privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்தலித்துக்கள், முஸ்லிம்களுக்கு வீடுகளில்லை!

தலித்துக்கள், முஸ்லிம்களுக்கு வீடுகளில்லை!

-

ஜூலை 8, 2012 இந்து நாளிதழில் இந்தியாவின் பெருநகரங்களின் பல பகுதிகளில் முஸ்லீம்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் குடியிருக்கும் உரிமை மறுக்கப்படுவது குறித்த ஆய்வுக் கட்டுரை வெளியாகியிருந்தது. முஸ்லீம் தம்பதியினர் போல வீடு வாடகைக்கு விடப்படுவதாக சொன்ன விளம்பரதாரர்களை தொடர்பு கொண்ட இந்து நாளிதழ் நிருபர்களின் அனுபவங்களும் வீட்டுத் தரகர்கள் மற்றும் வாடகைக்கு அல்லது வாங்குவதற்கு வீடு தேடும் பிற முஸ்லீம்களின் அனுபவங்களும் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இதற்கான எதிர்வினைகள் மூன்று வகையில் அமைந்திருந்தன.

1. ‘நான் முஸ்லீம், தலித் என்று பார்ப்பதில்லை. என் வீட்டில் அசைவ உணவு சமைக்கப்படுவதன் மூலம் வீடு அசுத்தப்பட்டு விடக் கூடாது என்பதுதான் நோக்கம்’

2. ‘முஸ்லீம்கள் பயங்கரவாதிகள், இந்துக்கள் விரும்பாத பழக்கங்களை விடாப்படியாக பின்ப்பற்றுகிறார்கள், அதனால் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று வாடகைக்கு விட மறுக்கிறோம்’

3. ‘முஸ்லீம்கள் இயல்பாகவே சக முஸ்லீம்களுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார்கள். மற்ற மதத்தினர் வசிக்கும் பகுதிகளில் வாழ விரும்புவதில்லை’

வெஜிடேரியன் மட்டும் என்பது ஒரு மேல் பூச்சு மட்டும்தான், முஸ்லீம்களுக்கும் தலித்துகளுக்கும் குடியிருக்கும் உரிமை மறுக்கப்படுவதற்கு உண்மையான காரணம் சாதி, மத அடையாளங்கள்தான்’ என்பதற்கு இந்து நாளிதழின் சர்வேயில் பல உதாரணங்கள் இருக்கின்றன.

  • பெங்களூரைச் சேர்ந்த தலித் பெண்ணியவாதியான ருத் மனோரமா ஜெயநகரில் இருந்த தனது அலுவலகத்தை அருகில் இருக்கும் இன்னொரு பெரிய கட்டிடத்துக்கு மாற்ற முயற்சித்த போது அந்த வீட்டின் உரிமையாளர்களான பார்க்க நாகரீகமான, ஆங்கிலம் பேசும், முதிய பார்ப்பன தம்பதியினர் அவருக்கு வாடகைக்கு விட மறுத்து விட்டார்கள். அலுவலகத்தில் உணவு சமைக்கப் போவதில்லை என்ற உண்மை தெரிந்திருந்தும் அவருக்கு வீடு மறுக்கப்பட்டதற்கு காரணம் அவர் ஒரு தலித் கிருத்துவர் என்று தெரிந்திருந்துதான் காரணம்.
  • தலித் கவிஞரும் கன்னடா புத்தக ஆணையத்தின் தலைவருமான சித்தலிங்கையாவுக்கும் ஆதிக்க சாதியினர் பிடியில் இருக்கும் தெற்கு பெங்களூரில் இதே மாதிரி அனுபவம் ஏற்பட்டது.  “என் பெயரை வைத்து நான் ஒரு (ஆதிக்க சாதி) லிங்காயத் என்று வீட்டு உரிமையாளர்கள் நினைத்தார்கள். ஆனால் எனது சாதி என்ன என்று கேட்பதற்கு அவர்களும் கூச்சப்படவில்லை, நானும் தலித் என்று சொல்வதில் தயக்கம் காட்டவில்லை”. அவர் தலித் என்று தெரிந்த உடன் வீட்டு உரிமையாளர்கள் பேச்சு வார்த்தையை உடனடியாக முடித்துக் கொண்டார்கள்.
  • தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பேராசிரியர் ரிஸ்வான் கைசர் சாக்கேத்திலும் முனிர்கா டிடிஏ குடியிருப்பிலும் வீடு தேடும் போது “எல்லாம் நன்றாகவே போய்க் கொண்டிருக்கும், எனது பெயரை வெளியில் சொல்லும் வரை” என்கிறார்.

இந்து நாளிதழின் ஆய்வறிக்கையில் வீடு மறுக்கப்பட்டவர்கள் அனைவரும் தாமாக விரும்பி வாடகைக்கு கேட்டு தொடர்பு கொண்டவர்கள்தான். அவர்களாக சொந்த ‘விருப்பத்தினால்’ முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளில் வாழ போய் விடவில்லை. தாம் விரும்பும் பகுதிகளில் பார்ப்பனீய ஆதிக்க சாதியினரால் குடியிருக்கும் உரிமை மறுக்கப்பட்ட பிறகுதான் வேறு வழியில்லாமல் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளில் இடம் தேடிக் கொள்கிறார்கள்.

  • தங்கள் பகுதிகளில் முஸ்லீம்களுக்கு வீடு வாடகைக்கு கொடுப்பதையும் விலைக்கு விற்பதையும் வீட்டு உரிமையாளர்கள் சங்கங்கள் மூலம் கும்பலாக எதிர்க்கிறார்கள் ஆதிக்க சாதி இந்துக்கள். ‘தனது வீட்டை தாழ்த்தப்பட்ட சாதி அல்லது சிறுபான்மை மதத்தை சேர்ந்த யாருக்காவது வாடகைக்கு விடும் வீட்டு உரிமையாளரை பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்கிறார்கள்’ என்கிறது இந்து நாளிதழின் ஆய்வறிக்கை.
  • வீடு வாடகைக்கு கேட்டு தொடர்பு கொண்ட ‘முஸ்லீம்’ தம்பதியினரை முஸ்லீம்களுக்கு என்று ‘ஒதுக்கப்பட்ட’ இடங்களில் வீடு பார்க்குமாறு கை காட்டுகிறார்கள் வீட்டுத் தரகர்கள்.

◦   தில்லியில் ரோகிணி பகுதியின் தரகர் ரித்தாலா என்ற இடத்தையும்,

◦   ஜனக் புரா பகுதி தரகர் போகல் என்ற காஷ்மீரி மற்றும் ஆப்கன் அகதிகள் வாழும் பகுதியையும்,

◦   நியூ பிரெண்ட்ஸ் குடியிருப்பு பகுதிக்கான தரகர் ஜாமியா நகருக்கு அருகில் இருக்கும் சுக்தேவ் விஹார், ஜசோலா போன்ற பகுதிகளையும் பரிந்துரைத்தார்கள்.

  • முஸ்லீம்களில் மேட்டுக் குடியினர் கூட இந்த ஒதுக்கீட்டிலிருந்து தப்ப முடியவில்லை. கிழக்கு தில்லியின் வசுந்தரா என்க்ளேவில் இருக்கும் அபுல் ்பசல் அபார்ட்மெண்ட் மற்றும் மயூர் விஹாரில் இருக்கும் பஞ்சாபி சவுதாகர் போன்ற குடியிருப்புகள் முஸ்லீம்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கின்றன. மற்ற பகுதிகளில் பணக்கார மேட்டுக் குடி குடியிருப்புகளில் படித்த பணக்கார முஸ்லீம்களுக்குக் கூட வீடு விற்பதும் வாடகைக்கு விடுவதும் மறுக்கப்படுகின்றன.
  • மும்பையின் “வாக்கேஸ்வரில் சில கட்டிடங்களை தவிர பிற பகுதிகளில் முஸ்லீம்கள் உள்ளே நுழைந்து விட முடியாது. முஸ்லீம்களுக்கு வீடு வாடகைக்கு விடவோ விற்கவோ மறுப்பது நகரம் முழுவதும் நடக்கிறது. ஜூஹூ, பாந்த்ரா, பெட்டார் ரோடு, கோலாபா பகுதிகளில் 95% உரிமையாளர்கள் முஸ்லீம்களுக்கு உறுதியாக மறுத்து விடுகிறார்கள். வீடு காலியாக இல்லை அல்லது உறவினர்கள் வருகிறார்கள் என்று ஏதாவது சாக்கு கண்டுபிடிக்கிறார்கள்.” என்கிறார் ஒரு வீட்டுத் தரகர்.

‘சாதி மத ரீதியான பிரிவினைக்கு அரசு அமைப்புகளும் பொறுப்பு’ என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த பாரி என்ற வீட்டுத் தரகர். பெங்களூர் டெவலப்மென்ட் அதாரிட்டி உருவாக்கிய குடியிருப்பு பகுதிகளை சாதிவாரியாக கணக்கெடுத்தால் உயர் தர மனைகள் ஆதிக்க சாதி விண்ணப்பதாரர்களுக்கும், தலித்துகளுக்கும் முஸ்லீம்களுக்கும் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கான குடியிருப்புகளில் மட்டுமே ஒதுக்கீடு கிடைக்கிறது.

ஏதோ தீவிரவாதத்தை வளர்ப்பதற்காகத் திட்டமிட்டே, முஸ்லீம்கள் தனியாகக் குடியிருப்பதுபோல செய்தி நிறுவனங்களும், இந்து மதவெறியர்களும் தொடர்ந்து பிரச்சாரம் செய்வது அப்பட்டமான பொய். சாதி ஆதிக்க உணர்வு நிரம்பி வழியும் சமூகத்தில் அனைத்துத் தனிக் குடியிருப்புகளுக்கும் காரணம் பார்ப்பனியம்தான். பார்ப்பன ‘மேல்’ சாதியினர் தங்களது புனிதத்தைக் காக்க, தனியாக வாழ்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களும் முஸ்லீம்களும் தனியாக வாழ்வது அவர்கள் மேல் திணிக்கப்பட்ட ஒன்று.

சென்னையைச் சேர்ந்த சுபைர் அகமது என்ற ஆட்டோ ஓட்டுனர்  “கடந்த 30 ஆண்டுகளில் நான் இந்துக்களுக்கு சொந்தமான பல வீடுகளை வாடகைக்கு எடுத்திருக்கிறேன். ஆனால் அது நீண்ட தேடலுக்கு பிறகுதான் சாத்தியமாகிறது. சில வீட்டுக்காரர்கள் ‘நான் அசைவ உணவு சாப்பிடுபவன், வீட்டை சுத்தமாக வைத்திருக்க மாட்டேன்’ என்று சொல்லி வாடகைக்கு தர மறுக்கிறார்கள். கோடம்பாக்கத்தில் ஒரு வீட்டு உரிமையாளர் முன்பு ஒரு முறை அந்த பகுதியில் முஸ்லீம் பயங்கரவாதிகள் வாழ்ந்தார்கள் என்று சொல்லி எனக்கு வீடு தர மறுத்தது என்னை மிகவும் அவமானப்படுத்தியது.” என்று தனது அனுபவத்தை சொல்கிறார்.

முசுலீம்களும் கிறித்தவர்களும் தனியாக  வாழ்வது பற்றி பீதியைக் கிளப்பும் இந்துமதவெறியர்கள்தான், தனிக்குடியிருப்பு – தனி வாழ்க்கை முறையை விதியாக்கி – மதமாக்கி – சாதியாக்கி இன்று வரையிலும் அமல்படுத்துகிறார்கள். உலக மனித குலத்தின் ‘சேர்ந்து வாழ்தல்’ என்ற சமூகப் பண்பாட்டிற்கு எதிராகப் ‘பிரிந்து வாழ்தல்’ என்ற மனித விரோதப் பண்பையே பார்ப்பனியம் தனது உயிராகக் கொண்டுள்ளது.

பார்ப்பனர்களுக்கு மட்டும் - விளம்பரம்
பார்ப்பனர்களுக்கு மட்டும் – விளம்பரம்

ஊருக்கு நடுவே கோவில், கோவிலுக்கருகில் குளம், இரண்டைச் சுற்றியும் அக்கிரஹாரம், அக்கிரஹாரத்தில் பார்ப்பனர்கள். அக்கிரஹாரத்தைச் சுற்றி மேலத் தெருக்கள். மேலத்தெருக்களில் வேளாளர், ரெட்டி, நாயுடு, முதலியார், செட்டியார் போன்ற ‘மேல்’சாதியினர். இதை அடுத்து கீழத்தெருக்களில் ‘பிற்படுத்தப்பட்ட மேல்’ சாதியினர். இவர்களை அடுத்து நாவிதர், வண்ணார், குயவர் போன்ற சேவைச் சாதியினர். ஊருக்கு வெளியே சேரி. சேரியில் பள்ளர், பறையர், சக்கிலியர். இந்த பார்ப்பன செட் – அப்பில் இல்லாத கிராமங்கள் எதுவும் இந்தியாவில் கிடையாது.

சாதி இந்துக்கள் பலரும் முசுலீம் மக்களுக்கெதிராகக் கொண்டுள்ள பண்பாட்டு வெறுப்பு, முசுலீம் மக்களின் ஏழ்மை இவைகளே அவர்களிடம் பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்துகிறது. நகரங்களில் சேர்ந்து வாழ நினைத்தாலும் முசுலீம்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் யாரும் வீடு தருவதில்லை. அநேக நகரங்களில் முசுலீம்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் அருகருகிலோ, கலந்தோதான் வாழ்கின்றனர். அதிலும் இவர்களில் பெரும்பான்மையினர் ஏழைகளாக இருப்பதாலும் சேர்ந்து வாழ்கின்றனர். கிறித்தவ மதத்திலும் வர்க்க சாதி வேறுபாட்டுக்கேற்பவே சேர்ந்தோ, தனியாகவோ வாழ்கின்றனர்.

கிராமங்களில் சாதி அடிப்படையில் தமக்கென்று வசதியான வசிப்பிடங்களை ஒதுக்கீடு செய்து கொண்ட பார்ப்பன நரித் தந்திரம், நகரங்களில் ‘வெஜிடேரியன்கள் மட்டும்’ என்ற நிபந்தனையை பயன்படுத்தி பார்ப்பனர் அல்லாதவரையும் சிறுபான்மை மதத்தினரையும் தாம் வாழும் பகுதிகளிலிருந்து ஒதுக்கி வைக்கிறது.

ஒருவர் உணவு விடுதி நடத்தும் போது ‘அந்த விடுதியில் என்ன உணவுகள் கிடைக்கும், அவற்றை என்ன விலையில் விற்கலாம்’ என்று முடிவு செய்வது மட்டும்தான் அவருக்கிருக்கும் உரிமை. அவர் போட்டுள்ள விலைப்பட்டியலின் படி விலை கொடுக்க தயாராக இருக்கும் யார் வேண்டுமானாலும் அங்கு சாப்பிட வரலாம். சாதி, மதம், பாலினம் போன்ற காரணங்களை காட்டி ஒரு தரப்பினருக்கு உணவு வழங்க மறுப்பது இன பாகுபாடாக கருதப்படும், அது சட்டப்படி குற்றமாகும்.

