ஆபத்தான அணு உலை வேண்டாம்! அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் வேண்டும்!!
பொதுக்கூட்டம்
பிப்ரவரி 25, மாலை 6 மணி
எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட், சென்னை.
தலைமை
தோழர் அ. முகுந்தன், தலைவர், பு.ஜா.தொ.மு, தமிழ்நாடு
சிறப்புரை
தோழர் மருதையன், பொதுச்செயலாளர், ம.க.இ.க தமிழ்நாடு
தோழர் ராஜூ, வழக்குரைஞர், மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா.மையம்,தமிழ்நாடு
புரட்சிகர கலைநிகழ்ச்சி, ம.க.இ.க மையக் கலைகுழு
பதிவர்கள், வாசகர்கள், அனைவரும் வருக
தொடர்புக்கு
முகுந்தன் – 944448 34519
வினவு – 97100 82506
அழைப்பிதழை பெரிதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்
இந்த அழைப்பிதழ் PDF பெற இங்கு அழுத்தவும்
தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ,
பெண்கள் விடுதலை முன்னணி.