செய்தி: தமிழக கோவிலிலிருந்து கடத்தப்பட்ட நடராஜர் சிலையை ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்திலிருந்து மீட்பதில் இழுபறி நிலவுகிறது.
நீதி: அமெரிக்க வெள்ளை மாளிகையில் இருக்கும் இந்திய இறையாண்மை குறித்து இந்த இழுபறியெல்லாம் இல்லவே இல்லை.
_______
செய்தி: ஐதராபாத் நிஜாம் வைத்திருந்த, 34 கேரட் எடையுள்ள, இளம் சிவப்பு நிற வைரம், நியூயார்க்கில் 220 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
நீதி: வைரத்தை நிஜாம் வைத்திருந்தார். நிஜாமை யார் வைத்திருந்தார்கள்?
_______
செய்தி: இலங்கை அரசுடன் கூட்டணி வைத்துள்ள, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, யாழ்ப்பாண பகுதியில், மக்களை மிரட்டி பணம் பறித்தல், அச்சுறுத்தல், ஊழல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவின் இலங்கை குறித்த மனித உரிமை மீறல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நீதி: இனி டக்ளஸானந்தாவெல்லாம் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளாக அறியப்படுவார்கள் என்பது திகிலாக இருக்கிறது.
_______
செய்தி: தாம்பரம் – ஆந்திராவில் இருந்து, கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த, 229 மாடுகளை சமூக ஆர்வலர்கள் மீட்டு, போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீதி: மாட்டை வளர்க்க முடியாமல் விவசாயி விற்கிறான். மலிவான இறைச்சி என்பதால் தொழிலாளி உண்கிறான். இதில் தயிர் சாத அம்பிகளுக்கு ஏன் பொறாமை?
______
செய்தி: பாகிஸ்தானுக்கு வேவு பார்த்தவருக்கு 7 ஆண்டு சிறை சரியானதே: சுப்ரீம் கோர்ட்
நீதி: அமெரிக்காவிற்காக வேவும், வேலையும் பார்க்கும் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் வகையறாக்களுக்கு எத்தனை ஆண்டு சிறை வழங்குவீர்கள், நீதிபதி அவர்களே?
______
செய்தி: அடுத்த மக்களவைத் தேர்தலின்போது மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேசிய அளவில் மாற்று அணியொன்றை அமைக்க முயற்சி செய்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
நீதி: வுடுங்க பாஸ், மாநிலக் கட்சி, மதச்சார்பின்மை, தேசியம், மாற்று அணி, ஊழல் ஒழிப்புன்னு குலுக்கிப் போட்டு கல்லாவுக்கு பொருத்தமா கூட்டணி வைக்கிறது நமக்கு ஒண்ணும் புதுசில்லையே?
______
செய்தி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதி: ஒண்ணும் அவசரமில்லை யுவர் ஆனர், எப்படியும் தண்ணீர் வரப்போவதில்லை, வழக்காவது ஆண்டுக்கணக்கில் நடக்கட்டும், பிழைத்துப் போங்கள்!
______
செய்தி: இந்திய மீனவர்கள் இருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு இத்தாலி கடற்படை வீரர்களும் தில்லியில் பிறந்த நாள் விருந்து ஒன்றில் கலந்து கொண்டது இப்போது தெரிய வந்துள்ளது.
நீதி: நாடக இடைவெளியில் குளிர்பானம் குடிக்கக் கூடாதா?
______
செய்தி: பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து குமரி மாவட்டத்தில் நேற்று கடை அடைப்பு போராட்டம் நடந்தது. கல்வீச்சில் 38 பஸ்கள் சேதம் அடைந்தன.
நீதி: தேர்தலுக்கு தயாராக கலவர ஒத்திகை பார்க்கிறார்களாம்!
______
செய்தி: காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, “கட்சிக்கு எதிரான விமர்சனங்களை கண்டும், காணாமலும் விட்டுவிடாதீர்கள். அதற்கு தக்க பதிலடி கொடுத்து அவர்களுடைய எதிர்மறை பிரசாரங்களை முறியடியுங்கள்” என்று தொண்டர்களுக்கு கட்டளையிட்டார்.
நீதி: ஆமாம், ஊழல் குறித்த குரல்களை இப்படித்தான் மொத்தமாக சவுண்டோடு ஊளையிட்டு முறியடிக்க வேண்டும்!
______
செய்தி: மீனவர்கள் விஷயத்தில் கட்டுப்பாட்டுடனும், மனிதாபிமானத்துடனும் நடந்து கொள்ளுமாறு கடற்படையினருக்கு அறிவுறுத்துமாறு இலங்கை அரசை இந்தியா கேட்டுக் கொண்டு இருப்பதாக பாராளுமன்றத்தில் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி கூறினார்.
நீதி: இதன்படி இனி வாரத்துக்கு 100 மீனவர்கள் மட்டும் தாக்கப்படுவார்கள். இந்திய அரசின் கோரிக்கையை ஒட்டி தாக்குதலில் 50% தள்ளுபடி!