நகர்ப் புறங்களில் நிலம் வாங்கி, வீடு கட்டி வாடகைக்கு விடுபவர்களுக்கும் அதே உரிமைகளும் கடமைகளும் இருக்கின்றன. ‘வீட்டின் எந்த பகுதியை வாடகைக்கு விடுவது என்ன வாடகைக்கு விடுவது’ என்று முடிவு செய்வது முதலாளித்துவ சொத்துரிமை அடிப்படையிலான உரிமை. அப்படி முடிவு செய்து வாடகைக்கு விடுவதற்காக வீட்டை  சந்தையில் வைத்த பிறகு அந்த வாடகையை கொடுக்கத் தயாராக இருக்கும் யாருக்கும் வீட்டை வாடகைக்கு விட வேண்டும். அவரது சாதி, மதம் அல்லது உணவுப் பழக்கம் அடிப்படையில் வீடு மறுப்பது குற்றமாக கருதப்பட வேண்டும்.

பாகுபாடு காட்டும் இந்த ஒதுக்கீட்டை நடைமுறையில் நிரூபிப்பது சிரமமாக இருப்பதால் பெரு நகரங்களிலும் நவீன ‘அக்கிரஹாரங்களும்’, ‘மேலத் தெருக்களும்’ வேலி போட்ட அடுக்கு மாடி குடியிருப்புகளின் வடிவில் தொடர்கின்றன.

கிராமங்களில் டீக்கடைகளில் இரட்டைக் குவளை முறையை எதிர்க்கும் சட்ட பூர்வமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து ‘பூப்போட்ட டம்ளர் தலித்துகளுக்கு, பிளைன் டம்ளர் ஆதிக்க சாதியினருக்கு’ என்று கள்ளத் தனமாக செயல்படும் பார்ப்பனீயம் முதலாளித்துவ சமூகத்தின் அனைத்து சட்ட திட்டங்களுக்கும் பெப்பே காட்டி விட்டு தனது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது என்பதுதான் நிதர்சனம்.

வீடுகள் தனிநபர் உடமைகளாக இருக்கும் நிலை ஒழிக்கப்பட்டு வசதிகளையும் வாய்ப்புகளையும் பெறுவதற்கான சம உரிமையை அனைவருக்கும் உறுதி செய்யும் பாட்டாளி வர்க்க சர்வாதிகார சோசலிச அரசினால்தான் இத்தகைய பாகுபாடுகளை ஒழிக்க முடியும்.

படிக்க:

  1. 1. It is individual’s personal right to let his place whomever he likes or comfortable.
    2. If it becomes the practise for every one refusing , it is nothing but social boycott.
    I had seen some people refusing to let houses to Police dept/Judicial dept- higher officers/ politicians.

    • உங்களுடைய வாதப்படியே வைத்துக் கொள்வோம். வீடு வாடகைக்குக் கொடுப்பது உரிமையாளர்களுக்கு உள்ள தனியுரிமை. கீழே வரும் செய்தியைப் படித்துப் பார்த்துவிட்டு சொல்லுங்கள், இது எந்த வகையான உரிமையென்று.

      இந்தச் செய்தி வந்தது சென்ற டிசம்பர் 2011ல்

      “BOY KILLED FOR SHARING HIGHER-CASTE MAN’S NAME”

      Lucknow(AFP): A 14-year-old low-caste “untouchable” was strangled in northern India because he shared his first name with a higher-caste youth, police said.

      Neeraj Kumar, was allegedly kidnapped and strangled by a group of boys led by 23-year-old Neeraj Chaudhary, whose family resented the idea of the low-caste boy having the same first name, police said.

      The victim’s family are Dalits – or “untouchables” as they used to be known – who occupy the lowest rung in India’s rigid caste hierarchy. Most live in poverty and do menial, supposedly “unclean” jobs like collecting garbage.

      The victim’s father, Ram Sumer, a vegetable seller, said when his son was admitted to primary school, the suspected killer’s father “called me to advise me to change my son’s name because it was the same as his son’s”. Sumer said he told the father, an affluent landlord, it was too late to change the name because it had been entered in school records.

      “He warned me with dire consequences,” Sumer told local media.

      The higher-caste family was further incensed when Sumer named another son Dheeraj, the same as Chaudhary’s other boy. “So many names are common to so many people, but Chaudhary disliked the idea because I belong to the lowest cast,” Sumer said.

      The victim was found dead in a forest near Raghupur village, some 200km form Uttar Pradesh state capital Lucknow.

      Brij Lal, police chief, said the victim was killed over “caste discrimination” last month, but the murder only came to light a few days ago.

        • வீடு வாடகைக்குக் கொடுப்பதும் கொடுக்காமலிருப்பதும் எங்கள் உரிமை என்று சொல்லும் நீங்கள்,
          ஒரு மனிதன் தனக்குப் பிடித்த பெயரை வைத்துக் கொள்வதற்கான, அவனுக்குரிய அடிப்படை உரிமையை மறுத்து, அவன் சிறுவன் என்றும் பாராமல் கொடூரமாக கொலை செய்திருக்கிறார்களே அதை எந்த உரிமையின் அடிபபடையில் அந்த நாய்கள் எடுத்துக் கொண்டார்கள் என்பதை எங்களுக்கு விளக்கித் தாருங்கள் திருவாளர்கள் சீனு மற்றும் harikumar அவர்களே!!!

            • ஒரு மனிதன் தனக்குப் பிடித்த பெயரை வைத்துக் கொள்வதற்கான, அவனுக்குரிய அடிப்படை உரிமையை மறுத்து, அவன் சிறுவன் என்றும் பாராமல் கொடூரமாக கொலை செய்திருக்கிறார்களே அதை எந்த உரிமையின் அடிபபடையில் அந்த நாய்கள் எடுத்துக் கொண்டார்கள் என்பதை எங்களுக்கு விளக்கித் தாருங்கள் திருவாளர் harikumar அவர்களே!!!

        • 1.1.1.1 – தற்போது கனெக்ஷ்ன் என்னவென்று தெரிகிறதா? இல்லை இன்னும் விளக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டுமா?!?!

      • அண்ணே, அந்த கொலையை Murder என்ற லேபிளில் தான் வகைப்படுத்தியிருக்கின்றனர். ‘உரிமை’ என்ற லேபிளில் இல்லை.

        • பெயர் வைத்துக் கொள்வதற்கான அவனுக்குரிய உரிமையை மறுத்துத் தானே அந்த Murder நடந்துள்ளது.

      • இதுக்கும் இந்த பதிவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா…?

        சரி! அதே நியூஸில் வந்தது.

        Singh said two friends of the Chaudhary family had been arrested and police were searching for the two sons.
        “We are confident we will get them soon,” he said.

        கொலை வழக்காக பதிந்திருக்கிறதா? இல்லை, உரிமை வழக்காக பதிந்திருக்கிறதா?

        • பாவம். அச் சிறுவன் கொலை செய்யப்பட்டதால், கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏன் கொலை செய்யப்பட்டான் என்று சிந்தித்துப் பாருங்கள். பெயர் நீரஜ் குமார் என்று இல்லாமல் அமாவாசை என்று இருந்திருந்தால் அவன் கொலை செய்யப்பட்டிருப்பானா? பெயர் வைத்துக் கொள்ளும் உரிமையைக் கூட உங்கள் மேல் ஜாதித் திமிர் அவனுக்கு வழங்காததல் தானே, அவன் கொலை செய்யப்படக் காரணம்.

    • @kmv on a comment “சல்மான் கானின் கொலைக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்?” you will say
      “It is not correct for any one to relate caste with behavior.”

      but now you will say
      “It is individual’s personal right to let his place whomever he likes or comfortable”

      on what basis you can reject a person in giving your house for a rent.

  2. எங்க டா இன்னும் வரலன்னு நினைச்சன் லாஸ்ட் லைன்ல வந்துடுச்சு…

    /////வீடுகள் தனிநபர் உடமைகளாக இருக்கும் நிலை ஒழிக்கப்பட்டு வசதிகளையும் வாய்ப்புகளையும் பெறுவதற்கான சம உரிமையை அனைவருக்கும் உறுதி செய்யும் பாட்டாளி வர்க்க சர்வாதிகார சோசலிச அரசினால்தான் இத்தகைய பாகுபாடுகளை ஒழிக்க முடியும்.////////

    வீடு மட்டும் தான் அரசுடமை ஆக்க போறிங்களா இல்ல பொண்டடியும் அரசுடமை ஆக்க போறிங்களா? வீடு கொடுகுறதும் கொடுக்காததும் என் இஷ்டம். அத கேக்க நீ யாரு?

    • //பொண்டடியும் அரசுடமை ஆக்க போறிங்களா?//

      பொண்டாட்டியை உடமையாக கருதும் உம்மைப் போன்ற ஆணாதிக்கவாதிகளிடமிருந்து பெண்களுக்கு விடுதலை வேண்டும் என்பது தெளிவாகிறது.

        • அரிகுமார் அண்ணே,

          பொண்டாட்டியை சூதாட்டத்தில் பணயமா வச்சுத் தோத்த பாரத ஞானமரபின் தாக்கத்தில் இப்படி சொல்றீங்க போலிருக்கு.

          வீடு ஒருத்தருக்கு சொந்தம்னா வாடகைக்கு விடுகிறார், விலைக்கு விற்கிறார், இடித்துக் கட்டுகிறார். ஒங்க மொழியில ‘பொண்டாட்டி/புருஷன் ஒருத்தருத்தொருத்தர் சொந்தம்னா’ என்ன அர்த்தம்?

          பொண்டாட்டி, புருஷன், குழந்தைகள் எல்லோருமே யாருக்கும் யாரும் சொந்தமில்லை. குறிப்பிட்ட உறவுமுறை மட்டும் (விரும்புகிற வரை) உள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் பழைய சொத்துடமை நினைவில் புழுங்கும் பிற்போக்கு வாதிகளின் பட்டியலில் நீங்களும் சேராதீர்கள்.

          • Athe soothattain pothu thaan appadi nadanthappo ellarum kaari thuppunaangale adhu unakku theriyadha,

            naan sonnathukku enna arthamnnu neengale purinchikkunga?

            Ithukkum sohturimaikkum sambanthame illa.

            Naanum purushan pindatti sernthu irukku varaikkum thaan pesuren.

          • ** குறிப்பிட்ட உறவுமுறை மட்டும் (விரும்புகிற வரை) உள்ளது**

            கணவன் மனைவி உறவு என்பது குறிப்பிட்ட உறவுமுறைக்கு மட்டும் என்பது மட்டும் ஆணாதிக்கமில்லையா..???

            ரயில்வே கேட் தூக்கிநிற்கும் வரை மனைவி வேண்டும் ரயில்வே கேட் இறங்கி விட்டால் மனைவி வேண்டாம்…அப்படியா..அதாவது விரும்புகுற வரை….இதன் பெயர் பென் சுதந்திரம்?????

            ***வீடு ஒருத்தருக்கு சொந்தம்னா வாடகைக்கு விடுகிறார், விலைக்கு விற்கிறார், இடித்துக் கட்டுகிறார். ஒங்க மொழியில ‘பொண்டாட்டி/புருஷன் ஒருத்தருத்தொருத்தர் சொந்தம்னா’ என்ன அர்த்தம்?***

            — இது அப்பட்டமான வியாபார புத்தி! வியாபார மனநிலை !வியாபார சிந்தனை!

  3. அசைவம் சாப்பிடுபவருக்கு சைவம் ஒரு பிரச்னையில்லை. ஆனால் சைவம் மட்டுமே சாப்பிடுபவருக்கு அசைவம் பிரச்னையாகலாம். அதன்படி நான் அசைவம் சமைக்கிறவருக்கு வீடுதரமாட்டே என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது.
    நான் 3 வருடமாக ஒரு முசல்மான் வீட்டில் வாடகை தந்து வசித்தேன்.வேறு வழியில்லை அந்த ஏரியாவில் வீடு காலியாக இல்லாமல் அங்கே வந்து பழக்கமாகிவிட்டது. அவர்கள் அசைவம் சமைக்கிற நாளில் ஊதுபத்தி பொருத்தி சமாளித்தோம். ஆனால் நான் சொந்த வீடு கட்டி குடிபோகையில் சைவர்களுக்கு மட்டுமே என்று என் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டேன். இவ்ளோ நாள் கஷ்டப்பட்டு இருந்திட்டோம். இப்போது அந்த வாசனை இல்லாமல் இருப்போம் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்.

    ////வீடுகள் தனிநபர் உடமைகளாக இருக்கும் நிலை ஒழிக்கப்பட்டு வசதிகளையும் வாய்ப்புகளையும் பெறுவதற்கான சம உரிமையை அனைவருக்கும் உறுதி செய்யும் பாட்டாளி வர்க்க சர்வாதிகார சோசலிச அரசினால்தான் இத்தகைய பாகுபாடுகளை ஒழிக்க முடியும்///

    உங்க நகைச்சுவை உணர்ச்சிக்கு லிமிட்டே கிடையாதுங்களா ஐயா..வெண்ணிற ஆடை மூர்த்தி மாதிரி சிரிப்பு வந்துவிட்டது. இப்போ புரியுதா அறுபது வருசமா கம்யூனிசத்துக்கு மக்கள் என்ன மதிப்பு குடுத்து வச்சிருக்காங்க ஏன் அப்பிடின்னு…

    • In my real experience, we rented house to muslims. They kept house clean and maintained properly. No smell, no dirt! Paid rent properly. Paid electric bill themselves. Cleaned house before they left. But one bramin family totally did the reverse. Whenever we enter the house some rotten buttermilk smell with smell of old clothes comes. They spoiled two shelves by burning soodam and paththi smoke. They asked my mom to pay the bill (they can’t walk to EB office in the sun!). It was much like treating my mom like a servant as we are from lower caste. They didn’t give money for whitewashing the wall (we didn’t ask money from the muslims as they kept walls clean, but bramins made the wall black with smoke) when they vacated. After they left we found that they have taken all the bulbs/tubelights with them (we have given the house with everything). After that we concluded only to rent to non-hindus (athiests, muslims, Christians)

  4. எத்தனையோ இந்துக்க்ள் வீடு இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். முச்லிம்கள் மட்டும் தான் உங்கள் கண்ணுக்கு தெரிகிறார்களா?

  5. அதே பத்திரிக்கையில் ‘Only for Christians’-னு வந்ததே, நீங்க பார்க்கலையா?

    என் வீட்டுக்கு யார் வாடகைக்கு வரனும் என்பது என் உரிமை. இதில் யாரும் கேள்வி கேட்க முடியாது. என் சாதிக்காரனுக்கு/மதத்துகாரனுக்கு தான் நான் வீடு வாடகைக்கு விடனும்னு நான் முடிவெடுத்தா, அதை எவனும் கேள்வி கேக்க முடியாது.

