்த‌ RV யார் சொன்ன‌து போல‌க் கூறி என்ன‌ என்ன‌வோ எழுதுகிறார்க‌ள். பாதியிலே ப‌ட‌ம் பார்க்க‌ வ‌ந்த‌து போல‌ உள்ள‌து.@@@@

      நீங்கள் சொன்னது போலெல்லாம் இல்லையே, மொத்தம் மூன்று சுட்டிகள் அதுவும் வேறு ஒரு பதிவுக்கானது. அதில் குறிப்பிட்ட விசயமும் ஆர்வி இங்கே புளுகியதால் நான் கொடுத்தது. தவிர அந்த சுட்டியில் என்ன உள்ளது என்ற விளக்கத்தையும் எழுதியிருக்கிறேனே…அப்புறம் எதற்கு இந்த ஏழு கடல் ஏழுமலை போன்ற பில்டப்பெல்லாம். ஆர்.வியின் பின்னூட்டத்தையும் எனது பதிலையும் ஒரு முறை படியுங்கள் தானாய் எல்லாம் புரியும். உங்கள் மூளைச்சோம்பலுக்கு என்னை காரணமாக காட்டாதீர்கள்.

      @@@@ இந்த‌ RV என்ப‌வ‌ர் என்ன‌ சொன்னார், அதில் என்ன‌ த‌வ‌று என்று சுருக்க‌மாக‌ சொல்ல‌ முடியுமா? அப்ப‌டி அவ‌ர் த‌வ‌றாக‌வே எழுதி இருந்தாலும், இந்த‌ அளவிலே அவ‌ர‌து க‌ருத்து த‌வ‌றாக‌ உள்ள‌து, அதைக் க‌ண்டிக்கிறோம் என்று இல்லாம‌ல், அவ‌ரை அயோக்கிய‌ர், அரைக் கிழ‌ம் என்று த‌னிப் ப‌ட்ட‌ முரையில் தாக்குவ‌து எங்க‌ளுக்கு ப‌டிக்கும் போது ஒரு ஒவ்வாமை நிலையை உருவாக்குகிற‌து.@@@@

      மீண்டும் சொல்கிறேன், குறைந்தபட்சம் ஆர்விக்கும் எனக்குமான விவாதத்தை படித்தால் அனைத்தும் புரிந்துவிடும். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் https://www.vinavu.com/2009/11/19/parpaniyam-rv-genotype/#comment-13025 இங்கே உள்ளது.

      அடுத்து அவரை அயோக்கியன் அல்லது அரைக்கிழம் என்று சொன்தைபற்றி. இதைப்பற்றியும் நான் எழுதியிருக்கிறேன் இங்கே பார்க்கவும் https://www.vinavu.com/2009/11/19/parpaniyam-rv-genotype/#comment-13018
      அயோக்கியர் என்பது ஒன்றும் தவறான வார்த்தையில்லையே, அயோக்கியதனமாக நடப்பதை அயோக்கியத்தனம் என்று தானே சொல்லமுடியும். வேறு என்ன வார்தை எழுதினால் உங்களுக்கு ஒவ்வும்??? இரண்டாவது அரைக்கிழம் – இது என் வார்த்தையில்லை ஆர்.வி தமிழ் பிளாகுலகத்தில் பல இடங்களில் தன்னை ஒரு அரைகிழம், பார்ப்பன வகுப்பில் பிறந்தவன் என்று அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார் . எ.க. https://www.vinavu.com/2009/09/18/emmanuel-sekaran/#comment-10057 மேலும் அவர் தளத்திலும் அவர் விவாதிக்கும் பிற தளத்திலும் பாருங்கள்.
      எனவே இது என்னால் தனிப்பட்ட விமர்சனமாக கையாளப்படவில்லை, அப்படி அவரே அவரை அழைத்துக்கொள்ளும் போது நான் அழைப்பதிலும் தவறில்லை

      @@@ அப்படி இந்த‌ RV என்பார் த‌வ‌ரான‌ க‌ருத்தை எழுதி இருந்தாலும், அதை அப்போதே சுட்டிக் காட்டி இருக்கலாம். இப்போது 8 மாதமோ ஒரு வ‌ருட‌மோ க‌ழிந்து ஒரு த‌னிப் ப‌ட்ட‌ ந‌ப‌ரைப் ப‌ற்றி ஒரு தீசிஸ் போடும் அள‌வுக்கு, புத்த‌க‌ம் போடும் அளவுக்கு ப‌க்க‌ம் ப‌க்க‌மாக‌ விம‌ரிச‌ன‌ம் செய்வ‌து, அண்ணே இன்னிக்கு ஒரு ஆள் மாட்டியிருக்கான், பிரீயா இருந்தா வாங்க… என்று தாக்குவ‌து போல‌ க‌ற்கால‌ செய‌ல் போல‌ தோன்றுகிற‌து.@@@@

      இதிலிருந்து நீங்கள் பதிவையே படிக்கவில்லை என்று தெளிவாகிறது, அது ஆர்.வியை பற்றிய தீசிஸ் இல்லை, பார்பனியம் மற்றும் சாதியை பற்றிய விவாதத்தின் துவக்கமுனை அவ்வளவே, இதில் ஆர்வியின் பாத்திரம் முக்கியம் பெறுவதற்கு காரணம் அவருடன் பல மாதம் பலர் செய்த விவாதங்களும், அவர் மருத்துவர் ருத்ரனின் ஜினோடைப் கருத்துடன் ஏற்பட்ட முரணை தான்டி போகாமல் ஒரு வருடமாகியும் இருப்பதுவே.

      நான் ஆர்.வியை பற்றி எழுதியது எல்லாம் அவர் இங்கே இந்த பதிவுக்கு பதிலாக நேர்மையற்ற வாதங்களையும் காரணங்களையும் முன்வைத்தார். அந்தவாதங்களை நான் முறியடித்திருக்கிறேன் அல்லது எதிர்வினையாற்றியிருக்கிறேன் அவ்வளவே. மற்றபடி உங்கள் ”அண்ணே”’ கருத்தெல்ல்லாம் மன்னிக்கவும் உளரல் அல்லது என்ன எழுதியிருக்கிறது என்று படிக்காமல் பின்னூட்டத்தின் அளவை பார்த்து அதீத கற்பனையில் எழுதுவது.

      @@@இப்ப‌டி த‌னிப் ப‌ட்ட‌ முறையிலே எல்லோரும் சேர்ந்து ஒரு ந‌ப‌ரை த‌ரும‌ அடி போடுவ‌து போல‌ செய‌ல் ப‌டும் போது, த‌ள நிர்வாகியான‌ நீங்க‌ள் வாளாவிருப்ப‌து ஏன்? நீங்க‌ள், இப்ப‌டி ஒரு த‌னிப் ப‌ட்ட‌ சாதார‌ண‌ ந‌ப‌ரின் பேரை த‌லைப்பாக‌ வைத்து க‌ட்டுரை போடுவ‌து ஏன்? @@@@

      இது கற்பனையின் உச்சகட்டம், ஆர்வியுடன் விவாதித்து கொண்டிருப்து நான் மட்டுமே இதிலே எங்கே கூட்டமாக வந்து கும்முவது??? தனிப்பட்ட நபரின் பெயரை வைத்து பதிவிடுது பொதுவாக தமிழ் பதிவில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் சம்ம்நப்பட்டவர்கள் மறுப்பு தெரிவிக்க வேண்டும். என்னைப்பொறுத்தவரை அதிலொன்றும் தவறு இல்லை. பொதுதளத்துக்கு விவாதம் என்று வந்துவிட்ட பின்னர் யாரும் தனிநபர் அல்ல.

      @@@@சில‌ மாத‌ங்க‌ள் கழித்து என் பெய‌ரையும் த‌லைப்பு ஆக‌ வைத்து, “ம‌க்க‌ள் ம‌ன‌ம் திருந்தி மன‌ப் பூர்வ‌மாக‌ ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌ம் அமைக்க‌ முடியுமா (அல்ல‌து) திருச்சிக் கார‌ன் என்ற‌ ந‌ப‌ரும் கேன‌த் த‌ன‌மான‌ க‌ருத்துக்க‌ளும்” என்ற தலைப்பிலே ஒரு க‌ட்டுறை போட்டு,அதிலே திருச்சிக் கார‌ன் என்ப‌வ‌ர் கால் நொண்டி, ஒரு க‌ண் ச‌ரியாக‌ தெரியாது என்ப‌து போன்ற‌ ப‌திவுக‌ளை அனும‌திப்பீர்க‌ளா? இதுதான் உங்க‌ள் கொள்கையா?@@@@

      ஹாஹா… உண்மையிலேயே நன்றாக சிரித்தேன், முதலில் நான்கு பேர் பதில்எ ழுதுமளவுக்கு உருப்படியாகவோ இல்லை மோசமாகவோ (இந்த பின்னூட்டம் போல) எழுதுங்கள். அதற்குள் புகழுக்கு அலைய வேண்டாம். ஒரே ஒரு ஆலோசனை முதலில் ‘படியுங்கள்’ பதிவுகள் விவாதங்கள் எல்லாவற்றயும் தான் சொல்கிறேன். தானாய் நான்கு பேர் கவனிக்குமளவுக்கு பின்னூட்டம் எழுத முடியும். அதைவிடுத்து இது போன்ற அறிவு பூர்வமானதாக நீங்கள் கருத்தும் அடிப்படையற்ற உளரல்கள் அல்லது அதீத கற்றபனை ஒரு Waste of Time

      • ச‌கோத‌ர‌ர் கேள்விக்குறி அவ‌ர்க‌ளே,

        “என்னை வைத்து பேர் வ‌ர‌ வேண்டும், என் பேரைப் போடுங்க‌ண்ணே”, என்ற‌ ரீதியிலே நான் கேட்க‌வில்லை. நான் சாதார‌ணமான‌வ‌ன் தான். விவ‌வ‌ர‌மில்லாத‌வ‌ன் என்றே வைத்துக் கொள்ளுங்க‌ள். இங்கே இந்த‌ RV என்ப‌வ‌ர் ஒரு க‌ட்சி த‌லைவ‌ரோ, இய‌க்க‌ த‌லைவ‌ரோ இல்லை. அவ‌ரைக் க‌ட்ட‌ம் க‌ட்டி த‌லைப்பு போடுவ‌து எந்த‌ வ‌கையிலே ச‌ரி?

        அப்ப‌டியானால் இங்கே பின்னூட்ட‌ம் இடும் யாவ‌ரும் அதே போல‌ பின்னாளில் த‌லைப்பு வாங்க‌வும், வ‌ச‌வு வாங்க‌வும் த‌யாராக‌ இருக்க‌ வேண்டுமா? இத‌ற்க்கு ப‌திலை ச‌கோத‌ர‌ர் வின‌வு த‌ருவார் என‌ எதிர் பார்க்கிரோம்.

  75. //ஜாதிகள் இல்லையடி பாப்பா என எழுதிய கவிஞர், ‘முன்னாளில் வேதமோதுவார் மும்மாறி பொழியுமடா வானம்’ என ஜாதிகள் உண்டு அதில்வேதமோதுமவன் பிராமணர் என இரட்டை வேடம் போடுகிறார். இப்படிப்படடவர் ‘நாங்கள் சமத்துவத்தை விரும்புகிறோம்’ என சொன்னா யார் நம்புவார்கள்?//

    இதில் எந்த‌ முர‌ண்பாடும் இர‌ட்டை நிலைப் பாடும் இருப்ப‌தாக‌த் தெரிய‌வில்லை. ஜாதிக‌ள்
    இல்லைய‌டி பாப்பா, என்று கூறுவ‌து பார‌தியின் கொள்கை நிலைப் பாடு. வேதுமோதுப‌வ‌ர் பார்ப்பார் என்றால், பாரதியின் கால‌ம் வ‌ரை என்ன‌ ந‌டைபெற்று வ‌ந்த‌து என்ப‌தை குறிப்பிடுகிரார்.
    தான் வாழும் கால‌த்திலும் அத‌ற்க்கு முன்பும் உள்ள‌ ச‌மூக‌ அமைப்பை ப‌திவு செய்து இருக்கிறான்.

    பார‌தி கால‌ம் தாண்டி ப‌ல‌ கால‌ம் ஆகி விட்ட‌து. சாதிப் பிரிவினைக‌ள் முன்பை விட‌க் குறைந்து இருக்கின்ற‌ன‌. இனி மேலும் முன்னேற‌ வேண்டும். ப‌ல‌ கார‌ண‌ங்களைக் காட்டி சாதிப் பிரிவினை நிர‌ந்த‌ர‌மாகும் வ‌ண்ண‌ம் செய‌ல் ப‌ட‌ வேண்டுமா? டோண்டு ராக‌வ‌ன் என்பாரின் க‌ருத்துக்க‌ள் த‌வ‌று,

    சீர்பெற‌ வேண்டும் என‌ எடுத்து சொல்வோம். டோண்டு ராக‌வ‌னும் ச‌ரி,ஈய‌ம் போன்ற‌வ‌ர்க‌ளும் ச‌ரி ஒன்றாக‌ தான் வாழ‌ வேண்டும். ஈய‌ம் என்பார் பார்ப்ப‌ன‌ர் த‌னி ச‌முதாய‌ம் என்று க‌ட்ட‌ம் க‌ட்ட‌ பார்த்தால், அவ‌ர்க‌ள் பதிலுக்கு திரும்பி க‌ட்ட‌ம் க‌ட்டுவார்க‌ள். பார்ப்பானை ம‌ட்டும் க‌ட்ட‌ம் க‌ட்டலாம் வா,என்று இன்னொரு பிரிவின‌ரிட‌ம் கூறினால், அவ‌ர்க‌ள் அப்படிக் கூறுப‌வ‌னை விட்டு எச்ச‌ரிக்கையாக‌ ந‌கருவார்க‌ள்.

    ஏன் எனில் இன்றைக்கு பார்ப்பானைக் க‌ட்ட‌ம் க‌ட்டுப‌வ‌ன் நாளைக்கு ந‌ம்மையே போடுவான் என‌ நினைப்பார்க‌ள்.

    க‌டைசியில் க‌ட்ட‌ம் க‌ட்ட‌ நினைத்த‌வ‌னே த‌னிமைப் ப‌டுத்த‌ப் ப‌டும் நிலை ஆகி விட‌க் கூடாது என்பதே ந‌ம் க‌ருத்து.

    இப்போது ஈய‌ம் என்ப‌வ‌ரோ, அல்ல‌து டோண்டு ராக‌வ‌ன் என‌ப‌வ‌ரோ,
    தாங்க‌ள் த‌ங்க‌ள் ஆலையில் உருவாக்கும் பொருளை த‌ங்க‌ள் சாதியின‌ரிட‌ம் ம‌ட்டும் விற்று தொழில்
    செய்ய‌ முடியுமா?

    சேர்ந்துதான் வாழ்ந்தாக‌ வேண்டும். என‌வே க‌ன‌வானாக‌ ந‌ல்லெண்ண‌த்திலே, ஒருவ‌ர் ம‌ற்ற‌வருக்கு ம‌ரியாதை கொடுத்து கை குலுக்கும் ம‌ன‌ நிலையை அடைவ‌தே சிற‌ந்த‌ நிலை. அத‌ப் ப‌ற்றி யோசியுங்க‌ள் என்றால், வ‌டிவேலு சாராய‌க் க‌டையிலே உதார் விடுவ‌து போல‌ வ‌ச‌ன‌ ந‌டைக‌ளுட‌ன் வெறுப்பைக் க‌க்கி என்ன‌ சாதிக்க‌ப் போகிறீர்க‌ள்?

  76. //எங்களுக்கென தனிச்சாமியார்கள் என்று வாழ்பவர்கள் மற்றவர்களால் விரும்பப்படுவதில்லை. //

    த‌னி சாமியார்க‌ளை அவ‌ர்க‌ள் வைத்துக் கொள்ள‌ட்டும்.

    ஆனால் சாமி எல்லொருக்கும் பொதுதானே? திருப்ப‌தி கோவிலுக்கோ, ச‌ப‌ரி ம‌லை கோவிலுக்கோ நீங்க‌ள் சென்றால் யாராவ‌து அங்கே நீ என்ன‌ சாதி என்று கேட்கிறார்க‌ளா? அவ‌ர்க‌ள் கட‌வுள் என‌ நினைப்ப‌வ‌ரும்,

    “ஸ‌மோஹ‌ம் ஸர்வ‌ பூதேஷு ந‌ மே த்வேஷ்யோ அஸ்தி ந‌ ப்ரிய”

    “நான் எல்லா உயிர்க‌ளிட‌த்தும் ச‌ம‌மாயுள்ளேன், நான் யாரையும் வெறுக்க‌வும் இல்லை, விரும்ப‌வும் இல்லை” என்று சொல்லியிருக்கிறார். அவ‌ர்க‌ள் த‌னி சாமியார் வைத்துக் கொண்ட‌து உங்க‌ளுக்கு ந‌ல்ல‌துதானே. இப்போது விவாத‌த்துக்கு ஆளான‌வ‌ர், பிர‌ச்சினையிலே சிக்கிக் கொண்ட‌வ‌ர் பெரும்பாலான‌வ‌ர், கிட்ட‌த் த‌ட்ட‌ அனைவ‌ரும் யார்?

    • இங்கே யாரும் சமமாக இல்லை, சாமி எல்லோருக்கும் பொது என்பது திருச்சிக்காரன் போன்ற அய்யோ பாவங்கள் நினைப்பது. உண்மையில் சட்டையை கழற்றி வரச் சொல்லி அதற்கு தகுந்தாற்போல் பிரசாதம் (விபூதி) தரும் எத்தனை கோயில்கள் இங்கு உள்ளன. சந்தனத்தை தூக்கி வீசும் சுசிந்திரம் கோயில், சபரிமலை பணம் பறிக்கும் மலை. ஊரை ஏமாற்றும் சாமியார்கள். குருசாமி மாலை கழற்றாமல் எத்தனை கூட்டத்தை எத்தனை முறை கூட்டிச் சென்று வருகிறான். எவ்வளவு கட்டணம் வசுலிக்கிறான் தெரியுமா?

      “நான் எல்லா உயிர்க‌ளிட‌த்தும் ச‌ம‌மாயுள்ளேன், நான் யாரையும் வெறுக்க‌வும் இல்லை, விரும்ப‌வும் இல்லை” என்று சொல்லியிருக்கிறார்.

      எந்த கல் தெய்வம் இவரிடம் இப்படி சொல்லியது என்று தெரியவில்லை. எவனோ யாரையோ ஏமாற்ற சொன்ன வாக்கியம் இப்போது எல்லோரையும் ஏமாற்ற பயன் பெறுகிறது.

    • என்று சொல்லியிருக்கிறார்…ஆனால் நடந்தது என்ன? ஒரு கூட்டம் தன்னை இறைவன் வாயிலிருந்து படைததாகச் சொல்லி, தனக்கு மட்டுமே கல்வி என்று வாழ்ந்து பிறர் உடலுழைத்த பொருளை சுகித்து வாழ்ந்ததா இல்லையா?

    • இறைவன் சமஸூகிருத்ததில்தான் பேசினான என்றும் அது தனக்கு மட்டுமே தெரிய்வவேண்டும் என்றும் சொன்னதா இல்லையா அக்கூட்டம்?

  77. இந்த‌ RV என்ப‌வ‌ர் ஒரு க‌ட்சி த‌லைவ‌ரோ, இய‌க்க‌ த‌லைவ‌ரோ இல்லை. அவ‌ரைக் க‌ட்ட‌ம் க‌ட்டி த‌லைப்பு போடுவ‌து எந்த‌ வ‌கையிலே ச‌ரி?

    அப்ப‌டியானால் இங்கே பின்னூட்ட‌ம் இடும் யாவ‌ரும் அதே போல‌ பின்னாளில் த‌லைப்பு வாங்க‌வும், வ‌ச‌வு வாங்க‌வும் த‌யாராக‌ இருக்க‌ வேண்டுமா? இத‌ற்க்கு ப‌திலை ச‌கோத‌ர‌ர் வின‌வு த‌ருவார் என‌ எதிர் பார்க்கிரோம்.

  78. RV என்ப‌வ‌ர் ஒரு க‌ட்சி த‌லைவ‌ரோ, இய‌க்க‌ த‌லைவ‌ரோ இல்லை.(I hope so). அவ‌ரைக் க‌ட்ட‌ம் க‌ட்டி த‌லைப்பு போடுவ‌து எந்த‌ வ‌கையிலே ச‌ரி? அப்ப‌டியானால் இங்கே பின்னூட்ட‌ம் இடும் யாவ‌ரும் அதே போல‌ பின்னாளில் த‌லைப்பு வாங்க‌வும், வ‌ச‌வு வாங்க‌வும் த‌யாராக‌ இருக்க‌ வேண்டுமா? இத‌ற்க்கு ப‌திலை திருவாள‌ர் வின‌வு த‌ருவார் என‌ எதிர் பார்க்கிரோம்.

  79. /////அரபு மொழிப்பிரச்சினை இருக்கட்டும், முதலில் ஆள் பிரச்சினையைப் பார்ப்போம்./////இது ஒரு கோழைத்தனமான முதுகெலும்பில்லாத பதில். அரபு மொழி ஏன் இருக்க வேண்டும். தமிழ் நாட்டில் தமிழ் முதன்மையாக இல்லாமல் தமிழ் முஸ்லீம்கள் மசூதி நடத்துவதேன். அதற்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்பதர்கு பதில் சொல்லும் தமிழ் வீரர் யாருமில்லை. எல்லோரும் வாலைசுருட்டிக் கொள்கிறீர்களே.
    /// சாமி பூஜை செய்வபன் பிறப்பால் பார்ப்பானாக இருக்க வேண்டுமென்று உங்கள் மதம் கூறுகிறது.///
    நீங்கள் மதம் மாறிய கிறிஸ்தவராக இருக்க வேண்டும் அல்லது இப்படி பிரயின் வாஷ் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்து மதத்தில் இந்த பிறாப்பினன் தான் சாமிக்கு பூஜை செய்ய வேண்டும் என்று எந்த சட்டமும். கிடையாது. மனிதர்கள் போட்டுக் கொண்ட முட்டாள் தனமான சட்டத்திற்கு மதத்தை பொறுப்பாக்காதீர்கள். தலித்து சகோதரர்களும் பார்ப்பனர்களும் ஒன்றாகவே மீனாட்சி கோவில் கருவரையில் பூஜை செய்யலாம். அதை நடை முறை படுத்தி எல்லோரும் எல்லாசாமியையும் தொட்டு வணங்கும் ஒரு வழிபாட்டு முறையை இந்து தர்மத்தில் கொண்டுவந்தால் என்னை விட மகிழப்போறவ்ன் யாரும் இல்லை. சாமியின் மேல் இவன் மட்டும் தான் அன்பு செலுத்த வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. உடனே செத்துப் போன மனு தர்மத்தையும் உதாரனம் காட்டாதீர்கள். மனு ஒரு மனிதனே. மனிதன் எழுதிய சட்டத்தை காலத்தின் மாறுதல் கருதி மனிதனே மாற்றிக்கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. பரந்த மனதுடன் பிறந்து வாருங்கள். ஜெனோடைப்பாக பழிவாங்கிகொண்டிருக்காமல் அடுத்த கட்ட சமத்துவ அன்பு நடவடிக்கைக்கு வாருங்கள். காசு செலவு பண்ணி ஜாதி வெறிக்கு கூட்டம் நடத்துபவர்கள் அதை எல்லா ஜாதியினரும் கூடிப்பேசும் நட்பு விழாவாக ஜாதி ஒற்றுமைக்கு நடத்துங்கள். சமூகம் மாறும்.

    • //மனிதர்கள் போட்டுக் கொண்ட முட்டாள் தனமான சட்டத்திற்கு மதத்தை பொறுப்பாக்காதீர்கள்.//

      எல்லாரும் இதையேதான் சொல்றீங்க. அந்த மனிதன் எந்த மனிதன், அவனுக்குத் தோளுக்கும் கக்கத்துக்கும் குறுக்க நூல் ஓடுச்சா, நெத்தியில படுகிடையாவோ செங்குத்தாவோ மூணு கோடு இருந்துச்சா, இதையெல்லாம் எவனும் சொல்ல மாட்டேன்றான்.  இதல்லாம மனிதன் மதம் ரென்டையும் தனித்தனியா சொல்றீங்க, அப்போ மதம் என்ன தானாவா உருவாச்சு? அதுவும் மனுசன் உருவாக்கினதுதானே? நல்லா குடுக்குறீங்களேய்யா டீட்டேயிலு…. ஹே ஹே…

  80. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) …

    இங்கே K.R .அதியமான் வரலாற்றுப் பொய்யை சொல்கிறார். /* அம்பேத்காரை, இந்திய அரசியல் சட்டத்தை எழுதிய குழுவில் சேர்க்க வேண்டும் என்று நேருவிடமும், இதர தலைவர்களிடமும் வலியுறுத்தினார் என்பது வெளியே தெரியாத தகவல்.*/ அம்பேத்கரை அரசியல் நிர்ணய சபையில் சேர விடாமல் சாதி செய்தது காங்கிரஸ் கட்சி. அதை முறியடித்து தங்களுடைய உறுப்பினராக அனுப்பியது முஸ்லிம் லீக். அதியமான் போய் சொன்னாலும் பொருந்த சொல்லணும். நீங்க நம்ம நக்சல் கம்யூநிச்ட்டுகலையே மிஞ்சி விடுவீர்கள் போல இருக்கின்றது.

  81. Brahmans’ domination is yester year’s history. To free oneself from domination one should uplift oneself through education and excellent social behaviour. NOT by destroying that ‘once’ dominating force. It sounds silly .

    • Brahman’s domination is history. Agreed. Your next sentence is debatable.
      For e.g I am poor, illiterate farmer who tills my soil and get my remunerations. If someone dominates using religion, or power, or money, what should I do to free myself from the domination? To get a univesity degree? To learn social graces? To learn excellent social behaviour? It all sounds silly, isnt ? Got my point? No one should dominate other for whatsover reason. Every one is entritled to basic human dignity and should live and walk free.

  82. ஆர்வி இந்தப்பதிவுக்கு பின்னூட்டம் இட்டுவிடக்கூடாதுன்னு ஏன் ஒருகூட்டமே இப்படி அலறித்துடிக்குது? இதை ஏன் தோல்வியாக க்கருதவேன்டும்? பதிவும் பின்னூட்டமும் இனையச்சுதந்திரம்தானே?

  83. Brahman used religion to make falsely believe in their spiritual and mental superoity over others. People believed it without question. Using that belief, they climbed the ladder of social success and completely domianted others. When questions were raised about their method of using religion for personal and social advantage, the brahmins raised a hue and cry. They said, critics are anti-hindu; their agenda is to kill all brahmans etc. if no question was raised, and the brahmins were allowed to move as they liked abusing religion, RV and all his supporters here would be happy.

    • நிறைய விஷய்ங்கள் உண்டு. அதில் எதை நாம் விட்டுவைக்கோமோ அது ஒருநான் பெரிதாகி நம்மையே விழுங்கி விடும். என்வே எந்த ஒருவிசயத்தையும் விட்டு வைக்கக்கூடாது. அப்பப்ப அடக்கி ஒடுக்கி வைத்துவிடவேண்டும். This is plain common sense. Pillaivaal is missing it.

  84. Even today, the adamantne assertion of authority for wearing punuul by RV and his company is nothing but a cloak to cover the daggar of abuse of religion. RELIGION IS ABUSED FOR PERSONAL AGGRANDISMENT AND GREANDEOUR – hell with the arguments anyone can wear; it makes one virtuous, etc.

    TO IDENTIFY YOURSELF AS A BRAHMIN AND TO SHOW TO THE WORLD THAT YOU ARE THE AT THE VANTAGE POINT OF THE VARANASHRADHARMA, even today, the brahmans, after all the vehement criticisms against their practices, cling to such practices only for the motives already explained.

  85. I dont call RV ‘ayookian’ etc. as others have done. But I wont hesitate calling him a hypocrit. Why? He says wearing punuul is a liberty of an individual; questioning it is infringment of his rights. He cleverly suppresses the fact that it is a religious ceremony imposed on a group called brhamins of which he is a tenacious member (tenacious because he insists he is a brahmin). Why to suppress? Because, he wants to parade himself on such stage as created and maintained by those who believe in equality, as a supporter of equality! On the one hand, he is for all practices which would make him and his caste people distinuguised from others as brahmins of the VARNASHRADHARMA and on the other, he pretends to be for equality.
    TO BELIEVE IN VARNASHRADHARMA and to shout for equality – is to work for two rival masters. One day, one of thej will catch you! At the same time, Dondu Ragahvan is not a hypocrite. He consistently insists that he is a brhamin and is proud of it. He wants all brarhimis to similarly bat for brahminism and their rights for brhamins. He wants all brahmins to stand against those, like DKist or Vinavus of the world, who question such ashram, vilify it as a social evil. If he enters here, Dondu wont change his stand. That is why, he is a honest fellow. Be honest, RV. Feel proud as a brahmin. Say it is possible to believe in every thing that is imposed on a brhamin by your religion; and still be good. Say it is a conspiracy against the brahmins to misinterpret the brahminsims. and the ceremonies. Why are you not doint that? If you do, you are a hoenst fellow. Accept that Modi should be the PM of India. Accept that muslims and christians are foreignors and India for Hindus. Arent your ‘friend’ Dondu for all that was done by Hindutva group and Modi? You are a regular visitor to his blog; and everytime he posts anything, you are there shaking hands with him. Either be here; or be there – there is no half way house.

  86. மாடு உயர்த்தது என்றும் மனிதன் (தலித்து) மாட்டை விட கேவலமான விலங்கு என்றும் அக்கூட்டம் சொன்னதா இல்லையா?

