Sunday, July 19, 2026
முகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்

தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம்

தனியார்மயமாகும் தூய்மைப் பணி: தூய்மைப் பணியாளர்களை வஞ்சிக்கும் த.வெ.க. அரசு

ஆட்சிப் பொறுப்பேற்ற 40 நாட்களுக்குள் தமிழ்நாட்டின் மிக முக்கியமான 12 மாநகராட்சிகளின் தூய்மை பணியை மேற்கொள்வதற்கு தனியாரிடம் டெண்டர் கோரி இருப்பது தனியார்மயமாக்கலில் த.வெ.க. அரசு எந்த அளவிற்கு தீவிரமாக இருக்கிறது என்பதற்கும் தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கொண்டிருக்கிறது என்பதற்குமான சான்றாகும்.

அரசு மகளிர் கல்லூரிகளில் இடப்பற்றாக்குறை: தனியார்மயத்தால் நசுக்கப்படும் பெண்களின் கல்வி உரிமை!

அரசு கல்லூரியில் இடம் கிடைக்காத இந்த நிலைமை, கல்விபுலத்தில் இருந்து பெண்களை வெளியேற்றவே செய்யும். பெயரளவிலான முன்னேற்றம் கூட இல்லாமல் மீண்டும் பெண்களை பழைய ஆணாதிக்க குடும்ப நிலைக்கு இந்த நிலைமை தள்ளும்.

கோழிப் பண்ணை விவசாயிகள்: அரசியல் மற்றும் தீர்வுக்கான திசைவழி | பாகம் 3

கோழிப்பண்ணை விவசாயிகள் பிரச்சினை என்பது இந்தியாவின் வேளாண் உற்பத்தி மற்றும் தொழில்துறை உற்பத்தி சார்ந்த அரசின் கொள்கை முடிவோடு தொடர்புடைய பிரச்சினையாகும். கறிக்கோழி உற்பத்தியில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை ஆதரிக்கும் அரசின் கொள்கை முடிவுகளை மாற்றியமைக்காமல், வெறுமனே கூலி உயர்வு போராட்டம் மட்டும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துவிடப் போவதில்லை.

46° செல்சியஸ் வெப்ப அலை வீச்சினால் கருகும் ‘கிக்’ தொழிலாளர்கள்

உலக வங்கியின் ஒரு மதிப்பீட்டின்படி இந்தியாவில் 75 சதவிகிதம் உழைப்பாளிகள் சற்றேறக்குறைய 38 கோடி பேர் கூரை இல்லாத திறந்த வெளியில் வெப்ப அலையில், ஆரஞ்சு-சிவப்பு எச்சரிக்கைக்கு மத்தியில் வேலை செய்கின்றனர். இவ்வளவு எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் என்ற போதும் இந்திய அரசோ மாநில அரசுகளோ இத்தொழிலாளர் நலனைப் பற்றி எந்த அக்கறையும் காட்டுவதில்லை.

ஐ.டி வளர்ச்சிக்கு தி.மு.க தான் காரணமா? | தோழர் வெற்றிவேல் செழியன்

ஐ.டி வளர்ச்சிக்கு தி.மு.க தான் காரணமா? | தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/6Wg0NApgo-I காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

மே 1, 2026: தமிழ்நாடு – புதுச்சேரி முழுவதும் பேரணி, ஆர்ப்பாட்டம்

மே நாள் வாழ்க! டிரம்ப்-மஸ்க் பாசிச கும்பல் தலைமையிலான அமெரிக்க உலக மேலாதிக்கத்தை முறியடிப்போம்! நாட்டை மறுகாலனியாக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்! *** சென்னை: இடம்: அண்ணா சிலை, ஆவடி பேருந்து நிலையம் எதிரில். நேரம்: காலை 9 மணி மக்கள் அதிகாரக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு), சென்னை. *** காஞ்சிபுரம்: இடம்: காவலான் கேட், தாலுகா அலுவலகம், காஞ்சிபுரம். நேரம்: மாலை 4 மணி *** வேலூர்: இடம்: பேருந்து நிலையம் எதிரில் பேர்ணாம்பட் நேரம்: காலை 10 மணி *** கடலூர்: இடம்: மஞ்சகுப்பம் போஸ்ட் ஆபீஸ், கடலூர். நேரம்: காலை 10 மணி *** நெல்லை: இடம்: சந்தை ரவுண்டானா, மேலப்பாளையம்,...