  6. //ஒருவர் உணவு விடுதி நடத்தும் போது ‘அந்த விடுதியில் என்ன உணவுகள் கிடைக்கும், அவற்றை என்ன விலையில் விற்கலாம்’ என்று முடிவு செய்வது மட்டும்தான் அவருக்கிருக்கும் உரிமை. அவர் போட்டுள்ள விலைப்பட்டியலின் படி விலை கொடுக்க தயாராக இருக்கும் யார் வேண்டுமானாலும் அங்கு சாப்பிட வரலாம். சாதி, மதம், பாலினம் போன்ற காரணங்களை காட்டி ஒரு தரப்பினருக்கு உணவு வழங்க மறுப்பது இன பாகுபாடாக கருதப்படும், அது சட்டப்படி குற்றமாகும்.

    நகர்ப் புறங்களில் நிலம் வாங்கி, வீடு கட்டி வாடகைக்கு விடுபவர்களுக்கும் அதே உரிமைகளும் கடமைகளும் இருக்கின்றன. ‘வீட்டின் எந்த பகுதியை வாடகைக்கு விடுவது என்ன வாடகைக்கு விடுவது’ என்று முடிவு செய்வது முதலாளித்துவ சொத்துரிமை அடிப்படையிலான உரிமை. அப்படி முடிவு செய்து வாடகைக்கு விடுவதற்காக வீட்டை சந்தையில் வைத்த பிறகு அந்த வாடகையை கொடுக்கத் தயாராக இருக்கும் யாருக்கும் வீட்டை வாடகைக்கு விட வேண்டும். அவரது சாதி, மதம் அல்லது உணவுப் பழக்கம் அடிப்படையில் வீடு மறுப்பது குற்றமாக கருதப்பட வேண்டும்.//

    முதல் பத்தியில் இருபது சட்டம். இரண்டாம் பத்தி உங்கள் ஆசையை காட்டுகிறது. அது சட்டம் இல்லை.

    விட்டால் தீவிரவாதிகளுக்கும் வாடகைக்கு விட மறுக்ககூடாது என்று சொல்வீர்கள் போல.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    • //முதல் பத்தியில் இருபது சட்டம். இரண்டாம் பத்தி உங்கள் ஆசையை காட்டுகிறது. அது சட்டம் இல்லை.//

      இரண்டாம் பத்தியில் இருப்பதும் சட்டம் ஆக வேண்டும். முதல் பத்தியில் இருப்பதை ‘பிரமணாள் சாப்பாட்டுக் கடை’ என்று மறுத்த காலமும் உண்டு. அப்படி நடத்தியவர்களின் மூக்கை உடைத்து, உரிமையை நிலைநாட்டியது மக்கள் போராட்டம்தான்.

      //விட்டால் தீவிரவாதிகளுக்கும் வாடகைக்கு விட மறுக்ககூடாது என்று சொல்வீர்கள் போல.//

      ஆமாமா, டோண்டு போன்ற தீவிரவாதியாக இருந்தாலும் வாடகைக்கு வீடு மறுக்கக் கூடாதுதான்.

  7. அதே பத்திரிக்கையில் ‘Only for Christians’-னு வந்ததே, நீங்க பார்க்கலையா?/// கட்டுரை எழுதும்போதே tag பார்ப்பனீயம்னு போட்டு பிறகுதான் செய்தியே முடிவு பண்ணியது. பிறகு எப்டி இந்த செய்தியை அதிலே சேர்க்கமுடியும்….?

  8. /////ஒருவர் உணவு விடுதி நடத்தும் போது ‘அந்த விடுதியில் என்ன உணவுகள் கிடைக்கும், அவற்றை என்ன விலையில் விற்கலாம்’ என்று முடிவு செய்வது மட்டும்தான் அவருக்கிருக்கும் உரிமை. அவர் போட்டுள்ள விலைப்பட்டியலின் படி விலை கொடுக்க தயாராக இருக்கும் யார் வேண்டுமானாலும் அங்கு சாப்பிட வரலாம்.///// இது சாப்ட்டு முடிச்சு போகிற விசயம். அரைமணிநேரம்தான் ஆகும். தற்காலிகமானது.

    வீடு வாடகைக்கு என்பதில் தினசரி அக்கப்போர்களும் நிறைந்த முழூநேர விசயம். அதில் கம்யூனிசம் வேலைக்கு ஆகுமா என்ன…வினவு மாதிரி ஆள நான் உள்ளே விட்டா தினம் நாலு மணிநேரம் பேசி அறுத்தா நான் தற்கொலைதான் பண்ணனும்…ஆக முடியாது என்று சொல்ல உரிமை உண்டு ஐயா…

    மதுரையில் என் உறவினர் ஒரு தேவர் வகுப்பு நபருக்கு வாடகைக்கு விட்டார். மூன்று மாத மட்டுமே வாடகை வந்தது. பின்னர் வாடகையும் குடுக்கலை.காலியும் பண்ணமுடியாதுன்னு அரிவாளை வைத்து மிரட்டினார். இல்லேன்னா எங்க ஆளுங்களோட வருவேன்னார். தினமும் மிரட்டலும் வசவும் கெட்ட கெட்ட வார்த்தைப் பிரயோகமும்தான். கடைசியில் ஐம்பதாயிரம் மிரட்டி வாங்கி வீடை காலி செய்தார்.

    என் உறவினர் இப்போது அடுத்து குடிவருபவர் தேவர் சாதி என்றாலே முடியாது என்கிறார். இது தனிமனித பயம் காரணமாக வருவது. இதை ஒன்றும் செய்வதற்கில்லை.இதற்கெல்லாம் காரல் மார்க்ஸ் தீர்வு சொல்லமுடியாது.கையில் பூதக்கண்ணாடியை வைத்து ஆராய்ந்து பதிவு எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்.

    • //வீடு வாடகைக்கு என்பதில் தினசரி அக்கப்போர்களும் நிறைந்த முழூநேர விசயம். அதில் கம்யூனிசம் வேலைக்கு ஆகுமா என்ன…வினவு மாதிரி ஆள நான் உள்ளே விட்டா தினம் நாலு மணிநேரம் பேசி அறுத்தா நான் தற்கொலைதான் பண்ணனும்…ஆக முடியாது என்று சொல்ல உரிமை உண்டு ஐயா…//

      அருமையான வரிகள் இந்தியன்..வயிறு வலிக்கச் சிரித்தேன்..

    • இந்தியன் சரியாக சொன்னார்!வினவுக்கு முஸ்லிம் பிர்ச்சனைகள் மட்டும் தான் தெரியும் ! மற்றவர்கல் எல்லாம் மனிதர்கள் இல்லை! இந்தியன் தேவர் ஒருவரை பற்றி சொல்லி இருந்தார் ! அது ஒன்று போதும் !

    • இந்தியன்,

      நீங்க எல்லாம் இன்னும் 19ம் நூற்றாண்டிலேயே இருக்கீங்க, கம்யூனிசத்த விடுங்க, அடிப்படை ஜனநாயக உரிமை/கடமைகளைக் கூட புரிஞ்சுகாத ஜன்மமா இருக்கீங்களே!

      கம்யூனிஸ்டுகளுக்கு வாடகைக்கு விட மாட்டேன், முஸ்லீம்களுக்கு வாடகைக்கு விட மாட்டேன், தலித்துகளுக்கு வாடகைக்கு விட மாட்டேன், தேவர் ஜாதியினருக்கு வாடகைக்கு விட மாட்டேன் என்று வீடு வைத்திருந்தால், ‘சாதி, மத, கோட்பாடு அடிப்படையில் சக மனிதர்கள் மீது பாகுபாடு’ காட்டுவதாக உங்கள் மீது கேஸ் போட்டு வீட்டைப் பறிமுதல் செய்வதுதான் உண்மையான ஜனநாயக நடைமுறையாக இருக்க முடியும். அது இல்லாததால்தான் இந்த ஆட்டம் போடுறீங்க.

      உங்களை எல்லாம் விட்டு வைத்திருக்கும் இந்த போலி ஜனநாயகத்தை ஒழித்து, உழைக்கும் மக்களின் புதிய ஜனநாயகம் ஏற்பட்டால்தான் மக்களுக்கு விடிவு காலம்.அதற்கு மார்க்சிய லெனினியம்தான் வழி காட்டுகிறது.

      நேரமும் புத்தியும் இருந்தா வெவரம் தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு உருப்படுற வழியப் பாருங்க.

  9. இந்த அசைவம், ஆச்சாரம், என்று மனிதனை தாழ்த்தும் பம்மாத்து லவ்டீக வேலைகள் எல்லாம் அமெரிக்க, ஆஸ்திரேலியா,துபாய் போன்ற நாடுகளில் வசிக்கும் பார்பனர்கள் பார்பதில்லையே ஏன்? ஏனென்றால் அங்கு இவர்கள் பருப்பு வேகாது. அங்கு அவர்களின் டாலர்களும் தினார்களும் வேணும். காரியம் நடக்கணும்.அதற்காக எல்லாத்தையும் விட்டுகொடுப்பார்கள். மீறி பார்த்தால் கம்பி என்ன வேண்டியதுதான். அவர்களின் பார்வையில் இவர்கள் தான் தீண்டபடாதவர்கள். அங்கு மனிதனை தாழ்த்தும் லவ்டீகங்களை சுருட்டி வைத்திருப்பார்கள். எங்கு இவர்களுக்கு தேவைகள் இல்லையோ, தேவைபடாதவர்களையோ தாழ்த்த இந்த பம்மாத்து லவ்டீகங்களை அவிழ்த்துவிடுவார்கள். தன் இனம் உயர்ந்தது என்று சொல்லாமல் சொல்வார்கள் . நரிகள் போன்று (நரிகள் கோச்சிக்க கூடாது) வெறி பேட் பெல்லோஸ்.

    • அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற மேலைநாடுகளில் கூட இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், சீனர்கள், இத்தாலியர்கள் என்று ஒவ்வொரு நாட்டவரும் ஒரு இடத்தில் அதிகமாக வசிப்பார்கள். சைனா டவுன், லிட்டில் இந்தியா, லிட்டில் இத்தாலி என்ற பகுதிகள் ஒவ்வொரு ஊரிலும் உண்டு. மேலும் மேலை நாடுகளில் () ஏரியாக்களில் தனித்தனி வீடுகள்தான் அதிகம். அடுத்த வீட்டில் என்ன சமைத்தாலும் உங்கள் வீட்டில் வாசம் வீசாது. () கட்டிடங்களில் கூட வெண்டிலேஷன் வசதிகள் தரமாக இருப்பதால் சைவ, அசைவ பிரச்சினை ஒரு பொருட்டல்ல.

      மேற்கு நாடுகளில் கூட வெள்ளைக்காரர்கள், இந்திய, பாகிஸ்தானியர் அதிகமாக இருக்கும் அபார்ட்மெண்டுகளை தவிர்த்து விடுவார்கள். காரணம் மசாலா வாசம்.

      இந்தியாவில் ஜாதியும் மதமும் காரணங்களென்றால், மேலைநாடுகளில் தேசமும்,இனமும். மக்களுக்குள் பிரிவினைக்கு காரணங்கள் பல உள்ளன.

      • இந்தியர்கள் ஒன்றாக தானே வாழ்வார்கள்,நான் ஐயர் என்று தனியாக வாழ்வதில்லை, இங்கு துபாயில் எல்லாம் அபார்ட்மென்ட் தான் தனி வீடு கிடையாது, இங்கே இவர்கள் எப்படி குழைந்து காரியம் சாட்கிக்கிறார்கள் என்று பார்த்தால் தெரியும் //அதற்காக எல்லாத்தையும் விட்டுகொடுப்பார்கள்// என்பது அப்பட்டமான உண்மை

    • அமெரிக்காவுல படிக்கும் மற்றும் வேலை செய்ற பாப்பான் அங்க தங்கியிருக்கும் வீட்டு ஒனர் கறி சாப்டுவானா இல்லையான்னு பாக்குறது இல்லை.கறி சாப்ட்டாதான் இங்க குடியிருக்க முடியும்ன்னு அவன் சொன்னா நன்னா சாப்டுவோமே இங்க பாருங்கோன்னு நாய் கறியை கூட சாப்டுவான்.இங்க வந்து தன்னுடைய சொந்த சகோதரனிடம் சாதி வேற்றுமையை காட்டுவான்.

      • முடி திருத்துபவர்களை அம்பட்டன் என்று கேவலப்படுத்தி ஒதுக்கி வைத்த பார்பான்…. இன்று ப்யூட்டி பார்லர் என்று நடத்துகிறார்கள். 90 % ப்யூட்டி பார்லர்கள் மாமிக்கள் தான் நடத்துகிறார்கள்.இந்த தொழிலில் இன்று பணம் கொட்டுகிறது அல்லவா அதனால். இப்போது மாமிக்கள் பெயர் நாசுவத்தி கிடையாது. ப்யூட்டிசியன். எப்படி இருக்கு கதை. இந்த சுத்தம், ஆச்சாரம் என்று ஒரு …..யிரும் கிடையாது.எல்லாம் மற்றவர்களை தாழ்த்தத்தான்.

        • சரியாக சொன்னீர்கள் ஸ்டாலின்.. “எல்லாத்தையும்” விட்டு கொடுப்பார்கள் என்று சொன்னீர்களே.. அது 100 சதவீதம் உண்மை..

  10. னீ சொல்லுர விசயம் நாட்டுல நடக்குற விசயம் தான்..ஆனாநீ வச்ச பாத்தியா தலைப்பு “தலித்துக்கள், முஸ்லிம்களுக்கு வீடுகளில்லை!” இதுதான் நீ ஒரு சிறுபான்மையினரின் காவலன்(போலி) என்ற பட்டத்திற்காக போடும் வேசம் என்று தெளிவாகத்தெரிகிறது…..

  11. //இந்த அசைவம், ஆச்சாரம், என்று மனிதனை தாழ்த்தும் பம்மாத்து லவ்டீக வேலைகள் எல்லாம் அமெரிக்க, ஆஸ்திரேலியா,துபாய் போன்ற நாடுகளில் வசிக்கும் பார்பனர்கள் பார்பதில்லையே ஏன்?// முதல்ல சைவம் சாப்பிடறவன் எல்லாம் பார்ப்பனன் மட்டுமதான் என்பதே தவறான கருத்து. பார்ப்பனர் அல்லாது நிறையபேர் சைவர்கள் இருக்கிறார்கள்.

    ///துபாய் போன்ற நாடுகளில்…///அங்கே வினவு தளத்துக்கே தடை விதிச்சிருவாங்க. உங்க போராட்டம் எல்லாம் இந்தியா போன்ற நாடுகளில்தான். நாயே பேயேன்னு வசவுவது எல்லாம். உங்க கம்யூனிசம் அங்கே செல்லுபடியாகுமா…அதே மாதிரிதான்.