  87. சமமாக இறைவன் படைத்தானாம். யாரை. எல்லாரையுமாம். இதை நம்பவேண்டுமாம். தலித்து பக்கத்தில் வந்தாலே தீட்டு என்றும் பட்டால பரிகாரம் என்றும், பார்ப்பனர் தவறு செய்து பிரம்மராக்சதன் ஆனால் அவன் மீண்டும் பிராமணத்தன்மையெப்பெறமுடியும் அவன் நன்ண்டதையினால என்றும் தலித்து எக்காலத்திலும் விலங்கே என்றும் சொன்னதா இல்லியா அக்கூட்டம்? எங்கே போயிற்று உம் சமத்துவ நாடகம்?

    • சிறுநீர் கழிக்கும்போதும்,மலம் கழிக்கும் போதும் சூத்திரனுடன் இருக்கும்போதும் பூணுலை காதில் போட்டுக்கொள்ளவேண்டுமாம் 

      • அந்த பூணூல் அவர்களின் தனிமனித உரிமையாம்! அப்படிச்சொன்ன பின்னர், அவர்கள் சமத்துவ சமுதாயத்தைத் தேடுகிறார்களாம்.

  88. Patayachi-ya pathi oru pathivu podu.nee poda maata yenna nonku yedudhuduvanga. paapanthan nee solluradhellam keatdudu summa povan.ellarukumey paapanna easy-a poiduchu. mukkulathor,patayachi ivangala pathi peasuna atika vandhuduvanuvo.paapathan elichavayan. nan solluradhu sariya vinavu?

    • படையாச்சி, இந்துமதத்த்தைப் பயன்படுத்தி, இது என் உரிமை என்று சொல்ல்வைல்லை. தேவர் இந்து மதத்தைப் பயன்படுத்தி, மற்ற்வரை அடிமை கொள்ள்வைல்லை. அதைச்செய்து, பூனாலு என் பிறப்புரிமை என்று சொல்லுவதும் (ஆர்.வி), நான் பாப்பாத்தி என்ன செய்வே என பொதுமன்றத்தில் குரைத்தலும், (ஜெயலலிதா ஐயங்கார்), ‘நான் பிராமணண்டா…ஜாட்டான்…என்னடா கிழிப்பே எனக்கத்துவதும் (டொண்டு இராகவன்) அவர்கள் செய்யவில்லை. நோய்கள் பலவிதம். உங்களைப்பிடித்த நோய் மதனோய். அவர்கள் நோய் வேறு. அவர்களைக்காட்டி உங்கள் தவறுகளுக்கு நியாயம் தேடாதீர்கள்

      • /////படையாச்சி, இந்துமதத்த்தைப் பயன்படுத்தி, இது என் உரிமை என்று சொல்ல்வைல்லை. தேவர் இந்து மதத்தைப் பயன்படுத்தி, மற்ற்வரை அடிமை கொள்ள்வைல்லை////// என்ன ஒரு கோழைத்தனமான பிழைப்பு வாத பேச்சு. மற்றவர்கள் எல்லாம் இந்து மதத்தை பயன்படுத்தவில்லை என்று அவற்றை எதிர்க்க மாட்டார்களாம். அதனால் அந்த ஜாதிக்காரர்கள் வாயில் மலத்தை தினித்தாலும் ருசித்து தின்பீர்கள் எதிர்க்கமாட்டீர்கள். ஏனென்றால் அவர்கள் இந்து மதத்தை பயன்படுத்தவில்லை. அவர்கள் மூத்திரத்தை உங்கள் வாயில் ஊற்றினாலும் ருசித்துக் குடிப்பீர்கள். ஏனென்றால் இந்து மதத்தை பயன்படுத்தவில்லை. அவர்களை அல்லது அந்த தேவரீயத்தை, செட்டியாரீயத்தை, பிள்ளைமாரீயத்தை, முதலியாரீயத்தை, வன்னியரீயத்தை, நாடாரீயத்தை என்று எந்த ஈயத்தின் பீயையும் எதிர்ப்பில்லாமல் தின்பீர்கள். ஆனால் உங்கள் உங்கள் வாயில் மலம் தினிக்காமல், உங்களை மூத்திரம் குடிக்கச் சொல்லாமல், உங்களுக்கு ரெட்டை தம்பளர் முறை கடைபிடிக்காமல் தங்கள் பிழைப்பை நடத்துவதே பெரும்பாடென வாழ்ந்து கொண்டிருக்கும், உங்களைப் போன்றவர்களை எதிர்க்க திரானி கூட இல்லாதிருக்கும் இந்தக் கால பார்ப்பான்களை அந்தக்கால வர்ணாசிரம சட்டம் என்று எதையோ சொல்லி தொடர்ந்து துன்புறுத்துவீர்கள். அவமதிப்பீர்கள். அழிக்க நினைப்பீர்கள். இது என்ன நியாயமோ? சுத்த கோழைத்தனம் தவிற வேறில்லை. பூனூல் போடுவது தான் நீங்கள் பார்ப்பனன் மீது கோபம் கொல்ல காரணம் என்றால் உங்களுக்கு ஒவ்வாமை வியாதி இருக்கிறது. ருத்திரனைத் தவிற வேறு நல்ல மருத்துவரைப் பார்த்து வைத்தியம் செய்யவும். பார்ப்பனர்கள் இந்தியாவிலேயே இலங்கைத் தமிழர்களைப் போன்று கொடுமையை அனுபவித்து வருகிறார்கள்.

  89. //அம்பேத்காரை, இந்திய அரசியல் சட்டத்தை எழுதிய குழுவில் சேர்க்க வேண்டும் என்று நேருவிடமும், இதர தலைவர்களிடமும் வலியுறுத்தினார் என்பது வெளியே தெரியாத தகவல்.*/ அம்பேத்கரை அரசியல் நிர்ணய சபையில் சேர விடாமல் சாதி செய்தது காங்கிரஸ் கட்சி. அதை முறியடித்து தங்களுடைய உறுப்பினராக அனுப்பியது முஸ்லிம் லீக்//

    ஏது ஜின்னாவின் முஸ்லீம் லீக் இந்திய அரசியல் நிர்ணய சபைக்கு (1947 க்கு அப்புறம்) அனுப்பியதா?

    நல்ல வேளை இதை கேட்க அம்பேத்கார் இல்லை , 

  90. நான் டாக்டர் ருத்ரனோடு ஒத்துப்போகின்றேன். அதிகாரத்தனமானது மரபுவழி கடத்தப்பட்டு பிறப்போடு வந்து பிறகு வளர்ப்பினாலும் சூழ்நிலையாலும் அதிகமாக்கவோ அல்லது குறைக்கப்படவோ செய்கிறது.

    வெள்ளை என்றால், பிரகாசம் கவர்ச்சி என்பதும் மற்றும் கருப்பு என்றால் அழுக்கு, அவலட்சனம் என்பது மனம் ஒத்துக்கொன்ட விசயமாகும். அதுவே உயர்வுமனப்பான்மை மற்றும் தாழ்வு மனப்பான்மை கொள்ளக்காரனமாகிறது.

    மனிதன் என்பது ஒரு உயிரினத்தின் பொதுவான பெயர். ஆனால் தோலின் நிறம் பொதுவானது அல்ல, அதுபோல, வலு, உடல்வாகு, சிந்தனை, நடத்தை, ஆளுமை மற்றும் மூளையை பயன் படுத்தும் திறன் இவைகளும் பொதுவானது அல்ல. வெள்ளைத்தோல் கொன்ட மனிதன் வெள்ளைத்தோல் கொன்ட குழந்தையைத்தான் பெற்றெடுப்பான். ஏழுஅடி உயரம்கொன்ட அமெரிக்கர்களின் குழந்தைகள் 7 அடி வரை வளர்வார்கள். 5 அடி கொன்ட ஜப்பானியர்களின் குழந்தை 7 அடி வரை வளர முடியாது. உடல் என்பது கண்ணுக்கு தெரிவது அதனால் இவைகள் மரபுவழி கடத்தப்படுவது பற்றி சந்தேகமில்லாமல் ஒப்புக்கொள்ளப்படுகிறது.

    சிந்தனை, நடத்தை, ஆளுமை மற்றும் மூளையை பயன் படுத்தும் திறன் இவைகளும் உடல் சம்பந்தப்பட்டவைதான், ஆனால் வெளியே தெரியாமல் உள்ளுக்குள் இருந்து மூளையை கட்டுப்படுத்தும் சமாச்சாரங்கள். கண்ணுக்கு தெரிவதில்லை என்பதனால் மரபுவழி கடத்தலில் ஐய்யம் இருக்கிறது.ஐரோப்பாவை சேர்ந்த வெள்ளைத்தோல் காரரான கொலம்பஸ் இந்தியாவுக்கு வழிதேடி அமெரிக்காவை கன்டுபிடித்தார், அதுதான் இந்தியா என்று நினைத்து அங்கு ஏற்கனவே வாழ்ந்துகொன்டிருந்த பழங்குடிமக்களை இந்தியர் என்றே அழைத்தனர். ஆதிக்கத்தின் அராஜகப்போக்கினை ஆரம்ப்பித்தனர் ஐரோப்பிய வெள்ளை இனத்தினர். அமெரிக்கா முழுவதும் பரவிக்கிடந்த பழங்குடிகளை கொன்று குவித்தனர். அவர்கள் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு அபகரிக்கப்பட்டன. அக்கிரமங்கள் தான்டவம் ஆடின, பென்க‌ள் குழந்தைகள் வயதானவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பழங்குடிமக்களும் முடிந்த அளவுக்கு எதிர்த்து போரிட்டு மரணமடைந்து கடைசியில் அடக்கப்படனர். இனப்படுகொலை மற்றும் பண்பாட்டு சிதைப்புகள் மூலம் மாபெரும் மனிதப்பேரவலம் நடத்தி முடிக்கப்பட்டது.
    அத்தோடு விட்டார்களா வெள்ளைத்தோல் பாவிகள். இந்தியாவைவிட 3 மடங்கு பெரியதான காடுகள் நிறைந்த அமெரிக்காவை வெள்ளையர்கள் வசிக்கத்தோதாக மாற்ற, ஆப்ரிக்காவுக்கு வந்து கறுப்பின மக்களை விலங்குகளை பிடிப்பதுபோல பிடித்து வந்து வேலை செய்ய வைத்தனர். காட்டுக்குள் வேடையாடப்போகும் மனிதர்களை பார்த்து மருன்டு ஓடும் மான்க‌ளைப்போல கறுப்பினத்தவர்கள் ஓடி ஒளிந்தார்கள். உடல் வலிமை கொன்டோர்கள் எல்லாம் பிடிக்கப்பட்டு சங்கிலியால் பினைக்கப்பட்டு கப்பலில் ஏற்றப்பட்டு அமெரிக்கா கொன்டுவரப்பட்டனர். அடிமைப்படுத்தப்பட்ட அந்த மக்கள் மடுகளை விட கேவலமான முறையில் நடத்தப்பட்டு வேலை வாங்கப்பட்டனர். இன்றைய அமெரிக்காவின் பின்னால் இப்படிப்பட்ட ஒரு கண்ணீர் கதை இருக்கின்றது. இது மட்டுமா? இதைவிட பேரவலங்கள் உலக சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கின்றன. இப்படி அடிமைப்படுதல் மற்றும் அடிமைப்படுத்துதல் எல்லாம் உடல்வலிமை சார்ந்தது அல்ல, ஆளுமையின் அளவைச்சார்ந்ததே.

    இன்றும் அமெரிக்கர்கள் சுகபோகமாக வாழ தந்திரமான முறையில் உலக மக்களின் உழைப்பினை சுரன்டிக்கொன்டுதான் இருக்கின்றனர்.நான் தினமும் அலுவலகத்துக்கு போகும் பொழுது நெடுஞ்சாலயில் ஆயிரக்கனக்கான கார்களை கடக்க வேன்டி யிருக்கின்றது, ஒவ்வொரு காரிலும் ஒருத்தர்தான் பயனம் செய்வர். 5 மணிக்குமேல் உயிரே போனாலும் அமெரிக்கர்கள் வேலை செய்ய மாட்டார்கள். உல்லாசத்துக்கும் சந்தோசத்துக்கும் எந்தவிதமான பங்கமும் வந்துவிடாது. இவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு சைதாப்பேட்டை லெவல்‍‍=கிராஸில் ரோட்டோரம் வெயிலில் கடைபோட்டு பூ விற்க்கும் பாட்டியும் இட்டிலி விற்க்கும் பெண்ணும் உழைத்துக்கொட்டுகிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா? இது உன்மைதான் எப்படி என்று சொல்ல ஒரு பதிவே போடனும்.

    அதிகாரம், அடக்குமுறை, பெருந்தன்மை, வெகுளித்தனம் இவைகள் எல்லாம் என்னவென்று நினைக்கின்றீர்கள்?

    எனதருமை தத்துவ ஞானி கவியரசு கண்ணதாசனின் கூற்றைப்பருங்கள்

    “இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்.
    அதில் அறிஞனும் மூடனும் உன்டு ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று”

    எப்படியோ, பிராமனர்கள் வெள்ளைக்காரகள் போல கொடுமையாவனவர்கள் இல்லை, குடும்பத்தைப்பிரிக்கவில்லை, இனக்கொலை செய்யவில்லை பதிலாக நிறம் கறுத்த இனத்தினரை வேலைக்காரர்களாக ஆக்க அதிகார சக்த்திகளை புத்தி சாதுரியத்தால் பயன்படுத்திக்கொன்டனர்.
    உனக்கு அறிவு இல்லை எனவே நீ மலம் அள்ளு, நீ மாடு மேய், நீ வலிமையாஇருக்கிறாய் விவசாயம் பன்னு, நீ கொஞ்சம் நிறமாயிருக்கின்றாய் வியாபாரம் பன்னு, நீ ஆளுமை நிறைந்தவனாயிருக்கின்றாய் நிர்வாகம் பன்னு. நான் அறிவில் சிறந்தவனாயிருக்கின்றேன் எனவே நான் அறிவுறைமட்டும் சொல்லுகிறேன் எனக்கு எல்லோரும் உங்கள் உடல் பொருள் ஆவியை சமர்ப்பனம் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டனர்.

    சிந்தனை சக்த்தியில் குறைந்த உயிரினமான‌ விலங்குகள் இன்னுமும் இயல்பு மாறாமல் இயற்கையாகவே இருக்கின்றது. அதுக்கு அதிகாரம் பிடித்ததாயிருக்கு. ஆன்சிங்கம் தூங்கிக்கொன்டுதான் இருக்கும் வேடையாடி இரை பிடிக்கப்பட்டதும் உடனே எழுந்து சாப்பிட வந்துவிடும் அதுக்கு வழிவிட்டு, அத விட்ட மிச்சத்தைத்தான் மற்ற சிங்கங்கள் சாப்பிடும்.

    ஒரு நாய் இருக்கும் தெருவுக்குள் மற்ற நான் நுழைந்துவிடமுடியாது.

    மனிதனும் ஒரு உயிரினம்தானே அவனுக்கு மட்டும் இந்த குனம் இல்லாமலா போகும்?

    என்ன அவன் விலங்கிலிருந்து வேறுபட்டு நிற்பதனால், நிறங்கள் மற்றும் திற‌ன்களை விட்டு மனதைப்பார்க்கலாம், ஆனால் அதுதான் செய்ய மாட்டேன் என்கிறான். பார்க்கலாம் எத்துனையோ சமூக மற்றும் உரிமை ப்போர்களை கன்ட உலகம் இன்னொன்றையும் பார்ர்காமலா போகும்?

    • வெள்ளையன் செய்யாத ஒன்றை பார்ப்பனன் செய்தான். ‘உனக்கு அறிவில்லை..மலம் அள்ளத்தான் இலாய்க்கு. அதைச்செய்’ என்று பார்ப்பனன் சொல்ல்வைல்லை சக்திவேல். ‘உனக்கு அறிவில்லை. மலம் அள்ளத்தான் இலாயக்கு.நீ மாட்டை விடக்கீழானவன். உள் நிழல் என்மீது பட்டாலே பாவம். அப்பாவத்தைக்கழுவ நான் சுத்திப்பரிகாரம் பண்ணவேண்டும்” என்று – இதைக்க்கவ்னியுங்கள் சக்திவேல்! – இரைவன் சொன்னதாகச் சொல்லி அனைவரையும் ஏமாற்றினான். வெள்ளையன் இந்த ஏமாற்று வேலையைச்செய்ய்வில்லை. அவன் தன் உடல் வலிமையால் அடக்கினான். அதே வலிமை அடிமைக்கு வரும்போது, வெள்ளையன் தன் உயரைக்காப்பாற்றிக்கொள்ள ஓட்வேண்டியது வரும். ஆனால், பார்ப்பனனை ஒன்றும் செய்ய முடியாது. அவன் தான் எதையும் செய்யவில்லையே. கிருஸ்ண்பரமாத்மா அல்லவோ சொன்னர்ர் அப்படி.

  91. நீ ஏன் உன்னைப் பிராமணன் என்று அழைத்துகொண்டு அலைகிறாய்? நீ ஏன் பூணுல் போட்டுக்கொண்டு உன் சாதியை வெளிக்காட்டுகிறாய்? உனக்கு மட்டும் ஏன் மதம் சிறப்பு செய்கிறது. இதை முதலில் சொல்.

  92. டி.வியில் (விஜய் – நீயா நானா?_ ‘நான் ஐய்ங்காராக பிறந்த்தில் பெருமை கொள்கிறேன்’ என ஒருத்தி சொன்னாள். மற்றவ்ரெல்லாம் சிறுமை கொள்ளவேண்டுமா? தமிழகத்தில் வேறு எந்த சாதி ஆளும் இப்படி பொதுமன்ற்த்தில் சொன்னதுண்டா? இதைத் தொண்டு மட்டுமலல் பல பார்ப்பனர்கள் சரியெனச் சொன்னதை, பிள்ளைவாள் என அழைத்துக்கொள்ளும் பார்ப்பனர் அறிவாரா? ஏனப்பா உங்களுக்கு இப்படி வெறி. முதலில் உங்கள் நோயை குணப்ப்டித்தி விட்டு ஊரான் நோய்க்கு வாருங்கள்

  93. அங்கே வெள்ளை, கறுப்பு.. அது மரபணுவால் வந்தது. இங்கே பார்ப்பனர் அனைவரும் சிவப்பா? அல்லது வெளுப்பா? கறுத்த பார்ப்பனன் என்ன மற்ற் கறுத்த் கீழ்சாதியானை எப்படி நடத்தினான்? என்வே, இவன் கறுத்தாலும், வெளுத்தாலும், இவன் தன்னை மேலாகக்காட்டிக்கொள்ள் மதத்தை எழுதிக்கொண்டு ஏமாற்றினான். எல்லாரும் நம்பினர். இன்று நம்ப ம்றுக்கிறார்கள். நம்பாதே என்று சொன்ன பெரியார் இவர்களுக்கு பரம எதிரி.

  94. சக்திவேல்! மரபணுவால் தொல்னிறம், உயரம் என நீங்கள் போனால், கடைசியில் பார்ப்பனன் சொன்னது சரியென்று சொல்ல்வேண்டிய்து வரும். அவர்களுல் பலர் இன்றும், தாங்கள் பிறப்பாலே மற்ற திராவிடர்களை விட அறிவாளிகள் என்று சொல்கிறார்கள் என்று உங்களுக்குத்தெரியுமா? அதைவிட்டுத்தள்ளுங்கள்; மரபணுவால், உடல் மட்டும்தானா? What about IQ and other mental factors? Can you say this only, not that? Ridiculous. That is why, I say, you are digging your own grave, and that will make the job of brhmins easier.

    • ஈயம் அவர்களே

      பிறப்பால் உயர்ந்தவன் என்பதற்கும், அறிவோடு பிறந்தேன் என்பதற்கும் வித்தியாசம் உன்டு. அறிவுடன் பிறந்ததை ஒத்துக்கொள்ளலாம், உயர்வுடன் பிறந்ததை ஒத்துக்கொள்ளமுடியாது. எப்படி அடக்கி ஆண்டார்கள் என்று யோசித்துப்பாருங்கள்? ஒன்று ஆன்டவர்கள் ஆளுமை நிறைந்தவர்களாக இருக்கனும் இல்லை ஆளப்பட்டவர்கள் ஆளுமையில் குறைந்தவர்களாக இருக்கனும் இல்லை இரன்டுமே இருக்கனும். எப்படியோ அடக்கப்பட்டவர்க்கள் வஞ்சிக்கப்பட்டார்கள் என்பதே கொடுமையான உண்மை. எங்கள் ஊரில் இன்னுமும் சந்தைக்குள் கிழிந்த குடிசையில் சகதியில் பன்றிகளோடு வாழும் மனிதர்களை கானும்போது, நான் இவர்களோடு இல்லமல் இருக்கின்றேனே அப்படியென்றால் என்ன அர்த்தம் நானும் இவர்களை அடக்கும் கும்பலில் சேர்ந்தவனா என்று வெட்க்கி தலை குனிகிறேன்.
      எங்கள் ஊரில் முருகன் கோவில் ஐயருக்கு இரண்டு பெண்கள். மிகவும் ஏழை முதல் பென்னை எங்கள் ஊரின் தாதா மிரட்டி காதல் செது திருமனம் செய்தான், பிறகு கொஞ்ச நாளில் தங்கையையும் தூக்கிவந்து திருமனம் செய்தான். ஐயர் தனது பெண்களை தலை முழுகி விட்டார். இதைக்கன்டு மனம் வெதும்பிப்போய்விட்டேன்.
      எளியவன் என்றால் வலியவன் ஆட்க்கொள்ளப்பிறந்தவன் என்பதுதான் விதியா?

      எளியவன் எல்லா இனத்தினிலும் இருக்கின்றான், என்ன பார்ப்பனர்கள் அல்லாத இனத்தோரிடம் அதிகமாக இருக்கின்றனர் அதுதான் பிரச்சினை.

      காலங்கள் மாறிக்கொன்டிருக்கின்றன, பெரியார் மற்றும் காமராஜர் போன்றோர் தயவால் அனைவரும் கல்விய‌றிவு பெற்றுக்கொன்டிருக்கும் காலம் இது. பரினாமத்தின் தாக்கம் மனிதனை குழந்தையிலேயே சிந்திக்கவைத்து விடுகிறது.

      இப்பொழுதும் நான் உயர்ந்த சாதியைச்சேர்ந்தவன் என்று சொல்லுவது அயோக்கியத்தனம். அப்படிச்சொல்லுவது மற்ற இனத்தவருக்கு அவர்கள் இழைத்த துரோகக்கொடுமைகளின் சாட்சி அளவை அதிகப்படுத்துமேயன்றி வேறில்லை.

    • ஈயம் அவர்களே நான் அதிகாரத்தைப்பற்றித்தான் சொன்னேன். அறிவு மற்றும் IQ பற்றி சொல்லவில்லை

      • நண்பர் சக்திவேல்,

        உங்களின் மறுமொழி நன்று. ஆனால் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்

        //எளியவன் என்றால் வலியவன் ஆட்க்கொள்ளப்பிறந்தவன் என்பதுதான் விதியா?//
        இதை நீங்கள் எதிர்க்க வேண்டும் என்றால் நீங்கள் தீவிரவாதியாக ஆக்கப்படுவீர்கள் பரவாயில்லையா???

  95. ஒருவ‌ரும் உய‌ர்ந்த‌ சாதியுமில்லை. தாழ்ந்த‌ சாதியும் இல்லை. இப்போது யாராவ‌து நான் உய‌ர்ந்த‌வ‌ன், என்று நினைத்துக் கொண்டால் எந்த‌ அடிப்ப‌டையில் அப்ப‌டி நினைத்துக் கொள்கிறீர்க‌ள்? காலையில் ஒரே வ‌கையான‌ ப‌ற்ப‌சையை உப‌யோகித்து ப‌ல் விள‌க்கி விட்டு, ஒரே வ‌கையான‌ சோப் போட்டு குளித்து விட்டு, அதே ஓட்ட‌லில் அருக‌ருகே அம‌ர்ந்து இட்டிலி தோசை சாப்பிட்டு விட்டு, இடித்துப் பிடித்து ப‌ஸ் ஏறி,ப‌ணிக்கு சென்று, மாலை வீடு திரும்பி காமெடி ட‌ய‌ம் பார்த்து விட்டு தூங்குப‌வ‌ர்க‌ள். இதில் எப்ப‌டி உய‌ர்ந்த‌ சாதி? உய‌ர்ந்த‌ சாதி என்றால் கை வெட்டுப் ப‌ட்டால், ஒன்றாக‌ சேர்த்து வைத்தால் அப்ப‌டியே ஒட்டிக் கொள்கிர‌தா? அல்ல‌து உய‌ர்ந்த‌ சாதி என்று சொல்லிக் கொல்ப‌வ‌ர் வீட்டில் யாராவ‌து இற‌ந்தால், பிழைக்க‌ வைக்க‌ முடியுமா? சாதிக் காழ்ப்புண‌ர்ச்சியும் தேவை இல்லாத‌து. “நீ சாதியை விட‌க் கூடாது, விட‌ முடியாது, நீ சாதியை விட்டு விட‌ நாங்க‌ள் அனும‌திக்க‌ மாட்டோம், ஏனெனில் சாதிக் காழ்ப்புண‌ர்ச்சிதான் எங்க‌ள் சிந்த‌னையின் உயிர் மூச்சாக‌ உள்ள‌து” என்ப‌து போல‌ சில‌ர் செய‌ல் ப‌டுகின்ற‌ன‌ர்.

    வெறுப்புக் க‌ருத்துக்க‌ள் ச‌முதாய‌த்தின் பெருவாரியான‌ ம‌க்க‌ளால் நிராக‌ரிக்க‌ப் ப‌டுகின்ற‌ன‌.

    • அப்படியா… ரொம்ப சந்தோஷம். என் பெயர் கோபிநாத். எனக்கு பார்ப்பன சாதியில் பெண் பார்த்து திருமணம் செய்ய வேண்டும்.அதன் மூலம் இணையத்தில் பேசுவபவர்கள் வெறும் பேச்சில் மட்டுமல்லாது செயலிலும் வாழ்ந்து காட்டுபவர்கள் என நிரூபிக்க விரும்புகிறேன். சாதி வேறுபாடு பாராட்ட கூடாது என்ற உங்களது விருப்பம்தான் எனக்கும்.

      உங்களது குடும்பத்தில் அல்லது நெருங்கிய உறவில் பெண் இருந்தால் தெரிவிக்கவும். தாலி, வரதட்சணை போன்றவை வேண்டாம். எளிய சுயமரியாதை திருமணச் சட்டம் மூலம் திருமணம் செய்து கொள்கிறேன். படிப்பு முதுகலை. வயது 32. மாநிறம். மாத வருமானம் ரூ.பத்தாயிரம். சாதிதான் எதிர்பார்க்க மாட்டீர்களே.. அதற்காகத்தான் சொல்லவில்லை..

  96. ஈயம் பித்தாளை பேரிச்சம்பழமே! ///நீ ஏன் உன்னைப் பிராமணன் என்று அழைத்துகொண்டு அலைகிறாய்? நீ ஏன் பூணுல் போட்டுக்கொண்டு உன் சாதியை வெளிக்காட்டுகிறாய்? /// பூனூல் போடுவதும் பார்ப்பானாக இருப்பதும் தான் உங்களுக்கு பிரச்சனையா? பூனூல் போடாமல் பர்ப்பானாக இல்லாமல் தேவரோ பிள்ளையோ, செட்டியாரோ வன்னியரோ மலம் தின்னச் சொன்னால் தின்பீரா? முட்டாள் தனமாக தொடர்ந்து வாதிடுகிறீரே. பார்ப்பனனாக இருப்பதும் பூனூல் போடுவதும் மட்டுமே உமது பிரச்சனை என்றால் உமக்கு ஏதோ அலர்ஜி இருக்கிறது. அந்த வியாதியை வைத்தியரிடம் காண்பித்து குணப்படுத்துங்கள்.
    ///உனக்கு மட்டும் ஏன் மதம் சிறப்பு செய்கிறது. இதை முதலில் சொல்./// செட்டியார் பிள்ளைமார் ஆசாரி நாயுடு என்று பலரும் தான் பூனூல் போடுகிறார்கள். அவர்கள் எல்லோரும் தானே உயர்ந்தவர்கள். உங்கள் கொலை வெறி அங்கு செல்லாதது ஏன்?

    ஒரு யானையை குழந்தையாக இருக்கும் போது சனல் கயிறு மூலம் கட்டி விடுகிறார்கள். அந்த கயிறு இருந்தால் யானை அதைத் தாண்டி வெளியேற பயப்பட்டது. யானை வளர்ந்த பிறகும் அது அதே சனல் கயிறுக்கு கட்டுப்பட்டு அசையாமல் இருந்தது. வழிப்போக்கன் ஒருவன் யானைப் பாகனிடம் கேட்டான் ‘யானையின் பலத்திற்கு சனல் ஒரு விஷயமா? அது ஏன் அறுத்துக் கொண்டு போகவில்லை என்று’ பாகன் சொன்னான் ‘யானைக்கு சனல் கயிறு ஒரு விஷயம் இல்லை. ஆனால் சிறுவயதில் கயிறால் கட்டப்பட்ட அந்த பயம் இப்போதும் இருப்பதால் அது எல்லை மீறுவதில்லை என்றான். பார்ப்பனர்கள் பூனூல் போடுவதும் இப்படிப்பட்ட ஒரு சனல் கயிறு மனோவைத்தியம் தான். சிறு வயதிலேயே அந்த நூல் மூலமாக அடையாளப்படுத்தி நீ இன்னன்ன தவறுகள் செய்யக்கூடாது என்று மனதில் ஒரு கட்டுப்பாட்டை உண்டாக்கி விட்டால் வளர்ந்த பிறகும் அந்தக் நூல் இருக்கும் வரை அவன் தவறிழைக்க ஆழ்மனம் ஒத்துக்கொள்ளாது என்பதே காரணம். அது ஜாதீய அடையாளமானது பின்னாலில் தான். எனவே பூனூல் மேல் கோபப்படுவதை விட்டு விட்டு கொலைவெறியை விட்டு விட்டு உண்மையான மனித நேயத்தை பரப்புங்கள். சிங்களன் தமிழனைக் கொல்வது போல் நீங்கள் பார்ப்பனரைக் அழிக்கப்பார்க்கிறீர்கள்.