Clarion Call for May Day 2026

We, who raise our voices for the rights of the working people, must take to the streets and fight against US hegemony. We must express our support for the working people protesting worldwide against US-Israeli dominance. We must expose and unmask all tendencies that speak in support of Russian-Chinese imperialism under the guise of a “multi-polar world”. We must build international proletarian solidarity.

2026 மே நாள் துண்டறிக்கை

1. டிரம்ப்-மஸ்க் பாசிசக் கும்பலின் ”அமெரிக்காவுக்கே முன்னுரிமை” என்ற சதித் திட்டத்தை முறியடிப்போம்! 2. பாலஸ்தீனம், ஈரான், லெபனான் மீது அமெரிக்க-இஸ்ரேல் தொடுத்துள்ள ஆக்கிரமிப்புப் போரை முறியடிப்போம்! 3. அமெரிக்காவின் அடாவடித்தனங்களுக்கு எதிராக உலகம் முழுவதும் நடந்துவரும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குவோம்!

2026 மே நாளுக்கான அறைகூவல்

உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் நாம், அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராட வேண்டும். அமெரிக்க-இஸ்ரேல் ஆதிக்கத்திற்கு எதிராக உலகம் முழுவதும் போராடிக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்களுக்கு நமது ஆதரவுகளைத் தெரிவிக்க வேண்டும். “பல்துருவ உலகம்” என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு, ரசிய-சீன ஏகாதிபத்திய ஆதரவு பேசுகின்ற, அனைத்துவகை போக்குகளையும் அம்பலப்படுத்தித் தோலுரிக்க வேண்டும்.

கிக் தொழிலாளர்களின் போராட்டம்: அல்காரிதச் சுரண்டலுக்கு எதிரான முதல் வெற்றி!

உழைப்பு, முதலீடு, விபத்து அபாயம் என அனைத்தும் அடித்தளத்திலிருக்கும் தொழிலாளியுடையது; ஆனால் லாபம் மட்டும் எவ்விதப் பொறுப்பும் ஏற்காத உச்சத்திலிருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கானது. இதுதான் “அல்காரித முதலாளித்துவத்தின்” அப்பட்டமான சுரண்டல் வடிவம்!

நாட்டை நாசமாக்கும் அடிமைச் சாசனம்! மோடி – டிரம்ப் ‘இரகசிய’ கூட்டுக் களவாணித்தனம்!

‘விஸ்வகுரு’, ‘தூய பிரம்மச்சாரி’ என இதுவரை கட்டமைத்துவந்த தனது பிம்பம் நொறுங்கிவிடுமோ என்ற அச்சம் ஒருபக்கம்; அமெரிக்காவால் சூறையாடப்பட இருக்கும் வெனிசுலா எண்ணெய் அம்பானியின் இலாபத்திற்குத் தரப்போகும் உத்தரவாதம் மறுபக்கம் என ‘சமயோசிதமாக’ சிந்தித்த மோடி, உடனடியாகச் சரணடைந்துள்ளார் என்பதே உண்மை.

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026: நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் முதலாளித்துவ கட்டமைப்பு

முதலாளித்துவ பொருளாதாரவாதிகளே பணக்காரர்கள் மீது வரி விதிப்பதால் மட்டுமே நிலைமையைச் சீர்செய்ய முடியும் எனக் கூறுவது நெருக்கடியின் தீவிரத்தை உணர்த்துகிறது. அழுகி நாறும் முதலாளித்துவ கட்டமைப்பை வீழ்த்தி சோசலிச பாதையில் பயணிப்பதே உலக மக்களை விடுவிக்கும்.

இண்டிகோ நிறுவனத்திடம் அடிபணிந்த மோடி அரசு!

0
கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாசிச மோடி அரசுக்கு மக்களின் உயிரைப் பற்றியெல்லாம் கவலை இல்லை என்பது இவற்றின் மூலம் அம்பலமாகியுள்ளது. மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்க்கப்படுவதன் கோர விளைவுகளையும் இந்நிகழ்வு வெளிக்காட்டியுள்ளது.

இண்டிகோ விமானங்கள் ரத்து: தனியார்மயத்தின் கோர முகம்! | தோழர் வெற்றிவேல் செழியன்

இண்டிகோ விமானங்கள் ரத்து: தனியார்மயத்தின் கோர முகம்! தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/PM3reNVq-rQ காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தூய்மைப் பணியாளர்கள் கோருவது உணவா? உரிமையா?

தமது உரிமைகளுக்காக தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். தொழிலாளர்களின் உரிமைகளைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டே வாயில் உணவு தருகிறேன் என்பது தி.மு.க அரசின் அருவருக்கத்தக்க செயலாகும்.

அண்மை பதிவுகள்