  12. In some states, owner will not let the house to Malayalees & Marwadis.. Their apprehension- first one will file a case and second one will ask the owner to sell the house after few years…. till few years back, people in iyer streets in some villages will not let their houses to other caste people…. The pain can be understood only by the suffered person and definitely not by others.

    ps. In many states, tamilians are welcome as they are considered calm …

  13. ///உங்களை எல்லாம் விட்டு வைத்திருக்கும் இந்த போலி ஜனநாயகத்தை ஒழித்து, உழைக்கும் மக்களின் புதிய ஜனநாயகம் ஏற்பட்டால்தான் மக்களுக்கு விடிவு காலம்.அதற்கு மார்க்சிய லெனினியம்தான் வழி காட்டுகிறது./// மார்க்சிய லெனினியம் அது பொறந்து ஊர்லயே செத்துப்போச்சு.அது ஜீவிக்க சர்வாதிகாரம் வேண்டும்.அது இல்லாம வாழமுடியாது. ஆனால் சர்வாதிகாரம் கொன்றழிக்கும் உலகுக்கு தெரியாமலேயே சீனா மாதிரி.ஸ்டாலின் செய்த படுகொலை மாதிரி.

    அத இங்கே கொண்டுவர்றேன்னு உண்டியல் வசூல்பண்ணி வேண்டுமானால் வாழ்க்கை நடத்தலாம்…

    • ’19ம் நூற்றாண்டிலேயே வாழும் மனநிலை, அடிப்படை ஜனநாயக உரிமை/கடமைகளைக் கூட மதிக்காமல் இருப்பது’ இவற்றை எல்லாம் சாய்ஸில் விட்டு விட்டு மார்க்சிய லெனினியம் பற்றி உங்கள் அக்கறையை காட்டினதுக்கு நன்றி இந்தியன்.

      இப்போது நிலவுவது

      பெரும்பான்மை மக்களுக்கு வீடு வாடகைக்கு மறுக்கும் சர்வாதிகாரம்
      பெரும்பான்மை மக்களுக்கு கோயில்களில் உரிமை மறுக்கும் சர்வாதிகாரம்
      பெரும்பான்மை மக்களுக்கு அடிப்படை உரிமைகளை மறுக்கும் சர்வாதிகாரம்

      இந்த சர்வாதிகாரங்களை செலுத்துவது யார்? மடங்கள்/ஆதீனங்கள்/பண்ணையார்கள் ஒரு புறம். கார்ப்பரேட்டுகள்/பன்னாட்டு நிறுவனங்கள் இன்னொரு புறம்.

      சிறுபான்மையின் இந்த சர்வாதிகாரம் ஒழிந்து பெரும்பான்மை உழைக்கும் மக்களின் ‘சர்வாதிகாரம்’ உருவாகி விடக் கூடாதே என்றுதான் பிற்போக்குவாதிகளுக்கு காய்ச்சல். மக்கள் கையில் அதிகாரத்தைச் சேர்க்கும் முயற்சிகள் பின்னடைவுகளை சந்தித்தாலும் எதிர்காலம் அவற்றுக்குத்தான்.

      கற்கால தத்துவங்களும் வேத கால கோட்பாடுகளும் வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் வீசப்படப் போவது உறுதி.

  14. if someone refuses me a house because of my caste,i ll look to stay somewhere else.I wont be crying.

    If i am crying,that would mean i have nos elf respect and i am sitting here seeking someone else’ s approval over my existence.

    Antha veetulaye thaan irukkanumnu kattayama?

    • hello Mr.,

      If you are denied house for what you are based on your character or personal enmity, you will have no reason to stand there for a chance. But if the denial is done for belonging to a particular caste or religion, then, not exactly you, but a whole group of people are humiliated in the process. It is outrageous and deplorable.It is the prejudice and bias of the landlord or the landlady that needs to be exposed here. Your self-respect is not honoured, if you are silent in such a situation.

      To make this case one need not to be a communist or a vinavu follower but to be with the basic instincts of a human being. Now reply for this fundamental question – are you a human being?

      Theoretically speaking, the right to choose and deny one thing is a bourgeois democratic right and using that to defend a feudal value shows your utter ignorance. It is anachronism mixing up the two values.

      • Mr.Sukhdev,

        If you are such a sensitive person,the nobody can help you.Which group of people are humiliated here?If you live a life in any city or anywhere today,you might get hurt for some fault/no fault for yours.

        My self respect is not dependent on that landlady’s opinion,it is just a house,just another house.

        My ego and self respect cannot be so fragile,thats some guy’s opinion will change it.

        This is like falling in love with a girl and loving her deeply,and she keeps ignoring you without respecting your emotions.The longer you linger in that emotion,the more you lose your self worth.The sooner,you just get rid of the emotion and move onto the next girl and here the next house,then what stops you?

        The story here is a clear case of vegetarianism.I have a house in T Nagar myself and we are non vegetarians but i would also want vegetarian/soft castes without political power because they ll keep the house cleanly and wont cause trouble when you need the house vacated.

        Tomorrow,if there is a problem in vacating the house Vinavu and your self righteous half-baked idealistic social plans wont help me,only my discretion in renting out my house to suitable tenants will.

        • Dear friend,

          Again and again you are showing your ignorance on an important social issue. You seem to be seeking a solution for a pressing social issue on a more personal level. You cannot draw parallel to the depression a person undergoes in a non-reciprocated love and the denial of house with a casteist and religiously intolerant mindset. The first one is a democratic right on the part of the person to reject or accept the love proposal and the second one is a social disease which needs immediate attention.

          A person who is born in this land carries, along with other identities, a caste tag. And this caste system is in the form of a ladder that each one is piled over another. Though Brahmins are above in the caste ladder and all other castes appear to be of minions. However, they have a reprieve while learning a caste below them. This reprieve is not possible only for the dalits as they are relegated to the most bottom. By mocking at their culture and food habits you unwitty people try to identify yourself with the upper castes. Your concept of cleanliness derived from this idea. Your slavish attitude to Brahmins are explicit when you say though you are non-vegetarians you respect the brahmins for their cleanliness.

          People who believe in universal brotherhood and social equality question your vague idea of cleanliness and expose your dogmatism and also the slavish nature of harikumar like people towards high caste hindus.

        • Dear friend,

          Again and again you are showing your ignorance on an important social issue. You seem to be seeking a solution for a pressing social issue on a more personal level. You cannot draw parallel to the depression a person undergoes in a non-reciprocated love and the denial of house with a casteist and religiously intolerant mindset. The first one is a democratic right on the part of the person to reject or accept the love proposal and the second one is a social disease which needs immediate attention.

          A person who is born in this land carries, along with other identities, a caste tag. And this caste system is in the form of a ladder that each one is piled over another. Brahmins are above in the caste ladder and all other castes appear to be of their minions. However, they have a reprieve while learning a caste below them. This reprieve is not possible only for the dalits as they are relegated to the most bottom. By mocking at their culture and food habits you unwitty people try to identify yourself with the upper castes. Your concept of cleanliness derived from this idea. Your slavish attitude to Brahmins are explicit when you say though you are non-vegetarians you respect the brahmins for their cleanliness.

          People who believe in universal brotherhood and social equality question your vague idea of cleanliness and expose your dogmatism and also the slavish nature of harikumar like people towards high caste hindus.

          • No,it is also a democratic right for someone to let whom they think is right into their house.The issue here is indeed personal as if a person doesn’t vacate the house,we are in big trouble.

            We have not changed our food habits based on what the brahmins think.The dalits are not so saintly as you say here.

            It is all about political power.Other castes are not the minions of the brahmins but they do respect brahmins as they do not trouble others and try to help the society with their wisdom.

            I agree that Dalits will have a problem but then there are many people today including brahmins who dont have an issue with anyobody stying in their house as long as they get the money.

            There are lot of dalits who own houses now and am sure when they rent it out it ll be easy for them to let other dalits live there.

            You are not understanding the practical problems a house owner faces and u ll always try to exist in your fantasy world.

            If people believe in universal brotherhood,let them buy houses and rent it out to people as they want.I suggest you give out an ad promoting houses for people who do not believe in this dogmatism and those who believe in universal brotherhood.

  15. harikumar,

    i am not accepting this article. But that point is valid point right.wife is not property. But what i am telling is, they are telling that, if they come to power , they will nationalize everything. i think they will nationalize people also. They only will tell us whom we have to marry. when lower caste guy have a one sided love on any upper caste married women they will ask those couple to divorce and then ask that women to marry that low caste guy. vinavu correct me if i am wrong on your policy

    • Vinoth,

      What you are telling as they are telling is 100% wrong. A true democracy will give equal rights to all people (women and men) to choose their life partner and live with them as long as THEY choose.

      Please read this movie review (https://www.vinavu.com/2012/06/13/vazhakku-enn-18-9-movie-review/). This review throws up many points about family relations in our society. Please reflect on them and discuss with others.

      All the best.

      • We already have that True democracy,people have a right to marry anyone and divorce mutually.

        But you cannot think of a divorce and get married.Marriage as an institution is the most helpful for children and what you are talking about is a live in relationship.

        Thats not marriage.

        • ஹரிகுமார்,

          1. தினமும் நாளிதழைத் திறந்தால் இப்போது நிலவும் உண்மையான ஜனநாயகத்தின் லட்சணத்திற்கு பல உதாரணங்கள் கிடைக்கின்றன.

          இரண்டு பதிவுகளை மட்டும் படித்து பாருங்கள். ஜாதி மாறி கல்யாணம் செய்தால் பெற்ற குழந்தைகளையே கொலை செய்யும் சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம். அதை தடுத்து நிறுத்த இந்த ஜனநாயகத்தில் நாதியில்லை.

          அ. https://www.vinavu.com/2011/12/24/honour-killings/ – கௌரவக் கொலைகள் – விடாது வரும் இந்திய சாதனை!
          ஆ. https://www.vinavu.com/2010/06/15/delhi-honour-killing/ – காதலர்கள் அடித்துக் கொலை ! இரத்தம் குடிக்கும் பார்ப்பனியம் !!

          2. சாதி விட்டு அல்லது மதம் விட்டு காதலிக்கும் இளைஞர்கள் சந்திக்கும் மன உளைச்சலும் நாடெங்கிலும் காணக் கிடைக்கிறது. ‘பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், சொந்தக்காரர்கள் கை கொட்டிச் சிரிப்பார்கள், பெண்ணைத் தூக்கிக் கொண்டு போய் பிரித்து விடுவார்கள்’ என்று ஆயிரம் தடங்கல்கள்.

          3. காதலித்து அல்லது பெற்றோரால் ஏற்பாடு செய்து திருமணம் செய்து கொண்டவர்களில் பலருக்கு பொருத்தமான துணை கிடைத்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அவ்வாறு அமையாத ஆயிரக்கணக்கான பேர், ‘குடும்பம் என்ற அமைப்புதான் குழந்தைகளுக்கு பாதுகாப்பு’ என்ற கட்டமைப்பிற்காக சகித்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

          குறிப்பாக பெண்கள் மனதளவிலும், உடலளவிலும் கொடுமைப்படுத்தப்பட்டாலும், ‘குழந்தைகளுக்காக’ என்று சகித்துக் கொண்டு வாழ வேண்டியிருக்கிறது.

          இதற்கு ஜனநாயக அமைப்பில் என்ன தீர்வு?

          • Where in the world do you not see this problem?

            Why dont u talk about love marriage failing also? Any marriage can succeed or fail according to the couple involved in it.

            Regarding Honour killings,those are restricted to a few castes only.I dont see any tamil brahmin girl getting killed/even disowned these days.The family generally accepts the other caste guy/girl.At worst they are disowned.

            so,whats the problem here?

        • உங்களுடைய True democracy-ல் யாரும் யாரையும் மணக்க உரிமை உள்ளதென்றால் ஏன் கெளரவக் கொலைகள் அதிகமாக நடைபெறுகிறது??!!

            • அதிகமோ, குறைவோ – – எண்ணிக்கை இங்கு முக்கியமல்ல. ஏன் நடைபெறுகிறது?? என்பது தான் கேள்வி

                • இங்கு நடந்தால் அது இம்மக்களின் முட்டாள்தனம். பாகிஸ்தானில் நடந்தால் அதி புத்திசாலித்தனமா? அவர்களில் அடிமுட்டாள்கள் இங்குள்ளது போல் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்கள் என்பது தான் தெரிந்த விஷயமானதே.
                  நீங்கள் தன் சொன்னீர்கள் “people have a right to marry anyone ”
                  பிறகு ஏன் கெளரவ கொலைகள் நடைபெறுகிறது என்றால் அதற்கு, அங்கே இப்படி நடக்கிறதே? அதை விட இது பரவாயில்லை என்று சப்பை கட்டுகிறீர்கள். என்னமோ போங்கள்.

        • To your humble attention, I would suggest you to read The African writer Chinua Achebe’s ‘Marriage is a Private Affair’ to learn more on this. Please don’t show your half-baked knowledge.

          • There is no knowledge i have displayed here.it is an opinion and i have seen people around me and their marriages to have an opinion.

            it is pseudo intellectuals like you who search for wisdom in random foreign books/cultures and theories instead of looking around you.

            • @harikumar
              “searching wisdom in foreign book/cultures and theories ”

              look this way

              no foreign books/cultures will you extend your theory(searching wisdom around you) in case of science and technology

              but in India culture is because of my caste or my religion somebody won’t touch me(in past),won’t give me house for rent.what kind of wisdom will I get after looking these people SELF RESPECT(on your previous comment) or self confidence to work hard or courage.

              AFTER WORKING HARD FOR SOME 20/30 YEARS I CAN BUILD A HOUSE TILL THEN WHERE CAN I GO PLATFORM

              • Learn to see what is science and technology and blindly imbibing some cultural value from elsewhere without understanding it.

                Dont talk as if people who can afford to rent a house are all staying in platform and brahmins/upper caste do not own all the available rented houses also.

                This case is true only if you want to live in some areas,there are many houses available today elsewhere where people dont care about all this.

                • “Learn to see what is science and technology and blindly imbibing some cultural value from elsewhere without understanding it.”

                  my question is
                  No foreign books/cultures will you extend your theory TO SCIENCE & TECHNOLOGY

                  “Brahmins/upper caste do not own all the available rented houses also” WHAT IF THAT IS THE CASE

                  THANK GOD WE don’t need to stay in platform .
                  Even now you will not stay on point it is ok that bramins and upper caste people are not giving house for rent to DALITS AND MUSLIMS

                  my question

                  but in Indian ‘culture’ because of my caste or my religion somebody won’t touch me(in past),won’t give me house for rent.
                  your answer

                  “This case is true only if you want to live in some areas,there are many houses available today elsewhere where people dont care about all this.”

                  what kind of wisdom will I get after looking the people like you.

                  • Uppercaste wont own all the houses,because their economic incentive is already gone and the ones that have moved ahead in life dont have the dogmas of the past anymore.

                    every caste protect themselves,dalits should also do the same.