    • “உங்களைப் போன்றவர்களை எதிர்க்க திரானி கூட இல்லாதிருக்கும் இந்தக் கால பார்ப்பான்களை அந்தக்கால வர்ணாசிரம சட்டம் என்று எதையோ சொல்லி தொடர்ந்து துன்புறுத்துவீர்கள். அவமதிப்பீர்கள். அழிக்க நினைப்பீர்கள். இது என்ன நியாயமோ”அப்படியென்றால் வர்ணாசிரம சட்டம் தவறுதான் என்கிறீர்கள். பிறகு பிராமனன் என்ற அடையாளப்பெயரும் பூணூல் என்ற அடையாளமும் எதற்கு. எறிந்துவிடவேண்டியதுதானே.

      • நீங்கள் எதற்கு குல்லா போட்டு அல்லா கும்பிடுகிறீர்கள். உங்கள் பெண்கள் ஏன் பர்தா போட்டு தான் மட்டும் தான் பத்தினி என்றும் என் கணவனுக்கு மட்டும் தான் தன்னை காண்பிப்பது போலவும் மற்ற பெண்கள் எல்லாம் எல்லோருக்கும் அவுத்து போட்டு நிற்பது போலவும் பர்தா போடுகிறார்கள். அதை கழற்றி எரியுங்களேன். உங்கள் மசூதிகளில் தமிழில் ஓதுங்களேன். அரபி தான் எங்கள் அடையாளம் தமிழ் இரண்டாம் பட்சம் என்று வாழ்கிறீர்கள். அதை மாற்றுங்களேன். உங்களிடம் உள்ள அடையாளங்களை ஒழித்து விட்டு மற்றவன் அடையாளத்தை கேலி பேசுங்கள். இல்லையேல் அதுக்கு உங்களுக்கு யோக்கியதையோ அறுகதையோ கொஞ்சம் கூட இல்லை.

        • ராம்,
          நீங்கள் ஏன் குடுமி வைத்துக்கொண்டு பஞ்சகட்சம் வேட்டி கட்டி தனியாக காட்டிக்கொள்கீறீர்கள்? மடிசார் மாமிகள் மற்ற சாதிப்பெண்களைப்போல சேலை கட்டுவதற்கு என்ன தடை? தமிழ் நீஷபாஷை என்று சமஸ்கிருதத்தை தேவமொழி என்று ஏன் சிலாகிக்கீறீர்கள்? மற்ற சாதி மக்களெல்லாம் ஊர் மேய்ந்த ஜெயேந்திரனை கொலைகாரன் என்று நம்பும்போது உங்களவா மட்டும் அந்த கயவனை தூக்கி வைத்துக்கொண்டாடுகீறீர்கள்? முதலில் உங்கள் அடையாளத்தை விட்டொழித்துவிட்டு மற்றவர்களைப்பற்றி பேசுங்கள். ஒரு மதம் என்ற முறையில் உங்கள் மதத்தை விட இசுலாம் நிச்சயம் பெண்களுக்கு பல உரிமைகள் கொடுத்திருக்கிறது.விதவைகள், சதி, போன்ற துயரங்கள் இசுலாத்தில் கிடையாது.

        • முதலில் நான் ஒரு நாத்திகன் என்பதை கூறிக்கொள்கிறேன். தனி மத அடையாளங்களை நான் ஆதரிப்பவனல்ல‌. என்றாலும் சிறு விளக்கம் தருகிறேன். இஸ்லாமியர்களில் குல்லா போடுவது தன்னை உயர்ந்தவன் என்பதை பறைசாற்ற அல்ல. அது அவர்களின் தொழுகைக்காக பயன்படுத்தக் கூறியது,பின்னாளில் மத அடையாளமாகிப்போனது.வேறு மொழிகளில் வழிபட்டால் தீட்டு என முஹம்மது கூறவில்லை. வேறு மொழிகளில் தொழுகை நடத்தாதீர்கள் என்றும் கூறவில்லை. பர்தா அணிவது ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடுதான். இருந்தபோதிலும் பார்ப்பன மதத்தைவிட இஸ்லாம் சில சலுகைகள் பெண்களுக்கு வழங்கியிருக்கின்றன.

          திரு.ராம் அவர்களே இஸ்லாமிய பதிவுகளில் நாங்கள் அவர்களை ஆதாரத்துடன் விமர்சித்தபோதிலும் அவர்கள் தங்கள் மதம் சரி என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால், நீங்கள் வர்னாசிரம் தவறு என்கிறீர்கள். ஆனாலும் அது கூறுவற்றை விட்டொழிக்கமுடியாது என்கிறீர்கள். ஏன் இந்த இரட்டை நிலை.  

  97. அடிப்படை மார்கசிய அரசியல் அல்லது அறிவியல்-சமுகவியல் அறிவு கூட இல்லாத ஈயம் அவர்களின் கருத்துக்களை தொடர்ந்து இந்த தளத்தில் அனுமதிப்பதின் மூலம், விவாதம் செய்ய இங்கு வரும் சிலர் கூட இனி வராமல் செய்து விடும் என்ண‌ம் ஏதும் வினவுக்கு உள்ளதா என்ன? 

  98. ////அப்படியா… ரொம்ப சந்தோஷம். என் பெயர் கோபிநாத். எனக்கு பார்ப்பன சாதியில் பெண் பார்த்து திருமணம் செய்ய வேண்டும்.அதன் மூலம் இணையத்தில் பேசுவபவர்கள் வெறும் பேச்சில் மட்டுமல்லாது செயலிலும் வாழ்ந்து காட்டுபவர்கள் என நிரூபிக்க விரும்புகிறேன். //// சாதி இல்லை என்பதை பாப்பானோட பொன்னைக் கட்டித்தான் நிரூபிக்க வேண்டியதில்லை. நீங்கள் ஜாதி ஒழிய வேண்டும் என்று உண்மையில் நினைத்தால் எங்கள் வீட்டருகே ஒரு குறத்தி அழகாய் இருப்பாள். அவளை கட்டிக்கொள்ளுங்கள். குற்றாலக் குறவஞ்சியில் குறத்தியின் அழகை படித்ததில்லையா. நீங்கள் வேலைக்கு கூட போக வேண்டாம் அவர்களே உங்களுக்கு சம்பாதித்துக் கொடுத்து கட்டிய கணவனை கண் போல் காப்பார்கள். சமத்துவம் நிலவ வேண்டும் என்று சித்தீக் கூட தான் பேசுகிறார் . எங்கே ஒரு முஸ்லீம் வீட்டில் பெண்கேட்டு சமத்துவம் பேசுங்களேன். நீங்கள் முதுகெலும்புள்ள மனிதரானால். உங்கள் முன் வால் அவர்களிடம் அறுக்கப்படும் என்று அப்போது உடலில் உள்ள துவாரங்களை மூடிக்கொண்டு அமைதியாகி அடிபணிந்து போவீர்கள். ஆனால் பாப்பான் என்றது அவன் வீட்டுப் பெண் மீது ஆசைப்பட்டு வெள்ளைத்தோல் பெண்ணாசையால் சமத்துவம் பேசித்திரிவீர்கள். உங்களை விட கீழ்ஜாதிப் பெண்களை நீங்கள் கட்டுங்கள். அல்லது முஸ்லீம் வீட்டு பெண்ணைக் கட்டி உங்கள் தைரியமான சமத்துவத்தை நிலைநாட்டுங்கள் பார்ப்போம்.

    • ஐயா ராம் உன் வெள்ளைத்தோலை அமெரிக்கா காரன் கருப்புனு சொல்லுரானே

    • ஐயா ராம் உன் வீட்டு பெண் உசத்தியாய் இருந்தால் தரமாட்டேன் என்று சொல்ல வேண்டும். அதை விடுத்து குறத்தியை கட்டிக்கோ, அவளை கட்டிக்கோன்னு சொல்ல உனக்கு அறுகதை கிடையாது. அதுதான் உன் சாதி திமிர். அதுதான் விவாதின் தலைப்பு

    • உங்க சாதியில் எல்லா பெண்களும் வெள்ளைத் தோலில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. நானும் சுத்த பத்தமான கருப்பு என்றெல்லாம் சொல்ல முடியாது. என் நிறத்தை விட கருப்பாக இருக்கும் பெண் யாரும் உங்களுடைய வீட்டில் அல்லது உறவில் இல்லையா

    • ராம், கடைசியில் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.

      //ஆனால் பாப்பான் என்றது அவன் வீட்டுப் பெண் மீது ஆசைப்பட்டு வெள்ளைத்தோல் பெண்ணாசையால் சமத்துவம் பேசித்திரிவீர்கள்.// பார்ப்பனர்கள் மற்ற தமிழ்மக்களை விட நிறத்தில் வெள்ளையென உயர்வுபெற்றவர்கள் என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி! ஆரியர்களின் நிறவெறி, இனவெறி, வருணவெறியாகி இன்று சாதிவெறியாக மாற்றம்பெற்றதற்கு நிறம்தான் அடைப்படை என்பதை ஒத்துக்கொண்டதற்கு மீண்டும் நன்றி.

    • ராம் பூனைக்குட்டி மட்டுமல்ல யானைக்குட்டியே வெளியே வந்துவிட்டது.

      //உங்களை விட கீழ்ஜாதிப் பெண்களை நீங்கள் கட்டுங்கள்.// ஆக மற்றசாதிகளை விட உங்கள் சாதி உயர்ந்த சாதி என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி. கொஞ்சம் சீண்டிவிட்டுப்பார்த்தால்தான் குடுமிகளின் உண்மை முகம் வெளிவரும் போல.

    • எதுக்குங்க கோப்ப்படுறீங்க..குறத்தி பொண்ண கல்யாணம் பண்ணுவத நான் கேவலமாக நினைக்கவில்லை. ஆனா சாதி அடுக்கில் கிட்டத்தட்ட நாங்க சம்ம்தான்(ஒரளவி யூகித்திருப்பீங்க). ஆனா பாருங்க நாம சாதிய ஒழிக்கணும். அப்படின்னா இருக்கதுலயே ஏறக்குறைய தாழ்த்தப்பட்ட நானும் ஏறக்குறைய உயர்த்திக் கொண்ட நீங்களும் சம்பந்தியானாத்தான சரியா இருக்கும். அப்புறம் மனைவி சம்பாதிச்சுப் போட்டா உக்காந்து சாப்பிடலாம்னு சொன்னீங்க.. எங்க சாதிக்கு அந்தப் புத்தி கிடையாதுங்க.. அது ஏனுங்க உங்க வீட்டு பொண்ண கலியாணம்தான பண்ணுவேன்ன.. அதுக்கு போயி என்னமோ பொருளத் திருட வந்த மாதிரி வெள்ளத் தோலு கேக்குதான்னு திட்டுறீங்க.

      அப்புறம் குறத்தி பொண்ண கலியாணம் பண்ணினா ஊர் ஊரா சுத்தனும்ங்க.. சுத்த முடியாதுங்கிறதுக்காகத்தான் இருபதாயிரம் சம்பளம் கிடைக்கிற மெடிக்கல் ரெப் வேலைய வேண்டாம்னு சொன்னேங்க.. உங்கள மாதிரி ஆகிறது ஈசின்னு நெனைக்கிறேங்க. என்ன பேண்ட மாதிரி வேட்டிய கட்டணும், சின்னதா பங்க ஸடைல முடி வச்சுகிட்டு முன்னால மொட்டையடிக்கணும். புல் கப் சர்ட் மாட்டதுக்கு முன்னால உடம்பு முழுக்க பட்ட அடிக்கணும்.ந்தே போட்டு பேசணும். அப்புறம் எப்பவெல்லாம் சோம்பேறித்தனம் வந்தாலும் ஆபீசுல அட்டமி நவமி அமாவசைன்னு சொல்லிட்டு ஒரு பதினோரு மணி வரைக்கு அகம்படையாள சமைக்க வச்சு ஒரு வாழை இலைல சாத்த்தி கிளறி தின்னுட்டு வரணும். அதுக்கு விரதம்னு பேர் சொல்லணும்.
      இது கொஞ்சம் மாத்திக்கிறது ஈசின்னு நினைக்கிறேன். இப்போ வெயிட் 76 கிலோ ங்க. உயரம் கூட 173 செண்டி மீட்டர்ங்க் (பொண்ணுட்ட சொல்லிடாதீங்கோ மாமா) அதுனால கறி மட்டன் கூட டாக்டர் சாப்பிட பிடாதுன்னுட்டாரு..பாய் பொண்ணு தாரன்னுதான் சொல்றாருங்க. என்ன நானும் பாயா மாறணுமாம். ஏனுங்க அப்படியே நானும் பாப்பானா ஆக முடியுமான்னு சொல்லி விட்டிங்கன்னா ரெண்டுல ஒன்ன செலக்ட் பண்ணுவேம்லா… என்ன பாய் வீட்டுல பொண்ணு எடுத்தா தினம் பிரியாணி சாப்பிடணும்.. பாடி மாஸ் இண்டக்ஸ்ல உதைக்கும். கொஞ்சம் பருப்பு, கீரைன்னு சாப்பிட்டு நலமாக வாழலாம்னு நினைச்சா ஆத்த சுத்தி அணை கட்டுறீங்களே.. நியாயமா

    • திரு.ராம் ஏன் பிதற்றுகிறீர்கள். நீங்களா வலையில வந்து மாட்டுறிங்களே.பாய் வீட்டு பென்ணை மணக்க வேண்டுமென்றால் முஸ்லீமா மாறிட்டா போச்சு. நீங்க எப்படி. சக்கிலியன பார்ப்பானனா மாற்றி ஏற்றுக்கொள்வீர்களா!

      • ////பாய் வீட்டு பென்ணை மணக்க வேண்டுமென்றால் முஸ்லீமா மாறிட்டா போச்சு. நீங்க எப்படி. சக்கிலியன பார்ப்பானனா மாற்றி ஏற்றுக்கொள்வீர்களா////ஏன் உங்கள் பெண்ணை சக்லியர் இனத்திற்கு தாரை வார்த்து அந்த சக்லியர் தான் என் மாப்பிள்ளை என்று பெருமையாக சொல்லிக் கொள்ளுங்களேன் அதற்கு நீங்கள் வெட்கப்படுகிறீர்கள் என்பது உங்கள் பதிலிலிருந்தே தெரிகிறதே. ஆனால் பார்ப்பனன் வீட்டு பெண் சக்லியரைத் திருமணம் செய்து கொண்டால் என் மாப்பிள்ளையை சக்லியராகவே ஏற்றுக் கொள்ளும் பெரிய மனது பாப்பானுக்கு இருக்கிறது. அந்த சக்லியர் பார்ப்பனனாக மாறி வாழ ஆசைப்பட்டாலும் வரவேற்கும் குணம் இன்றைய பாப்பானிடம் உண்டு. இன்றைய சமூகத்தில் முஸ்லீம் பெண்களை விட பார்ப்பான் வீட்டுப் பெண்கள் தான் அதிகம் வேறு ஜாதிக்காரர்களை திர்மணம் புரிகிறார்கள் . இதிலிருந்தே தெரிந்து கொள்ளுங்கள் வேறு ஜாதியினருடன் எளிதில் கலப்பது முஸ்லீம்களா இல்லை பார்ப்பனர்களா என்று.

        • மாமா சும்மா கதை சொல்லாதீங்கோ

          பொண்ணப் பெத்து வேலைக்கு அனுப்பிட்டு வயிறுவளர்க்குற கூட்டம்னு நான் சொல்ல.. எங்க ஆபீசுக்கு வேலைக்கு வந்த உங்காத்துப் பொண்ணு ஒன்னே சொல்லிச்சு. அதுக்கு எப்படியும் வயசு 32 இருக்கும் பாவம் அப்பா, அம்மா, வேலைக்கு போகாத இரண்டு அண்ணன்கள வச்சு சோறு போட்டுச்சு. அப்புறம் பொண்ணு இவனுங்க கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாங்க ன்னு சொல்லி காதலிக்காம என்ன செய்யணும்

        • //இன்றைய சமூகத்தில் முஸ்லீம் பெண்களை விட பார்ப்பான் வீட்டுப் பெண்கள் தான் அதிகம் வேறு ஜாதிக்காரர்களை திர்மணம் புரிகிறார்கள் .//

          Mr.Ram,
          அப்பட்டமான பொய்யை சொல்லாதீர்கள்.

  99. ////குறத்தி பொண்ண கல்யாணம் பண்ணுவத நான் கேவலமாக நினைக்கவில்லை. ஆனா சாதி அடுக்கில் கிட்டத்தட்ட நாங்க சம்ம்தான்(ஒரளவி யூகித்திருப்பீங்க). //// அப்படீன்னா நீங்க சொல்றது சரிதான். நான் ஜாதிக்கொடுமையை வெளியே செஞ்சிட்டு பழியை பாப்பான் மேல போடுற பார்ப்பனர் அல்லாத மேல் ஜாதிக்கார ஆளா இருப்பீரோ என்று சந்தேகித்தேன். ///////அதுனால கறி மட்டன் கூட டாக்டர் சாப்பிட பிடாதுன்னுட்டாரு////// ஆனா இப்படி கேவலமா சப்பக்கட்டு கட்டி முஸ்லீம் பொண்ண கேக்கமாட்டேன் பயமாயிருக்குன்னு சுத்தி வளைச்சு சொல்றீங்க பாருங்க. அது ஒத்துக்கொள்ள முடியாத கோழைத்தனம். எனது கேள்வியெல்லாம் ஒரு முஸ்லீம் பெண்ணிடம் உங்களுக்கு வராத தைரியம் ஏன் பாப்பான் கிட்ட மட்டும் வருது. கேட்பதற்கு நாதியில்லாதவர்கள் என்று தானே! அந்த வஞ்சகக் கொலைவெறி போக வேண்டும் என்று தான் சொல்கிறேன். பார்ப்பனனை கேலிப்பொருளாக்காமல் பார்ப்பனன் மீது வெறி கொண்டு தாக்காமல் சமூகத்தில் போராடி வாழ்ந்து கொண்டிருக்கும் அல்லது வாழ முடியாமல் தினறிக்கொண்டிருக்கும் பார்பனனை மனதில் நினைத்து கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறேன். ஒருவரை ஒழித்து ஒருவர் வாழ்வது சமத்துவம் இல்லை என்பதை கொலைவெறியை போக்கிக் கொண்டு சிந்தித்தால் தான் உணர்வீர்கள் என்பது நிச்சயம்.

    • “”பாய் பொண்ணு தாரன்னுதான் சொல்றாருங்க. என்ன நானும் பாயா மாறணுமாம். ஏனுங்க அப்படியே நானும் பாப்பானா ஆக முடியுமான்னு சொல்லி விட்டிங்கன்னா ரெண்டுல ஒன்ன செலக்ட் பண்ணுவேம்லா”இதற்கு பதிலைக் காணவில்லையே திருவாளர். ராம்  

      • ram atharkku badhil solli vittaar erkanave.   ///ஆனால் பார்ப்பனன் வீட்டு பெண் சக்லியரைத் திருமணம் செய்து கொண்டால் என் மாப்பிள்ளையை சக்லியராகவே ஏற்றுக் கொள்ளும் பெரிய மனது பாப்பானுக்கு இருக்கிறது. அந்த சக்லியர் பார்ப்பனனாக மாறி வாழ ஆசைப்பட்டாலும் வரவேற்கும் குணம் இன்றைய பாப்பானிடம் உண்டு. /// kUrnthu padiyungal. Monnaiyaay padiththu vittu vaatham puriya vendaam.

  100. ram says:

    //பார்ப்பனனாக இருப்பதும் பூனூல் போடுவதும் மட்டுமே உமது பிரச்சனை என்றால் உமக்கு ஏதோ அலர்ஜி இருக்கிறது. அந்த வியாதியை வைத்தியரிடம் காண்பித்து குணப்படுத்துங்கள்.
    ///உனக்கு மட்டும் ஏன் மதம் சிறப்பு செய்கிறது. இதை முதலில் சொல்./// செட்டியார் பிள்ளைமார் ஆசாரி நாயுடு என்று பலரும் தான் பூனூல் போடுகிறார்கள். அவர்கள் எல்லோரும் தானே உயர்ந்தவர்கள். உங்கள் கொலை வெறி அங்கு செல்லாதது ஏன்? //

    அவர்களை இந்துமதம் எங்கள் குழந்தகளுக்குப் போட்ச்சொன்னது. எனவே ஒரு வைதீகக் குரு உபநயனம் செய்து, இருபிறப்பாளராகச் செய்து பிராமணனாக்கவேண்டும் என்றுஎவரேனும் போடுகிறார்களா? நீங்கள் மட்டும்தானே அப்படி மதச்சடங்காகச் செய்து, உங்கள் ஜாதியை வெளிக்காட்ட வேண்டிய அவசியம் என்ன?

  101. ராம் சொல்கிறார்

    //ஆனால் சிறுவயதில் கயிறால் கட்டப்பட்ட அந்த பயம் இப்போதும் இருப்பதால் அது எல்லை மீறுவதில்லை என்றான். பார்ப்பனர்கள் பூனூல் போடுவதும் இப்படிப்பட்ட ஒரு சனல் கயிறு மனோவைத்தியம் தான். சிறு வயதிலேயே அந்த நூல் மூலமாக அடையாளப்படுத்தி நீ இன்னன்ன தவறுகள் செய்யக்கூடாது என்று மனதில் ஒரு கட்டுப்பாட்டை உண்டாக்கி விட்டால் வளர்ந்த பிறகும் அந்தக் நூல் இருக்கும் வரை அவன் தவறிழைக்க ஆழ்மனம் ஒத்துக்கொள்ளாது என்பதே காரணம். அது ஜாதீய அடையாளமானது பின்னாலில் தான். எனவே பூனூல் மேல் கோபப்படுவதை விட்டு விட்டு கொலைவெறியை விட்டு விட்டு உண்மையான மனித நேயத்தை பரப்புங்கள். //

    அதுதான் ஏன் உங்களுக்கு சிறுவயதில்? என்று கேட்கிறேன். ஏன் இந்து மதம் உங்களுக்கு மட்டும் அப்படி ஒரு சடங்கை வைத்தது? ஏன் உங்களுக்கு மட்டும் அப்படி ஒரு நூல் போட்டு அன்னூல் இருக்கும் வரை நீ தவறிழைக்க மாட்டாய் என பாதுகாப்பு வளையம் இந்து மதம் ஏன் ஒரே ஒரு கூட்டத்தவருக்கு கொடுத்தது?

    இப்படி செய்து விட்டு, நீங்கள் எப்படி மனித் நேயத்தை வளர்க்கமுடியும்? உங்களை மற்றவரிடமிருந்து பிரித்துக்கொண்டு, அவர்களை நாங்கள் ஒழுக்கமானவர்கள்; பாருங்கள் எங்களுக்குப் பூணால் இருக்கிறது? என்று சொல்லால் மற்றவனை அவமதிப்பது போலாகாதா? அவர்களை விட நீங்கள் ஒழுக்கசீலர்கள்; உஙள் ஒழுக்கம்தான் இறைவனுக்கு வேண்டுமா?
    Why does Hindus god care only for your conduct?

    இந்த லட்சணத்தில் மற்றவரை மனிதனேயத்தை பரப்புங்கள் என அறிவுரை சொல்ல உங்களுக்கு என்ன அருகதை? மற்ற மனிதர்களில் தங்களை வேறுபடுத்திக்காட்டி மனித நேயத்தை அழித்தவர்கள் நீங்கள்!

    • “நாம் மட்டும் ஏன் நம்மை கம்யூனிஸ்ட் என்று மக்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டி கொள்ள வேண்டும்? மற்றவர்களிடம் இருந்து நம்மை ஒழுக்கசீலர்கள் என்றும், மானுடகுல விடுதலைக்கு பாடுபடுபவர்கள் என்றும், வேறாய் காட்டி கொள்வதால் அவர்களின் மனம் புன்படாதா? பாவம் அவர்கள் மனம் நோகும் எனவே இனி நம்மை அப்படியெல்லாம் வேறுபடுத்தி கொள்ள கூடாது மக்களுடன் மக்களாய் இருக்க வேண்டும். செங்கொடி, சிவப்பு போன்ற அடையாளங்களையெல்லாம் எறிந்து விட்டு மக்களுடன் எந்த வேறுபாடும் இல்லாமல் கலந்து பழக வேண்டும்”  -என்னா இது சிறுபுள்ளதனமாவுள்ளா இருக்கு!

    • “அதுதான் ஏன் உங்களுக்கு சிறுவயதில்? என்று கேட்கிறேன். ஏன் இந்து மதம் உங்களுக்கு மட்டும் அப்படி ஒரு சடங்கை வைத்தது? ஏன் உங்களுக்கு மட்டும் அப்படி ஒரு நூல் போட்டு அன்னூல் இருக்கும் வரை நீ தவறிழைக்க மாட்டாய் என பாதுகாப்பு வளையம் இந்து மதம் ஏன் ஒரே ஒரு கூட்டத்தவருக்கு கொடுத்தது”  ஏன் என்றால் இந்துமதம் என்று ஒன்று இல்லை. பிராமன மதம் என்பதுதான் உண்மையானது.

      • சரி ‘இந்து மதம்ன்னு ஒன்னு இல்லை பார்ப்பன மதம் மட்டும்தான் இருக்கு’. பார்ப்பான் அவன் மதத்தை பின்பற்றட்டும், நாம் ‘வீரபத்ரசாமி’, ‘சுடலைமாடசாமி’ என கும்பிட்டு நமது மதங்களை பின்பற்றுவோம். அவனை போய் ஏன் சும்மா நோண்டிட்டு இருக்கனும். 

        • அட விடுங்க•. ராம் தான் எனக்கு பொண்ணு தர மாட்டேங்குறாரு… நீங்களாவது தந்து சாதி சமத்துவத்தை காப்பாற்றலாம்தானே…

        • அய்யோ பொண்ணு இல்லையே எனக்கு. பையன் மட்டும்தான். நீங்க ஒருவேளை ஒரினசேர்க்கையாளர்ன்னா, அவனும் வள்ர்ந்த பிறகு (வயசு 5 தான்) அதை தேர்வு செஞ்சா, எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை மாப்பிளை. 

        • நான் உங்கள்ட பொண்ணு கேட்டேன். இல்லன்னா இல்லன்னு சொல்ல்லாம். அத விட்டுட்டு ஓரினச் சேர்க்கை வரைக்கும் நீங்க விரும்பிய ஒரு உறவை எனக்கும் பரிந்துரைப்பது சரியல்ல• ஒன்று புரிகிறது. உங்க வீட்டில் மட்டும் பொண்ணு இல்லையா இல்லாட்டி உங்க உறவுக்காரங்க வீட்டில் கூட பெண் இல்லையா..

        • சாதி சமத்துவவத்தை காக்க ‘நான்’ எந்த எல்லை வரைக்கும் செல்ல தயார் என்பதை உங்கள் சிரிய புத்தியில் ஏற்றவே அந்த மறுமொழி. சரி அது என்ன இன்னும் பொன்னு கொடுங்கள் என நிலப்ரபுத்துவ காலத்திலேயே இருக்கிறீர்கள், அது என்ன பொருளா கேட்டா தூக்கி தரத்துக்கு. மார்சியத்துல‌ பால பாடம் நடத்தனும் போல உங்களுக்கு. யாராவது பொன்னு புடிச்சி இருந்தா காதல் பன்னுங்க.பின் கல்யானம் பன்னுங்க. ஆனா முக்கியமா தேவர்,வன்னியர் போன்ற சாதிகளில் காதலிக்க வேண்டாம் பின் உங்கள் தலைக்கு நான் உத்தரவாதம் இல்லை. நல்ல ‘பார்ப்பன’ பென்னாக பார்க்கவும் குறைந்தபட்ச முனுமுனுப்போடு உங்கள் திருமனம் நடக்க நான் கியாரன்டி. அப்புறம் ஓரினசேர்க்கை பற்றி, மார்க்சியர்கள் அவ்வளவு அதிர்ச்சியோ அருவருப்போ கொள்ள மாட்டார்கள். இன்னும் நெறைய படிக்கனும் நீ மாப்ளே!

        • புலிகேசி மாமோவ்

          தன்பால் புணர்ச்சி பற்றி நமக்கு எத்தன புராணங்கள் இருக்கு. அதுல பிறந்த எத்தன கடவுள்கள்.. இப்படி இன்னைக்கு கூட வளராத அறிவியல அன்னிக்கே வளர்த்தவங்க இல்லையா நீங்க• நான் அது மேல அருவெறுப்பு காட்டுகிறேன் என்று சொன்னேனா. நான் ஒன்னு கேட்டா நீ ஒன்னு சொல்றே. அதுவும் நக்கலுக்கு சொல்ற• அப்புறம் பொண்ணு கேக்க கூடாது அப்பிடின்னு ஏன் சொல்ற ஓ நிலபிரபுத்துவ விழுமியத்த மீறிட்டயாக்கும். அப்போ உங்க உறவில எந்த அப்பா அம்மாவும் தம் பொண்ணுக்கோ அல்லது பையனுக்கோ வரன் பாத்து முடிக்க மாட்டாங்களா.. உண்மையப் பேச முயற்சி பண்ணு. எனக்கு உங்க பொண்ணுங்கள கல்யாணம் பண்ணிதான் எனது பௌருஷ வாழ்க்கைய கழிக்கணும்னு ஆச இல்ல• ஆனால் கேட்டவுடனே உங்க வண்டவாளம் வெளிய வருது. எனக்கு சமத்துவத்தை இந்துமத்த்தில் நிறுவ ஆசை. அரசனும் ஆண்டியும் ஒன்னு ஆகிற மாதிரி பாப்பானும் பறையனும் சேரணும்னுதான் நினைக்கிறேன். வன்னியர் வெட்டிடுவேன்னு சொல்றதுக்கு பயந்து போய் நான் கல்யாணம் பண்ணறத தவிர்க்க‍ல•
          சொல்லுக்கும் செயலுக்கும் நீங்களும் நானும் நேர்மையா இருக்கலாம்னு நினைச்சேன். அதுதான் உங்க ஜினோடைப்ல கிடையாதே…

          பொண்ணு பொருளா அப்படின்னு நான் போன பின்னூட்டத்திலயே கேட்டுட்டேன். நான் ஊட்டியதயே நீ எனக்கு முன்னால வாந்தி எடுக்காத•.பொண்ணு தருவியோ இல்லியோ உன்னோட மனசுல இருக்கிற அருவெருப்பான தன்மை எல்லாம் வெளிய வருதே அதுதான் உன்னோட ஜினோடைப். ஆர் வியால் புரிந்துகொள்ள முடியாத அவரது சொந்த சாதியின் அருவெறுப்பான் பக்கம்

  102. பூணூலை யார் வேண்டுமானாலும் அணியலாம். விருப்பமுள்ளவர் அணியலாம். விருப்பம் இல்லாதவர் அணியத் தேவை இல்லை. பூணூல் அணிவது மனக் கட்டுப்பாட்டை உருவாக்க என்று ஏற்கனவே சிலர் விளக்கி இருக்கின்றனர். அவர்களுக்கு மனக் கட்டுப் பாட்டை உருவாக்க அது அவசியம் என்று அவர்கள் நினைத்தால் அதில் ஒன்றும் தவறு சொல்ல இயலாது. டை அணியும் ஒருவரிடம் , ஏன் டை அணிகிறாய் என்று கேட்க முடியுமா?

