privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by அமைப்புச் செய்திகள்

அமைப்புச் செய்திகள்

அமைப்புச் செய்திகள்
139 பதிவுகள் 1 மறுமொழிகள்

லெனின் 149 – வது பிறந்தநாள் விழா ! அவர் வெறும் சிலையல்ல ! விடுதலைக்கான தத்துவம் !

ஒடுக்குமுறைகள் தீவிரமாகியுள்ள இன்றையச் சூழலில் ஆசான் லெனினின் தத்துவத்தை நெஞ்சில் நிறுத்தி இற்றுப்போன அரசமைப்பைத் தகர்த்தெறிந்து புதிய சமூகத்தைப் படைக்க அணிதிரள வேண்டுமென்று அறைகூவலோடு அவரது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினர்.

புதிய ரேப்பிஸ்ட் பிரேம் ஆனந்த் – எஸ்.வி.சேகர், எச்.ராஜா, தமிழிசை ஆய்வு – கருத்துப் படங்கள்

ஓடும் ரயிலில் 9 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை புரிந்த பி.ஜே.பி.யின் ஆர்.கே.நகர் தொகுதியின் முன்னாள் வேட்பாளர் பிரேம் ஆனந்த் என்பவருக்கு பயணிகள் தர்ம அடி கொடுத்து கவனித்திருக்கின்றனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 'பாரத பண்பாடு' ஒன்றுதான் என்பதை நிரூபித்திருக்கிறது இச்சம்பவம்.

ஏனாமில் நடந்தது முன்னோட்டம் – பாண்டிச்சேரி ஆர்ப்பாட்டம் !

தங்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்கு முறைகளுக்கு எதிராக பன்மடங்கு எதிர்த் தாக்குதலை தங்களாலும் தொடுக்கமுடியும் என்பதை முதலாளி வர்க்கத்திற்கு புரிய வைத்திருக்கிறார்கள்.

ரீஜென்சி செராமிக்ஸ் தொழிற்சங்கச் செயலர் முரளிமோகன் அடித்துக் கொலை!

ரீஜென்சி செராமிக்ஸ் தொழிற்சங்கச் செயலரை விசாரணைக்காக அழைத்துச் சென்று போலீசார் அடித்துக் கொன்று விட்டனர். இதைக் கண்டித்து போரட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

கூடங்குளம் அணு உலையை மூடு! நெல்லை ஆர்ப்பாட்டம் – படங்கள்!

கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி திருநெல்வேலை பாளை மார்க்கெட் ஜவஹர் திடலில் கடந்த 21.1.2012 அன்று நடந்த மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆர்ப்பாட்டம் - புகைப்படங்கள்!

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் கொட்டம் முறியடிப்பு!

தனியார் பள்ளியில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பை பெற்றோர்கள் சங்கமாக திரண்டு போராடினால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதற்கு இந்த போராட்டமே சான்று.

கல்லூரி மாணவர்களுக்கு பு.மா.இ.மு வேண்டுகோள்!

மாணவர்களே! நமக்குள் அடித்துக் கொள்வதை நிறுத்துவோம்! ஒற்றுமையை கட்டியமைப்போம்! போலீசு – ஊடகங்கங்கள்- ஓட்டுப் பொறுக்கிகள்தான் எதிரிகள், சக மாணவர்கள் இல்லை என்பதை உணர்வோம்!
புதுவை HUL நிர்வாகத்திற்கெதிரான புஜதொமு பொதுக்கூட்டம்!

புதுவை HUL நிர்வாகத்திற்கெதிரான புஜதொமு பொதுக்கூட்டம்!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் (புஜதொமு) இணைந்துள்ள இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியனும் இந்துஸ்தான் லீவர் வெல்ஸ் யூனியனும் இணைந்து HUL நிர்வாகத்தைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தியது.
கூடங்குளம் அணு உலையை மூடு கார்டூன் போஸ்டர் பேனர்

கூடங்குளம் அணு உலையை மூடு! ஆர்பாட்டம்!!

பன்னாட்டு முதலாளிகளின் இலாப வெறிக்கான மனித குலத்திற்கு எதிரான கூடங்குளம் அணு உலையை மூடு. ஜனவரி 21, திருநெல்வேலி ஜவஹர் திடலில் ஆர்பாட்டம்

சாமக்கோழி கூவும் நேரத்திலே…. பாடல்!

இதைக் கேட்கும் போது 'நாம் போடும் வெள்ளைச் சட்டை, எத்தனையோ உழைக்கும் மக்களின் வியர்வையின் பலன்' என்ற குற்ற உணர்வு எழாதவர்கள் இருக்க முடியாது.

பார்ப்பன சிவச்சாரியர்களுக்கு ஆப்பு வைத்த போராட்டம்!

இறைவனை வழிபடும் உரிமையை போராடி பெற்ற மகிழ்ச்சியை சிவனடியார்கள் முகத்தில் பார்க்க முடிந்தது. தொடந்து வாசிக்கும் உரிமையை நிலைநிறுத்திட போராடும் சிவனடியார்கள் முதியவர்கள் அல்ல, இளைஞர்கள். விரைவிலேயே இந்தப் போராட்டம் வெற்றிபெறும்.

இருளர் பெண்களை வன்புணர்ச்சி செய்த போலீஸ் வெறிநாய்கள்!

போலீசு ராஜ்ஜியத்தை எதிராக களத்திலே நின்று போராடினால்தான் அடக்கு முறைகளை தடுத்து நிறுத்த முடியும். உரிமைகளை வென்று எடுக்க முடியம். நீதிமன்றம் கூட இடை விடாத மக்கள் போராட்டத்திற்கு அஞ்சிதான் குற்றவாளி போலீசை பல வழக்குகளில் தண்டித்திருக்கிறது.

புதுவை ஹிந்துஸ்தான் யூனிலீவர் அடக்குமுறைக்கு எதிராக தொழிலாளிகளின் போராட்டம்!

இந்துஸ்தான் தொழிலாளர்கள் மட்டுமல்லாது கோத்ரெஜ், மெடிமிக்ஸ் பவர், லியோ பாஸ்ட்னர், யூகால், MRF, L&T சுஸ்லான் ஆலைத் தொழிலார்களும் கலந்துகொண்டனர். புதுவையில் மாற்றுத் தொழிற்சாலை தொழிலார்களையும் அணிதிரட்டிப் போராடியது இதுவே முதல்முறையாகும்.

முல்லை பெரியாறு – சைதை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்!

சட்டவிரோதமாக புதிய அணையை கட்டத்துடிக்கும் கேரள அரசின் சதியை முறியடிப்போம்! இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகளை தோலுரிப்போம்! தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஓரணியில் திரள்வோம்!

பேருந்துக்கு நோ டிக்கெட்! சென்னையைக் கலக்கும் பு.மா.இ.மு!

’’நாங்கள் டிக்கெட் இல்லாமல்தான் பயணம் செய்யப் போகிறோம். நீங்களும் வாருங்கள், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோம்...’’