                • ஹரிகுமார்,

                  பிரான்சில் சாப்பிட ரொட்டி இல்லை என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்த மக்களைப் பற்றி கேட்ட போது, அந்த ஊர் மகாராணி, ‘ரொட்டி இல்லை என்றால் கேக் சாப்பிட வேண்டியதுதானே’ என்று சொன்னதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அது எவ்வளவு குரூரமான பேச்சு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

                  இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள இந்து நாளிதழின் சர்வேயில், வீடு தேடி போகிறவர்கள் சந்திக்கும் நிதர்சனத்தை ஆதாரங்களோடு விளக்கியுள்ளார்கள். பின்னூட்டங்களில், பாதிக்கப்பட்டவர்களும் அதை உறுதி செய்கிறார்கள். நீங்கள், உங்களது தனிப்பட்ட அனுபவத்தையும், சில குத்துமதிப்பான கருத்துக்களையும் வைத்துக் கொண்டு, பொறுப்பில்லாமல் பேசுவது போல தோன்றுகிறது.

                  உங்களை சுய பரிசீலனை செய்து கொள்ளுங்கள்.

                  • You are talking about evidence from this report,i know the ground realities.I have lived in many cities.I have shared houses with people of all backgrounds and religions.

                    It is not so difficult to find a house as this article here says.If it was so bad,there would be a riot on the streets here.The reality is most people don’t have such conditions but some do.This article merely tries to score brownie points by pointing towards someone’s bias.

                    Today you are so angry at upper caste people for doing it but when you had a difference of opinion your movement often chose subtle emotional violence as an expression.Today you are so angry,i dont know for what.

                    You want to force your style of livelihood upon other people.why should they tolerate it?

                    seriously,why?

                    Is it the case that upper caste people own all the houses in a city?

                    The same bias that you mention is also there against bachelors and you think all the bachelors in the world live in platform?

                    • @harikumar

                      you are giving general statements

                      but

                      you are always looking things in an abstract so be it

                      we need ABSTRACT answer

                      don’t give concrete statements like “Ella jaathikkum nalla/ketta panbugal irukku.”

                      what is your answer on the particular incident? is that right or wrong

                      second
                      still your are telling “it is ok that bramins and upper caste people are not giving house for rent to DALITS AND MUSLIMS”

                      further deviating topic by raising bachelors issue

                      what about my last question based on wisdom

  16. நல்ல அலசல்.வாழ்த்துக்கள் வினவு. வாடகைக்கு விடுவதில் மட்டுமல்ல சிறு மற்றும் சில பெறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதிலும் கூட தலித் மற்றும் இஸ்லாமியர்கள் மறுக்கப்படுகிறார்கள்.எல்லாத் தகுதியும், பணி அனுபவமும் இருந்தாலும் இஸ்லாமியன் என்ற காரணத்திற்க்காகவே வேலை கிடைக்காமல் போன அனுபவமும் உண்டு.

    • அதேப்போல,தலித் என்பதாலேயே என் நண்பர்கள் பலருக்கும் வாடகைக்கு வீடு கிடைக்காமல் ( கிராமத்தில் கூட )போன அனுபவமும் உண்டு.

      • இன்று எந்த ஒரு சிறு நகரத்திலும் ஒரு வீடோ கடையோ வாடகைக்கு தலித் மக்களுக்கு கொடுக்கக்கூடாது என்பதை ஒரு எழுதப்படாத சட்டமாய் சிறப்பாக செயல்படுத்துகிறார்கள் .விலைக்கு கேட்டாலும் இதே நிலைமைதான்.பெரு நகரங்களில் தலித்களும் முஸ்லிம்களும் விலைக்கு வாங்க முடிகிறது.வீட்டு வாடகைக்கு முறையாக ரசீது கொடுக்கவேண்டும்,மற்றும் ஒருவனே ஐம்பது வீடுகள் கட்டிக்கொள்ள கூடாது, வாடகை வருமானத்திற்கு வரிகட்ட வேண்டும்,போன்ற சில மாற்றங்களை கொண்டுவந்தால் ஒருவேளை வழிக்கு வருவார்கள்.

    • Many people dont get jobs because of competition,dont come and seek pity here.There are many muslims who are doing well here,if you didn’t choose to go to pakistan,what can we do?

      • 1. Brahmins are not the only hindus.
        2. Behaviour of Brahmins is the main reason for the conversion of Hindus to Muslims and Christians in India.
        3. Tamilians are hated by everyone because of the politics of Tamil Brahmins.
        4. Brahmins have long back abandoned Tamil, Tamil Culture and Tamil cause.
        5. Brahmins consider Sanskrit as their main language (even if they cannot speak in it) and not Tamil.
        6. Brahmin from Tamilnadu considers Brahmin from North India as his fraternity and not Tamilians belonging to other caste.
        7. In Tamilnadu, Brahmins occupy key positions in High Court/IAS but they do not care about other caste people. Thats why we are repeatedly hit by Srilankans, Malayalis, Kannadigas and Delhites.

        You should compare a house of Tamilian Hindu with that of a Muslim.

        • 1.Brahmins are not the only Hindus-True
          2.Behaviour of all Hindus/Money of Christians+Muslims is the reason for conversion
          3.Tamilians are hated by everyone because of the politics of Dravidian Parties
          4.Brahmins are the amongst the few people who made Tamil Culture and do not support emotional blackmailing in the name of tamil cause.
          5.Brahmins consider sanskrit as a religious language and Tamil as their spiritual language and are amongst the only people who can pronounce the letter ZH.
          6. Brahmin from TamilNadu have no choice but to migrate from tamizh nadu and seek brotherhood in other states because of the mindlessness of the dravidian revolution.
          7.Brahmins do not occupy any worthwhile positions anymore because of reservation and the lack of interest in Civil Services and most brahmin bureaucrats and judges are highly admired for their integrity and impartialness in service and lack of corruption.

          TamilNadu having trouble with neighbours is purely a result of vetti veerappu and taking extreme positions about history/culture/language without a good understanding of history and the cunningness of the dravidian revolution and its leaders in abusing the emotions of the common man for their own personal benefit and bopsting the ego of the public and not their pockets/livelihood.

          • ஏழில் ஒன்று உண்மையில்லாத உண்மை.

            ஒன்று உண்மையும் பொய்யும் கலந்த பல்கீனம்.

            ஒன்று இனத்துவேஷத்தினால் வந்த வெளிப்பாடு.

            ஒன்று இல்லாததை உங்களுடன் இணைத்துச் சொல்வது அல்லது வேறொருவனுக்குப் பிறந்த குழந்தைக்கு உங்கள் இனிஷியலை வைத்துக் கொள்வது.

            ஒன்று குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போல் ஒன்றுடன் ஒன்றை இணைத்துக் கொள்வதுடன் படித்திருக்கிறோம் என்ற இறுமாப்பு அல்லது தலைக்கணம்.

            ஒன்று பணத்திற்காக எங்கும் போவீர்கள் எதையும் செய்வீர்கள். (பின்னூட்டம் இரண்டை நான் சொல்லவில்லை. உங்கள் சுய முன்னேற்றத்திற்காக நீங்கள் அப்படி செய்வீர்களானால் அது உங்கள் உரிமை. நான் தலையிட முடியாது)

            ஒன்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது மற்றும் பின்னூட்டம் இரண்டின்படி செய்து முன்னேறியதாக இருக்கலாம்.

            கடைசியில் சொல்லியிருக்கிறீர்களே முத்தாய்ப்பாக!!! அதற்கு வருகிறேன். ஆந்திராவுடனும், கர்நாடகத்தினுடனும், கேரளாவுடனும் தண்ணீருக்காக நாங்கள் ஒன்றும் வெட்டி வீராப்புக் காண்பிக்கவில்லை.

  17. எனக்கு தெரிந்த வரை இவர்கள் மாட்டு மாமிசம் உண்பதாலே..கலாசார இந்துக்கள்..இவர்களை தவிர்கிறார்கள்..!!!

    • மூணு வேளையும் மாட்டுக்கறி சாப்டுற வெள்ளைக்காரனை போய் அமெரிக்காவுல ஒதுக்க வேண்டியது தானே? நம்மை ஆண்ட ஆங்கிலேயரிடம் போய் எதுக்கு கைய கட்டிக்கிட்டு நின்னான்?அவன் சாப்டுற மாடு வேற மாடா?ஹிட்லர் நம்மவாள் ஆர்யாள்ன்னு அவன் ஜெயச்சுகிட்டு இருந்தப்ப ஜெர்மன் படிக்க ஆரம்பிச்சானே அவன் மாட்டுக்கறி சாப்டுவான்னு தெரியாதா?நம்ம கலாச்சார ஹிந்துவுக்கு.

      • பன்னி மாமிசம் தின்பவனை ஒரு முஸ்லீம் தன் வீட்டில் குடியிருக்க வைப்பாரா..?
        அதுப்போல் ஒரு காலாச்சார இந்து எப்படி மாட்டு மாமிசம் உண்பவனை தன் வீட்டில் குடியமர்த்த வேண்டும் என சிந்திக்கிறீர்கள்..?????

        வெள்ளைக்காரன் மாட்டுக்கறி தின்ன என்ன இல்லை சைவ பிள்ளையானா என்ன…?

        நம்ம கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு…

        நாய் வித்த பணம் குலைக்குமா..?

        அமெரிக்காவில் பக்கத்து வீடு நாறும்படி நீங்கள் சமையல் செய்தால், பக்கத்து வீட்டுக்காரர்கள் புகார் செய்வார்கள். நீங்கள் முனிசிபல் நிர்வாகியால் கண்டிக்கப்படிவீர்கள் அந்த நாற்றத்தால் உங்களுக்கு வாந்தி , உடல் நல கேடு உண்டானால்..அதற்கான இழப்பீட்டு தொகையும்..வழக்கும் நீங்கள் சந்திக்கநேரிடும்…ஆனால் இங்கு ஊதுபத்தியோ அல்லது அறைக்கான நறுமணத்தையோ அடித்துவிட்டு அமரவேண்டியதுதான்…..

        • சைவப் பிள்ளைவாள், கறி துன்னும் அசுத்தமானவர்களின் பணி மட்டும் இனிக்குமோ உமக்கு. கறி தின்பவனை உம்ம வீட்டு அடுப்படியிலா குந்த வைக்கச் சொல்கிறார்கள்:)

        • மீனைத்தவிர மற்ற அசைவ உணவுகளினால் எவ்வித நாற்றமும் ஏற்படாது .மாறாக நல்ல கறிமசால் மற்றும் நெய்மனமும் வெளிப்படும் .சைவ உணவு தாயரிப்பினால் ஏற்படும் ஸ்மல் ஐ விட மற்ற ஆடு,மாடு ,கோழி இறைச்சி சமைக்கும் வேளையில் வெளிப்படும் ஸ்மெல் நன்றாகவே இருக்கும் .
          ////பன்னி மாமிசம் தின்பவனை ஒரு முஸ்லீம் தன் வீட்டில் குடியிருக்க வைப்பாரா..?///
          அப்படி எந்த நிபந்தனைகளையும் முஸ்லிம்கள் சொல்வதில்லை
          அசைவ உணவு உண்ணுபவர்களுக்கு வீடு கொடுக்க மாட்டேன் என்று சொல்லுபவர்கள் வெள்ளைக்காரன் கழுதைகறி தின்னாலும் போட்டி போட்டுக் கொண்டு வீடு கொடுப்பார்கள்

      • ****நம்மை ஆண்ட ஆங்கிலேயரிடம் போய் எதுக்கு கைய கட்டிக்கிட்டு நின்னான்?அவன் சாப்டுற மாடு வேற மாடா?ஹிட்லர் நம்மவாள் ஆர்யாள்ன்னு அவன் ஜெயச்சுகிட்டு இருந்தப்ப ஜெர்மன் படிக்க ஆரம்பிச்சானே அவன் மாட்டுக்கறி சாப்டுவான்னு தெரியாதா?நம்ம கலாச்சார ஹிந்துவுக்கு***

        நீங்கள் சொல்வது எப்படியிருக்கிறது என்றால்…நம்மை ஆண்ட வெள்ளைக்காரனில் கார்லல் மார்க்ஸீம் , சேகுவேராவும் அடங்குவார்கள்… அதனால் அவர்கள் சொன்ன கருத்துக்களை தூக்கியெரிய தயாரா..?

        • ஆர்.தியாகு இந்த அட்லஸ் ஜியாக்ரபி அதாவது உலகவரைபடம் புவியியல்..ம்ம்ம்…. அப்புறம் நாடுகள் கண்டங்கள் இதெல்லாம் என்னன்னு தெரியுமா?அதாவது….சரி வேண்டாம்…. புள்ளைங்களையாவது படிக்க வைங்க……

          • என்ன முருகா… இன்னைக்கு அளவுக்கு அதிகமா ஜாம் ஆகுறீங்க…???
            கருத்து எழுதுன அது எல்லோருக்கும் புரியனும்…அதை நீங்களே டியூசன் வாத்தியார் வச்சி புரிஞ்சிக்க முற்ச்சி செஞ்சாலும் உங்க கருத்த உங்களாலயே புரிச்சிக்க முடியாது…நீங்க கொஞ்சம் வளரனும் தம்பி.!!!!

    • ஐயர்களும் மாட்டு மாமிசம் சாப்பிட்டதாக வரலாறு கூறுகிறது, இராமனும் இறைச்சி தின்றதாக வால்மிகி இராமயனம் கூறுகிறது அதனால இந்த சப்ப கட்டு வேண்டாம்

      • தோழரே டாஸ்மார்க் அய்யர்களை நாமிங்கு விவாதிக்கவில்லை,….டாஸ்மார்க் அய்யர்கள் ஆச்சாரம் பார்ப்பதில்லை.. யார் குடித்த எச்சிலையும் அது குடிக்கும்..!!!! டாஸ்மார்க் அய்யர்கள் போதைக்கு அடிமையானதால் சமத்துவ வாதிகள்

  18. தொழுகை ஐந்து வேலையின் போதும் உடலை முறையாக சுத்தம் செய்து தொழ சொல்லும் மார்க்கம் அய்யா. பக்திக்காக செருப்பணியாமல் கண்டதையும் மிதித்து கொண்டும்,அங்கபிரதட்சனை என்று தரையில் உருண்டும்,இறந்தவர்களுக்கு புனிதம் கிடைக்கும் என்று பிணத்தை ஆற்றில் வீசுவதும்,அந்த பிணத்தை அகோரிகள் தின்னிவதும்,பைபர்ல பிள்ளையார் செய்து கடலில் கரைத்து கடலையே மாசுபடுத்துவது போன்ற சுத்தமான ஆசாரங்களை எல்லாம் இஸ்லாம் சொல்லித்தரவில்லை.

    • **தொழுகை ஐந்து வேலையின் போதும் உடலை முறையாக சுத்தம் செய்து தொழ சொல்லும் மார்க்கம் அய்யா**

      –தினமும் ஜந்து வேளை சுத்தம் செய்கிறீகளா..? பின் எதற்கு அவ்வளவு சென்டு அப்பிக்கொள்கிறீர்கள்…சாப்பாட்டிற்கு வழி இல்லாவிட்டாலும் சென்ட் மணம் வீசிக்கொண்டிருக்கும் அது ஏன்..?