    இந்து மதம் பூணூல் போட்டுக் கொள் அல்லது போட்டுக் கொள்ள வேண்டாம் என்று எந்தக் கட்டளையும் போடவில்லை. பிராமணர்கள் என்று கூறப் படுபவர்கள் மட்டும் பூணூல் போடுகிறார்கள் என்பது இல்லை. மர வேலை செய்யும் தச்சர்கள், தங்க, வெள்ளி நகை செய்பவர்கள், சிற்ப வேலையில் ஈடுபடுபவர்கள் இப்படி பலரும் பூணூல் அணிகின்றனர். அலுவலகத்திலே சக வூழியர் சன் கிளாஸ்
    அணிந்து வந்தால் , அவரைப் பார்த்து, ஏன் அவரு மட்டும் சன் கிளாஸ் அணிகிறார் என்று கேட்க முடியுமா? வேணுமானால் நாமும் சன் கிளாஸ் வாங்கி அணிய வேண்டியதுதான். அதைப் போல பூணூலை வாங்கி அணியலாம். அதை விட்டு, அவர் ஏன் பூணூல் அணிகிறார், அவர் ஏன் பனியன் போடுகிறார், அவர் ஏன் டி – சர்ட் அணிகிறார், ஏன் பிள்கிரீம் பூசிக் கொள்கிறார் என்று கேட்க முடியாது. மேலும் சில நண்பர்கள் எப்படி என்னை பார்ப்பன் என்று அக்செப்ட் செய்வார்கள் என்று கேட்கிறார். யார் உங்களை அக்செப்ட் செய்ய வேண்டும்? இன்றைக்கு யார் பார்ப்பன் ? பார்ப்பனர் என யாராவது இன்றைக்கு உலகிலே இருக்கிறார்களா?

    தரும ராசன் ஒரு பெரிய யாகத்தை முடித்துவிட்டு தான தருமங்கள் செய்து கொண்டு இருந்தானாம்! அவன் பிறருக்கு தானங்களை வழகிய போது பல தங்க நாணயங்கள், தரையில் சிதறிக் கிடந்தனவாம். அப்போது ஒரு கீரிப் பிள்ளை (Mangoose) அங்கே ஓடி வந்ததாம். அந்த கீரிப் பிள்ளையின் முதுகின் ஒரு பாதி தங்கமாக மின்னியதாம்! அந்த கீரிப் பிள்ளைய கீழே விழுந்து கிடந்த தங்க காசுகளின் மேல் புரண்டதாம். அதைப் பார்தது வியந்த தருமன், “உனக்கு என்ன வேண்டும்? நீ யார்?” என்று கேட்டானாம்!

    அதற்க்கு அந்தக் கீரி, “நான் காட்டில் வசித்து வருகிறேன். நான் வசிக்கும் இடத்திற்க்கு அருகில் ஒரு அந்தணர் வசித்து வந்தார். அவர் மிகவும் வறுமையில் வாடினார்! அந்த வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகி விட்டன! அந்த அந்தணர் சிரமப்பட்டு சிறிது தானியம் சேகரித்து வந்தார். அந்த தானியத்தைக் குற்றி மாவாக்கி, 4 உருண்டைகள் பிடித்தனர். அப்போது ஒரு விருந்தாளி (முன்பு அறிமுகம் இல்லாதவர்) அவர் வீட்டுக்கு வந்தார். அவரின் பசிக்கு உணவாக, அந்த அந்தணர் தான் உண்ண வைத்து இருந்த மாவு உருண்டையைக் குடுததார். கணவன் உண்ணாததால், மனைவியும் தன் பங்குக்கு இருந்த உருண்டையை விருந்தாளிக்கு குடுததார் . அப்படியே அவரின் மகனும், மருமகளும் குடுத்து விட்டனர். அந்த விருந்தினர் பசி தீர்ந்து அவர்களை வாழ்த்தி விட்டு சென்று விட்டார். அன்று இரவு, அவர்கள் நால்வரும் பசிக் கொடுமையால் இறந்து விட்டனர்! நான் (கீரி) அந்த வீட்டை விட்டு வெளியேறிய போது, அந்த விருந்தினர் உண்ட போது கீழே விழுந்த மாவில், நான் விழுந்து விட்டேன். அந்த மாவு பட்டு என் முதுகின் ஒருபுறம் தங்கமாக மின்னியது! நீ பெரிய தருமவான் என்று எல்லோரும் சொல்வதால், என் முதுகின் மறு பகுதியை தங்கம் ஆக்க நினைத்து, உன் தானத்தில் சிதறிய பொருளின் மீது புரண்டேன். ஆனால் உன் தானம் அவ்வளவு சிறப்பு இல்லை. என் முதுகு தங்கம் ஆகவில்லை” என்று கூறி சென்று விட்டது!

    மாவு பட்டு முதுகு தங்கம் ஆகுமா? இது நடக்கக் கூடியதா? இது பகுத்தறிவா? ஆனால் கடும் பசி நேரத்தில், தான் உண்ண வைத்திருந்த உணவை, விருந்தாக வந்தவருக்கு வழங்குவது நடக்கக கூடியதே! கீரிப் பிள்ளை கதை நிஜமோ, கட்டுக் கதையோ- ஆனால் மற்றவரின் நன்மைக்காக, தான் தியாகம் செய்வது- எல்லோராலும்,வாழ்த்தப் பட வேண்டிய, பின்பற்றப் பட வேண்டிய வாழ்க்கை முறை என்று சொல்லுவதில் பகுத்தறிவுக்கு ஏற்ப்புடையதுதான் !

    இவரையே வள்ளுவர்

    “அந்தணர் என்பர் அறவோர், மற்றெவ்வுயிர்க்கும்
    செந்தண்மை பூண்டொழுக லான்”
    என்றார்!

    இப்படிப் பட்ட மனிதர் – அவர் பூணூல் அணிந்தாலும், அணியாவிட்டாலும், வேதம் ஓதினாலும், ஓதாவிட்டாலும், எந்தத் தொழில் செய்தாலும், எந்தக் குலம் என்று கூறப்பட்டாலும்,அவர் உண்மையில் பிராமணர் தான்!

    கீரிப் பிள்ளை கூறிய பிராமணரரின் சிறப்பு, அவரின் ஒழுக்கம் நல்ல எண்ணம், தியாகம் இவைதான்- அவருடைய பிறப்போ, கல்வியோ, அறிவோ அல்ல!! கீரிப் பிள்ளை கூறிய பிராமணரும், அவரின் வாழ்க்கை முறையும் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்துக்கோ, ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ, உரிமை இல்லை. அவர் அனைவருக்கும் சொந்தம்! யார் வேண்டுமானாலும் அவரைப் போல வாழ முயற்சி செய்யலாம்!!

    இவர் போன்றவரைத் தான் வள்ளுவர்

    ” அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கன்றி

    பிறவாழி நீத்தல் அரிது”

    என்றார்!

    அப்படிப் பட்ட சுயநலமற்ற வாழ்க்கையை யார் வாழ்ந்தாலும் அவர்களை உலகத்தவர் மதிப்பார்கள். வெறுமனே பூணூல் போட்டுக் கொண்டாலோ, மந்திரங்களை ஓதினாலோ ஒருவர் பார்ப்பனர் ஆக முடியாது. இன்றைய தேதியில் யாருமே பார்ப்பனர் இல்லை. சும்மா வெட்டிக்கு அடித்துக் கொள்வது ஏன்? கீரிப் பிள்ளை நிகழ்ச்சியில் குறிப்பிடப் படும் பார்ப்பனர் தன்னை பார்ப்பனர் என்று அழைத்துக் கொளவதில் பெருமை அடைபவரோ அல்லது, பிறரை இழிவாக என்னுபவரோ இல்லை. யாரயும் வெறுக்காமல், யாருக்கும் த‌ந்த‌ர‌வு த‌ராம‌ல், எல்லொருக்கும் ந‌ல்ல‌து நினைத்த‌ வாழ்க்கை வாழ்ந்த‌வ‌ர். யாராவ‌து பார்ப்ப‌ன‌ர் ஆக வாழ விரும்பினால், இவ‌ரைப் போல‌ வாழ‌ முய‌லுங்க‌ள். யாருடைய‌ அங்கீகார‌மும் தேவை இல்லை.

    • நல்லா சொன்னீங்க போங்கோ… எனக்கு ஒரு பார்ப்பனப் பெண்ணை திருமணம் செய்து சாதி சமத்துவத்தை கடைபிடிக்க வேண்டும். நீங்க சொன்ன மாதிரியே நானும் சாதி பார்ப்பதோ அல்லது சாதிக்கு நீங்க சொன்ன விளக்கத்தையே ஏத்துக்கிறேங்க•. அந்த அளவுக்கு சுத்த சுயம்புவான பிராமணப் பொண்ணு எனக்கு வேண்டாங்க•. உங்க வீட்டுல அல்லது அக்கிரகாரத்துல உள்ள எதாவது இரண்டாம் கட்ட பிராமணப் பொண்ணு போதுங்க• முடிந்தால் சொல்லி விடுங்க•..

      அப்புறம் யார் வேணும்னாலும் பூணூல் போடலாம் அப்படின்னு சொன்னீங்க• அது தனிமனித சுதந்திரம்னு நினைக்கிறேன். ஏங்க இந்த மனக்கட்டுப்பாடு உங்க சாதியில பொண்ணுங்களுக்கு இருக்க வேண்டாமா.. அவங்களுக்கு எதாச்சும் நூல் தர மாட்டீங்களா…

      அப்புறங்க•.. எப்படி பிராமணன் ஆகிறதுன்னு மத்தவங்களுக்கு சொன்னீங்க• நல்லது. அப்போ ஏற்கனவே பிராமண அப்பனுக்கு மாத்திரம் பிறந்து இத எல்லாம் கடபிடிக்க முடியாதவர சாதி நீக்கம் செய்ய சொல்லுவீங்களா மாட்டீங்களா

      வள்ளுவர் மகாபாரத்ம் னு போனீங்க•.. நான் ஒரு கத சொல்றேன் கேளுங்க• இதுவும் வியாசர் சொன்னதுதான். போர் முடிந்து நாடு திரும்புகிறான் யுதிர்ஷடன். பார்ப்பனர்கள் அவனை வரவேற்க நகர எல்லைக்கு வந்து கவிதை எல்லாம் பாடி பரிசில் பெறுகின்றார்கள். பிற்ப்பால் பார்ப்பன்னான சார்வாஹன்ன் ஒருவன் அக்கூட்டத்திலிருந்து வெளியே வருகிறான். ……யுதிர்ஷ்டா, உனக்கு பாராட்டு ஒரு கேடா. உன்னுடைய கைகள் பாவம் செய்தவை. சொந்த சகோதரனின் ரத்த்த்தை போர் என்ற பெயரில் குடித்து விட்டு வந்திருக்கும் உன் கையால் பரிசில் பெறுவது எமக்கு இழுக்கு.. என்கிறான் சார்வாஹன்ன். யுதிர்ஷ்டன் ஒரு கணம் தடுமாறுகிறான். ….இவ்வளவு பேரும் என்னை வாழ்த்தும் போது நீ மட்டும் ஏன் புகழ மறுக்கிறாய் என்று முன்னரே யுதிர்ஷடன் கேட்டிருப்பான். அதற்கு அவன்… யார் இவர்களா நேற்றுவரை இவர்கள் துரியோதன்னைப் புகழ்ந்தார்கள். நேற்று அவன் மன்ன்ன். இன்று உன்னை.. இவர்கள் உண்மையைப் பேசுகிறார்கள் என்று நம்பியா வினவுகிறாய் யுதிர்ஷ்டா … என்பான். அப்புறம் யுதிர்ஷடனது கண்ணெதிரே சார்வாஹன்ன் கல்லெறிந்து கொள்ளப்படுவான் பார்ப்பனர்களால்… இது வரலாறு… குறளைப் போல ஒழுக்க போதனை அல்ல‌

      • ஓ… வியாசர் எழுதிய மகாபாரதம் ‘வரலாறா’?!! ஹும் சர்தான் ஆர்.எஸ்.எஸுக்கு முழு வெற்றி. இது மாதிரி அரைகுறைகளை வைத்துத்தான் கம்யூனிசம் வளர்க்க வேண்டும் என்பது ம.க.இ.க.வின் தலைஎழுத்து போல். 

      • கோபி அவர்களே, சார்வாஹணன் நிகழ்வு நான் கேட்டு இராதது. விளக்கத்திற்கு நன்றி. //அப்புறங்க•.. எப்படி பிராமணன் ஆகிறதுன்னு மத்தவங்களுக்கு சொன்னீங்க• நல்லது. அப்போ ஏற்கனவே பிராமண அப்பனுக்கு மாத்திரம் பிறந்து இத எல்லாம் கடபிடிக்க முடியாதவர சாதி நீக்கம் செய்ய சொல்லுவீங்களா மாட்டீங்களா//இப்போது யாரும் பார்ப்பனராக இல்லாத நிலையிலே, சாதி வேறுபாடுகள் இல்லாத சமத்துவ சமுதாயம் அமைக்க சரியான தருணம். அது தான் நான் சொல்ல வருவது.

        நான் இந்தியாவிலே உள்ள சமூகங்களுக்கு தலைவானா? நான் யாரயும் எதையும் சொல்லவில்லை. எனக்கு தெரிந்த வரையில் இப்படி பட்ட பிராமணர்கள் யாரும் இல்லை. மற்ற படி இருக்கும் பலரை பிராமணர்கள் எனக் கருதி அவர்களை இங்கே விமர்சித்துக் கொண்டும், வினவிக் கொண்டும் இருப்பவர்களிடம் நீங்கள் கூறினால் பலன் உண்டு.

        //
        எனக்கு ஒரு பார்ப்பனப் பெண்ணை திருமணம் செய்து சாதி சமத்துவத்தை கடைபிடிக்க வேண்டும். நீங்க சொன்ன மாதிரியே நானும் சாதி பார்ப்பதோ அல்லது சாதிக்கு நீங்க சொன்ன விளக்கத்தையே ஏத்துக்கிறேங்க•. அந்த அளவுக்கு சுத்த சுயம்புவான பிராமணப் பொண்ணு எனக்கு வேண்டாங்க•. உங்க வீட்டுல அல்லது அக்கிரகாரத்துல உள்ள எதாவது இரண்டாம் கட்ட பிராமணப் பொண்ணு போதுங்க• முடிந்தால் சொல்லி விடுங்க•..// நல்லது, இதற்க்கு நீங்கள் ஒரு நல்ல தரகரை அணுகினால் பலன் உண்டு, என்னிடம் கேட்டு என்ன பலன். இன்றைய “” பார்ப்பன” பெண்டிர் மிகுந்த சுதந்திரத்துடனும், தைரியமாகவும் உள்ளனர். எதற்கும் அஞ்சுவது இல்லை. பலர் எதையும் மதிப்பதும் இல்லை. அவர்கள் சாதி பார்ப்பதும் இல்லை. நீங்கள் பெரிய கோடீஸ்வரனாக இருந்தால் உங்கள் விருப்பம் கை கூடக் கூடும். சில நண்பர்கள் தாதாக்களின் கதைகளை கூறி உள்ளனர். “பார்ப்பன” பையங்களுக்கு வேண்டுமானால் என்னால் புத்தி சொல்லக் கூடுமே அல்லாது, “பார்ப்பன பெண்டிர்” யாரும் என் தத்துவங்களை கேட்க தயாராக இல்லை.

        • அவா எல்லாம் எப்பவோ தலித்துகளையும், பிற்படுத்தபட்டவாளையும் எப்பவோ ஆம்படையானா ஏதுக்க ஆரம்பிச்சுட்டா! இது கோபிக்கு புரிய மாட்டேன்றது. கோபி கன்ணா, ஸ்ரத்தையா காதல் செஞ்சா எந்த பொன்னும் சாய்வாடா நோக்கு.நீ ஏன் கவலைபட்டுன்டு இருக்காய். ஷீக்கிரமாய் நோக்கும் ஒரு நல்ல பாப்பாதிக்கும் கல்யானம் நடக்க அந்த ஈஸ்வரனை ப்ராத்திச்சுக்றேன், அபிஷ்ட்டு கவலைபடப்டாது. 

        • புலிகேசி வாள், சிர‌த்தையா காத‌லிச்சா பொண்ணு ம‌ட‌ங்குன‌து அந்த‌க் கால‌ம். இந்த‌க் கால‌த்திலே அவ‌ர்க‌ள் இந்த‌ சிர‌த்தை, கிர‌த்தை எத‌ற்க்கும் ம‌ய‌ங்குவ‌தில்லை. இப்போது உம்ம‌ கையில‌ கோடிக‌ள் இருக்கா, அவ‌ர்க‌ளுக்கு முழு சுத‌ந்திர‌ம் வ‌ழ‌ங்க‌ த‌யாரா, உம‌க்கு ச‌மூக‌ அந்த‌ஸ்து இருக்கா, இப்ப‌டி ப‌ல‌ காரணிக‌ள் உண்டு, அவ‌ர்க‌ளை க‌ட்டிக் கொண்டு க‌ஷ்ட‌ப் ப‌ட‌த்த‌யார் என்றால், அது உம்ம‌ விருப்ப‌ம் ஓய்!

        • அய்யரே

          நீங்க அந்தக் கதய கேட்டுருக்க முடியாது. ஏன்னா படிக்கணும். கேட்டாலே படிச்சதா நினைச்சுதான் சில மொழிகளோட வரிவடிவத்தையே காலம் காலமாக இல்லாம பண்ணிட்டீங்க• சரி அத விடுங்க•..

          அப்பிற‌ம் முன்னாடி பார்ப்ப‌ன‌ர்க‌ள் இருந்து இப்போ இல்லாம‌ போன‌து ஏன் நிக‌ழ்ந்த‌துன்னு சொல்ல‌ முடியுமா..

          முத‌லில் இன்னைக்கு யாருமே பார்ப்ப‌ன‌ராக‌ இல்லாத‌தால் என்று பேசிவிட்டு, பார்ப்ப‌ன‌ பைய‌ன்க‌ள் பெண்க‌ள் என‌ இர‌ண்டாவ‌தாக‌ எழுதுகின்றீர்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு வேண்டுமானால் அறிவுரை சொல்ல‌ த‌யாராக‌ இருப்ப‌தாக‌ சொல்கின்றீர்க‌ளே.. ஏன் இப்ப‌டி முன்னுக்பின் முர‌ணாக‌ பேசுகின்றீர்க‌ள்… இதுவும் உங்க‌ ஜினோடைப்ல‌யே இருக்க‌த‌ காட்ட‌ணுமா.. வ‌ர‌லாறு இருக்கு.. ஆனா ப‌டிக்க‌ணும்… ப‌டிக்காம‌ மூனாங்கிளாசுல‌ ப‌டித்த‌ க‌ட்டுரைக‌ளை வைத்து இப்ப‌வும் எழுத‌க் கூடாது. அல்ல‌து கேட்ட‌ ராமாய‌ண‌ மாகாபார‌த்த் இங்க‌ வ‌ந்து அள‌க்க‌ கூடாது.

          உங்களிடம் தரகர் எனக் கருதி நான் பெண் பாரத்து தரச் சொல்லவில்லை. பதிவில் பின்னூட்டம் இடுபவர்கள் வெட்டி அரட்டை அடிப்பார்கள். முகம் தெரியாத்தால் எதாவது வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார்கள் என நண்பர்கள் சிலர் விமர்சித்தனர். அதனைப் போக்கும் முகமாகவே அதற்கு உதாரணமாக பார்ப்பன மற்றும் தாழ்ந்த சாதியினர் மணம் முடித்து அகமண முறைக்கு நாமும் எதிரிகள் எனக் காட்ட முனைந்தேன். அதற்கு ஒத்துழைப்பது முற்போக்கானது என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். மற்றபடி காதலிப்பதற்கு உங்களது தாம்பிராசில் வந்து அனுமதி பெற்றா காதலிப்பார்கள்.

          அப்புறம் பொண்ணு திருமணத்திற்குத்தான் கேட்டேன். வசதி, கோடீஸ்வரன்னு சொல்லி வேற எதுக்கோ சொல்ற மாதிரி இருக்கு

        • //அய்யரே

          நீங்க அந்தக் கதய கேட்டுருக்க முடியாது. ஏன்னா படிக்கணும். கேட்டாலே படிச்சதா நினைச்சுதான் சில மொழிகளோட வரிவடிவத்தையே காலம் காலமாக இல்லாம பண்ணிட்டீங்க• சரி அத விடுங்க•..
          // சாதி முறை, சாதி காழ்ப்புணர்ச்சி இரண்டையும் விட்டு சமத்துவ சமுதாயம் அமைக்க முயற்சி எடுக்கும் நேரத்திலே சாதியை விடாதே, நீ சாதியை விடக் கூடாது, என்று திணிப்பது போல உள்ளது, இதை தவிருங்கள் தம்பி.

          //
          முத‌லில் இன்னைக்கு யாருமே பார்ப்ப‌ன‌ராக‌ இல்லாத‌தால் என்று பேசிவிட்டு, பார்ப்ப‌ன‌ பைய‌ன்க‌ள் பெண்க‌ள் என‌ இர‌ண்டாவ‌தாக‌ எழுதுகின்றீர்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு வேண்டுமானால் அறிவுரை சொல்ல‌ த‌யாராக‌ இருப்ப‌தாக‌ சொல்கின்றீர்க‌ளே.. ஏன் இப்ப‌டி முன்னுக்பின் முர‌ணாக‌ பேசுகின்றீர்க‌ள்… // நீங்கள் யாரை பார்ப்பனர் என்று திட்டுகிரீர்களோ, அவர்களைக் குறிக்க அதை சுட்டு சொல்லாக பயன் படுத்துகிறேன். நீங்க நிறுத்துங்க, எல்லோரும் நிறுத்துவாங்க !

          //
          வ‌ர‌லாறு இருக்கு.. ஆனா ப‌டிக்க‌ணும்… ப‌டிக்காம‌ மூனாங்கிளாசுல‌ ப‌டித்த‌ க‌ட்டுரைக‌ளை வைத்து இப்ப‌வும் எழுத‌க் கூடாது. அல்ல‌து கேட்ட‌ ராமாய‌ண‌ மாகாபார‌த்த் இங்க‌ வ‌ந்து அள‌க்க‌ கூடாது.// அப்படியா சரி சகோதரரே, நான் சாதாரணமானவன் , அதிகம் படிக்காதவன் தான். எல்லோரும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று சொன்னதால் இங்கே பதிவிட வந்தேன். நான் எதை எதை எழுத வேண்டும் எதை எதை எழுதக் கூடாது என்று நீங்கள் தீர்மானிக்க விரும்பினால், தோழர் வினவிடம் சொல்லி என் கருத்துக்களை உங்களுக்கு அனுப்பி, நீங்கள் மட்டுறுத்தி பிறகு பதிவு இடுமாறு செய்ய முடியுமா என்று அவரிடம் கேளுங்களே ன்.

          //
          அப்புறம் பொண்ணு திருமணத்திற்குத்தான் கேட்டேன். வசதி, கோடீஸ்வரன்னு சொல்லி வேற எதுக்கோ சொல்ற மாதிரி இருக்கு// திருமண உறவுகளை நிர்ணயிப்பது வர்க்கம் தான் என்று காரல் மார்க்ஸ் கூறியதாக ஒரு தோழர் தெரிவித்ததால் அப்படி எழுதினேன். நீங்கள் வேறு ஏதோ என்று குறிப்பிடுவது எது என புரியவில்லை.

        • ஏனுங்க சாத காழ்ப்புணர்ச்சி வேணாம்னு சொல்றீங்க•. ஆனா பாருங்க பொண்ணு கேட்டா ராம் னு சொல்லிண்டு ஒரு மாமா திட்டுறாருங்க•.சமத்துவத்த அமைக்கதானுங்க அந்த முயற்சி… அப்புறங்கள் படிங்க, வெறுமென கேட்டத வச்சு பேசாதீங்கன்னு சொன்னேன். அது உங்க மனசுல காயப்படுத்திடுச்சாக்கும். என்ன பண்றது.. அதப் பேச வந்த போது கல்வி பலருக்கும் மறுக்கப்பட்டத பேசாம போக முடியலையே..

          பாப்பானே இல்லன்னு நான் முதல்ல சொல்லி நிறுத்துறங்க• தாம்ப்ராசில ஒரே ஒரு தீர்மானம் போடுங்க•. இனிமேல் அரேஞ்சுடு மேரேஜ் செய்றச்சே அய்யரும் அய்யங்காரும் அவங்க அவங்க சாதிக்குள்ள பண்ணக் கூடாதுன்னு.. சரி அது முடியாட்டி இவ்வளவு பேசுற நீங்க உங்க உறவினர்கள் மற்றும் உங்கள் வீட்டில் இதனை நடைமுறைப் படுத்தலாம். அதற்கு வெள்ளோட்டமாகத்தான் 5 வது வர்ணமான நான் பொண்ணு உங்க ஆத்துல இருந்தா கல்யாணம் பண்ணி உதாரண பின்னூட்டமிடுவபவர்களா இருக்கலாமேன்னு சொஃன்னேன். அதுக்கு கோபமா

          ஏன் வரலாற்றை படிக்க் சொன்னேன்னா கீரிப்பிள்ளை கத சொல்றதுக்கு காதுவழி தெரிந்த நீங்கள் சார்வாகன்ன் சம்பவத்தை காதுவழி கேட்டிருக்க முடியாது படித்துதான் தெரிய வேண்டும் என்பதற்காக•..

          வர்க்கம்தான் தீர்மானிக்கும் என்பதை மார்க்ஸ் சொன்ன பிறகுதான் தீர்மானித்தீர்களா.. அப்படின்னா ஒரு கேள்வி.. எல்லா மாமிங்களும் வசதியான வீட்டில்தான் உள்ளனரா… இதுவும் புரிந்திருக்காது மாறாக கோப்ப‍ட்டு பேச ஆரம்பிப்பீர்கள். எழுதிய பின்னூட்டத்திற்கு நோட்ஸ் போட்டு விளக்க வேண்டியுள்ளது உங்களுக்கு மட்டும்தான். இதுக்கு ஜினோடைப் காரணமா என்பது எனக்கு தெரியாத ஒன்று

  103. நண்பர் ஆர்வி க்கு ஆர்.எஸ்.எஸ் பற்றியெல்லாம் தனியாக வகுப்பு எடுக்க வேண்டியதில்லை. அவரது ஜினோடைப்பை உரசிப் பார்ப்பதற்கு இங்கே சில அம்பிகள் அளந்து கொண்டிருப்பதே போதுமானது. சமூக அங்கீகாரத்துடன் ஒரு பிற்பட்ட சாதி அல்லது தலித் பார்ப்பன வீட்டில் பெண் கேட்டு வந்தால் முசுலீம் வீட்டுக்கு போய் கேட்பாயா, வெள்ளைத் தோல் கேட்கிறதோ, ஓரினச் சேர்க்கைக்குத்தான் லாயக்கு, நீ ஏன் அந்த வீட்டில் அதாவது உன்னை விட தாழ்ந்த சாதியில் (இதன் மூலம் தனது மேட்டிமைத்தனம் வெளிவந்த்து தெரியாமல்).. எனப் பீறிட்டு வருகிறது. இதனை மடக்குவதற்கு முன்னால் தங்களை யாருமற்ற அநாதைகள் போல நீலிக் கண்ணீர் வடிக்கவும் அந்த நபர்கள் தயங்கவில்லை. இதுதான் பார்ப்பனர்களின் ஜினோடைப். அறிவாளித்தனமாக ஆர்வி ஒரு கட்சித் தலைவரா என்றும் கேள்வி கேட்பார்கள்.. இந்த ஜினோடைப் என்பது பிறப்பாலே ஏற்பட்டதா என்று அவர்கள்தான் சொல்ல வேண்டும். உங்களிடம் இது எப்போதாவது வெளிப்பட்டால் உங்களை உரசிப் பார்க்க நேர்ந்தால் இந்தக் கசடை துடைக்க முயல வேண்டும்தானே.

