Monday, November 10, 2025
முகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்

தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம்

நெருக்கடியில் ஜெர்மனி !

0
'முன்னால் போனால் கடிக்கும், பின்னால் போனால் உதைக்கும்' என்ற கழுதை போல நடந்து கொள்ளும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் நெருக்கடியிலிருந்து விடுவித்துக் கொள்ள வழி தெரியாமல் முட்டுச் சந்தில் நிற்கின்றன ஐரோப்பிய நாடுகள்.

டீனேஜ் பெண்ணின் கர்ப்பம் முதலில் கடைக்காரனுக்கு தெரிந்ததெப்படி?

16
அமெரிக்க அரசு யார் தீவிரவாதிகள் என்பதற்காக மக்களை உளவு பார்க்கின்றது. அமெரிக்க முதலாளிகள் யார் கையில் பணம் இருக்கிறது என்று உளவு பார்க்கிறார்கள்.

1.57 லட்சம் கோடி ரூபாயை அமுக்கியது யார்?

4
பங்குச் சந்தை வீழ்ச்சியின் மூலம் ஆதாயம் ஈட்டியது வெற்று டாலர்களை போட்டு சூதாட்டம் நடத்திய அன்னிய நிதி நிறுவனங்கள். இந்த இழப்பை மறைமுகமாக ஏற்கப்போவது இந்திய மக்கள்தான்.

மனித உரிமை போராட்டத்தில் நீங்களும் பங்கேற்க வேண்டாமா ?

0
மனித உரிமைக்கான போராட்டத்தில் பயணிக்கும் மதுரை HRPC- கிளையின் 11-ம் ஆண்டு விழா நிகழ்வு.... செய்தி, உரைகள், படங்கள்.....

மகாராஷ்டிரா தொழிலாளர் சட்டத் திருத்தங்கள்: தொழிலாளர் உரிமைகள் மீதான பேரிடி

கடை மற்றும் பிற நிறுவனங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் 9 மணி நேர வேலை என்பது 12 மணி நேரம் என்று ஆக்கப்படுகிறது. 5 மணி நேர உழைப்புக்குப் பிறகு அரை மணி நேரம் ஓய்வு என்பதை மாற்றி 6 மணி நேர உழைப்புக்குப் பிறகு அரை மணி நேரம் ஓய்வு என்று மாற்றியமைக்கப்படுகிறது.

கிரீஸ்: மானியக் குறைப்புக்கு எதிராக மக்கள் போர்!

3
நன்றாக கிரீஸை பார்த்துக்கொள்ளுங்கள், இதுதான் மன்மோகச் சிங்கும், ப சிதம்பரமும் காட்டும் வளர்ச்சிப் பாதையின் இறுதியில் காத்திருக்கும் சொர்க்கம்.

உலகம் உழைக்கிறது – அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் நாடுகள் வாழ்கிறது !

உலகமயமாக்கப்பட்ட மூலதனம்/உழைப்பு உறவின் அந்த வடிவத்தில், தேசங்கடந்த கார்ப்பரேட்டுகளின் துணை நிறுவனங்களிடமிருந்து தாய் நிறுவனத்துக்கு – லாபம் அனுப்பப்படுவது ஓரளவு வெளிப்படையாக தெரிகிறது. அது, நாடு விட்டு நாடு எடுத்துச் செல்லப்படும் லாபமாக புள்ளிவிபரங்களில் பதிவாகின்றது.

விளையற பூமியை தரிசா போட முடியாது !

8
வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சம் சுமார் 35 லட்சம் பேரை கொன்றது. அப்படியொரு பஞ்சத்தை நாம் தற்பொழுது எதிர்கொண்டிருகிறோம். இனியும் நாம் தாமதித்தால் இந்த பஞ்சத்தில் கொல்லப்படுவோம் என்பதை மறந்து விடாதீர்கள்.

தடையற்ற கார்ப்பரேட் கொள்ளைக்கு மோடியின் சேவை

0
தனியார் முதலீட்டை ஈர்ப்பது என்ற பெயரில் நாட்டின் வளங்களும் பொதுச்சொத்துக்களும் கார்ப்பரேட் முதலாளிகளின் தடையற்ற கொள்ளைக்கு திறந்து விடப்படுகின்றன.

பள்ளிக் குழந்தைகளை பட்டினி போட்ட அமெரிக்கா!

4
கடனை வசூலிப்பதற்கு குழந்தைகளின் தட்டிலிருந்து உணவை பறிப்பதுதான் அமெரிக்க முதலாளித்துவம் முன் வைக்கும் மனிதாபிமானம்.

ஆதார் : மாட்டுக்குச் சூடு ! குடிமகனுக்கு டிஜிட்டல் கோடு !!

3
மக்கள் மீதான கண்காணிப்பு, ஒடுக்குமுறையை நிறுவனமயப்படுத்துவதும், கிராம பொருளாதாரத்தை நிதிமூலதன கொள்ளைக்கு திறந்து விடுவதுமே ஆதார் அட்டையின் நோக்கம்.

இரயில்வே பட்ஜெட் : முதலாளிகளுக்கா மக்களுக்கா ? சிறப்புக் கட்டுரை

0
வை-ஃபை, ஆன்லைன் புக்கிங் என்று ஹை-டெக் புரட்சி பேசும் இரயில்வே பட்ஜெட்டில் ஒரு ஓரத்தில் கூட இரயில் நிலையங்களில் தண்டவாளத்தில் மனித மலத்தை மனிதர்களே கையால் சுத்தம் செய்யும் அவலநிலை குறித்து பேசப்படவில்லை.

அமெரிக்கா H1-B விசா : ஆடுகளுக்காக அழும் ஒநாய்கள் !

6
H1-B விசா திட்டம் என்பது அமெரிக்க ஐ.டி. துறை ஊழியர்களை தெருவுக்கு அனுப்பி விட்டு, வெளிநாட்டு ஊழியர்களைச் சுரண்டி ஐ.டி. நிறுவனங்கள் தமது லாபத்தை அதிகரித்துக் கொள்வதற்கானது

மணற் கொள்ளையன் வைகுண்டராஜன் : தெற்கத்தி வீரப்பன் !

12
பொதுச்சொத்தை தனியாருக்கு ஏன் தர வேண்டும் என்ற முக்கிய கேள்வியை விட்டுவிட்டு மணற்கொள்ளையில் நடந்த ஊழல்-முறைகேடுகளை மட்டும் பேசுகின்றன ஊடகங்கள்

உணவுக்குக் கையேந்தப் போகிறோமா ? || நெருங்கி வரும் இருள் !

கார்ப்பரேட்டுகளின் பிடியில் உணவு தானிய உற்பத்தியும் விநியோகமும் செல்கையில் அவை மீண்டும் பஞ்சம் பட்டினியை நோக்கி இவ்வுலகை இட்டுச் செல்லும்.

அண்மை பதிவுகள்