      ***பக்திக்காக செருப்பணியாமல் கண்டதையும் மிதித்து கொண்டும்,அங்கபிரதட்சனை என்று தரையில் உருண்டும்***

      -நீங்கள் மட்டும் பக்தி என்ற பெயரில் கத்தியால் ஒருவரை ஒருவர் கீறிக்கொண்டு குர்பானி என்ற பெயரில் காட்டுபிராண்டிகள் ஆகவில்லையா..?
      அதே பக்தி என்ற பெயரில் பாதி சரைத்த தாடி மீசைகளோடு பயமுறுத்துவதில்லையா..?
      பிறப்புறுப்பை வெட்டிக்கொள்வது காடுமிராண்டி தனமில்லையா..?

      ***இறந்தவர்களுக்கு புனிதம் கிடைக்கும் என்று பிணத்தை ஆற்றில் வீசுவதும்,அந்த பிணத்தை அகோரிகள் தின்னிவதும்***

      நீங்கள் இறந்துப்போன உடலை வைத்து அந்த பிணத்தை புனிதம் என்ற பெயரில் வணங்குவதில்லையா..?

      **பைபர்ல பிள்ளையார் செய்து கடலில் கரைத்து கடலையே மாசுபடுத்துவது போன்ற சுத்தமான ஆசாரங்களை எல்லாம் இஸ்லாம் சொல்லித்தரவில்லை***

      கடல் தண்ணீரோடு போச்சு…புனித போர் என்ற பெயரால் மனிதன் வாழும் லோகத்தையே மாசுபடுத்துவது இஸ்லாம் சொல்லித்தந்த ஆச்சாரமா..??

      • நீங்கள் சொன்னதில் பெரும்பாலும் இஸ்லாத்தில் இல்லாத ஒன்று. அப்படியே மக்கள் செய்தாலும் இதில் அசுத்தம் எங்கேயா வந்தது? ” பிறப்புறுப்பை வெட்டிக்கொள்வது காடுமிராண்டி தனமில்லையா.” இன்றைக்கு எல்லா வெள்ளை காரனும் அதைதான் செய்கிறான். விஞ்ஞான ரீதியாக நன்மையான ஒன்று அது. இந்த விவாதம் இனவெறியை பற்றியும் சுத்தத்தை பற்றியும் தான்.அதற்கு சம்பந்தில்லாமல் இருக்கும் உன் கருத்தை பார்த்தால் ஒன்று உன் நோக்கம் தவறானதாக இருக்க வேண்டும் அல்லது நீ முதிர்ச்சி இல்லாதவராக இருக்கணும்.பெர்பியூம் பயன்படுத்தினால் குளிக்காதவர்கள் என்று சொல்லும் உன்னுடைய கருத்தே உன் முதிர்ச்சியை நன்றாக தெளிவுபடுத்துகிறது.

      • எந்த ஒரு உயிரினமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது அது தன்னை காப்பாற்றிக் கொள்ள தப்பி ஓட முயற்சிக்கும் அல்லது திருப்பி தாக்கும். ஏகாதிபத்திய வெறிக்காக முஸ்லீம்கள் பலிகடாவாக்கப் படுவதினால் திருப்பித் தாக்குகிறார்கள். தலித்துகளுக்கும் இதையே நான் சிபாரிசு செய்கிறேன். விதியே என்று தங்களை குறுக்கிக் கொள்ளாமல் பார்ப்பனீயத்தின்படி உங்களை ஒடுக்கும் ஆதிக்க சாதி வெறி நாய்களை திருப்பித் தாக்குங்கள், பார்ப்பனீயம் ஒழியும் வரையில். உங்களின் விடுதலையின் ஊடாக ஒடுக்கப்படும் அனைத்து உழைக்கும் மக்களையும் விடுதலை செய்யுங்கள்.

  19. Mohi,

    Nowhere it says you have to throw the corpses into the Ganga,Ahoris eating the Corpse also does no harm to the environment.Ganesh Idols are supposed to be in clay/sand only and people are just abusing their rights nowadays.

    U have to pray five times a day,but how many of you even take bath once a day? Generally we see no bath and lot of scent.

    You cannot deny this?

    • நீர் சொல்வதைப் பார்த்தால் ஷீ போட்டவன் எல்லாம் குஷ்ட ரோகி என்பது போல் அல்லவா இருக்கிறது.

      அவன் தினமும் குளிக்கமாட்டான் என்று நீர் என்ன அவன் அக்குளில் மூக்கை வைத்து முகர்ந்தா பார்த்தீர். சாணியை விபூதியாக நெற்றியில் பூசிக் கொள்வது சரி என்றால் அவன் செண்ட் பூசிக்கொள்வது ஒன்றும் தவறில்லையே?

      பிணங்களை கங்கையில் போட வேண்டாம். அதே போல் அகோரிகள் பிணத்தை உண்பது சுற்றுச்
      சூழலுக்கு எந்தக் கெடுதியும் விளைவிக்கவில்லை மாற்றாக நன்மையான காரியம் என்று சொல்கிறீர்கள். இனி காசியில் இறப்பவர்களை ஆற்றில் போடாமல் அல்லது மரங்களை உபயோகித்து பிணங்களை எரிக்காம்ல் பிரீஜரில் வைத்து அகோரிகளுக்கு தினமும் உணவிற்கு சப்ளை செய்து விடலாம். என்ன சரிதானே??

      அது சரி அடுத்தவன் குளிக்கிறானா? அல்லது _ _ _ றானா? என்று அடுத்தவன் அந்தரங்க விஷயங்களை இப்படி வேவு பார்ப்பது என்ன பார்ப்பீனியக் கலாச்சாரமா?

    • மாட்டு மூத்திரத்தை வீட்டில் தெளித்து அதை குடிக்கும் உங்கள் சுத்தம் உலகம் அறிந்ததே….

        • இவர்கள் எதை சுத்த என்பார்களோ அது மட்டுமே சுத்தம்
          athula entha asuthamum kedayathu
          மாட்டு மூத்திரத்தில் அசுத்தம் இல்லைஎன்றால் மனித மூத்திரத்தில் அசுத்தம் உண்டா?
          தொழுவத்தில் உள்ள மாட்டு மூத்திரத்தை வீட்டுக்குள் தெளிக்கும் இவர்கள் வீட்டுக்குள் இருந்த பெண்ணுக்கு பீரியடு வந்ததும் தொழுவில் கிடத்தியது அயோக்கியத்தனமா?அசுத்தம் தவிர்க்கும் நோக்கமா?

            • முகம்மது நபி [ஸல்] அவர்கள் தனது மனைவி ஆயிசா [ரலி ]அவர்கள் பீரியடில் இருக்கையில் ஒன்றாக ஒரே தட்டில் இருந்து உணவு உட்கொண்டார்கள் .அப்போது முஹம்மது நபி[ஸல்] அவர்கள் ஒரு கோழி இறைச்சி துண்டை எடுத்து ஆயிசா[ரலி] அவர்களிடம் கொடுத்து அவர்களை கடிக்க சொன்னார்கள் .பிறகு அவர்கள் வாய் வைத்து கடித்த இடத்தில் தானும் கடித்து சாப்பிட்டதாக நபி வலி தொகுப்பு செய்திகள் சொல்லுகின்றன.
              ஒருமுறை தனது தொழுகைக்கான பாயையை பள்ளிவாசலிலிருந்து எடுத்து வருமாறு தனது மனைவியிடம் வேண்டுகிறார்கள் .அப்போது அவர் பீரியடில் இருப்பதாக கூறுகிறார்கள் ,உடன் நபி[ஸல்] அவர்கள் அது உனது கையில் இல்லை என்றவாறு பையை எடுத்து வருமாறு கூறுகிறார்கள் .என்ற நபிவழி தொகுப்பு செய்திகள் உட்பட இன்னும் அந்நேரங்களில் குர்ஆன் வாசிப்பதற்கு கூட தடை இல்லை என்ற செய்திகள் நிறையவே உள்ளன.

                • ஹரிகுமார் ,அத்தனை உறுதியாக நீங்கள் கூற காரணம் என்ன புரியவில்லை .
                  இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் தவறாகவே விளங்கி வைத்துள்ளீர்கள் .

                  நபி[ஸல்] அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபொழுது ,தம் மனைவியிடம் ஆயிசா,அந்த துணியை எடுத்து தா என்றார்கள் ,அதற்கு ஆயிசா அவர்கள் ,எனக்கு இப்போது மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே என்றேன் .அதற்கு நபி[ஸல்] அவர்கள் மாதவிடாய் உன் கையில் இல்லை என்றார்கள் .நான் துணியை எடுத்துக் கொடுத்தேன் இவ்வாறு ஆயிசா [ரலி] அவர்கள் கூறியதாக அபூஹுரைரா [ரலி] அவர்கள் அறிவிக்கும் நபி வழி செய்தி முஸ்லிம் எனும் நூலில் 504 வது தொடர் எண்ணில் வருகிறது
                  எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது ஏதேனும் பானத்தை பருகிவிட்டு அதை அப்படியே நபி[ஸல்] அவர்களிடம் கொடுப்பேன் அப்போது அவர்கள் நான் வைத்த அதே இடத்தில் வாய் வைத்து அவர்கள் அருந்துவார்கள் .மாதவிடாய் ஏற்பட்டுள்ள நான் இறைச்சிதுண்டை கடித்துவிட்டு,அந்த துண்டை அவர்களிடம் கொடுப்பேன்.நான் வாய் வைத்தே இடத்தில் வாய் வைத்து கடித்து உண்ணுவார்கள்,இவ்வாறு ஆயிஷா[ரலி] அவர்கள் அறிவிப்பதாக நான்கு தொடர் அறிவிப்புகள் வந்துள்ளன .நூல் ;முஸ்லிம் எண் 505.
                  எனக்கு மாதவிடாய் ஏற்பட்ட காலங்களிலும் நபி[ஸல்;]அவர்கள் எனது மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு குர்ஆன் ஓதுவார்கள் என்று ஆயிசா[ரலி] அவர்கள் அறிவிக்கும் செய்தி உள்ளது நூல் முஸ்லிம் எண் 506
                  அனஸ் [ரலி] அறிவிக்கிரார்கள்
                  யூதர்கள் மாடஹ்விட்டை ஏற்பட்ட பெண்களுடன் சாப்பிடமாட்டார்கள் வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் ஒதுங்கி இருப்பார்கள் .உடன் நபி ஸல் அவர்களின் தோழர்கள் இது குறித்து நபி ஸல் அவர்களிடம் கேட்டனர் நபியே அவர்கள் மாதவிடாய் பற்றி உம்மிடம் கேட்கின்றனர்.அது ஒரு இயற்கை உபாதை என்று அவர்களுக்கு கூறுவீராக!எனவே மாதவிலகுற்றபொழுது பெண்களிடம் தாம்பத்திய உறவு கொள்வதைவிட்டு விலகிக் கொள்ளுங்கள்.என்று துவங்கும் 2’222 வது குரான் வசனத்தை அல்லாஹ் அருளினான்.அதையடுத்து நபி[ஸல்] அவர்கள் தாம்பத்திய உறவைத்தவிர மற்ற காரியங்களில் சேர்ந்துகொள்ளுங்கள் என்று என்ற கூறினார்கள் இதுவும் முஸ்லிமில் 507 வது செய்தியாக வருகிறது

            • என்னுடைய நண்பர் தன்னுடைய 12 வயது மகனை அழைத்துக் கொண்டு ஒரு பள்ளி வாசலை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். நான் அவரிடம் ஏன் பையன் ஒரு மாதிரியாக இருக்கிறான்? என்று கேட்டேன். அதற்கு அவர், ” என்னுடைய வீட்டில் வீட்டுக்குத் தள்ளி இருக்கிறார். இரவில் கொல்லைப்புறத்திற்கு முன் உள்ள வரர்ண்டாவில் குறுக்கே ஒரு உலக்கையை சாய்த்த படி படுத்திருந்தார். இவன் இரவில் சிறுநீர் கழிப்பதற்காக கொல்லைக்கு சென்றான். அப்போது இவன் அம்மா, “ஏய் இங்கே வராதே” என்று கூறியபடி உலக்கையில் கை வைத்திருக்கிறார். அதைப் பார்த்து நம்மை அடிக்கத் தான் வருகிறார் என்று இவன் பயந்து போய்விட்டான். ஜீரம் வந்துவிட்டது. ஜீரத்திற்கு டாக்டரிடம் காண்பித்தாகிவிட்டது. பயத்திற்கு ஓதிப் பார்த்து விட்டு வந்து விடுகிறேன்,” என்று சொல்லியபடி போனார். இது கதையல்ல. நடந்தது.

              மேலும், இதையும் படித்துப் பார்த்து உங்களின் மேலான சப்பைக் கட்டுகளைக் கட்ட ஆரம்புயுங்கள்.

              Confined by stigma and superstition

              Achham: Saraswati Biwokarma sits in the dark, rearranging the threadbare cotton sheet and straw bed she is forced to sleep on before bringing her knees up to her chest with a shiver. She is enduring a centuries-old Hindu puberty ritual.

              It is already mid-morning but she has not been allowed out of the airless brick shed where she has spent every night for the past week.

              The 13-year-old was effectively banished to the shed – barely big enough to stand or lie down in – where she must experience her first period alone in a traumatic ordeal.

              “I’ve been here eight nights so I have one left,” she says with a nervous smile. “It’s not nice here, it’s scary and I felt very alone on the first night. I was so scared.”

              Saraswadti’s isolation is part of a ritual known as chhaupadi that has been blamed for prolonged depression and even deaths in remote, impoverished western Nepal.

              Under the practice, women are prohibited from participating in normal family activities during menstruation and after childbirth, and can have no contact with men of the household.

              “I’m not allowed to touch any cattle or go inside our house. I have to stay in the shed and when my mother calls I have to wait nearby the house with a plate so she can give me food,” Saraswati says. She is also barred from consuming dairy products or meat or taking a bath. Even looking in the mirror is frowned upon.

              The practice stems from the belief that when women have periods they are impure and will bring bad luck on a whole family if they stay in the house and will contaminate anything they touch.

              Saraswati’s shelter, known as a chhaupadi goth, looks like a miniature cow shed, with a dirt floor and no windows or running water.

              In January last year, two women were found dead in chhaupadi Goths in the remote district of Achham after temperatures dropped to 30F (-1C). In another case, a 15-year-old died of diarrhoea contracted while sleeping in a shed.

              Chandrakala Nepali, 17, is preparing for her fifth night in her goth. “During the day I’m allowed out but only to work in the jungle, collecting firewood,” she says, sweeping the dark, cold, tiny hut.
              “I’m not allowed to walk on the same road as the cattle and I’m not allowed to be with my family for seven days. To eat, I sit outside the house and they bring me food on a plate.
              “When I’m alone in the shed I feel scared. There are insects and I’m afraid of snakes coming in.”