  104. பார்பனர்களின் ஞாயமான கருத்துடன் விவாதம் செய்ய முடியாத போது உடனே பார்ப்பான் வீட்டுப் பெண்களை அவதூறாக பேசி வாதத்தை சாமர்த்தியமாக திருப்பிவிடுவது உங்கள் வழக்கமாகவே இருக்கிறது. பார்பானிடம் உங்கள் வீட்டுப் பெண்களைத்தாருங்கள் என்று கேட்கும் சமத்துவக்கார கோபி அதே சமத்துவத்தை என் வீட்டுப் பெண்ணைத் தருகிறேன், பாப்பானே கல்யாணம்செய்து கொள்வீரா என்று ஏன் கேட்கவில்லை. பெண்கள் என்றுவரும் போது எல்லா ஜாதிக்காரர்களுக்கும் அது உணர்ச்சிப் பிரச்சனையாகத்தானே இருக்கிறது. என் வீட்டுப் பெண்ணைத் தருகிறேன், பாப்பானே கல்யாணம் செய்து கொள்வீரா என்று ஏன் கேட்கவில்லை? அதை கொஞ்சம் யோசியுங்களேன். ஒரு பாப்பானிடம் உன் பெண்ணைக்கொடு என்று கேட்கும் தைரியம் ஏன்மற்ற ஜாதிக்காரர்களிடம் வருவதில்லை என்று கேட்டால் “அவாள்ளாம் எங்களவா” என்று ஜல்லியடிக்கிறீர்கள். உங்கள் சமத்துவத்தில் நேர்மை இல்லை. இல்லவே இல்லை. அதைச் சுட்டிக் காட்டினால் ஜாதித்திமிர், குடுமி வெளியே வந்து விட்டது என்கிறீர்கள்.

    வெள்ளைத்தோல் ஆசையால் பார்ப்பனப் பெண்ணை கட்டம் கட்டுகிறீர்கள் என்றால் நிற வெறி வெளிப்படுகிறது என்கிறீர்கள். தமிழ் சினிமாவில் கூட கருப்பு ஹீரோக்கள் எல்லாம் கருப்பு தான் கவர்ச்சியான நிறம் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால்ஹீரோயின் மட்டும் வெள்ளெலியாக இருக்கவேண்டும். ஏன் கருப்பு கவர்ச்சி என்றால் கருப்பு ஹேரோ ஏன் கருப்பு ஹீரோயினை நடிக்க வைக்கவில்லை. அப்படி ஒரு வெள்ளை ஹீரோயின் கவர்ச்சி எல்லோரிடமும் இருக்கிறது. அந்த நிறக்கவர்ச்சியை அதன் மீதுஉங்களுக்கு எழும் ஆசையை தீர்த்துக் கொள்ள நீங்கள் போடும் முகமூடி பகுத்தறிவு பார்ப்பன எதிர்ப்பு சமத்துவம் எல்லாம்.நல்ல ஜல்லியடிப்பு. அதை சுட்டிக் காட்டினால் என்னை நிறவெறிக்காரன் வெளிப்பட்டு விட்டான் என்று கட்டம் கட்டுவீர்கள்.

    விரைவில் இதோ இன்னொரு ஜாதி வெறிப்பாப்பான் என்று என் பெயர் போட்டு ஒரு பதிவிடுவீர்கள். அதிலும் ஒரு நூறுபேர் சேர்ந்துகூடிக் கும்மியடிக்கப்போகிறீர்கள். இப்படி ஒவ்வொரு பாப்பானையும் கட்டம் கட்டி அடிப்பதே வேலையாக ஒரு வலைப்பதிவு நடத்துகிறீர்கள். ஓணான் அடிக்கும் சிறுவர்களைப் போல இருக்கிறீர்கள். தேடித் தேடி ஓனான் அடிப்பார்கள் சிறுவர்கள். அதைதுடிக்கத் துடிக்கவைத்து கொல்வார்கள். அந்த குரூரம் தான் உங்களிடம் தெரிகிறது. ஒரு சைக்கோத்தனம். உங்களுக்கு டாக்டர் ருத்ரன் தேவைதான். ஆனால் அவர் குனப்படுத்தாமல் தூண்டிவிடுகிறார்.உங்களுகு தீர்வு தேவையில்லை. அடிப்பது தான் குறி. சமத்துவம் தேவையில்லை. கண்ணை மூடிக்கொண்டு கல்லெறிகிறீர்கள். கூட்டமாக தர்மடி கொடுக்கிறீர்கள். சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருவனைப் போட்டு நடுரோட்டில் தர்மடி கொடுத்தார்களே அந்த வெறி தான் தெரிகிறது. பார்ப்பனீயத்தை நீங்கள் தலைகீழ் வரிசையில் நடத்தத் துடிக்கிறீர்கள். அது தான் தெரிகிறது உங்கள் வெரியில்.

    நீங்கள் பார்ப்பனீயத்தை தலைகீழ் வரிசையில் நிலைநிறுத்தப் பார்க்கிறீர்கள். உங்களிடம் மனிதாபிமானம் இல்லை. உங்களால் கண்டிப்பாக சமத்துவம் ஏற்படப்போவதில்லை. ஏனெனில் நீங்கள் என்ன தான் வேண்டும் என்று தெளிவில்லாமல்வெறும் பார்பானடிப்பு வேலை மட்டும் செய்கிரீர்கள். ஆர் வி சொன்னது சரிதான். பாவம் ஆர் வி. இப்படித்தான் உணர்ந்திருப்பார்என்று நம்புகிறேன். சரி நீங்கள் ஓனான் அடிக்கத் துவங்குங்கள். ஸ்டார்ட் மியூஸிக்.

    • ராம்.
      கட்டம் கட்டி அடிப்பதுவல்ல நோக்கம். கடவுளின் படைப்பில் அனைத்து மனிதர்களும் சமம் தான் என்பதோ ஒத்துக்கொள்ள மறுக்கும் பெரும்பான்மையான பிரானமணர்களின் கருத்துக்கு எதிர்ப்புதான். ஒரு மனிதனின் துன்பத்தினை அவன் சார்பு நிலையில் யோசித்தால் அத்துன்பம் நமக்கும்தான். அதை என் அவன் சார்பு நிலையில் பார்க்கனும்? அது அவன் செய்த பாவத்தின் வினை , அவன் அறிவில்லை குறைந்தவன் இத்துன்பம் நியாயமானதே, கோவிலில் கடவுள் சிலைக்கு அருகே போக அருகதை பெற்றவர்கள் நாங்கள் மட்டுமே, உங்கள் மொழியால் கடவுளை வழிபடக்குடாது எங்கள் மொழியால் மட்டுமே வழிபடனும். அனைவருக்கும் தரமான கல்வி வழங்க அரசாங்கத்தில் திறன் இருந்ததும் அதை எல்லோருக்கும் கொடுக்கக்கூடாது. அப்படிக்கொடுத்தல் எங்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் போய்விடும். பிற்பட்ட மற்றும் பழங்குடியினர்களுக்கு எந்த சலுகை கொடுத்தாலும் எப்பாடு பட்டாவது தடுக்கும் மனப்பான்மை இன்னும் இதுபோன்ற பலதுக்களுக்குத்தான் கட்டம்

      • ///கட்டம் கட்டி அடிப்பதுவல்ல நோக்கம். ///
        நன்று. உங்கள் பதிவில் உள்ள முக்கியமான கேள்விகளுக்கு பார்ப்பனர் மட்டும் தான் என யோசித்து பாருங்கள். விடை கிடைக்கும்.  

        • சரி அப்படியென்றால் ராம், புலிகேசி, ஆர்வி மற்றும் திருச்சிக்காரன் எல்லோரும் இவைகளை ஏற்றுக்கொள்கிறீர்களா? சொல்லுங்கள் பார்ப்போம்.

          1). கடவுள் படைப்பில் அனைவரும் சமம்.
          2). சில இனத்தவர்கள் வாழ்கைஎன்பதையே அறியாதவர்களாய் இருக்கின்றனர், அவர்களுக்கு அரசாங்கம் சலுகை கொடுத்து உதவுவதை வர‌வேற்க்கிறேன்.
          3). துன்பம் என்பது பாவத்தின் பலன் அல்ல, அறியாமையின் விளைவே, மக்களின் அறியாமையை நீக்க தன்நம்பிக்கை வளர்க்கப்படவேன்டும்.
          4). இதோ மனித மலத்தை அள்ளுவதுதான் ஜீவிக்க ஒரே வழி என்று தவறாக எண்ணிக்கொன்டு வாழும் ஒரு இனத்தோருக்காக வருத்தப்படுகிறேன். அவர்களும் என்னைப்போன்ற மனிதர்கள்தான், எனக்குள் இருக்கும் அனைத்தும் அவனுக்குள்ளும் இருக்கு. அவர்கள் அப்படி இருக்க்கூடாது, அரசாங்கம் அவர்களை அப்படிப்பட்ட நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றவேன்டும். அதுக்கு நான் ஆதரவினை கொடுக்கிறேன்.
          5). மன்டல் கமிஷன் நிறைவேற்ற மனமார்ந்த ஆதரவினை அளிக்கிறேன்.
          6). ஐ.ஐ.டி மற்றும் எம்.பி.பி.எஸ் போன்ற படிப்புகள் ஒருசில இனத்தோருக்கு எட்டாக்கனியாக இருப்பது வருத்தமாயிருக்கு. அவர்களையும் ஊக்குவிக்க அவரகளை சலுகை கொடுத்து சேர்க்க எனது ஆதரவினை வழங்குகிறேன்.
          7). கடவுளின் சிலை அருகே சென்று வழிபட மனிதர்கள் அனைவருக்கும் உரிமை உள்ளது.
          8). கடவுளை வழிபட மற்றும் போற்ற மொழி ஒரு தடைய் இல்லை பேதமோ இல்லை. எந்த மொழியிலும் வழிபடலாம், போற்றலாம்.
          9). சாதி என்பது மனிதர்களை பிரித்து வன்மத்தை வளர்க்கும் ஒரு தேவையில்லாத வஸ்த்து. அது அழிக்கப்படவேன்டும்.

          சக்திவேல்.

        • 1. Kadavule illai appuram enna athan padaippu. Manithargal ellam Saaraththil samame. puvinilai, kalachaaram, vaazhnilai, valarppunilai ena pala vishayangalal manithargal verupadugiraargal. athai kalaivathu namathu pani.

          2. Saloogai ellam Vendaam. niyaamaay vazhum urimai kidaikka vendum. antha urimaigal arasangam kudukka villai enil parikka vendum.
          3. Nichayamaaga 4. nichayamaaga (arasangam thaan seiyanuma makkale munnedukkalaame intha nalla kaariyaththai) 5. creamy layer debate mudiyattum. matrapadi reservation kuduppathil entha thavarum illai. sila aandugalukku mun veru thalaththil ithai parriya en pathivu http://rajasaranam.blogspot.com/2006/04/blog-post_28.html 6. kelvi ainthirkkaana vidai paarkavum. 7. nichayamaaga 8. mikka sari 9. ithathaana sollikittu irukkom imbuttu nerama.

    • புலிகேசி எனக்கு பாப்பாத்திய கல்யாணம் பண்ணிதான் குடும்பம் நடத்தணும் னு கட்டாயம் கிடையாது. இணையத்தில் ஒரு வார்த்தைக்கு கூட எனக்கு எதாவது தெரிந்த இடத்தில் இருந்தால் சொல்றேம்பா.. அப்படின்னு கூட சொல்ல முடியாம உங்கள தடுத்த்து எது. அதுதான் உங்களோட ஜினோடைப். ஆர்விக்கு கமாண்ட் போட்ட இடத்தில் ராம் வந்து சொல்றாரு அவங்க வீட்டு பெண்களை அவதூறு பேசுகிறோமாம். மத்த சாதிக் காரன் பொண்ணு கேட்டாலே அவதூறா.. இந்த துவேஷத்த மனசுல இருந்து போக்க பாருங்க•.

      பெண்ணை காதலிக்கும் ஆண்கள் எல்லாம் பெண் வீட்டில் வந்து சம்மதம் பெற என்னைப் பார்த்தால் அந்நியன் அம்பி மாதிரி தெரிகின்றதா…

      அப்புறம் ராம்.. சிரத்தையா காதலித்தால் எங்க பெண்கள் மடிய மாட்டார்கள் என்றும் பணம், அந்தஸ்து இருந்தால்தான் மயங்குவார்கள் என உங்கள் வீட்டுப் பெண்களை நீங்கள்தான் அவதூறு செய்கின்றீர்கள். தங்களை தங்களது ஆத்துக்கார்ர்கள் இவ்வாறு அவதூறு செய்வதை எந்த பார்ப்பன பெண்ணும் இவ்வளவு இணைய வசதி இருந்தும் கண்டிக்காத்த‍ன் மூலம் ஒன்று தெரிகிறது. ஐடி துறையில் அதிகம் வேலை செய்யும் பார்ப்பனபெண்கள் எவருக்கும் வீட்டிலும் வெளியிலும் ஜனநாயகம் இல்லை அல்லது ஜனநாயக உணர்விற்கு அவர்கள் பழக்கப்படவில்லை. இதற்கெல்லாம் யார் மன்னிப்பு கேட்பது. ஆர் வி இதற்கு நேர்மையாக பதில் சொல்ல வேண்டும். இதனை மற்ற சாதிப் பெண்களைப் பற்றி நீங்கள் இணையத்தில் பேசிப் பாருங்கள். அப்போதுதான் பெண்களை அடிமைப்படுவத்துவதில் வன்னியரை, செட்டியாரை, தலித்தை விட உங்களது வீட்டுப் பெண்கள் எவ்வளவு அடிமைகளாக இருக்கிறார்கள் எனபது புரிய வரும்.

      ராமின் அடுத்த கேள்வி எங்கள் வீட்டுப் பெண்ணை கட்டிக் கொள்கின்றீர்களா எனக் கேட்க வேண்டுமாம். எப்படிங்க அது பொண்ணு வேணும்னா நாங்க கேட்டால் கூட தரமாட்டீங்க• ஆனா நீங்க வந்து பொண்ணு கேக்க மாட்டீங்க• வாங்க•. உங்க உறவில் எதாவது பையன் இருந்தால் சொல்லுங்க• ஓரளவு படித்து எதவாது வேலைக்கு போற பையனாக இருந்தால் சொல்லுங்கள்.. கல்யாணம் பண்ண பொண்ணு இருக்கு. ஆனால் இது கூட மனுதர்மத்தில் அனுமதிக்கப்படுவதால்தான் கோருகின்றீர்கள். ஆதாரம் கேட்கும்பட்சத்தில் தருகிறேன். நான் பஞ்சம‌ன் வர்ணம் இல்லை இல்லாட்டி 5 வது வர்ணம்னு வச்சுக்கோங்கலேன். எனக்கு வன்னிய பெண் கல்யாணம் பண்ண முடிந்தால் 4ம் 5ம் தான் கட்டிக் கொள்கிறது. 1ம் 5ம் கட்டிக் கொள்வது தானே சிறந்த சமத்துவம்.

      உங்களது பெண்களை திருமணம் செய்ய பகுத்தறிவு, முற்போக்கு வேசம் ஏன் போட வேண்டும். வெரி சிம்பிள் காதலிப்பதுதான் வழின்னு எங்களுக்கு தெரியாதா.. வெள்ளைத் தோலுக்கு ஆச‌ப்ப‌ட்டு முற்போக்கு எப்பா எப்ப‌டி ரூம் போட்டு யோசிப்பீங்க‌ளா
      அதேமாதிரி த‌ல‌கீழா மாறி நீங்க‌ கீழ‌ வ‌ர‌ணும்னும் நான் சொல்ல•.. ஏங்க‌ பொண்ணுதான‌ கேட்ட‌ன். என்ன‌மோ என்ன‌ விட‌ தாழ‌ந்த‌ சாதியா மாத்த‌ற‌துக்கு அல்ல‌து புராண‌த்துல‌ வில‌ங்குக‌ளோட‌ புண‌ர‌ வைத்தீர்க‌ளே அத‌மாதிரி கேட்ட‌ மாதிரி பேசுறீங்க•.

      • //பணம், அந்தஸ்து இருந்தால்தான் மயங்குவார்கள் என உங்கள் வீட்டுப் பெண்களை நீங்கள்தான் அவதூறு செய்கின்றீர்கள். தங்களை தங்களது ஆத்துக்கார்ர்கள் இவ்வாறு அவதூறு செய்வதை எந்த பார்ப்பன பெண்ணும் இவ்வளவு இணைய வசதி இருந்தும் கண்டிக்காத்த‍ன் மூலம் ஒன்று தெரிகிறது.//

        இதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. எந்த ஒரு பெண்ணுக்கும் அவள் வீட்டிலே பெற்றோர்கள் கணவனை தேர்ந்து எடுக்கும் போது அவன் அந்தஸ்து என்ன, அவனுடைய வருமானம் என்ன, சொத்து பத்து என்ன என்றுதானே பார்க்கிறார்கள். மயங்கும் பெண்கள் தான் எதையும் பார்க்காமல் இருக்கிறார்கள். ஸ்டடி யாக இருக்கும் பெண்கள் தங்கள் வருங்காலம் எப்படி இருக்கும் என்று நோக்குவார்கள். பார்ப்பன பெண்டிர் சாதி வேறுபாடு பார்க்காமல் , தங்கள் வாழ்க்கையை பற்றி நினைப்பவர்கள் என்பதையே கூறினோம். தமிழ் நாட்டிலே ஒரு பெரிய செய்தி குழுமத்தின் குடுமபத்தை சேர்ந்த பெண், தமிழ் நாட்டின் இன்னொரு மிகப் பெரிய பில்லியநேர் செய்தி குழும குடும்பத்தை (மூவேந்தர் வழி வந்த முத்தமிழ் வித்தகர் தங்கத் தலைவன் குடும்பத்தை) சேர்ந்தவரை மணம் செய்து கொண்டபோது, என்னுடைய அலுவலகத்திலே அந்தப் பெண்ணின் சமூகத்தை சேர்ந்த ஒரு நண்பர் , இளைங்கர் பணியாற்றி வந்தார். நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து அவரை என்னாப்பா, நீ சென்று இருந்தால் உனக்குத்தான் வாய்ப்பு இருக்கும் என்றார்கள். அப்போது அந்த நண்பர், “அட போப்பா, நான் அவர்களின் பங்களா வாசலில் கூட நிற்க முடியாது” என்றார்.

        அப்போது ஒரு கம்யூனிஸ் தோழர் சிரித்துக் கொண்டே “திருமண உறவுகளை நிர்ணயிப்பது வர்க்கம் தான்”என கார்ல் மார்க்ஸ் கூறியுள்ளார் என சொன்னார். அவ்வாறு கார்ல் மார்க்ஸ் கூறியுள்ளாரா என எனக்குத் தெரியாது. ஆனால் என் நண்பர் கூறியதை குறிப்பிடுகிறேன்.

        • காசு, அந்தஸ்து, சொத்து மதிப்பு இதப்பாத்துதான் காதலிக்கிறார்கள் பாப்பாத்திகள் என்று சொல்லி இருக்கின்றீர்கள். மற்றபடி அரேஞ்சுடு மேரேஜ்தான் கலப்புதிருமணமாக நீங்கள் முன்வந்து செய்வது இல்லையே.. அப்போ என்ன சொல்ல வர்றீங்கள் உங்க பொண்ணுங்க அவ்வளவு கேவலமுன்னு. உங்க வீட்டுப் பொண்ணுங்களா இருந்தாலும் நீங்க இப்படி பெண்களை இழிவுபடுத்துவத நான் கண்டிப்பேன்.. ஆர்வி கண்டிப்பாரா எனத் தெரியவில்லை. உங்க பெண்களுக்கு இப்போது கோபம் வராமல் இருப்பது இணையத்தில் கூட ஆச்சர்யமாகவும் அதே நேரத்தில் அவர்களது ஆணுக்கு அடங்கிய அடிமைத்தனத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இது மற்ற சாதி பெண்களை பேசினால் சும்மா இருப்பது சாத்தியமில்லை எனக் கருதுகிறேன்.

          மற்றபடி தயாநிதி கல்யாணத்தப்பத்தி நீங்க சொன்னத மறுக்கல• அதயும் நீங்க மேல சொன்னதும் வேற வேற•. காதல் என்பதற்கான துவக்கத்தையும் திருமணத்தையும் ஒன்னாக்காதீங்கோ..

      • //ஐடி துறையில் அதிகம் வேலை செய்யும் பார்ப்பனபெண்கள் எவருக்கும் வீட்டிலும் வெளியிலும் ஜனநாயகம் இல்லை அல்லது ஜனநாயக உணர்விற்கு அவர்கள் பழக்கப்படவில்லை. இதற்கெல்லாம் யார் மன்னிப்பு கேட்பது. ஆர் வி இதற்கு நேர்மையாக பதில் சொல்ல வேண்டும். இதனை மற்ற சாதிப் பெண்களைப் பற்றி நீங்கள் இணையத்தில் பேசிப் பாருங்கள். அப்போதுதான் பெண்களை அடிமைப்படுவத்துவதில் வன்னியரை, செட்டியாரை, தலித்தை விட உங்களது வீட்டுப் பெண்கள் எவ்வளவு அடிமைகளாக இருக்கிறார்கள் எனபது புரிய வரும். // யார் அடிமை ? பார்ப்பன சமூகம் என்று சொல்லப் படும் சமூகத்தை சேர்ந்த பெண்கள் வீட்டிலும் வெளியிலும் அடிமையாகவா இருக்கிறார்கள்? இது உண்மையா என்று எல்லோருக்கும் தெரியும்.

        • ஏங்க இந்த மாமா பாப்பார பொண்ணுங்க எல்லாம் காசுக்காக காதலிப்பாங்கன்னு கேவலமா பேசுறான். ஒரு மாமிக்கு கூட கோபம் வரலயே. உங்க சார்பா நான்தான் திட்டுறேன். ஏங்க உங்க யாருக்குமே கோபம் வரலயா.. உங்க காதலை விபச்சாரம் ரேஞ்சுக்கு அந்த திருச்சிக்கார மாமா சொல்றான் யாரும் கேக்க மாட்டீங்களா.. கொஞ்சமாவது சுதந்திரமா யோசிங்க•. உங்க ஆத்துக்கார்ர் திட்டிட்டாருங்கிறதுக்காக வேசிப்பட்டம் சுமக்கப் போறீங்களா

        • கோபி மாமா, உன் மட்டமான சாராயக் கடை வார்த்தைகளை யாரும் செவி மடுக்க தயார் இல்லை. நான் சொன்னதன் சரியான பொருள் என்ன வென்று எல்லோருக்கும் தெரியும், நீ எல்லோரிடமும் பெண் கேட்டு பார்த்தாய். யாரும் கொடுக்கவில்லை என்றதும், உன் அசிங்க சிந்தனைகள் அம்பலமானது கண்டு, என் மேல் விஷம் கக்குகிராய்.

          நீதான் இந்தியாவிலேயே பெரிய ரவுடி போல எண்ணிக் கொண்டு அலப்பறை செய்து கொண்டு இருக்கிறாய். ஆனால் யாரும் உன்னை பொருட்டாக எண்ணவில்லை.நாகரீகமுள்ள மனிதனாக மாறு. உன்னை நண்பனாக இந்த உலகம் ஏற்றுக் கொள்ளும். இப்படியே அசிங்க சிந்தனைகளில் அலை பாய்ந்து கொண்டிருந்தால், இந்த உலகம் நீ மாமா வாகத்தான் லாயக்கு, நீ சிந்தனையாளன் ஆக முடியாது என்று முடிவு கட்டி விடும். உன் இதயத்தை நேர் வழி திருப்பி விடு.

      • கோபி, இங்கு நாம் பொதுவாக பேசுகிறோம். அப்போது, ஏன் ‘பாப்பாத்திய’ என்று இழிவாகச்சொல்ல வேண்டும். எச்சாதியாக இருப்பின், அவர்கள் பெண்கள்தானே? பிராமணப்பெண்கள் எனச்சொல்ல விருப்பமில்லையாயின், ‘பார்ப்பன்ப்பெண்கள்’ அல்லது ‘அந்தணவீட்டுப்பெண்டிர்’ என அழகுதமிழில் சொல்லலாமே?

        • ஏங்க உங்கள பாப்பான் னு சொன்னா அதற்கு பெண்பால் பாப்பாத்தி தான• அது இழிவா.. ஆமங்க ரொம்ப நாளா ஒரு சந்தேகம் பாப்பான் பாப்பாத்தின்னு சொன்னாலே இழிவா.. அத எந்த புராணம் அல்லது மனு சொல்லிருக்காரா. ங்கோய்யால எங்கள மட்டும் வேசி மகன் னு சொல்ற சூத்திரம்பீங்க• அத 2000 வருசமா கேட்டோம். கோபம் வரல• பாப்பாத்தின்னு சொன்னதால உங்க பொண்ணுங்களுக்கு என்ன கவுரவம் குறைந்து போச்சு. பாரு உங்க ஆளு திருச்சிக்கார மாமா சொல்றாரு உங்க வீட்டு பாப்பாத்திங்க எல்லாம் காசு சொத்து பாத்து தான் காதலிப்பாங்களாம். அதவாது விபச்சாரின்னு சொல்றாரு. அவருட்ட போயி நொண்ணைகளா பேச வேண்டியதுதான•.. வந்துருவாய்ங்க …… கச்சேரிக்கு

        • கோபி மாமா, உன் மட்டமான சாராய க் கடை வார்த்தைகளை யாரும் செவி மடுக்க தயார் இல்லை. நான் சொன்னதன் சரியான பொருள் என்ன வென்று எல்லோருக்கும் தெரியும், நீ எல்லோரிடமும் பெண் கேட்டு பார்த்தாய். யாரும் கொடுக்கவில்லை என்றதும், உன் அசிங்க சிந்தனைகள் அம்பலமானது கண்டு, என் மேல் விஷம் கக்குகிராய். நீதான் இந்தியாவிலேயே பெரிய ரவுடி போல எண்ணிக் கொண்டு அலப்பறை செய்து கொண்டு இருக்கிறாய். ஆனால் யாரும் உன்னை பொருட்டாக எண்ணவில்லை. உன் இதயத்தை நேர் வழி திருப்பி விடு. நாகரீகமுள்ள மனிதனாக மாறு. உன்னை நண்பனாக இந்த உலகம் ஏற்றுக் கொள்ளும். இப்படியே அசிங்க சிந்தனைகளில் அலை பாய்ந்து கொண்டிருந்தால், இந்த உலகம் நீ மாமா வாகத்தான் லாயக்கு , சிந்தனையாளன் ஆக முடியாது என்று முடிவு கட்டி விடும்.

      • ///இணையத்தில் ஒரு வார்த்தைக்கு கூட எனக்கு எதாவது தெரிந்த இடத்தில் இருந்தால் சொல்றேம்பா.. அப்படின்னு கூட சொல்ல முடியாம உங்கள தடுத்த்து எது. அதுதான் உங்களோட ஜினோடைப். /// 
         ஷ்…முடியல! நாங்க‌ எல்லாம் அவ்ளோ பெரிய ஆளு இல்லையா…வெறும் டம்மி பீஸு. 

        • எப்பா டகால்டி அடிக்கியேப்பா… ஒரு பேச்சுக்கு கூட சாதி விட்டு பொண்ணு தர மாட்டீங்கியேன்னு கேட்டா.. நீங்கள்ளாம் டம்மி பீசா… அதுக்கு கூட ஜினோ டைப் ஒன்னு உண்டப்பா அத உனக்கு எப்படி வந்துதன்னு விளக்க முடியுமா.. ஊத்தாத ரொம்ப•..

      • இது எல்லாத் தமிழர்கள் குடும்பத்திலும் உண்டு. தங்கள் இனத்திற்குள் பெண் கொடுத்து எடுப்பது இயற்கையுணர்வில் உண்டு. பார்ப்பனர்கள் இதற்கு விதிவிலக்கல்ல. எனினும். இன்று, அவர்கள் நிறையபேர் தங்கள் பெண் வேறு இனத்தவனை மணக்க விரும்பினால், தடுப்பதில்லை. நான் இப்படி பார்ப்ப்னர்+தேவர், பார்ப்பனர்+தலித்டு, பார்ப்பனர்+வன்னியர், இப்படி திருமணங்களுக்குச் சென்று ஆசிர்வத்தித்திருக்கிறேன். எல்லாரும் நலம். எனினும், இன்னும் சில பார்ப்பனர் பெற்றோர் மிகுத்த ஆச்சாரம் பார்ப்பதுண்டு. அவர்களையும் இன்னும் சிலவாண்டும் காலவெள்ளம் அடித்துச்செல்லும். அவர்கள் பிள்ளையாண்டான்கள் வெளிநாடுகளுக்குபோய் வேறு சிந்தனை உடையவராய் உருமாறிக்கொண்டிருக்கின்றாரகள்.
        பார்ப்பனப்பெண்கள் வீட்டில் அடிமையல்ல. தமிழ்ப்பெண்களிலேயே அவர்கள்தான் வீரமிக்க்வர்கள். தமிழ் நாடு ஜனயாக பெண்டிர் அமைப்பு (தமிழ்நாடு டெமொஅக்க்ரடிக் விமன் அசோசியேசன்) இது ஒரு கம்யுனிச்ட் துணையமைப்பு) இதில் மைதிலி சிவராமன் போன்ற பார்ப்பனப்பெண்கள்தான் வழிநடத்தி பலவெற்றிகள ஈட்டித்தருகிறார்கள். இதில் ஒன்று சிதம்பரம் பத்மினிக்கு நஷ்ட ஈடு, மற்றும் அரசுவேலை, கற்பழித்த காவலர்களுக்கு சிறைத்தண்டனை வாங்கிக்கொடித்தது. உச்சனீதிமன்றம் வரைபோய்) சென்னை விபச்சாரத்தில் தள்ளப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு, போன்ற மக்ததான பணிகளில் இவ்வமைப்பில் பார்ப்பனப்பெண்கள் போலீசின் தொந்தரவயும் தாங்கி போராடிவருகிறார்கள். தி.நகர் பேருந்து நிலையத்தில் ஒரு விபச்சாரப்பெண்ணிடம் போய் பேசிக்கொண்டிருக்கியில், இவ்வமைப்பில் உள்ள் பார்ப்பன்ப்பெண் போலிச்சாரால் விபச்சாரி என கைது செய்யப்பட்டு, பின்னர் அது விஜயகுமாருக்கு (அப்போதைய மானகரக் கமிசனர்) தெரியவந்து விரைந்துவந்து காப்பாற்றினார். இதுபோன்ற பல.

        • அடப்பாவி இத சொன்னது திருச்சிக்கார பாப்பான் … இத குற்றம்சாட்ட சபைக்கு வந்த என்னையவே குற்றவாளியாக்கி நீங்க எல்லாம் நல்லவனாக்க பாக்குறீங்க அந்த மாமாவ•. பேஷ் பேஷ் நன்னா இருக்கு உங்க நியாயம்.

          அப்புறம் மைதிலி சிவராமன் பார்ப்பன பெண் என்ற அடையாளத்தோட இல்லாத்தால்தான் சாதித்தார்கள்னு நினைக்கிறேன்.. அதப் பத்தி என்ன நினைக்கிறீங்க‌

        • தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும் என்கிறார் வள்ளுவர். எல்லோரையும் கனவானாக்கி னால் தான் சமத்துவ சமுதாயம் அமையும். படித்தவர்களே சாக்கடை பேச்சு பேசினால் மற்றவர்களை எப்படி கனவான் நிலைக்கு உயர்த்த முடியும் என்று தயங்காமல் நாம் தொடர்ந்து பணி செய்வோம். அய்யா கோபியாரே, உங்கள் சாக்கடை பேச்சுக்கு அஞ்சாமல் என் எழுத்து பணி தொடரும். உங்கள் அளவிற்கும், அதை விடவும் கீழாகவும் மோசமாக எழுதுவது பெரிய விசயமல்ல. எனக்கு பெண் வேண்டும், என்று எல்லோரிடமும் புலம்பித் திரிவது நீர்தான். உங்க கண்களுக்கு வூரிலே இருக்கும் எல்லோருமே மாமா தான். என்ன சொல்வது, நல்ல சிந்தனைகளுக்கு மனதில் இடம் கொடுங்கள்.

    • //பார்பானிடம் உங்கள் வீட்டுப் பெண்களைத்தாருங்கள் என்று கேட்கும் சமத்துவக்கார கோபி அதே சமத்துவத்தை என் வீட்டுப் பெண்ணைத் தருகிறேன், பாப்பானே கல்யாணம்செய்து கொள்வீரா என்று ஏன் கேட்கவில்லை. //
      அதாகப்பட்டது..இந்தக்கேள்வியை ஏன் கேக்கிறாங்க என்பதன் காரணம் வெளியான இடம் இதுதான். அதாவது..கற்பு..எனப்படுவது யாதெனின், பாலியல் ஒழுக்கம் அல்ல…அதாவது தனது சாதிப் பெண், தன் இன ஆணிடம் சேர்வது மட்டுமே கற்பாகும் எனும் மறை பொருளில் இருந்து ஆணுக்கு முழு விலக்குண்டு என்பதுதான் உட்கிடை. ஏண்டா ராஸ்கல் எங்காத்துப் பொண்ணு கேக்குதா நோக்கு..(அதாவது பார்ப்பனத்தியின் கற்பை அழித்திடப் பார்க்கிறாயா? கற்பு = வர்ணக்கலப்பாகாமல் சுத்தமான அகமணமுறை / அகச்சாதியில் மட்டும் சோரம் போதல்) தைரியமா இருந்தா உங்காத்துப் பொண்ணை எங்காளுகளுக்கு கொடுடா! என்கிற சிந்தனை பட்டவர்த்தமான இடமே இதுதான்..ஸ்வாமி! இது வழக்கமா எல்லா இடத்திலேயும் உம்ம குலத்து ஆம்படையான் செய்யறதுதானே..அதுக்குக் கட்டுப்பட்டுதானே இருக்காங்க மத்தவா..தமிழ்நாட்டிலே மட்டுமே இது எடுபடாததால் கல்யாண மந்திரத்திலேயே மானங்கெட்ட சூத்திரர்களின் மணப்பெண்ணை மந்திரத்திலேயே பெண்டாண்டு விடுகிறீரே..கேரளாவிலே நாயர் பெண்களை நம்பூதிரி வச்சுக்கலாம்..ஆனால் நம்பூதிரி பெண் வேறு சாதி ஆணைத் தேடினால் ப்ரஸ்டம் செய்யப்பட்டு ஒழிக்கப்படுவாள். (மேலும் இதுபற்றி அறிவதற்கு வாசிக்க: http://www.thinnai.com/?module=displaystory&story_id=20508262&format=print&edition_id=20050826

      ) அய்யர் கேட்டிருப்பது லாஜிக்கே இல்லாத வாதம் மட்டுமல்ல.. பார்ப்பனப் பெண்ணை சூத்திரன் கேக்கும் கொடுமையான கலிகாலமல்லவா என்பதால் கீபோர்டில் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். மனுதர்மம், இவ்வாறு கேட்டவனின் நாக்கை அறுக்கச் சொல்லி இருக்கும்..அல்லது ஊர்விலக்கம் செய்யச் சொல்லி இருக்கும்..இதுக்கு பரிகாரமாக நூற்றுக்கணக்கில் கோதானம் செய்யச் சொல்லி இருக்கும்.. இதெல்லாம் இப்போது சாத்தியம் இல்லை என்பதால்..கீபோர்டு உளறலோடு இவர்கள் நிறுத்தி உள்ளனர்.. ஆனால் பார்ப்ப்பன வெறி அதன் உள்ளுறைபொருளான ஆண்திமிர் இரண்டும் வெளிப்பட்டு நிற்பதை நன்கு பார்க்கமுடிகிறது.

      • ///.. இதெல்லாம் இப்போது சாத்தியம் இல்லை என்பதால்..///

        எதெல்லாம் என்பது உங்கள் பதிவிலேயே உள்ளது. இதைத்தான் இங்கு பலர் இத்தனை காலமும் சொல்லி புரிய வைக்க முயற்ச்சி செய்தார்கள். கற்பூர முளை உங்களுக்கு.

        மற்றபடி உங்கள் முழு பதிவும் வேஸ்ட். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

        புலிகேசி

  105. ராம்,
    உங்கள் பதிவில் உள்ள நேர்மை சிறப்பாக வெளிப்படுகிறது. மருத்துவர் ருத்ரன் பற்றிய தங்கள் அவதானிப்பு மிக சரி. இங்கு வரும் பல சைக்கோகளுக்கு சரியான திசை காட்டாமல் அவர்களை தூன்டி விடுவதில் அவர் அதிக கவனம் செலுத்துவதில் இருந்து அவர் இந்த சமூகத்தை முழுக்க பைத்தியகார சமூகமாய் மாற்ற நினைக்கிறாறோ என சந்தேகம் தான் வருகிறது. சரி அதெல்லாம் இருக்கட்டும் ‘பார்ப்பான்’ பூனூல் அனிவதை விமர்சனம் செய்யும் இவர்கள் ‘டாக்டரை’ பொட்டு இடுவதில் இருந்து முதலில் விடுவிக்கட்டும். 

    • ஆரம்பித்துவிட்டார்களா ..பார்ப்பனீய ஆணவம் என்பது குறித்து பேச முடியவில்லையோ.. நான் ம.க.இ.க வில் உறுப்பினராக இணையும்போது என் நெற்றியில் போட்டு இருக்காது. இது என்னுள் இன்னும் genes சரியான முறையில் பரிணமிக்காத நிலையையே காட்டுகிறது …பிறகு, நான் யாரையும் தூண்டவில்லை..அவர்கள்தான் என் அகத்தீயை கிளறி விடுகிறார்கள்…கட்டுரை எதைப்பற்றி, பேச்சு எங்கே போகிறது?

      • ///கட்டுரை எதைப்பற்றி, பேச்சு எங்கே போகிறது?///
        அதைதான் நானும் கேட்கிறேன். கட்டுரையின் மய்ய்மான புள்ளியை ஒதுக்கி விட்டு, நீ ஏன் பூனூல் போட்ற? உன் பொன்ன ஏன் எனக்கு கட்டி குடுக்க மாட்ற? போன்ற அபத்தமான கேள்விகளில் தொங்கி கொண்டு இருக்கிறது.நீ ஏன் மீசை வளக்கற என்று தேவர் சாதியாய் பார்த்து கேட்க்க என்ன பயமா?
        கட்டுரையின் மத்தியிலேயே கட்டுரை எழுப்பும் கேள்விகளுக்கு பதில் இருக்கிறது. <<>> 
        இது மட்டுமே மார்க்சியர்களான நமது நிலைப்பாடு என்றால். இங்கு வந்து அளந்து விட்டு கொன்டிருக்கும் குட்டி பூர்ஷுவாக்களை வினவு முன்னமே களைஎடுத்து இருக்கும். பாதி பின்னூட்டங்கள் திராவிடர் கழக குலகொழுந்துகள் தான் எழுதி தள்ளுகின்றன. சமுக்த்தை அளவிடுவதில் தி.க.காரன் என்ன நமக்கு நட்ப்பு சக்தியா. தாயொளி ஒவ்வோரு நொடியும் சாதி பாக்ற நீ ‘பார்ப்பான’ திட்டும் போது மட்டும் இங்க வந்து கும்மி அடிக்கிறியேடா நாயேனு அவன அடிச்சி பத்தாம, என்னா பெரிய புடிங்கி மாதிரி மார்க்சியம் பேச்றது. இங்க எல்ல சாதியும் இந்த ‘ஜெனோடைப்’ வியாதில பாதிக்க பட்டதுதான். வரலாற்றூ ரீதியாக அதன் துவக்கம் பார்ப்பானிடம் தான் இருக்கிறது. அனால் அதையே சாக்காய் வைத்து இன்று சமூகத்தை சீரழித்து கொண்டிருக்கும் ஏனைய சாதிகளை தப்ப விட கூடாது.”சாதிய சமுதாயத்தின் ஆதாயங்களை மரபுரிமையாக அனுபவிக்கும் யாருக்கும்” பார்ப்பனீயம் மட்டுமே நமது இன்றைய சமுகத்தின் அவல நிலைக்கு காரனம் என சொல்லும் உரிமை கிடையாது. எனவே வினவு தளத்தில் எல்லா பிரச்சனைகளுக்கும் ‘பார்ப்பனீயம்’ எனும் ஓற்றை சொல்லை தவிர்த்து விட்டு ‘சாதியம்’ எனும் சொல்லை பயன்படுத்தலாம். 
        ///நான் ம.க.இ.க வில் உறுப்பினராக இணையும்போது என் நெற்றியில் போட்டு இருக்காது.///
        எப்போ?
        ///இது என்னுள் இன்னும் genes சரியான முறையில் பரிணமிக்காத நிலையையே காட்டுகிறது/// 
        டார்வின் அல்லது டாக்கின் போல் யாராவது வந்து உதவி செய்யனுமா என்ன. ‘நேச்சுரல் செலக்சன்’ வழியில் நீங்கள் உஙகள் ஜீன்களை பரிணமிக்க செய்யலாமே!

        • புலிகேசி, பார்ப்பனரல்லாத மற்ற சாதிகளின் இருப்பை, புனிதத்தை, சாத்திரத்தை, கடவுளை, சடங்குகளை, ஏற்றத்தாழ்வை, அகமணமுறையை இன்னபிற ஐட்டங்களையெல்லாம் பாதுகாத்து அவர்களின் சாதிய சைக்கோவை பாதுகாப்பது யார்? கொலைகார ஜெயேந்திர சரஸ்வதியின் மாளிகையில்தான் அரசாங்க, முதலாளிகளின் கட்டப்பஞ்சாயத்து செய்யப்படும் எனும் போது இந்த கொலைகாரனைத்தான் இந்துக்களின் லோக்குரு என்று அழைக்கப்படும்போது அவாள்களின் பலத்தை ஒன்றுமில்லை என எத்தனைவாட்டிதான் சப்பைக்கட்டு கட்டுவீர்கள்? உங்களுக்கே இது ஓவராய் தெரியவில்லை?

      • பதிவில் விடுபட்டு போன பகுதி:
        கட்டுரையின் மத்தியிலேயே கட்டுரை எழுப்பும் கேள்விகளுக்கு பதில் இருக்கிறது. “சாதிய சமுதாயத்தின் ஆதாயங்களை மரபுரிமையாக (இது ஜெனோடைப் அல்ல என்று கூறலாம், ஹெரெடிடரி பிரிவிலேஜ் என்று வாதிடலாம். பூவுன்னும் சொல்ல்லாம், புட்பம்னும் சொல்லலாம், அய்யிரு சொல்றமாதிரியும் சொல்லலாம்) அனுபவிக்கும் யாருக்கும் அப்படி ஒரு பதிலைச் சொல்லும் உரிமை கிடையாது.” 

  106. //.அவர்கள்தான் என் அகத்தீயை கிளறி விடுகிறார்கள்// 

    ம்கூம் , நல்லா கிளருறாங்க அகப்பை வைச்சு …

    தற்போதைய உங்களுக்கு மகஇக சரியான இடம்தான் டாக்டர் (?)

    அப்படியே தாடியும் எடுத்திடுங்க பாக்கலாம் ,   

    • மதி கெட்ட இந்தியா உன்னோட அகத்தை கிளறனுதுக்கு காஷ்மீர் பெண்களை கற்பழிக்கத் துடிக்கும் உன்னோட யோக்கியதையை வினவில் ஏற்கனவே எழுதியிருக்கிறார்கள். டாக்டர் தாடி எடுப்பது இருக்கட்டும் உனது கொழுப்பை முதலில் வெட்டுவதற்கு வழியைப்பார். அதை வேண்டுமானல் ம.க.இ.கவில் உனக்காக இலவசமாக செய்ய சிபாரிசு செய்கிறேன். சீக்கிரம் நாள் குறி

  107. அப்படியென்றால் ராம், புலிகேசி, ஆர்வி மற்றும் திருச்சிக்காரன் எல்லோரும் இவைகளை ஏற்றுக்கொள்கிறீர்களா? சொல்லுங்கள் பார்ப்போம்.

    1). கடவுள் படைப்பில் அனைவரும் சமம்- Yes, absolutely agreed.
    2). சில இனத்தவர்கள் வாழ்கைஎன்பதையே அறியாதவர்களாய் இருக்கின்றனர், அவர்களுக்கு அரசாங்கம் சலுகை கொடுத்து உதவுவதை வர‌வேற்க்கிறேன்- Yes, I am keen in the upliftment of downtrodden people
    3). துன்பம் என்பது பாவத்தின் பலன் அல்ல, அறியாமையின் விளைவே, மக்களின் அறியாமையை நீக்க தன்நம்பிக்கை வளர்க்கப்படவேன்டும்.- Many people have proposed many reasons for the root cause of sorrow. Buddha has told that desire is the root cause of sorrow, Adi Sankara has told that ignorance (அறியாமை) is the reason for sorrow. This requires deep philosopical research and insight. This is a subject of Philosophy
    4). இதோ மனித மலத்தை அள்ளுதுதான் ஜீவிக்க ஒரே வழி என்று தவறாக எண்ணிக்கொன்டு வாழும் ஒரு இனத்தோருக்காக வருத்தப்படுகிறேன். அவர்களும் என்னைப்போன்ற மனிதர்கள்தான், எனக்குள் இருக்கும் அனைத்தும் அவனுக்குள்ளும் இருக்கு. அவர்கள் அப்படி இருக்க்கூடாது, அரசாங்கம் அவர்களை அப்படிப்பட்ட நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றவேன்டும். அதுக்கு நான் ஆதரவினை கொடுக்கிறேன்.- Very Much, whole heartedly agreed
    5). மன்டல் கமிஷன் நிறைவேற்ற மனமார்ந்த ஆதரவினை அளிக்கிறேன், yes, I wish and appreciate our brothers from suppressed, backward soceity to study and come up, at the same time number of colleages and seats has to be increased, so that those from OC who are keen and earnest to study should not be victimised
    6). ஐ.ஐ.டி மற்றும் எம்.பி.பி.எஸ் போன்ற படிப்புகள் ஒருசில இனத்தோருக்கு எட்டாக்கனியாக இருப்பது வருத்தமாயிருக்கு. அவர்களையும் ஊக்குவிக்க அவரகளை சலுகை கொடுத்து சேர்க்க எனது ஆதரவினை வழங்குகிறேன்.Yes, welcome the move, at the same time, students should not be victimised. Number of colleages and seats has to be increased. We have same number IITS, when the population was 50 crores, now we have 120 crores
    7). கடவுளின் சிலை அருகே சென்று வழிபட மனிதர்கள் அனைவருக்கும் உரிமை உள்ளது.- I wish that some priest from suppressed community to do Archchanai for God at Karpa Griha, while I stand and pray.
    8). கடவுளை வழிபட மற்றும் போற்ற மொழி ஒரு தடைய் இல்லை பேதமோ இல்லை. எந்த மொழியிலும் வழிபடலாம், போற்றலாம்.-Yes, I will give my detailed supporting essay.
    9). சாதி என்பது மனிதர்களை பிரித்து வன்மத்தை வளர்க்கும் ஒரு தேவையில்லாத வஸ்த்து. அது அழிக்கப்படவேன்டும். – Exactly, Its very essential to abolish caste. caste can be abolished, and we can make a homogenious community, when more and more people became gentle men. The hinderances for abolishing the caste is that the people are selfish, quickly indulge in violance, rude , ready to Indulge in corrupt practices to become rich and famy…..etc – Thiruchchikkaaran.

    சக்திவேல்.

    • அவ்வளவுதான் திருச்சிக்காரரே நீங்கள் இதயக்காரர்.
      இதுக்கெல்லாம் ஒரு உறுதி கிடைக்காத பட்சத்தில் தான் வெறுப்பும் வேதனையும் வருகிறது. தீண்டாமை கோவில் நுழைவு தேநீர் குவளை இதெல்லாம் விடுங்கள் அது எலாம் எங்களுக்கு தேவையில்லை எங்களுக்கு வேண்டியதை நாங்களே பார்த்துக்கொள்ளுவோம் என்ற நிலைக்கு வளரவிடாமல் தடுக்கும் எய்ம்ஸ் வேணு கோபாலன் போன்ற பலரின் செயல்பாடுகள்தான் பிராமணர்கள் மேல் வெறுப்பு உண்டாக்குகிறது.

  108. சகோதரர் சக்திவேல் அவர்களே

    //

    8). கடவுளை வழிபட மற்றும் போற்ற மொழி ஒரு தடைய் இல்லை பேதமோ இல்லை. எந்த மொழியிலும் வழிபடலாம், போற்றலாம்.

    // With reference to your above opinion and may reply for the same
    8
    ). கடவுளை வழிபட மற்றும் போற்ற மொழி ஒரு தடைய் இல்லை பேதமோ இல்லை. எந்த மொழியிலும் வழிபடலாம், போற்றலாம்.-Yes, I will give my detailed supporting essay.//
    My reply is further clarified as follows

    இந்து மதம் வட மொழி என்று கூறப் படும் சமஸ்கிருதத்தையோ, அல்லது வேறு எந்த மொழியையோ நம்பி இல்லை. இந்து மதம் உண்மையைத் தன் அடித்தளமாகக் கொண்டுள்ளது.

    “உண்மையே வெல்லும்” என்ற உண்மையின் அடிப்படையிலேயே உண்மையைத் தேடும் வழியே இந்து மதம்.

    உண்மையை உயிருக்கு புரிய வைப்பதன் மூலம், அந்த உயிரை இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்து சென்று, உயிரை அடிமை நிலையில் இருந்து விடுதலை நிலைக்கு உயர்த்துவதே இந்து மதத்தின் நோக்கம்.

    தமிழில் இந்து மதத்தின் எல்லா உண்மைகளும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால், சமஸ்கிருதத்தையும் மிஞ்சிய வகையில் இந்து மதத்தின் உண்மைகள், தமிழிலும், பிற திராவிட மொழியிலும் உண்டு!

    இந்தியாவைப் பொருத்த அளவில் ஆன்மீகம் என்பது, மனிதனின் அறிவை உயர்த்தி, அவன் உயிரை விடுதலை அடையச் செய்வது என்பதுதான்!
    உண்மை – அதை எந்த மொழியில் சொன்னாலும் அது (உண்மை) ஒன்றாகத்தான் இருக்க முடியும்!

    “உலகம் உருண்டையானாது” என்று சொன்னாலும், “EARTH IS ROUND” என்று
    சொன்னாலும், பொருள் ஒன்றுதான்!

    மனித உயிர் பற்றீய ஆராய்ச்சியில் கிருட்டிணர்,

    ” கதாஸூன், அகதாஸூன், ந அனுசோசந்தி பண்டிதா” -என்று கூறியுள்ளார்.
    “சான்றோர் இங்கே இருப்பவர்களைப் பற்றீயோ, இறந்தவர்களைப் பற்றீயோ எண்ணிக் கலங்குவதில்லை” என்று பொருள்!

    அதையே பட்டினத்தார்
    ” செத்த பிணத் தருகே இனிச் சாம்பிணம் கத்துதையோ ” என்று பாடியுள்ளார்!

    “காம்பிணங்கும் பணைத்தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்
    தாம்பிணங்கும் பலஆசையும் விட்டுத்தணித்துச் செத்துப்
    போம்பிணம் தன்னைத் திரளாகக் கூடிப் புரண்டினிமேற்
    சாம்பிணம் கத்துதையோ ? என்செய்வேன் தில்லைச்சங்ககரனே”.

    மேலும் கிருட்டிணர்,

    “நத்வே வாஹம், ஜாது நாசம், ந த்வம் னேமே ஜனாதிபா” என்றும்,

    “வாசாம்சி ஜீர்ணானி யதா விஹாய

    நவானி க்ருஹ்ணாதி நரோபராணி

    ததா சரீராணி விஹாய ஜீர்ணான்

    யன்யானி ஸ‌ம்யாதி நவாணி தேஹீ ” என்றும்,

    கூறியுள்ளதையே பட்டினத்தார்,

    “அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?

    அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?

    பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?

    பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?

    முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?

    மூடனாயடி யேனும றிந்திலேன்,

    இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?

    என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே? ”

    என்று பாடியுள்ளார்!

    எனவே எந்த மொழியில் சொன்னாலும், உண்மை ஒன்றுதான்.

    எந்த மொழியில் சொன்னாலும் உண்மை ஒன்றுதானே- பின்ன என்னதுக்கு சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று கேட்கலாம். சில விஷயங்கள் ஒவ்வொரு மொழியில் தெளிவாக சொல்லப் பட்டு உள்ளன!

    உதாரணமாக, “எழுமின், விழிமின் குறி சேரும் வரை நில்லாது செல்மின்” என்ற வாக்கியம் சம்ஸ்கிருத வாக்கியமான, “உத்திஸ்டத, ஜாக்ரத, ப்ராப்யவரான் நிபோதித” என்ற வட மொழி வாக்கியத்தின் மொழி பெயர்ப்பு. இதில் குறிப்பிடப்பட்டுள்ள, ” ஜாக்கிரத” என்ற வார்த்தையை தமிழில் “விழிமின்” என்று எழுதியுள்ளனர். ஆனால், இந்த வார்த்தை “ஜாக்கிரத” மிக முக்கியமானது. “ஜாக்கிரத” என்ற வார்த்தையால் உணரப்படும் ஜாக்கிரதை, “விழிமின்” “என்ற வார்த்தையால் உணரப்படுமா- என்பது சந்தேகம்!”ஜாக்கிரதை”யை கைவிட்டு விட்டதால் தான், இன்றைக்கு தமிழ்நாட்டில் மக்கள், ஆன்மீக விஷயத்தில் ஏமாந்து நிற்கின்றனர்!

    எனவே பிற மொழியில் சிறிது புலமை பெறுவது தவறு இல்லை.

    “எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்

    திண்ணியர் ஆகப் பெறின்”

    இதை மூல மொழியான தமிழ் மொழியில் பயிலும் போது கிடைக்கும் “திண்ணியம்” மொழி பெயர்ப்பில் கிடைக்காது என்பது அறிந்ததே.

    ஆனால் யாரையும் வட மொழி பயிலச் சொல்லி கட்டாயப் படுத்தவில்லை. கட்டாயப் படுத்துவது என்பது இந்து மதத்தில் இல்லை. வடமொழி அறியாமலேயே இந்து மதத்தைப் நன்கு புரிந்து கொள்ளவும், சிறப்பாக பின்பற்றவும் முடியும்

    • அப்புறம் என் சிதம்பரத்தில் தமிழில் பாடிய ஒருவரை ஐயர்கள் அடித்து உதைத்து தமிழில் பாடக்குடாதுன்னு சொன்னாங்க?

      • சகோதரர் சக்திவேல் அவர்களே, இது பற்றி என்னுடைய கருத்தை நான் விரிவாக எழுதுவேன். அலுவல் பளு காரணமாக எனக்கு சிறிது காலம் அவகாசம் தேவை.

  109. டாக்டர் ருத்ரன் சொன்னது போல ஜிநோடைப் அடிப்படையிலோ, அல்லது வினவு சொன்னது போல ….. ////RV
    ஒருவன் பிறப்பதினாலேயே பிராமனனாக அவதரிப்பதில்லை. ஆனால் ஒரு பிராமனக் குடும்பத்தில் பிறக்கும் ஒரு குழந்தை பார்ப்பனிய மதிப்பீடுகளுடன்தான் வளரும் என்பது மிக மிக எளிய உண்மை. இந்த LKG சமாச்சாரத்திற்காக டாக்டர்.ருத்ரனை வம்புக்கிழுப்பதும், மெரியம் வெப்ஸ்டரை தேடுவதும் தமாசாகவும் இருக்கிறது, வேதனையாகவும் இருக்கிறது
    நட்புடன்
    வினவு////

    இது நீங்கள் சொன்னதுதானே வினவு? March 19 2009
    https://www.vinavu.com/2009/03/18/ramsena/#comment-4249
    ///ஒரு பிராமனக் குடும்பத்தில் பிறக்கும் ஒரு குழந்தை பார்ப்பனிய மதிப்பீடுகளுடன்தான் வளரும் என்பது மிக மிக எளிய உண்மை////

    இது…….உங்கள் தோழர் மருதய்யன் அவர்களுக்கு பொருந்தாதா?

    அப்படியென்றால், மருதையன் அவர்கள், பார்ப்பன கண்ணோட்டத்தில் இல்லை என்பதை எப்படி நம்புவது ?

    • சரக்கே இல்லாமல் உதார் விடும் நெத்தியடி முகமது. தோழர் மருதையன் மட்டுமல்ல பிறப்பினால் முசுலீமாகவும், கிறித்தவராகவும், மற்ற பலசாதிகளாகவும் உள்ள தோழர்கள் எங்கள் அமைப்பில் சேர்ந்து அரசியல் பயிற்சி, களப்பணி மூலம் தங்களது சாதி,மத பிற்போக்கு அடையாளங்களை ஒழிக்கிறார்கள். நீங்களும் தொடர்ந்து வினவை படிப்பதன் மூலம் ஒரு சில ஆண்டுகளில் இசுலாத்தை கடாசிவிட்டு எங்கள் பக்கம் அணிமாறுவதற்கு வாய்ப்பு இல்லை என்று சொல்ல முடியாது எனவும் கூறிவிட முடியாது என்றாலும் நடக்கப்போவதை யார் தடுக்க முடியும்?

      • அய்யா, வினவு, நான் கேட்பது தங்களுக்கு புரியவில்லையா?
        இரண்டில் எதோ ஒன்று பொய். அது எது?

        \\\\\\\ (1) \\\\\\\\ஒரு பிராமனக் குடும்பத்தில் பிறக்கும் ஒரு குழந்தை பார்ப்பனிய மதிப்பீடுகளுடன்தான் வளரும் என்பது மிக மிக எளிய உண்மை–நட்புடன் வினவு////////

        \\\\\\\ (2) \\\\\\\இது…….உங்கள் தோழர் மருதய்யன் அவர்களுக்கு பொருந்தாதா? அப்படியென்றால், மருதையன் அவர்கள், பார்ப்பனிய மதிப்பீடுகளுடன் இல்லை.//////////////

        சரக்கில்லாமல் வீண் உதார் விடுவது யார், வினவா? நானா?

        • அவர் வினவு போன்ற தோழர்களுடன் சேர்ந்து பொதுவுடைமை வாதியாக ஆகியிருக்கலாம் அல்லவா? சாதீயக் கருத்துக்களை விட்டு விட்டால் மரண தண்டனை அளிக்கப் படும் என்று குறிப்பிடப் பட்டதாக தெரியவில்லையே? எனவே சாதீய, வர்க்க பற்றுகளை யாரும் விட்டு, மக்கள் நலனுக்காக பாடு பட எந்த தடையும் இல்லையே !

        • திருச்சி மாமா சாதீய கருத்துக்கள மட்டும் இல்ல சாதீய நடைமுறையையும் விட்டுவிட்டுதான் இங்கே வரமுடியும். அப்புறம் பழைய பார்ப்பனீய துக்கு எதிராக போராடவும் செய்வார்கள். நீங்க சாதீய பதற்ற விட சொன்னீங்க இப்போ புதுசா வர்க்க பற்றயும் விட சொல்றீங்களே எதுக்கு மாமாவ்

        • அட கோபி மாமா, . உன்னிடம் உள்ள முக்கியமான கருத்து எனக்கு பெண் வேண்டும், எனக்கு பெண் வேண்டும் என்பதுதான். அதைதான் இங்கே எழுதிக் கொண்டு பலரையும் பார்த்து மாமா, மாமா என அழைத்துக் கொண்டு அலைகிறாய். இப்படி பெண் தேடி அலைபவன், மாமா வாக தான் இருக்க முடியும். தோழர் வினவின் தளத்தை இந்த அளவுக்கு கீழ்த் தர மாக்கி விட்டே. இன்னும் எவ்வளவு தூரம் உன்னுடைய அசிங்க சிந்தனைகள் தொடரும், தோழர் வினவு அதை புன்முறுவலுடன் அனுமதிக்கப் போகிறாரா? இப்படியாக அவருடைய தளத்திலே ஆபாசப் பகுதியும் புதியாக உருவாகப் போகிறதா என்பதை பார்க்கலாம்.