              • தமிழ் ,முஸ்லிம்களில் பலர் இதுபோன்ற விசயங்களில் பழைய உள்ள பழக்கவழக்கம் உள்ளது ஆனால் இஸ்லாம் அப்படி கற்றுத்தரவில்லை

                நாங்கள் இரண்டு பெருநாள்களிலும் தொழும் இடத்திற்குச் செல்வதைவிட்டும் எங்கள் குமரிப் பெண்களைத் தடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண் வந்து பனீ கலஃப் வம்சத்தினரின் இல்லத்தில் தங்கியிருந்தார். அவர் தங்களின் சகோதரி (உம்மு அதிய்யா) வழியாக வந்த செய்தியை அறிவித்தார். அவரின் சகோதரி (உம்மு அதிய்யா) நபி(ஸல்) அவர்களோடு தம் கணவர் பங்கெடுத்த பன்னிரண்டு போர்களில் ஆறு போர்களில் கணவரோடு இருந்தார்.
                ‘நாங்கள் போர்க்களத்தில் காயமுற்றவர்களுக்குச் சிகிச்சையளிப்போம். நோயாளியைக் கவனிப்போம். நான் நபி(ஸல்) அவர்களிடம் எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெரு நாள் தொழுகைக்கு) செல்லாமல் இருப்பது குற்றமா?’ என நான் கேட்டதற்கு, ‘அவளுடைய தோழி தன்னுடைய உபரியான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்கதளின் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என்றார்.
                உம்மு அதிய்யா(ரலி) வந்தபோது ‘நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் கேட்டீர்களா?’ என நான் கேட்டதற்கு ‘என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்; ஆம்! கேட்டேன்’ எனக் கூறினார். இவர் நபி(ஸல்) அவர்களின் பெயரைக் கூறும் போதெல்லாம் ‘என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்’ என்பதையும் சேர்த்தே கூறுவார்.
                ‘கன்னிப் பெண்களும் மாதவிடாய்ப் பெண்களும் (பெருநாளன்று) வெளியே சென்று நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் பங்கு கொள்வார்கள். பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்லும் மாதவிடாய்ப் பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கி இருப்பார்கள்’ என்றும் உம்மு அதிய்யா(ரலி) கூறினார். இதைக் கேட்ட நான் மாதவிடாய்ப் பெண்களுமா? எனக் கேட்டதற்கு, ‘மாதவிடாய்ப் பெண் அரஃபாவிலும் மற்ற (மினா முஸ்தலிஃபா போன்ற) இடங்களுக்கும் செல்வதில்லையா?’ என்று உம்மு அதிய்யா(ரலி) கேட்டார்” என ஹஃப்ஸா அறிவித்தார். நூல் புகாரி ஹதிஸ் எண் 324

              • தோழர் தமிழ்!!!

                நீங்கள் சொன்ன 12 வயது சிறுவனின் கதைக்கு முல்லாவின் ஒரு கதையே நல்ல பதிலாக இருக்கும்..!

                முல்லா நசருதீனுக்கு அன்று காலையில்தான் திருமணம் நடந்தது. அன்றிரவு நதியைக் கடந்து மறுகரைக்கு முல்லா நசருதீனும் அவரது இளம் மனைவியும் உறவினர்களோடு படகில் போய்க்கொண்டுருந்தார்கள். அப்போது தீடிரென்று புயல் அடித்தது, நதியிலே வெள்ளம் கரை புரண்டது. இவர்கள் பயணித்துக் கொண்டிருந்த படகு பேயாட்டம் ஆடியது, மணப்பெண் உட்பட படகில் இருந்த அத்தனை பேரையும் மரணபயம் தொற்றிக்கொண்டது. ஆனால் முல்லா மட்டும் பயம் ஏதும் இல்லாமல் இருந்தார். இதைப் பார்த்த புதுமணப்பெண் “உங்களுக்குப் பயமாக இல்லையா?” என்று கணவரை ஆச்சரியத்தோடு கேட்டாள். அதற்கு முல்லா நசருதீன் பதில் சொல்லாமல் தன் இடுப்பிலே சொருகியிருந்த கத்தியை எடுத்து மனைவியின் குரல்வளையைக் குத்துவது போல் ஓங்கினார், மனைவியில் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. அப்போது முல்லா நசருதீன் தன் மனைவியைப் பார்த்து ”கத்தி என்றால் உனக்குப் பயமாக இல்லையா?” என்று கேட்டார் அதற்கு அவரது மனைவி “கத்தி வேண்டும் என்றால் அபாயகரமாக இருக்கலாம். ஆனால் அதைப் பிடித்துக் கொண்டுருப்பவர் என்னிடம் அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் என் கணவர், அதனால் நான் பயப்படவில்லை என்றார். அதேபோலத்தான் இந்த அலைகள் வேண்டுமானால் ஆபத்தானதாக இருக்கலாம் ஆனால் இதை ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் அல்லா அன்புமயமானவர், அதனால் எனக்குப் பயம் இல்லை என்றாராம் முல்லா நசருதீன்.

                முல்லா நசருதீனுக்கு அல்லாவின் மீது நம்பிக்கை இருந்தது அதனால் அன்பு இருந்தது…

                இப்போது அந்த சிறுவனின் கதைக்கு வாருங்கள்…உலக்கையை கையில் வைத்திருந்த தாய் அவன் மீது உண்மையான அன்புடன் இருக்கிறாள் என்பதை அறிவானா..?

                இது அறியாமையால் வந்த ஜீரமா..??? இல்லை பயத்தினால் வந்த ஜீரமா..??

                • இங்கு தாய் சிறுவனின் மேல் வைத்திருக்கும் அன்பா?!! அல்லது சிறுவனுக்கு வந்ததது அறியாமையினால் வந்த ஜீரமா??!! என்பது விவாதத்திற்கு எடுத்துக் கொடுக்கப்பட வேண்டிய விஷயமல்ல.
                  இத்தனைப் பிரியமுள்ள அத்தாயை, இயற்கையாக ஏற்படும் அந்த உபாதையைக் காரணம் கொண்டு ஏன் கொல்லைப்பக்கம் படுக்க வைக்க வேண்டும் என்பதே.

          • 😀 amaithi maarkam, unga pechum oru maarkama irukku! first, tell me this. Is it acceptable for women to touch koran or pray during periods? Chumma poosi molugama, undu/illai nu sollunga!

            approm, muhammad ottaga moothiratha kudikka sonna katha athey hadis-la irukka illaya?

            • சிறு நீர் என்பது மனித கழிவின் ஒரு வெளிப்பாடு. அதை மொரார்ஜி குடித்தார் என்பதால் அது சுத்தமானது என்றாகி விடுமா? அல்லது நீங்கள் தான் அப்படி குடித்துப் பார்த்திருக்கிறீர்களா?

              அதில் நீண்ட காலம் உயிர் வாழ்வதற்கான ஆதாரம் எதுவும் இருக்கிறதா? அறிவியல் பூர்வமாக விளக்கவும்.!!

        • “athula entha asuthamum kedayathu” மாட்டு மூத்திரத்தை சுத்தம் என்று சொல்லும் உம்மை போன்றவர்களிடம் என்னத்தை விவாதிப்பது ?

    • ஹரிகுமார் ,முற்றிலும் தவறு .நீங்கள் உங்களது ஹிந்துத்துவ மீடியாக்களில் இருந்து முஸ்லிம்கள் பற்றி தெரிந்து கொள்வதை நிறுத்திவிட்டு முஸ்லிம்களோடு பழகி உண்மைகளை தெரிந்து கொள்ள முயற்சியுங்கள் முஸ்லிம்கள் குளிக்கமாட்டார்கள் ,சென்மட்டுமே பூசிக் கொள்வார்கள் என்பது உங்களுக்கு சொல்லி கொடுக்கப்பட்ட பாலர் பாடம் .
      சிறுநீர் கழித்தாலே சுத்தம் செய்யும் பழக்கம் மிகவும் சரிவர பின்பற்றப்படுகிறது

      • My experience is from what i have seen in TamilNadu.

        But tell me honestly does Islam ask you to take a bath and carry on with things? I dont think so,because where would one find enough water in a desert.

        But Hinduism insists upon and only exceptionally excuses it.

        And yes,i have muslim friends who are very clean,prim and proper and more english than the englishman themselves.

        But this is all perception,the same perception which makes u say paarpanargale ippadi thaan.

        so,there is nothing one can do about it,you are not the social leader of muslims and i am not one of hindus.

        • ஹரிகுமார் இஸ்லாம் குளிக்காதே என்று எங்கே சொல்லியுள்ளது?

          தினசரி குளிப்பது தவிர உடலுறவுக்கு பின் உடன் குளிப்பதை கட்டாய கடமையாக்கியுள்ளது இஸ்லாம் .
          பாலைவனத்தில் குளிப்பதற்கு போதுமான தண்ணீர் கிடைக்காது என்று உங்களிடம் யார் கூறினார்கள்?
          வளைகுடாவில் வாழும் நண்பர்கள் இந்தியாவை விட அதிகமாக தண்ணீர் கிடைப்பதாகவே சொல்லுகிறார்கள்?
          தண்ணீர் கிடைக்காது என்பதற்காக சொல்லவில்லை என்றால் பிறகு எதை வைத்து குளிக்க மாட்டர்கள் என்று சொல்ல வந்துள்ளீர்கள்?
          உங்களது முஸ்லிம் நண்பர்கள் சுத்தமாக இருக்கிறர்கள் என்றால் பிறகு ஏன் முஸ்லிமகள் சுத்தமாக இருக்க மாட்டார்கள் என்று சொல்ல வருவது ஏன்?
          சைவ ,அசைவ உணவுகள் தான் சுத்தமாக இருப்பதை முடிவு பண்ணுகிறதா?

          ஒரே தரத்திலுள்ள சைவ அசைவ ஹோட்டல்களை பார்த்தது விட்டு உண்மைகளை தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்

            • (இன்றைய நவீன யுகத்தில் நமக்கு எல்லாமே வீடு தேடி வந்துவிடுகிறது. ஆதலால் நமக்கு தேடுதல் என்னும் வேட்கை இல்லாமல் போய்விட்டது. அன்றைய மக்கள் ஒவ்வொன்றையும் தேடித் தேடித் தான் பெற்றிருப்பார்கள். (ஆச்சரியத்திற்கும், தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்திற்கும், தேடுதலுக்கும் பிறந்தது தான் அறிவியல் என்ற குழந்தை))

              நீங்கள் சொல்வது லாஜிக்கே இல்லாம்ல் இருக்கிறது. அந்தக் காலத்தில் தண்ணீரே இல்லாமலா அந்த சமூகம் வாழ்ந்திருக்கும்? பாலைவனமானதால் குறைவான எண்ணிக்கையில் அந்த மக்களின் தொகை இருந்திருக்கலாம். அவர்கள் தங்களுக்குத் தேவையான தண்ணீரை தேடிப் பெற்றிருக்கலாம்.

              சும்மா பின்னூட்டம் இட வேண்டுமென்பதற்கா எதாவது எழுதிக் கொண்டிருக்காதீர்கள்.

              • please dont say like that,is a religion grew up in a desert,it means they saw no water.Dongt explain random to me,it is a fact that they saw no water.I see so many muslims without a bath and with scent all around,thats the flaw or lack of your religion,dont try to argue things beyond ur level.

                • religion grew up in a desert,it means they saw no water.Dongt explain random to me,it is a fact that they saw no water.

                  நீங்கள் சொல்வது லாஜிக்கே இல்லாம்ல் இருக்கிறது. அந்தக் காலத்தில் தண்ணீரே இல்லாமலா அந்த சமூகம் வாழ்ந்திருக்கும்? பாலைவனமானதால் குறைவான எண்ணிக்கையில் அந்த மக்களின் தொகை இருந்திருக்கலாம். அவர்கள் தங்களுக்குத் தேவையான தண்ணீரை தேடிப் பெற்றிருக்கலாம்.

                  சும்மா பின்னூட்டம் இட வேண்டுமென்பதற்காக எதாவது எழுதிக் கொண்டிருக்காதீர்கள்.
                  என்னுடைய எல்லை எது என்று வரையறுக்கும் உரிமை நிச்சய்ம் உங்களுக்கு இல்லை.

                  • என்னுடைய எல்லை எது என்று வரையறுக்கும் உரிமை நிச்சய்ம் உங்களுக்கு இல்லை

                    அல்லது நான் இடும் பின்னூட்டத்திற்கு நீங்கள் பதில் பின்னூட்டம் இட வேண்டுமென்பத்ற்காக நான் உங்கள் அளவிற்கு கீழே இறங்கி வர முடியாது.

            • ஹரிகுமார் நான் ஜோக் பணன்வில்லை நீங்கள் பேசுவதைப் பார்த்தால் உங்களைப் பார்த்து அதிகமாக் சிரிக்க வேண்டியுள்ளது .
              கட்டாயமாக தொழுகைக்கான ஐந்துவேளைகளிலும் உளுசெய்ய வேண்டும் ,அதாவது கைகளை கழுவுதல் ,பல்துலக்குதல் ,முகம்,கைகளை முழங்கை வரை கழுவுதல்,காதுகள் தலை வரை சுத்தம் செய்தல் கால்களை கழுவுதல் வரை நீரை அதிகம் பயன்படுத்தும் நிலையில் முஸ்லிம்கள் உள்ளனர் .தண்ணீர் அங்கு இல்லையெனில் இப்படி ஒரு காரியம் செய்யச் சொல்லமுடியுமா? செய்திருப்பார்களா?
              இஸ்லாமிய வரலாற்றையும் இஸ்லாத்தினையும் தெளிவாக தெரிந்து கொள்ள கீழ்காணும் இணைப்புகளுக்கு செல்லுங்கள்

              http://www.onlinepj.com/#

              http://video.onlinepj.com/

              • dont bullshit me hero,i have lived in dubai myself.Before the brits came here,nobody knew that there was anything here.

                I can assure u,all those u claim can never exist because there was not enough water to sustain all that over there.

      • முஸ்லீம் நண்பர்களுடன் பழகிய பிற்பாடே ..சென்டு..மாடு..என யாவும் அறிந்தது…மாட்டுக்கறி தின்பதால் வியர்வையில் வரும் வீச்சம் மறைக்கவே இந்த சென்டு

        • ஹய்யோ ஹய்யோ தாங்க முடியல இந்த கொசுத் தொல்லைகள. மாட்டுக்கறி உள்ளே போயி செறிச்சி வியர்வையா சுரப்பிகள் வழியா வெளியே வருதாம். அதன் அறிவியல் தன்மைய ஒரு பாய் விளக்கினாராம் இவரு புரிஞ்சிகிட்டாராம்.

          • தோழர் பிரகாஷ்..!!

            நீங்கள் அய்யோ பாவம் !! மேலும் அறிந்துக்கொள்ளுங்கள்…..!!