  110. //ஒரு பிராமனக் குடும்பத்தில் பிறக்கும் ஒரு குழந்தை பார்ப்பனிய மதிப்பீடுகளுடன்தான் வளரும் என்பது மிக மிக எளிய உண்மை////

    இது…….உங்கள் தோழர் மருதய்யன் அவர்களுக்கு பொருந்தாதா? //

    ங்கொய்யால , என்னத்த சொல்ல ,

  111. //மதி கெட்ட இந்தியா உன்னோட அகத்தை கிளறனுதுக்கு காஷ்மீர் பெண்களை கற்பழிக்கத் துடிக்கும் உன்னோட யோக்கியதையை வினவில் ஏற்கனவே எழுதியிருக்கிறார்கள். டாக்டர் தாடி எடுப்பது இருக்கட்டும் உனது கொழுப்பை முதலில் வெட்டுவதற்கு வழியைப்பார். அதை வேண்டுமானல் ம.க.இ.கவில் உனக்காக இலவசமாக செய்ய சிபாரிசு செய்கிறேன். சீக்கிரம் நாள் குறி
    //

    கொழுப்பை வெட்டவும் இதே “டாக்டர்” ருத்ரன் வருவாருங்களா ?

    காஷ்மீருக்கு என்னோடு துணைக்கு வந்தீங்களா , இல்ல வெளக்கு புடிசீங்களா ,

    அது மணிப்பூருங்ணா , கோபம் வந்தா உங்களுக்கு கண்ணுமண்ணு தெரியாம போயிடுதுங்ணா ,

    ந்நா , நாங்கெல்லாம் அவ்வளவு ஓர்த் இல்லீங்ண்ணா ,இப்ப வெட்டிறாதீங்க ,

    புரச்சி வரட்டும் , பொன்னுலம் அமையட்டும் , அப்புறம் எங்களை போல ஆளுகளை கட்டாய உழைப்பு வதை முகாமுக்கு அனுப்பீரலாம்

  112. பறையன் யாரும் எங்க கோயிலுக்குள்ள நுழைய கூடாதுனு சொல்லுறன் படையாச்சி எல்லாரும் .அந்த கோயில் எல்லாம் அவங்க ஜாதி ஆளுக இருக்குற ,அவங்க கட்டுப்பாட்டுல இருக்குற கோயில்.இதுக்கு வினவு என்னா சொல்லுவே பாப்பானோட ஜாதி வெறின்னு சொல்லுவ ஏன் படையசியோட ஜாதி வெறின்னு சொல்லவேண்டியதுதான. சொன்னா சங்க அருதுருவங்கனு தெரியும் .

    • குலதெய்வ கோவில் என்பது அந்த குடும்பத்துக்காக கட்டப்படுவது ஆகும். படையாச்சியே ஆனாலும் வேறு குடும்பத்தை சேர்ந்தவர்கள் அந்த கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை. ஆனால் தமிழர்களின் உழைப்பால் கட்டப்பட்ட தமிழர் கோவிலுக்குள் தமிழில் வழிபடக்குடாது, பிராமணர்கள் மட்டுமே கடவுள் அறைக்குள் செல்ல முடியும். பிற்படுத்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் நுழையவே அனுமதி இல்லை அப்புடின்னு சொல்லுவது யார்? தமிழர்கள் கோவில்களை வஞ்சகமாக கைப்பற்றிய பிராமனர்கள்தனே?

      சக்திவேல்

    • தனக்குன்னு கோவில் கட்ட முடியாமல் இருக்கும் நிலைமையை விடுங்கள். மனிதனாக வாழ கூட முடியாமல் இருக்கும் நிலையில் இருப்பவர்கள் ஆதங்கங்களை அழித்து பார்ப்பதில் ஆனந்தம் அடைபவர்களை என்னன்னு அழைப்பது? தெரியவில்லை!.

  113. பாப்பான பத்தி பதிவு போடுறவன் எல்லாம் படையாச்சி பத்தி பேசணும் ,பிள்ளைகள பத்தி பேசணும் ,முக்குலதோர் பத்தி பேசணும்,செட்டியார் பத்தி பேசணும்.முடியுமா ? படையாச்சி பயலுவோ அப்டின்னு ஒரு வார்த்தை எழுதிட முடயுமா உங்களால ? பயம் இருக்குல ! அப்புறம் எதுக்கு நமக்கு வேட்டி சட்ட .

    • பிள்ளை,

      எவனெல்லாம் மனுதர்ம விஷத்தை, ஆதிக்க சாதி வெறியை கக்குறாங்களோ அவனப் பத்தியெல்லாம் வினவு பதிவு எழுதிகிட்டு தான் இருக்காங்க! எல்லாவற்றையும் விட அதிகமா விஷத்தை கக்குறதினால, பார்ப்பன திட்ட வேண்டியிருக்கு. மத்த பதிவுகளை படிச்சுட்டு கருத்து சொல்லுங்க பிள்ளை.

    • பிள்ளைவாள் அவர்களே, படையாச்சி, தேவர், நாடார் செட்டியார்…. எல்லாம் தங்களை ப்பற்றிய சாதி அடையளங்களை இணையத்தில் காட்ட வெட்க்கப்படுகிறார்கள். இணையம் எனும் மனிதநேயமிக்க ஊடகத்தில் மனிதநேயத்துக்கு ஊறு விளைவிக்கும் சாதிப்பேய் முலம் தன்னை அறிமுக படுத்திக்கொள்ள நேயம் இடம் கொடுக்கவில்லை. ஆனால் பிராமனர்களைப்ப்றி சொல்லவே முடியலை. ஆயிரக்கணக்கான இணைப்புகள் நான் சொல்லாமலே உங்களுக்கும் தெரியும்.

      சக்திவேல்

  114. All this are utter non sense to throw blasphemy at Brahmins.

    We are all far settled in west or in software industry focusing on our growth and spiritual endeavour.

    Whenever I visit Tamil Nadu, the labour class starting from car drivers to securities at houses are all friendly, humble and jovial to us. We dont see any hatred on majority of public. I have learnt my car driving fully by the so called dalit driver only. But I dont know why you are making hue and cry about brahminsm this and that.

    Infact we should be raising slogans against the discriminating reservation policies and stuffs, due to which we had to be alienated from TN and live elsewhere. But we never complain as Perumal gives one or other means of survival to us. But on the other hand you people cannot bear that such a community still thrives and fares well in other states and abroad. The result is a dedicated website to speak about useless stuffs that can only provoke more hatred. Narayana narayana

    • பிராமண ஆணவத்தின் மற்றுமொரு சாட்சியாக வந்திருக்கும் கிருஷ்ணாவே, உம்மைபோன்ற ஆட்க்கள்தான் தேவை ஒடுக்கப்பட்ட மக்கள் விழிப்புணர்வு பெற.
      உன்னைப்போன்ற ஆட்களால் கேவலமாக நடத்தப்பட்ட மக்கள், பெரியார், அம்பேத்கர் மற்றும் காமராஜர் போன்றோரால் கார் ஓட்டும் அளவுக்கு, பாதுகாவல் வேலை செய்யும் அளவுக்கு இப்பொழுதுதான் வந்திருக்கின்றார்கள். அதென்ன இப்படி ஒரு ஆணவமான பேச்சு? நீங்கள் எல்லாம் சாப்ட்வேர் காரர்கள் மேற்க்குலகில் குடிகொண்டோர்கள் என்றுசொல்லி மேல்குடிபோல காட்டிக்கொண்டு உடனே தமிழ் நாட்டில் வேலைக்கார வகுப்பினர் என்று வகுப்பு-பேதத்தினை கான்பிக்கின்றீரே இதுதான் பிராமண புத்தி என்பது. நாங்கள் எல்லாம் இப்படி செய்யாவிட்டால் அவர்களை இன்னும் கல்வி கற்க விடாமல் வைத்திருப்பீர்களே. இப்பொழுது புரிகிறதா என் பிராமணர்கள் சபிக்கபபடுகின்றார்கள் என்று? நிங்கள் சொன்னதுபோல இது அழுகையோ அலறலோ இல்லை , ஆதங்கம், ஆற்றாமை, சந்ததியினர் இதை புரிந்துக்கொண்டு நடக்கும்படிக்கான வரலாற்றுப்பதிவு.
      பேச்சோடு பேச்சாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், எங்கள் பெருந்தலைவர் காமராஜரின் தன்னலமற்ற தயவினால் நான் கல்வியறிவு பெற்று கணணி மென்பொருள் துறையில் பிராமணர்களைவிட அதிகம் சாதித்தவன். என்னைவிட அதிகம் படித்த பிராமணர்கள் எனக்கு கீழே சேவகம் செய்கிறனர். இன்னும் கூட எனது சாதியை வெளிக்காட்டிக்கொள்ள வெட்கப்படுகிறேன். இணைய உலகில் இரண்டே சாதிகள்தான் ஒன்று ஒடுக்கப்பட்ட சாதி மற்றொன்று ஆணவ-அதிகார சாதி. காலங்கள் மாறிக்கொண்டு இருக்கின்றன. ஐம்பது ஆண்டுகளாகத்தான் படித்துக்கொண்டிருக்கின்றோம் , இரண்டாயிரம் ஆண்டுகளாக படித்துக்கொண்டிருக்கும் பிராமணர்கலை வெல்லும் காலம் அதிக துரத்தில் இல்லை. இதனை சீக்கிரம் உணர்வீர்கள். காலத்துக்கேற்ற வாறு போக்கினை மாற்றிக்கொள்ளும் கலை உங்களுக்கு தெரியாதா என்ன?.

      • Dont speak about Periyar. His movement is an utter flop in Tamil Nadu and his successors did not have unity among themselves. Result is that you have yielded the state power not once but twice for a full ten year term to a courageous Brahmin Lady Jaya Mami. And the pity is that the Rama Sethu bridge had to be protected by a party with a dravidian name in it. What the BJP could not stop, Jaya mami intervened and boldly put an end to the near danger atrocities planned to destroy Rama Sethu. Though we are in other states and abroad, we are keenly watching the happenings.

        God sees the truth, all these reservation policies have degenerated the quality of education system. I am happy that you are a very good software professional, but I ask you one question — how many of your fellow students while you were studying where denied seats in RECs due to the reservation? If you people have knowledge please prove that in merit. Please dont ask for reservation. This is not a railway compartment but life of young bright boys from all sects.

        Vandhe Mataram!! Jai Hindh!!

    • இங்கே கிருஷ்ணா என்ற பெயரில் எழுதி இருக்கும் நண்பர், நீங்கள் உண்மையில் யார்? நீங்கள் உண்மையில் “பார்ப்பன சமுதாயம்” என்று அழைக்கப் படும் சமுதாயத்தை சேர்ந்தவரா. அனேகமாக இருக்க முடியாது.
      சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முயற்ச்சி செய்யும் வேளையிலே இப்படி விஷம் கக்கி, சாதி வெறியை தூண்டி விட்டு இரத்தம் குடிக்க முயற்சி செய்வது ஏன்? பார்ப்பனர் என்று கூறப் படும் யாரும் இப்படி throw blasphemy at Brahmins என்பது போன்ற வார்த்தையை உபயோகப் படுத்த மாட்டார்கள். குளிர் வூட்டப் பட்ட அறையில் அமர்ந்து மக்களிடையே சாதி காழ்ப்புணர்ச்சியை தூண்டி இரத்தம் குடிக்க அலையும் நீங்கள் ஒன்று மத வெறியராக இருக்க கூடும், அல்லது சாதி வெறியராக இருக்க கூடும். திருந்தி மனிதனாக வாழா முயலுங்கள்.

      • அவருதான் நீங்க•. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பொண்ணு தர மாட்டேன்னு சொன்ன ராம், பையன கட்டி க்கோன்னு சொன்ன புலிகேசி, அப்புறம் உங்க ஆல்டர் ஈகோவான் பிள்ளைவாள், என கிருஷ்ணன் வராக அவதாரம் வரை எடுத்துக் கொண்டுதான் இருப்பான். நிலைநாட்டப்பட வேண்டிய நீதி அல்லவா…

    • பெரியாரின் இயக்கம் போய்த்துபோனதுன்னு யார் சொன்னது?
      கஷ்ட்டப்பட்டு உழைத்த செல்வத்தை காக்க மனக்கஷ்ட்டத்தை போக்க, உண்டியலில் காசும் சிலைக்கு பால் அபிஷேகமும் செய்தால் போதும் ன்னு பொய் போதனைசெய்து மக்கள் உழைப்பை சுரண்டும் பிராமனதிபத்தியத்தை மக்களுக்கு அடையாளம் காட்டும் அவரது கொள்கை வெற்றியோ வெற்றி பெற்றிருக்கின்றது அதனால்தான் பிராமணர்கள் இப்பொழுது கோவிலில் இருந்து ஓரம் கட்டப்படுகின்றனர்.
      இந்துச்சாமிகள் இல்லை என்று நிரூபணம் ஆவதில் அவருக்கு மகிழ்ச்சி இல்லை. இந்துச்சமிக்கள் பெயரைச்சொல்லி மக்களை ஏமாற்றும் கயமைகூட்டத்தை மக்கள் புரிந்து கொள்வதில்தான் அவருக்கு மகிழ்ச்சி . தற்போதைய சூழலில் மிக்க மகிழ்ச்சியாய் இருக்கின்றார்,
      ஆ ஊ ன்னா திறமைகாட்டு முன்னுக்கு வரதே ன்னு சொல்லுறீங்களே . அர்ஜுனனை நொடியில் வெல்லும் வல்லமை படைத்த கர்ணனை இழிபிறப்பென்று ஏளனம் செய்து உயர்பிரப்பான அர்ஜுனனிடம் போட்டியிடத்தகுதி இல்லைன்னு உங்கள் கூட்டம் சொன்னபோதே தெரியவில்லையா, நாங்கள் ஒடுக்கப்பட்டோம் என்று. அப்போதே சொன்னேன் இப்பொழுது நிலைமையில் எங்கள் கூட்டம் குழந்தை மாதிரி உங்கள் கூட்டம் வலிமை மிக்க ஆள் மாதிரி, இன்னும் கொஞ்ச நாள் பொறு..

      • டேய் வெண்ணை.
        மகாபாரதம் ராமாயணம் எல்லாம் பொய்க்கதைன்னு சொல்றீங்களே. அப்ப மட்டும் கர்ணன் என்ன பார்ப்பானனா ?

        • நான் சொன்னதை கவனித்து பாருடா கபோதி.

          உங்கள் கூட்டம் சொன்னதாகத்தான் சொல்லியிருக்கேன்.

          கர்ணன் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவன்ன்னு சொல்லித்தான அர்ஜுனனுடன் போட்டிபோட தகுதி இல்லைன்னு
          சொன்னீங்களேடா பொறம்போக்கு மறந்து போச்சா?

  115. கீழ இருக்குறவன மேல கூட்டிகிட்டு போ .மேல இருக்குறவன ஏன் கீழ வர சொல்லுற ?

    • பிள்ளை வாள், எல்லோரும் சம தளத்தில தான் இருக்கோம். சிலரின் முன்னோர் நசுக்கப் பட்ட காரணத்தினாலே அவர்கள் வருத்ததுடன் இருக்கிறார்கள். சிலர் காழ்ப்புணர்ச்சி யில் எழுதுகிறார்கள். யாரும் மேலேயும் இல்லை. யாரும் கீழேயும் இல்லை. பெருளாதார ரீதியில் மேலே கீழே என்று சொல்லலாம். பொருளாதார ரீதியில் நலிவடைன்தவர் எல்லா இடத்திலும் உள்ளனர். மற்றபடி என்ன வேறுபாடு ? ஒதுக்கப் பட்ட பிரிவு மக்களை எல்லாப் பகுதியிலும் அனுமதிக்க வேண்டும் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

  116. பிள்ளைவாள் இப்போது மேலான நிலை எப்படி என விளக்க முடியுமா? இப்போது காஞ்சி பீடாதிபதி , அர்ச்சகர் தேவநாதன் என்று பல விசயங்கள் அமபலமாகின்றனவே. இதுய் மேலான நிலையா, அசிங்கமான நிலையா?

    • meகாலம் காலமாக செய்துவந்த்தைத்தான் அவர்களும் செய்துள்ளனர். என்ன கொஞ்சம் த்த்தி பாப்பான்.. தப்பு தெளிவா செய்யத் தெரியாம செஞ்சு மாட்டிண்டான் பிள்ளையாண்டான்ஸ்

    • திரு திருச்சியாரே தேவநாதன் ஒரு தனிப்பட்ட ஆசாமி. அவனுக்கும் பார்ப்பனருக்கும் முடிச்சுப்போடும் வேலை வேண்டாம்.

      • சரி, தேவ நாதன் தனிப் பட்ட ஆசாமி. பீடாதிபதி, அவரும் தனிப் பட்ட ஆசாமியா? நான் சொல்ல வருவது நல்லது கெட்டது, எங்கும் இருக்கிறது. ஆயிரம் வருடங்களுக்கு முன் பார்ப்பனர் என்று சொல்லப் பட்டவர்கள் ஆன்மீக சிந்தனை அதிகமாகவும், பண ஆசை குறைவாகவும் இருந்ததாக சொல்லப் படுகிறது. ஆனால் இப்போது ஆச்சாரியாள் என சொல்லப் படுபவர் முதல் முதல் அன்னக் காவடி வரை எல்லோருக்கும் பணம் தான் முக்கியமாக உள்ளது. இப்போது ஒரு வித்யாசமும் இல்லை , அதனால் தனியாக யாரும் பார்ப்பனர் எனக் கருதிக் கொள்ளவும் முடியாது, அப்படி அழைக்கப் பாடவும் அவசியம் இல்லை.

  117. thiruchikkaararin saaraiya vaadai paareer
    //புலிகேசி வாள், சிர‌த்தையா காத‌லிச்சா பொண்ணு ம‌ட‌ங்குன‌து அந்த‌க் கால‌ம். இந்த‌க் கால‌த்திலே அவ‌ர்க‌ள் இந்த‌ சிர‌த்தை, கிர‌த்தை எத‌ற்க்கும் ம‌ய‌ங்குவ‌தில்லை. இப்போது உம்ம‌ கையில‌ கோடிக‌ள் இருக்கா, அவ‌ர்க‌ளுக்கு முழு சுத‌ந்திர‌ம் வ‌ழ‌ங்க‌ த‌யாரா, உம‌க்கு ச‌மூக‌ அந்த‌ஸ்து இருக்கா, இப்ப‌டி ப‌ல‌ காரணிக‌ள் உண்டு, அவ‌ர்க‌ளை க‌ட்டிக் கொண்டு க‌ஷ்ட‌ப் ப‌ட‌த்த‌யார் என்றால், அது உம்ம‌ விருப்ப‌ம் ஓய்!//

    • கோபி, அந்தஸ்து, பணம் என்ற காரணிகள் எல்லாப்பெண்களுக்கும் பொருந்தும். இதில் பார்ப்பனப்பெண்கள் என்று நீங்கள் பிரித்துப்பார்க்கும் நோக்கம் என்னவோ!

  118. ஒதுக்க பட்ட பிரிவு மக்களை கூட்டிகிட்டு தேவர்,படையாச்சி வீட்டுக்குள்ள போ.

  119. நீதான அவன் மேல இருக்கான் இருக்கான்னு சொல்லிகிட்டு இருக்க!!.

    அந்த ரெண்டு பேர வச்சுதான் எல்லாரையும் முடிவு பண்ணுவியா?

    • அந்த ரெண்டு பேரை வச்சு எல்லோரையும் முடிவு பண்ணுவது அப்புறம் இருக்கட்டும். ஆனா அவர்களின் சீடர்களின் ஆன்மீக வலிமை அவ்வளவுதான். அங்கே என்ன நடக்கிறது என்று கூட புரிந்து கொள்ள முடியாத நிலை. மனிதர்கள் எல்லோரும் ஒரே நிலை தான் , மேலே கீழே என்று இல்லை. இதை புரிதல் செய்தீர்களா?

      • ஓ.கே எல்லாரும் சமமா இருக்கும்போது நீ ஏன் இவ்ளோ நேரம் இங்க விவாதம் பண்ணிகிட்டு இருக்க. ஒன்னு தெரிச்சுக அவன் மேல இருக்கான் அதுனாலத்தான் இங்க இவ்ளோ விவாதம் நடக்குது. எல்லாம் சமம்னு பசப்ப வேணாம்

        • எல்லோரும் சமம், ஒரே நிலையில் தான் இருக்கிறோம். ஆனாலும், ஒரே காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பு கருத்தக்களும் இங்கே பரிமாறப் படுவதால் சமத்துவ கருத்துக்களை நினைவு படுத்தவே இத்தனை பதிவுகளை பதிவு இடுகிறோம்.

        • //ஒன்னு தெரிச்சுக அவன் மேல இருக்கான்// எப்படி மேலே இருப்பதாக சொல்கிறீர்? யாராவது அடுக்கு மாடி குடியிருப்பில் மேல் தளத்தில் குடி இருப்பதால் அவன் மேல இருக்கான் என்கிறீரா? லஞ்சம் வாங்குவது, இத்யாதி வேளைகளில் எல்லோரும் ஒன்றுதான். ஒரு வித்யாசமும் இல்லை. இன்னும் சொன்னால், போலி சாமியாரின் காலில் விழுந்து சிறுமைப் பட்டுக் கிடக்கிறார்கள். அசிங்க நிலயை எப்படி மேலான நிலை எனக் கருத முடியும்.

  120. புரியுது. மேல இருக்வாவ புரிய முடியா கீழ இருக்கவா. அத்த்தான பகவான லோக ஷேம்ம்னு சொல்லிண்டு போயிருக்கா… இவாட்ட வாயக் கொடுக்காதேல் … நம்மவாள திட்டுறது தான் இவாக்கு முற்போக்கு.. ஆர்வின்னு அமெரிக்கா போன நம்மாளு கூட இங்கருந்து ஓடிட்டான் தெரியுமோல்லா.. பின்ன எதுக்கு இவாட்ட பினாத்திண்டு

  121. ஒதுக்க பட்ட பிரிவு மக்களை கூட்டிகிட்டு தேவர்,படையாச்சி வீட்டுக்குள்ள போன்னு சொல்லிருகன்.

    • பிள்ளைவாள் ஒரு போலி பிராமணன் போல தெரிகிறது. திருச்சியாரே கவனம்.

      • நான் சைவ பிள்ளை ஜாதிகாரன். என்னை எல்லாரும் பிள்ளைவாள் அப்டின்னு கூப்புடுவாங்க.ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத அழிக்க நினைக்கும் போது நான் குரல் கொடுப்பேன்.திரும்ப திரும்ப அவங்களையே அடக்க கூடாது.தப்பு பண்ற எல்லா ஜாதிகாரனையும் கேள்வி கேக்கணும்.திருப்பி அடிக்க மாட்டன்னு அவனையே அடிசுகிடு இருகாங்க எல்லாரும் .

  122. //சமத்துவ கருத்துக்களை நினைவு படுத்தவே இத்தனை பதிவுகளை பதிவு இடுகிறோம்.// உன்னோட சமத்துவ கருத்த தேவர்களிடமும்,படையசிகளிடமும்,செட்டியர்களிடமும் நினைவு படுத்த வேண்டியதுதான. முடியாதுல. ஒரு தேவர்கிட்ட போய் உன் பொண்ணுகு ஒரு தலித் பையனை கல்யாணம் பண்ணி கொடுநு சொல்லு.முடிமா ?? எல்லாரையும்தாம்பா கேக்குறன்?????????

  123. நண்பர்களே, சைவப் பிள்ளை, படையாட்சி, தேவர், பார்ப்பனர், தலித் …………., நாம் பள்ளியில் படிக்கும் போது சாதி பார்த்தா பழகினோம் ? ஒரே உணவு விடுதில் உண்டு, ஒரே அறையிலே அருகருகே வாழாவில்லையா? நமக்குள் என்ன வேறுபாடு இருந்தது.

    காழ்ப்புணர்ச்சி

    உடையவர், தங்கள் காழ்ப்பை இங்கே எழுதுவதால், நாமும் அவரைப் போல ஆகி, நாம் சாதிப் பிரிவினைக்குள் திரும்பி செல்ல கூடாது. . கனவான் – பிறர் பொருளுக்கு ஆசைப் படாதவன், பிறரை அவமதிக்க விரும்பாதவன், பொது நன்மையை கருத்தில் கொள்பவன், எல்லோரையும் சமமாக கருதுபவன், பொதுப் பணத்தை கொள்ளையடித்து வாழாதவன்….- இப்படிப் பட்ட எண்ணங்களை உடைய ஜென்டில் மேன் ஆக (சினிமா படம் அல்ல) நாம் வாழ்வோம், வருங்கால இந்தியாவாக அமையப் போகும் சிறுவர், சிறுமியரை அப்படி ஜென்டில் மேன் ஆக வளர்ப்போம். காழ்ப்புணர்ச்சியை காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்காமல் நியாயத்தால், அன்பால் , நேர்மையால் , சமத்துவத்தால் எதிர்கொள்வதே சரி.

  124. பல பெரிய கோவில்கள் அக்ககாலத்திலே மன்னர்களால் கட்டப் பட்டவை. அவர்கள் அக்காலத்திலே பூசனை செய்ய அந்தணப் பிரிவை சேர்ந்த சில குடும்பங்களை நியமித்தனர். இப்போது முதல்வர் மகன் மட்டுமே துணை முதல்வர் ஆக முடியும் என்கிற குலத் தொழில் முறை உள்ளது போல அக்காலத்திலே அந்தண பூசாரி மகன் பூசாரி ஆகி இருக்கிறார்கள். ஆனால் ஆட்சியில் மட்டுமே பிரதமர் மகன் பிரதமர் ஆவது சரி, ஆன்மீகம் எல்லோருக்கும் பொது என்பதால், எல்லா பிரிவினரும் பூசாரி ஆவது வரவேற்க்கப் பட வேண்டியதே. படிப் படியாக எல்லா பிரிவினரும் அர்ச்சகர் ஆக நியமிக்கப் பட வேண்டும். அதே நேரம் இப்போது பூசாரிகளாக உள்ளவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப் பட்டால் அவர்களுக்கு தக்க இழப்பீட்டு தொகையும் வழங்கப் பட வேண்டும். அக்காலத்தில் எல்லோரும் விரும்பியே அக்காலத்திய பார்ப்பனர்கள் பூசாரிகளாக நியமிக்கப் பட்டனர். இக்காலத்திலே எல்லோரும் பூசாரி ஆக விரும்பும் போது அதை வரவேற்பது நல்லதே.

  125. பாப்பன் கிட்டருந்து உங்க எல்லாருக்கும் என்னதான்யா வேணும். சமதுவம் சகோரதுவம் அப்டின்னு ஜல்லி அடிக்காம சொல்லு .ஒன்னு ரெண்டு முணு போட்டு சொல்லு.பூணுல் போடகூடாது,அவன் பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும்,இப்டி சொல்லு?. சொல்ல வரத தெளிவா சொல்லு!! எல்லாரும் வா !! ஒரு தெளிவான முடிவுக்கு வரலாம் .

    • இவர்கள் இயலாமைக்கு பார்ப்பன வெறுப்பு ஒரு வடிகால – ஒரு குடிகாரனுக்கு குவார்ட்டர் போல.

  126. மற்றவருக்கு என்ன வேண்டுமோ, அது பற்றி நான் சொல்ல முடியாது. ஆனால் தங்களை பார்ப்பனர் என்று கருதுபவர்களிடம் நான் வேண்டுவது இதுதான். 1 ) இந்திய சமூகத்தை அவ்வப் போது சரியான வழியில் கொண்டு சென்றது பகுத்தறிவு அடிப்படையிலே அமைந்த ஆன்மீக ஆராய்ச்சியும், சுயநலமற்ற அன்பு உள்ளங்களும் தான். இவற்றைப் பெற்று இருந்த புத்தர், சங்கரர், பட்டினத்தார், விவேகானந்தர், அப்பர், அருணகிரிநாதர், தியாகராசர் போன்ற ஆன்மீக அறிவும் அன்பு உள்ளமும் கொண்ட நல்லவர்களை மறக்கும் படிக்கு – பில்லியன்களை, அரசியல் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்ட போலித் துறவிகளின் பொருளாதார அரசியல் வெற்றியில் மயங்கி , அவர்களை ஆன்மீக வாதிகள் போல பிரச்சாரம் செய்து, இந்திய நாட்டின் தத்துவமான பகுத்தறிவு அடிப்படையிலான ஆன்மீகத்தை கெடுத்து, அசிங்கத்தை பாது காத்து, பல்லக்கு தூக்குவதை நிறுத்துங்கள்.

    2) உங்களால் முடிந்தால் காசு பணம் சம்பாரிப்பதை மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக எண்ணாமல், சுயநலமற்று எல்லோர்க்கும் செம்மை நினைந்து, சரியான ஆன்மீக அறிவை உணர்ந்து, அதை எல்லா மக்களையும் இணைத்து சமத்துவ நிலைக்கு கொண்டு வர உதவுங்கள். 3) இல்லையேல் தயவு செய்து இந்த போலி சாமியார்களுக்கு பல்லக்கு தூக்குவதையாவது நிறுத்துங்கள். சரியான ஆன்மீகம் எல்லா மக்களிடமும் சென்று அவர்களை ஒன்றிணைக்கும். 4) எல்லோரையும் போல சாராசரி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு உள்ள நிலையிலும் தங்களை பிராமணர் என எண்ணிக் கொண்டு, எதற்க்காக வாதாடுகிறோம் எனக் கூட புரியாமல் வாதாடிக் கொண்டு, சாதிக் காழ்ப்புணர்ச்சிக்காரரின் செயலுக்கு நெய் வார்ப்பதையாவது நிறுத்துங்கள்.

  127. நீ சொல்லுற மாதிரி பாப்பான் மாறியாச்சு. இனிமே தென் மாவட்டங்களிஇல் ஜாதி கலவரமே வராதுல????????????????