            உடல் உணவை உள்வாங்கிக்கொண்டு அதை நீர் மற்றும் சக்கையாக பிரித்து வெளியேற்றும் தன்மைக்கொண்டது என்பதை நீங்கள் நன்று அறிவீர்கள்….

            மாட்டுக்கறி நன்றாக சமைக்கப்படும்போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது. இதன் காரணம் மையோக்ளோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்ளோபின் இருக்கிறதோ அந்த அளவு உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது…

            மையோக்ளோபின் வேதி மாற்றம் அடைந்த உணவை உடல் உள் கொள்வதாலயே..வியர்வை வீச்சம் வருகிறது..!!

            மாட்டுக்கறியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக் உள்ளிட்டவை காணப்படுகின்றன.

            இதுவும் அந்த மாட்டுக்கறி குழம்பில் கலந்து..நீராக வெளியேறும் வியர்வையில் வீச்சம் கொள்ள வைக்கிறது…

            வியர்வை நாற்றம் உடலிலுள்ள அழுக்கால் ஏற்ப்படுவது வியர்வை! வீச்சம் என்பது உள்கொள்ளும் உணவால் ஏற்ப்படுகிறது என்கிறது அறிவியல்..மேலும்..நீங்கள் நன்றாக சோப்புபோட்டு குளித்திருந்தால்..வியர்க்கும் போது அந்த சோப்பின் வாடை அடிப்பதை கண்டிப்பாக அனுபவித்து இருப்பீர்கள்..அதவாது உடலில் எது ஒட்டியிருக்கிறதோ..அதன் குணமே வியர்வையில் அடிக்கும்..அழூக்கு இருந்தால் நாற்றம்…(உ.தா)

            உடல் நன்றாக சுத்தப்படுத்தப் படிருந்தாலும் வியர்வையில் கலந்துள்ள மாட்டுகறி உண்டதால் ஏற்ப்பட்ட வேதிமாற்ற வீச்சம் கண்டிப்பாக இருக்கும்…

            கோழிக்கறில் மையோக்ளோபின் அளவு குறைவு..அதனால் வீச்சமிருக்காது…

        • வெள்ளைகாரன் எல்லோரும் பீப் தின்னுறான் அப்போ அவன் மேல எல்லாம் வீச்சம் அடிக்குமா ? என்னையா உன் கருத்து அரைவேக்காட்டுத்தனமாக இருக்கிறது.

  20. வினவு, இதில் இஸ்லாமியர்களும் விதிவிலக்கல்ல, எனது உறவினர் ஒருவர் தனது தொழில் நிமித்தம் கேரளாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் வாடகைக்கு இருந்தார்.

    அங்கே அவருக்கு இடம் தரப்பட்டதிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது பின்னர் அந்த இடத்தைக் காலி செய்ய நேர்ந்தது.

    அதுவும் அந்த இடம் வீடு கூட கிடையாது, விற்பனைக்காக சரக்கு கையாளும் இடமாக சிறிய அறையுடன் கூடிய் காலி இடம் தான். இஸ்லாமியர்கள் தாங்கள் பெரும்பான்மையராக உள்ள இடங்களில் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதையும் எழுதுங்கள்.

  21. harikumar,

    I don’t see any validity in your arguments. You are monotonously repeating the same point without applying your mind.

    1] See, no right, as you perceive is abstract and pure. All rights are liable to certain socio-political conditions. Yes there is an element of democracy on the part of the landlord to decide who should dwell on his house. But denying house to a section of people based on their caste, colour or religion is not a right but a social injustice. Actually this is the modern form of maintaining untouchability. Earlier they said bluntly that dalits and other lower castes wouldn’t be allowed. Now they say, this is my house or temple built by us; so we don’t allow others.

    2] \\Other castes are not the minions of the brahmins but they do respect brahmins as they do not trouble others and try to help the society with their wisdom\\
    These words clearly demonstrated your dim wit by accepting all brahmins are endowed with inherent wisdom. It is really exhaustive to argue with a minion like you to brahmins.

    3] You have no valid point to make. You are simply blathering something here to see, people argue with you leave first and to celebrate that as a victory.

  22. Sukdev,

    If you dont see any validity in my arguments,it is alright.I have applied my mind well enough but your motives and intentions in life are different than mine.

    I agree all rights are prone to socio political conditions.For example there are regions/areas in the state where this oppressed people such as dalits/minorities could be in a majority/powerful enough,the so called apartheid cannot happen.

    first thing,differences amongst people ll always exist.There are differences amongst upper caste also and amongst all such castes.

    House,Temple and Restaurant are various different things.House is not a public place,the other two are.

    The upper caste are always going to gang up together in this state because they are targeted big time in any state government or social activity.There is vicious propaganda and angst against them and they on the defensive will gang up together to protect themselves.

    They are not coming to your house and pulling you out.

    Secondly,i was talking about people’s perception whether it is true or not.This might change in the future but if this article holds good,so does the perception.Perception is always reality,this is a fact of practical life,whether you like it or not.Your fantasy crystal ball doesn’t come to life in reality.If i am a dimwit for understanding and accepting this reality and you are the shining sun,then please excuse me out of your superior thinker’s gene pool.

    I have made my point loud and clear and people who live in reality have realized it well and good.perhaps your crystal ball dreamland doesn’t have this function.

    In simpler words,people often stock up together.Engineers tend to meet with engineers,doctors tend to be around with doctors,then there is state,city blah blah blah.

    There are many dalits who are in good positions in public/private sector.They are most likely to help other dalits and as such muslims too.

    if you want to break the identities such as caste or religion,do it first at the fundamental level.

    No use doing it at a level of renting houses.

    There are many FC candidates who lose out on seats at college level because if reservation and they have angst.

    Such angst causes them to gang up.try fixing that.

    • I have been a victim of your FC arrogance – even though I was selected to represent state level the secretary being a brahmin guy removed my name and instead included a brahmin guys name – do yo say this is not happening that’s why we need reservation to keep you in bay
      you are arrogant and will stay arrogant

      • I am sorry about your incident,nepotism is bad in any case and with anyone.

        But only thing i want to tell u is that this affects only sincere hard working people,whether it is u in this case of some FC student in some other case.

        Please realize that,your agony wont end in agonizing someone else like you.

  23. nagaraj

    what answer do you want from me? I have mentioned it clear enough,brahmins want to gang up together,they dont want non veg food eaten in their house,not even eggs.

    if you are so desperate,will u agree that u wont eat non veg in the house in a written statement claiming to pay a penalty of 1 lakh rupees for every month where they dsicover that the tenant eats non veg?

    let the brahmins change their mind since you are so nice,will you also change your food habits and accept to that clause?

  24. Hari, please don’t waste your time arguging with these folks, they will not listen and expect everyone of us to listen to them !! – they cannot do even simple change to benefit dalits, simply then can only blame ‘brahmins’. Did the dalits ever sucessed fight against their real enemies – devars, vanniar,kavundar, etc. Never. Vala otta narukituvanga. Elichavayan brahminthan evangaluku. Only when vinavu folks come up with open mind to accept others view, its meaningful to argume with them.

  25. nagaraj,

    i told u that is a perception.If people percieve u as good and say u fail,u r dead.But if people think u r no good and u do well,then it is great for u.

    Look on the bright side of things,dont complain always.

    • @HARIKUMAR

      my previous comment

      ” in India culture is because of my caste or my religion somebody won’t touch me(in past),won’t give me house for rent.what kind of wisdom will I get after looking these people ”

      your answer

      //i told u that is a perception.If people percieve u as good and say u fail,u r dead.But if people think u r no good and u do well,then it is great for u.

      Look on the bright side of things,dont complain always.//

      correct me if I am wrong

  26. Nagaraj

    Someone is not denied a house because of their caste or religion,they are denied because they eat non veg.

    it is very very simple,not complicated.dont over think and abuse your mind for such a trivial thing.

    my answer is about people perceiving brahmins to have wisdom,integrity and reliability.

  27. இன்றைய தேதிக்கு மது, மாமிசம், மீன், முட்டை தொடாத பார்பனர்கள் மிக மிகக் குறைவு, உணவு வாழ்க்கை முறை அனைத்திலும் பார்பனர்களுக்கும் பிற சாதிமதத்தினருக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது, கிராமங்களில் இரட்டை தம்ளர் முறை வெளிப்படையானது, ஆனால் பெருநகரங்களில் வீடுகளை வாடகைக்கு விடும் பார்பனர்களில் பலர் ‘பிராமணர்களுக்கு மட்டும்’ என்று விளம்பரம் செய்வது நன்கொடுமையா ? வீடு வாடகைக்கு எடுக்கிறவன் வாடகைக் கொடுககப் போகிறான். அது எவனாக இருந்தால் என்ன ? முன்பாவது ‘நாங்களெல்லாம் அசைவம் சாப்பிடாதவா….ஆச்சாரமானவா’ என்று பீலா விடுவார்கள், இப்பொழுது பார்பனர்களில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கே அசைவம் சாப்பிடாதவர்கள் உண்டு. அவன் வீடு அவன் வாடகைக்கு விடுகிறான் என்றாலும் கூட இதுவும் மறைமுகமாக பிற சாதியினரிடம் எந்த விதத்திலும் கலந்துவிடக் கூடாது என்பதான நவீனத் தீண்டாமை தான், இரட்டை தம்ளர் வன்கொடுமைகளுக்கு முற்றிலும் மாற்றான நகரத் தீண்டாமை இது. இரட்டை டம்ளர் கடை நடத்துபவனும் யாரும் என் கடைக்கு வா… என்று அழைக்காமல் தான் அந்த இழிவை வருகிறர்களுக்கு நடத்துகிறார்கள். பார்பனர்கள் முடிந்த அளவு தீண்டாமை கடைபிடித்து தான் வருகிறார்கள். எக்சப்சன் உண்டு, அது அந்த ஒரு சிலரின் தனிப்பட்ட சிறப்பு குணம். அதை சாதியின் பெருந்தன்மை என்று கொள்ள முடியாது.

    http://govikannan.blogspot.in/2010/05/blog-post_14.html

  28. Kuruthu,

    Thats not true.Even today most brahmins are vegetarians,i dont know a single iyengar friend who is a non vegetarians and i knw some iyer guys who are.You see only a small section of the people and you jump to conclusions.

    • எனக்கு பழக்கமான ஒரு ஐயங்கார் பிரெண்ட்டின் அண்ணன் ஒருவர் நான் – வெஜ் மட்டுமல்ல; அதற்கு முன் போதை தீர்த்தம் சாப்பிட்டு விட்டு, கடையில் உட்கார்ந்தே நான் – வெஜ்ஜூம் சாப்பிடுகிறார். அவர் குடும்பத்தாரால் அவரை ஒதுக்க முடியவில்லை. ஏனெனில் அவர் வேலை செய்வது பி.எஸ். என். எல் – லில். வருமானத்திற்காக அவரை ஒதுக்க முடியவில்லை. (உங்களின் இமெயில் தந்தால் அவரின் விலாசத்தை அனுப்பி வைக்கிறேன். நேரடியாக சென்று குசலம் விசாரித்து விட்டு வாருங்கள்)

      • மாமிசம் உண்ணும் அய்யர்…சைவம் உண்பவருக்கு மட்டும்தான் வீடு என வரமுறை வைப்பதில்லை…

        நாங்கள் குடியிருக்கும் வீடே அய்யருடைதுதான்.. அமெரிக்காவிலிருந்து மீண்டும் தாய்நாடு திரும்பியவர்கள்..வீட்டில் அசைவம் சமையல் இல்லாவிட்டாலும் கடையில் அமர்ந்து முடிந்த வரையில் கட்டுவார்கள்…

        சைவம் உண்பவன் ஒரு சைவம் உண்பவனை வீட்டில் அருகில் குடியமர்த்துவது என்பதும் அதை அவன் எதிர்ப்பார்ப்பதும் தவறேதுமில்லை..!!
        அவன் விரும்பியப்படி வாழ அவனுக்கு உரிமையில்லையா என்ன..? அவன் சம்பாதித்த சொந்த சொத்தில்..அவன் நினைத்த வரமுறைக்கு உட்ப்பட்டவரை குடியமர்த்த சுதந்திரமில்லையா…? ஜனநாயகமில்லையா..? ஜய்யகோ..!!

      • தோழர் தமிழ்..!!

        நீங்கள் சொல்லும் கூற்று உண்மைதான்!! இந்த அனுபவம் பலருக்கு இருக்கும்.!!

        ஆனால்..இது போன்ற பழக்கமுடையர்கள் மிக குறைவு…மொட்டை தலையில் ஆங்காங்கே இருக்கும் நரைமுடியப்போல..அதானல் இதை ஒரு கூற்றாக எடுத்துக்கொள் முடியாது

        (நம்பி பழகுன நண்பன் குடும்பத்த இப்படி வினவு தளத்துல காட்டிகொடுத்திடிங்கலே பாஸ்..இதுநியாயமா..?)

    • about more than half of the brahmins I know eat non-veg. They give all reasons! Egg is veg, chicken and fish are good source of protien, they eat non-veg for health as medicine etc. Is this acceptable? Why egg is veg and milk is veg? How meat alone non-veg?

  29. 15 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லையிலே சத்தியமூர்த்தி தெரு அய்யரே அசைவ ஹோட்டல் நடத்தி வந்தார்
    அந்த ஹோட்டலில் நெல்லையப்பர் கோவில் பூசாரிகளே அதே கோலத்துடன் உணவருந்த நான் கண்டுள்ளேன்.

    • ஹரிகுமார் உங்களுக்கு நெல்லையில் நண்பர்கள் இருந்தால் ,சுவாமி நெல்லையப்பர் ஹைரோட்டில் ஸ்ரீ ரத்னா தியேட்டர் அருகில் மீரான் காம்ப்ளக்சில் ஹோட்டல் மௌரியா என்ற பெயரில் லட்சுமி நாராயணய்யர் என்பவர் அசைவ ஹோட்டல் நடத்தினாரா என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் .

  30. First of all, you are fool if you elevate a beggar – the billboard is a serious offense as these beggars brahmins have no money even to buy any food. They relied on free food and space thrown by others. So, dont treat as an equal as they are a lot poorer than most ppl – the beggars just dont show it out that they are very poorly.Of course, beggars would come ad sit with others equally, if given the chance. There are good ppl and criminals everywhere – so do NOT talk of them equally as they are surviving by dragging on it for a long time.

  31. I experienced this issue in chennai (Avadi) also. I have purchased a plot from a Tamil person. After a year when i went to visit, opposite newly builded house lady was asking how they sold you this plot, because we told not to sell to Muslims (it was happened in 2008, now the situation is worsening)

  32. நீங்கள் சொல்லி விட்டு போய்விடுவீர்கள்…..january அல்லது february சமநிலை சமுதாயம் இதழை படித்து பாருங்கள்…ஏன் முஸ்லிம்களுக்கு வீடு கொடுக்க மறுக்கிறார்கள் என்று புரியும்…… ஏச். பீர் முகம்மது எழுதியது….

Leave a Reply to vinoth பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க