    • //பாப்பன் கிட்டருந்து உங்க எல்லாருக்கும் என்னதான்யா வேணும். சமதுவம் சகோரதுவம் அப்டின்னு ஜல்லி அடிக்காம சொல்லு. ஒன்னு ரெண்டு முணு போட்டு சொல்லு// என்னை ஒன்னு ரெண்டு முணு போட்டு சொல்லு என்று சொன்னீர்கள். அதைப் போல நானும் எழுதி இருக்கிறேன். ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டி மாறி இருக்கிறீர்களா என்று தெரிவித்து இருந்தால் சரியாக இருக்கும். பொத்தம் பொதுவாக மாறி விட்டோம் என்று ஒப்புக்கு தெரிவித்து இருக்கிறீர்கள். ஆனால் உண்மையில் மாற்றம் இல்லை என்பது, அடுத்து நீங்கள் எழுதியதில் இருந்து தெளிவாகிறது. //இனிமே தென் மாவட்டங்களிஇல் ஜாதி கலவரமே வராதுல????????????????//அதாவது “நாங்கள் மாறி விட்டால் எல்லாம் சரியாகி விடுமா, அவனுங்க அடிச்சு கிட்டுதானே இருக்க போகிரங்க, போய்யா வேலையைப் பாத்துக்கிட்டு” என்று என்னைப் பார்த்து சொல்லாமல் சொல்கிறீர்கள். ஆனால் நீங்கள் எழுதி இருப்பது பொறுப்புணர்ச்சி இல்லாத செயல் என்பதை நீங்கள் அறியவில்லை. தென்
      மாவட்டங்களிலும், வேறு எங்கிலும் சாதிக் கலவரம் இல்லாத வண்ணம், சாதிகளுக்கிடையேயான பகைமை & வேறுபாடு குறையும் வண்ணம், பிறகு ஒரே சமுதாயம்
      உருவாக என்ன செய்ய வேண்டும் என்கிற அக்கறையோ, பொறுப்போ உங்களுக்கு இல்லை. உங்களை யாரும் திட்டக் கூடாது. அந்த ஒரே கவலை தான் உங்களுக்கு.
      ////அத்வேஷ்டா (வெறுப்பிலாமல்),

      சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களிடமும் சிநேகமாக), கருண ஏவ ச (கருணையுடன் ),

      நிர்மமோ நிரஹங்கார (அகந்தையும், திமிரும் இல்லாதவனாக)”/./ என்கிற எண்ணம் உங்களுக்கு இல்லை.

      //“அந்தணர் என்பர் அறவோர், மற்றெவ்வுயிர்க்கும்
      செந்தண்மை பூண்டொழுக லான்”// மற்றெவ்வுயிர்க்கும்
      செந்தண்மை உடைய தன்மை இருந்து இருந்தால், “நீ சொல்லுற மாதிரி பாப்பான் மாறியாச்சு” என்றால், நீங்கள் இப்படி // இனிமே தென் மாவட்டங்களிஇல் ஜாதி கலவரமே வராதுல????????????????
      //
      என்று கேட்டு இருக்க மாட்டீர்கள். இப்படி எல்லா உயிர்களின் நன்மையை நினைத்து இருந்தால் பார்ப்பனரை யாரும் திட்டி இருக்க மாட்டார்கள். எந்த வகையிலும் பார்ப்பனருக்குரிய குணாதிசயங்கள் இல்லாத போது பார்ப்பனரை திட்டினால் நீங்கள் எதற்கு வருத்தப் பட வேண்டும்? பேசாமல் சென்று இன்னும் அதிக செல்வம் சேர்ப்பது எப்படி, இன்னும் எந்த கம்பெனியில் ஷேர் வாங்கலாம், இன்னும் எந்த புதிய பணக்கார சாமியாரைப் பிடித்தால் வேலை நடக்கும், இன்னும் எப்படி அதிக பகட்டாக வாழலாம் என்று உருப்படியான சிந்தனையில் நேரத்தை செலவிடுங்கள். நாங்கள் முடிந்த வரையில் சமத்துவ சமூக அமைக்கவும் , எல்லா உயிர்களிடமும் சிநேகமாக இருக்கும் மன நிலையை உருவாக்கவும் முயற்சி செய்வோம். நான் உங்களை திட்டவில்லை. ஆல் த பெஸ்ட்!

      • பார்பனீயத்தை குறை சொலலி சொல்லியே எந்த மாதிரி சமுதாயத்தை உரிவாகியிருக்கிரார்களோ – உங்களுக்கே தெரியும். எந்த அரசியல்வாதிக்கும் பார்பனர் என்ற ஒரு கும்பல் இருப்பதே தெரியாது – அப்பப்ப திட்டமட்டும்தான் அவர்கள் தேவை. எனவே உங்கள் எல்லா துன்பங்களுக்கும் பார்பனர்களை போருப்பார்க்கதீர்கள்.
        ஜாதியாக குன்பலாக ஒட்டு போட்ட மற்றவர்கள் என்ன பயன் அடைந்தார்களோ தெரியாது. அப்படி கும்பலா ஒட்டு போடாமல் பார்பனர்கள் பெரியதாக எதையும் இழந்து விடவில்லை. நாடு இழந்ததை தான் அவர்களும் இழந்தார்கள்.
        மனதில் கை வைத்து சொல்லுங்கள் – ஒரு பிற்படுத்தப்பட்ட ஜாதிக்காரன் முன்னேற்றத்திற்கு பதவியில் இருக்கும் அதே ஜாதிக்காரன் தடையயிருக்கிரானா அல்லது ஒரு பார்பனன் தடையயிருக்கிரானா ? பதவி கிடைத்ததும் சுரண்டி சொத்து சேர்ப்பது யார் குறிக்கோள். இந்த கேள்விக்கு விடை உங்களுக்கே தெரியம். காரணத்தை வினவுங்கள், கிடைக்கலாம்.

        புதிய பார்பனர்கள் என்று ஒரு ஜாதி உருவாகியிருக்கறதே – உங்களுக்கு தெரியாதா? புதிய பார்பனர்கள் ஒவ்வொரு ஜாதியிலும் இருக்கிறார்கள். அவர்கள் அடையாளம் வேண்டுமா? வெள்ளைத்துண்டு, சபாரி சூட், ஒரு கைஎழுத்திற்கு இவ்வளவு என்று விலைப் பட்டியல். பெருநில மன்னரிடம் தர்பாரி ராகம் பாடும் குறுநில மன்னர்கள்.

        ஊருக்கு இளைத்தவன் பில்லையர்கோயில் ஆண்டி – அவனுக்கும் இளைத்தவன் பூநூல் போட்ட பார்பனன்.

        உண்மை தேடினால் கிடைக்கும் – வினவுங்கள்.

    • பாப்பான் மாறல. இன்னும் அப்படித்தான் இருக்கான். முன்னைவிட மோசமா போய்க்கிட்ருக்கான்

  128. தேவர்,படையாச்சி,பிள்ளை,செட்டியார் அப்டின்னு எல்லார்கிட்டயும் போய் வாங்க சமத்துவ சமுதாயம் அமைக்கலாம்னு கூப்புடு.இவன்கிடல்லம் சொன்னா காயடிசுடுவான்னு பாப்பான் மனச நோகாடிசுகிடு இருக்க!

  129. 1)சமத்துவ சமுதாயம் அமைக்க பலருக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதற்க்கான அவசியம் இருக்கிறது. மக்கள் எந்த அளவுக்கு நாகரிக மன நிலை உடையவர்களாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு சமத்துவ சமுதாயமாக் இருக்கும்.

    2)நீங்கள் சொன்னது போல ஒன்னு ரெண்டு மூணு போட்டு கூறியும் அதற்க்கு பதில் கூறவோ விளக்கம் அளிக்கவோ உங்களுக்கு, அக்கறையோ விருப்பமோ இல்லை.
    3)
    தன்னைப் பற்றி மட்டும் கவலைப் படுபவர் பிற உயிர்களின் நன்மையை பற்றி கவலைப் படாதவர் , சமூகத்தைப் பற்றி கவலைப் படாதவர்கள்- இத்தகைய தன்மைகளை உடையவர்கள் பார்ப்பனர்களே இல்லை. எனவே பார்ப்பனரைப் திட்டினால் நீங்கள் ஏன் வீணாக அலட்டிக் கொள்ள வேண்டும். 4)பேசாமல் சென்று இன்னும் அதிக செல்வம் சேர்ப்பது எப்படி, இன்னும் எந்த கம்பெனியில் ஷேர் வாங்கலாம், இன்னும் எந்த புதிய பணக்கார சாமியாரைப் பிடித்தால் வேலை நடக்கும், இன்னும் எப்படி அதிக பகட்டாக வாழலாம் என்று உருப்படியான சிந்தனையில் நேரத்தை செலவிடுங்கள். நாங்கள் முடிந்த வரையில் சமத்துவ சமூக அமைக்கவும் , எல்லா உயிர்களிடமும் சிநேகமாக இருக்கும் மன நிலையை உருவாக்கவும் முயற்சி செய்வோம். நான் உங்களை திட்டவில்லை. ஆல் த பெஸ்ட்!

  130. மத்தவங்களுக்கு விருப்பம் இல்லாத மாதிரிதான் பாபன்னுகும் விருப்பம் இல்ல. மத்தவங்கள சொல்லாம பாப்பன மட்டும் ஏன் குறை சொல்லணும்.அவனுக்கு விருப்பம் இல்ல அவன் மாற மாட்டான்.அதனால பாப்பான் மாறணும்னு சொல்ல கூடாதுல.

  131. சமத்துவ சமுதாயம் அமைக்க பலருக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதற்க்கான அவசியம் இருக்கிறது. மக்கள் எந்த அளவுக்கு ஒரே மன நிலை உடையவர்களாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு சமத்துவ சமுதாயமாக் இருக்கும். அந்த ஒரே மன நிலையும் சிறந்த மன நிலையாக இருந்தால் நாகரிக சமுதாயமாக உலக அமைதிக்கு, முன்னேற்றத்திற்கு உதவும் சமுதாயமாக இருக்கும். அதற்காகத்தான் இங்கே அத்வேஷ்டா (வெறுப்பிலாமல்) போன்ற கருத்துக்களை எழுதுகிறோம்.

    மடி சஞ்சி கருத்துக்களை உடைய பிற்போக்கு வாதிகள், சமத்துவத்தின் அருமையும் சிறப்பும் தெரியாமல் கண்ணைக் கசக்குகின்றனர். நல்ல கருத்துக்களை கூறி மக்களின் மனதை நன்மையை நோக்கி திருப்ப முடியும் என்ற நம்பிக்கை இல்லை என்றால், வெறுப்பு கருத்துக்களை நீக்கி அன்புக் கருத்துக்களை பரப்ப முடியும் என்ற நம்பிக்கை இல்லை என்றால், குறைந்த பட்சம் “அஸ்து” பாடாமலாவது இருக்கலாம்.

  132. எல்லார்கிட்டயும் சமத்துவ கருத்த பரபனும். பாப்பான்கிட்ட மட்டும் பரப்ப கூடாது.தேவர்,படையாச்சி,பிள்ளை அப்டின்னு எல்லாரையும் கூப்புடு சொல்லணும். சரியா???

  133. எவன் ஒருவன் மனதிலே கருணையும், நேர்மையும், நியாயமும் உடையவனாக இருக்கிறானோ, அவன் எல்லோரின் மன நிலையையும் உயர்த்தி எல்லோரையும் மேலானவனாக்கப் பாடு படுவான்.

    ஒருவரின் காதில் சிறு குழந்தையாக வளரும் போதில் இருந்தே கூறப் படும் வார்த்தைகள், கருத்துக்கள், அவனை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், அவன் படிக்கும் நூல்கள், அவன் நண்பர்கள் ஆகியவறை வைத்தே அவன் மனப் போக்கு அமைகிறது. எனவே எல்லோரிடமும் நல்ல கருத்துக்களை கொண்டு சேர்ப்பதே முக்கியமான நமது முக்கியமான பணி. கடலை மாவில் விதம் விதமான பட்சணங்களை உருவாக்கி தின்பதும், காசு சேர்ப்பதையே குறிக்கோளாக கொண்டு வாழ்வதையும், பதவியையும், பணத்தையும், பட்சணத்தையும், பகட்டையும் தவிர வேறு எதன் முக்கியத்துவத்தையும் அறியாமல், அங்கவஸ்திரத்தை அவிழ்த்து இடுப்பில கட்டிக் கொண்டு தொபேல் தொபேல் என்று போலி சாமியார்களின் காலில் விழுவதையே ஆன்மீகம் என எண்ணும் பரிதாபகரமான கூட்டமே, தனித்து இருக்க விரும்பினால் இருந்து கொள்ளுங்கள். ஆனால் தமிழ் நாட்டிலும் , இந்தியாவிலும் உள்ள எல்லோரிடமும் சிறந்த ஆக்க பூர்வமான கருத்துக்களை ஆன்மீக கருத்துக்களை அறிவியல் கருத்துக்களை கொண்டு போய் சேர்த்து அவர்களை நன்னெறியும், நல்லொழுக்கமும் , நற்சிந்தனையும் நல்ல மனமும் உடையவர்களாக மாற்றும் பணியில் பலர் ஈடுபடுவார்கள் என்று உறுதி கூறுகிறேன்.

    குறுகிய சிந்தனையும், சுய நலமும், முட்டாள் தனத்தை ஆன்மீகமாக எண்ணி, அசிங்கத்துக்கு பல்லக்கு தூக்கும் பரிதாபமானவர்களே, மாறாமல் இருந்தால் இன்னும் அசிங்கப் பட்டு, சிறுமைப் பட்டு நிற்கப் போவது நீங்கள் தான். வூரே சிரிக்கும் அளவுக்கு ஆன்மீகத்தில் வழுக்கியும், திருத்திக் கொள்ள வேண்டும், என்று புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு கூட அறிவு இல்லை. வூதுகிற சங்கை வூதுகிரோன். கேட்பதும், கேட்காததும் அவரவர் விருப்பம்.

  134. ஏன் இப்டி த்வேஷம் புடுசுண்டு அலயரேலோ தெரில. government jobsa பறிசாச்சு. ஏதோ பெருமாள் கிருபை software industry வந்துதோ போழசுண்டு இருக்கோம். அதான் வயத்தெரிச்சல் உங்களுக்கு எலாம். ப்ராஹ்மண எல்லோரையும் கழுவுல எற்றுற காலம் கனியாதானு பாக்ரேல். உங்களோட ஆட்சி தானே state, central எல்லா எடத்துலயும் நடக்கறது பேசாம private reservationa வாங்கிண்டுங்கோ அப்பறம் IBM,Oracle, Honeywell, Goldman Sachs, ANZ இப்டி ஒரு companyum இங்க இருக்க மாட்டான். எங்கயாவது மதுரை பக்கதுல அந்த பட்டி இந்த பட்டினு ஏதோ ஊர் எலாம் சொல்றேளே அங்க எல்லா software ப்ராஹ்ம்னாளையும் இழுத்துண்டு போகி கசாப்பு கடேல வச்சு கொன்னுடுங்கோ. ஸ்பீக்கர் set போட்டு உங்க டபாங்குது பாட்டு நிறைய இருக்கே (like naaku muuka, thriupachi arivaala, peraandi song by paravai muniyamma etc etc) அத எல்லாம் போட்டு எங்கள அறுக்கும் போது நன்னா enjoy பண்ணுங்கோ. இரக்கமே இல்லாத ரசனை இல்லாத ஜென்மங்கல்.
    Bose audio system கிடைச்சாலும் அதுலயும் டபாங்குது தான் கேபேல். ஒரு நாரத கான சபா, M.S கச்சேரி இப்டி எல்லாம் ஏதாவது ரசனை இருக்கா. During one my trips in taxi from Madras to Bangalore, I gave some of finest MS music to the driver to play. கொஞ்ச நேரம் சொன்ன மரியாதைக்கு போட்டர். அப்பறம் “inaa saar idhu ore boreaa namba kuuthu paata kelu sir” ஒரு டஜன் கனகா பாட்ட எல்லாம் போட்டர். Siva sivaa கேட்க சகிக்கலை.
    இனிமே ஜெயா மாமி வந்தா தான் ஏதோ என்கலவாளுக்கு விடி மோக்ஷம் இருக்கும். பாப்போம். எத்தன நாளாகி தாங்கறது இந்த அக்ரமம்னு. ஆனா ஒன்னு சிவன் சொத்து குல நாசம் சிதம்பரத்துல கைய வசுர்கேள் அது விஷம் அவ்ளோ தான் சொல்ல முடியும். பெருமாள் ஆவது போருதுபர் சிவன் எரிசுடுவர்

  135. dear mr. anonymous,

    double game elaam illa voi….naan sankrithi gothram..abasthamba suthram…yajur vedhi…..gana paadigal kudumbam……brahmnaa dhaan….neenga vera enna swamy….tamil fontla ennaku adhuku mela porumayaa type panna mudila……vivek solraa madiri “ambi nee yenga pakamaa avaa pakamaanu” ketruvel polarke……nambala vaa basheku enna korachal….dhegiryamaa yenga ponaalum pesuven…..sari tamizhla type panlaamenu panni paarthen…..kadasila yaar pakkam nikarenu elaarkum doubt vandhurkku……siva sivaa

  136. இந்த ஆராய்ச்சி , முடிவுகள் …. எதை எல்லாத்தையும் விட ஒரு விஷயம் மட்டும் நல்ல விளக்கமா புரியுது… ”
    வெறி ” — பார்பனுங்க மேல இருக்கற வெறி…. ரொம்ப நல்ல இருக்கு… இனிக்கு வளையவர பிராமன குழந்தைங்க யாருக்கும் இந்த அசுத்தம் எண்ணம் இல்ல…[ தீண்டாமை] ஆனா இப்படி கேள்வி கேட்டு கேட்டு ஒரு விஷயத்த அவங்களுக்கு தெளிவு படுத்திடீங்க…” நீங்க வேற … நாங்க வேற …”
    அவங்க அவங்கள மேல் ஜாதின்னு சொல்றத விட .. நீங்க தான் அதிகமா அத பத்தி பேசுறீங்க…

    பேசுங்க … உங்களுக்குள் இந்த உணர்ச்சி தீ எரியற வரைக்கும் அவங்களுக்கும் தங்கள உங்க முன்னாடி நிருபிக்க வேண்டிய அவசியம் இருக்காது.. ஏன்ன இது சுயநல தீ… பல நல்ல உள்ளங்கள் அந்த சமூகத்துல இன்னிக்கும் இருக்கு னு மறந்து போன உங்க கிட்ட அவங்க விவாதம் பண்ண வேண்டிய அவசியம் இல்ல… ஏன்ன என்ன சொன்னாலும் உங்க காம்ப்ளெக்ஸ் குறையாது .

    ஜெய் ஹிந்து!!!

  137. நல்ல முறையில் எழுதப்பட்டுள்ள கட்டுரை
    பார்ப்பனர்களை புரிந்து கொள்ள நல்ல வாய்ப்புபாப்பானுக்கு சப்பைகட்டு கட்டும் துரோகிகளை விவாததினூடாக புரிந்து கொள்ள வாய்ப்பு

  138. இந்தியாவில் முதலாளித்துவமும், நிலப்பிரபுத்துவமும் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளன. நிலப்பிரபுவாக உள்ள மேல்ஜாதியினர் உழைக்கும் மக்களை இம்சிக்கும் கொடுமை தாங்காமல்தான் மக்கள், வேலைதேடி சென்னை, திருப்பூர் போன்ற நகரங்களுக்கு போய் குவிகின்றனர். இதனால், உழைக்கும் மக்களின் பேரம் பேசும் திறம் குறைகிறது.இது முதலாளிகளுக்கு வசதியாகப் போகிறது.

    நிலப்பிரபுக்கள் (அதாவது மேல்ஜாதியைச் சார்ந்த பிராமணல்லாதோர்) இன்னும் செல்வாக்கோடு இருப்பதற்கு காரணம், அவாள் (பிராமணன்) வகுத்த வர்ணாசிரமம். இந்தியா அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவமாக இருப்பதற்கு பல்லாண்டுகாலமாக தரகு வேலை செய்தது, செய்கிறது, பார்ப்பணியம். ஆகவே இந்த கொடுமைகள் நீக்கப்படும் வரை இவர்களை பார்ப்பான் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை. இன்றும் ஜாதிய கொடுமைகளை கண்டும் காணாமல் இருப்பவர்கள் இவர்கள். உதாரணத்திற்கு, திருடும் கும்பலை திருடர்கள் என்றுதான் சொல்வோம். அதில் யாராவது ஒரு திருடன் திருந்தி விட்டால் அவரை மட்டும் பேர் சொல்லி மரியாதையாக கூப்பிடவோம். அந்த திருந்தியவர் பிறகு திருடர்கள் என்ற வார்த்தை பதத்தைக் கண்டு கோபப்படமாட்டார். அதேபோலத்தான் யாராவது ஒரு பிராமணன் திருந்தி விட்டால் அவரை மரியாதையாக குலத்தினை குறிப்பிடாமல் அழைக்கிறாறோம். அந்த பிராமணர், தான் பிறந்த குலத்தினை பார்ப்பான் என்று மற்றவர்கள் அழைக்கும் போது கோபப்படமாட்டார்.

  139. நேரடியா பாதிக்கிற மக்களுக்கு ஏற்கனவே தெரியும், இணைய ஜீவிகளுக்கு புரிஞ்சா சரி. அப்படியும் புரியாதவங்கல வட இந்தியாவுக்கோ, தென் தமிழகத்துக்கோ அனுப்பி வைங்க.

  140. நாத்திகனாக இரு அல்லது கடவுளை முழுவதும் நம்பு .இரண்டுக்கும் இடையில் அலி மாதிரி இருக்காதே. .கடவுள் ஜாதி படைத்தது இருப்பானா .கடவுள் ஒரு சிலரை கோயில் உள்ள வர கூடாது என்று குருவானா ? கடவுள் சொல்லாததை சிலர் தங்கள் பிழைப்புக்காக சொல்லி மக்களை ஏமாற்றுகின்றனர். உன் தாய் இடம் நீ நேராக பேச தாய் விருபுவலா அல்லது சில தரகர் மூலம் பேசுவதை விரும்புவாளா .உனுக்கு எந்த மொழி தாய் மொழி அது தான் உன் தாய்கும் தாய் மொழி..நட்சத்தரம் சூரியன் சந்திரன் கடல் காற்று அண்டவெளி மனிதனின் கற்பனைக்கு எட்டாத அண்டவெளி உலகிதில் உள்ள அதிசயம் எல்லாம் ஒரு மணி நேரம் கண்ணை முடி விட்டு சிந்தி அனைத்தையும் படைத்த கடவுள் சில மனிதனை கேவலமாக படைத்தது இருப்பானா கடவுள் அவ்வளவு கொடியவனா . எல்லா மனிதனும் சமம் அப்படி தான் கடவுள் படைதான் .கடவுளடன் பேச தரகர் எதற்கு? உன் தாய் மொழி கடவுளடன் பேசு .அவர் மகா சத்தி உடயவர். குறிபிட்ட இடத்தில மட்டும் இல்லை எங்கு இருக்கிறார் அவர் படைத்தது தான் எல்லாம் .யார இடம் பொய் அர்ச்சனை பண்ணுவது மந்திரிப்பது ஜெபம் பனுவது தேவை யற்றது உன் தேவை நீயே கடவுளடன் கேள் நீயாம் மாக வாழ்வது தான் கடவுள் விரும்புவது ..நியமாய் நேர்மை அநிதி எதுர்த்து சிரத்த மக்களை வாழ்வோம் .நன்றி வணக்கம்.சாமியை நம்பு சாமியறை நம்பாதே

  141. //சில மனிதர்கள் சில மாதிரி சிந்திப்பதற்கும், வேறு சிலர் வேறு மாதிரி சிந்திப்பதற்கும் என்ன காரணம்? அவர்களது அறிவா, அறியாமையா, நல்லெண்ணமா, விபத்தா, வாழ்நிலையா?//

    ஆழ்மனப்பதிப்புகளே காரணம். ஆம் பிறந்தவுடன் ஒவ்வொருவன் மனதிலும் என்ன மாதிரியான எண்ணங்கள் விதைக்கப்படுகிறதோ அதற்கேற்பவே ஒவ்வொருவனதும் எண்ணப்போக்கு அமைந்து விடுகிறது. “சிவப்பெருமான் பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிப் பட்டதால் உலகின் அனைத்து உயிரிணத்தினதும் முதுகில் தழும்பு இருக்கிறது” போன்றக் கற்பிதங்களும் அவ்வாறே ஏற்படுகின்றன.  பார்பான்கள் தமது நலம் சார்ந்து வகுத்த சாதிய வேறுப்பாடுகளால்; அப்பாவி ஏழை மக்கள் தமது வாழ்நிலை வசதியின்மை, போதிய புரிந்துணர்தல் தம்மையே தாழ்வாக நினைத்துக்கொண்டதும் ஆழ்மனப்பதிப்பு அல்லது ஆழ்மனப்பதிப்பிப்புக்களே காரணமாகும். இந்நிலையில் இருந்து எம்மினம் மீளவதற்கும் இன்றைய நிலையில் எழுச்சியே அவசியம்.

  142. பார்பனர்கள் ஒடுக்கப்பட்டு, நிந்திகப்பட்ட ஐம்பது வருட சமுக சூழ்நிலையிலும் இன்னும் முன்னேறிக் கொண்துதான் இருக்கிறார்கள். பார்பனர்கள் மாற்றத்தை ஏற்றுக் கொள்வதைப் போல மற்ற ஜாதிக்காரர்கள் செய்கிறார்களா என்பது சந்தேகம்தான். தனி மனித ஒழுக்கத்தில், நாணயத்தில், உழைப்பில் சற்று உயர்ந்துதான் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா? பதவிகளில் பல வருடங்கள் இருந்தும் இன்னும் ‘சொத்து’ சேர்க்காமல் இருக்கும் ஒரே கும்பல் பார்பனக்கும்பல் தான். இன்று ஐம்பது வயதுக்கு மேல் உள்ள யாவருமே சில வருடங்களாவது ஒரு பார்ப்பன ஆசிரியரிடம் படித்திருப்பார்கள். அந்த ஆசிரியர் உங்களை எந்த விதத்திலாவது வித்தியாசமா நடத்தியிருப்பரா? இவர்களில் பலர் இன்றைய தேதியல் ஆறு ஆயிரம் ரூபாய் பென்ஷன் நம்பித்தான் இருக்கிறார்கள். பதவியில் இருந்த சில ஆண்டுகளில் சேமித்த சில கோடி சொத்துக்களால் அல்ல. அரசியலிலோ அரசாங்கத்திலோ எந்த நெம்புகோலும் இல்லாமல் இன்னும் சுய உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்கள் மேல் உங்களுக்குள் இருக்கும் வெறுப்பு புரியவில்லை.
    வினவுங்கள், பதில் கிடைக்கலாம்.
    தீட்டு, மடி என்று அவர்களே மதிக்காத பழைய விழயங்களை வைத்துக்கொண்டு உங்கள் நேரத்தை வினக்கதீர்கள். பூணூல் அவர்கள் நம்பிக்கை சம்பந்த பட்டது. நீங்கள் இஷ்டப்பட்டால் நீங்களும் போட்டுக்க்கொள்ளுங்கள் – காயத்ரி மந்திரம் அநேகமாக எல்லா இந்துக்களும் சொல்கிறார்கள்.
    மறுபடியம் கேட்டுக் கொள்கிறேன். வினவுங்கள், பதில் கிடைக்கலாம்.

  143. இட ஒதுக்கீடு எதிர்ப்பு கூச்சல் பல பின்னூட்டங்களில் காதை பிளக்கிறது.

    //all these reservation policies have degenerated the quality of education system.//
    //how many of your fellow students while you were studying where denied seats in RECs due to the reservation?//

    கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.சேர்ந்த பின் அனைவருக்கும் ஒரே பாடத்திட்டம்தான்.பிறகு எப்படி தரம் தாழ்ந்து போகும்.ஒரு வேளை இடஒதுக்கீடு மூலமாக வரும் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெறுவதாக ஒரு வாதம் முன் வைக்கப்படலாம்.இட ஒதுக்கீடு இல்லாமல் ‘அறிவாளிகள்’ மட்டுமே படித்தாலும் அதில் கடைசி பத்து இடங்களை பெறும் மாணவர்களை கல்லூரியை விட்டு துரத்திவிடலாமா.
    இந்தியாவில் இப்போதுள்ள அரசியல்,சமூக அமைப்பில் எல்லோருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் கிட்டுவதில்லை.இருக்கும் இடங்களை நியாயமான முறையில் பங்கீடு செய்ய இட ஒதுக்கீடு அவசியம்.இதில் ஒருவர் இன்னொருவர் வாய்ப்பை தட்டிப் பறிக்கிறார் என்ற பேச்சுக்கே இடமில்லை..
    .இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்களிடம் ஒரு கேள்வி.
    தன சொந்த செலவில் பொறியியல் பட்டம் பெற்று வேலைக்கு வரும் மாணவனுக்கு ஒரு மூன்று மாதங்கள் சில ஆயிரம் உருவாக்கள் செலவில் பயிற்சி தரும் மென்பொருள் நிறுவனங்கள் நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு தங்களிடம் வேலை செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் போடுகிறார்கள்.ஆனால் மக்கள் வரிப்பணத்தில் இ.தொ.க.(I .I .T )-வில் அரசு மருத்துவ கல்லூரியில் படித்து விட்டு பணத்துக்கு ஆசைப் பட்டு மேலை நாடுகளுக்கு நன்றி கெட்டவர்கள் ஓடுவதற்கு எந்த தடையும் இல்லை.மக்கள் வரிப்பணத்தில் படிப்பவர்கள் இந்த நாட்டிலேயே தங்கி வரி செலுத்தி தங்களை படிக்க வைத்த மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என வலியுறுத்த நீங்கள் முன் வருவீர்களா.

Leave a Reply to ரியல் என்கவுண்டர் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க