______
செய்தி: ஓட்டுக்கு பணம் கொடுப்பதையும் வாங்குவதையும் கடுமையான குற்றமாக மாற்றும் தேர்தல் கமிஷன் திட்டத்திற்கு 18 மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
நீதி: கட்சிகளுக்கு கமிஷனாகவும், நன்கொடையாகவும் வெட்டும் முதலாளிகளுக்கு கடும் தண்டனை வழங்காத வரை தேர்தல் கமிஷனின் இந்த திட்டமெல்லாம் பட்டம் கட்டி பறக்க விடத்தான் லாயக்கு!
______
செய்தி: அரியானா மாநிலத்தில் நில மோசடி: ராபர்ட் வதேரா தவறு எதுவும் செய்யவில்லை 3 நபர் கமிட்டி அறிக்கை !
நீதி: மாமாவை ஃபோபார்சிலிருந்து விடுவித்திருக்கும் போது மருமகனை ரியல் எஸ்டேட்டிலிருந்து விடுவிப்பதெல்லாம் ஒரு சாதனையா என்ன?
______
செய்தி: உலகிலேயே பெரிய பணக்காரர்கள் பட்டியலை இங்கிலாந்தின் ‘சண்டே டைம்ஸ்’ ஏடு தொகுத்து உள்ளது. இந்த பட்டியலில் பிரபல இந்திய தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி ஆகியோர் கூட்டாக உலகின் 20–வது பெரிய பணக்காரர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நீதி: 2020-ல் இந்தியா வல்லரசு ஆகுமென்ற முன்னாள் அரசவைக் கோமாளி அப்துல் கலாமின் கனவு பலித்துவிடும் போலிருக்கிறதே!
______
செய்தி: கழுகுமலையில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.
நீதி: முழுநாளில் முக்கால் நாள் மின்வெட்டு என்ற நிலையில் மின்சார வாரிய அதிகாரிகளுக்கு வெட்டப்படும் ஊழல் பணத்தின் ரேட்டு மட்டும் குறையாதா?
______
செய்தி: சர்வதேச அளவில், விமான போக்குவரத்துச் சேவையில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடிக்கும் எனவும் அரசின் வெளிப்படையான விமான கொள்கை காரணமாக விமான போக்குவரத்து துறை வளர்ச்சி பெற்று வருகிறது என்றும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித்சிங் தெரிவித்தார்.
நீதி: இதனால் ‘வட போச்சே’ என்று கிங் ஃபிஷர் மல்லையா வருத்தப்பட மாட்டார். வடையை கடனாக கொடுத்தது அரசுத்துறை வங்கிகள்!
______
செய்தி: “முதல்வர் பதவியில் நீடிக்க வைப்பதாக கூறி, அத்வானியின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட, பெரும்பாலான, பா.ஜ., தலைவர்கள் எடியூரப்பாவிடம் கோடிக்கணக்கான பணம் பெற்றுள்ளனர், இதற்கு ஆதாரங்கள் உள்ளன” என, கர்நாடக ஜனதா கட்சியான – கே.ஜே.பி.யின் பிரச்சாரக்குழு தலைவர், தனஞ்செயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
நீதி: மற்ற கட்சிகளில் கவுன்சிலர், எம்.எல்.ஏவுக்குத்தான் ரேட் என்றால் பாஜகவில் முதலமைச்சருக்கே ரேட் வைத்திருக்கிறார்கள். ஊழலில் கூட சமத்துவம்!
______
செய்தி: வீணாக அவதூறு பரப்புவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். கருணாநிதி, விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை திரும்பப் பெற முடியாது என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார்.
நீதி: அவதூறு வழக்குகளை அரசிடம் உள்ள மக்கள் பணத்தில்தான் போடுகிறார் – அந்த வகையில் ஜெயலலிதாவின் திமிருக்கு ஸ்பான்சர் தமிழக மக்கள்தான் !
______
செய்தி: “இந்தியாவில் உள்ள 43 சதவீதம் இளைஞர் சக்தியை, சரியான முறையில் பயன்படுத்தியிருந்தால், இந்தியா வல்லரசு நாடாக உருவாகியிருக்கும்” என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
நீதி: அதாவது காதல், கலப்பு மணம், சாதி ஒழிப்பு என்று இளைஞர்கள் சீரழிந்து போனதால்தான் வல்லரசு ஆகவில்லையாம்!
______
செய்தி: முதல்வர் ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில், உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ் நேற்று மதியம் திடீர் என சந்தித்து பேசினார்; சந்திப்பு, 25 நிமிடங்கள் நடந்தது. தேசிய அளவில், மூன்றாவது அணி அமைப்பது குறித்து இருவரும் விவாதித்ததாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
நீதி: இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் விட ஆரம்பித்த மார்க்சிஸ்ட் கட்சி அம்பிகள் இன்னும் நிறுத்தவில்லையாம்!
______
செய்தி: சென்னை மாநகராட்சி மலிவு விலை உணவகங்களில், இன்னும் இரண்டு நாட்களில், இட்லி விற்பனை ஒரு கோடியை எட்டி விடும் என எதிர்பார்க்கப் படுகிறது. நேற்று வரை 94 லட்சம் இட்லிகள் விற்று தீர்ந்துள்ளன.
நீதி: “எட்டு கோடி தமிழர்களுக்கு ஒரு கோடி இட்லிகளை மலிவு விலையில் வழங்கிய கோடான கோடி மக்களின் இதய தெய்வம், கோடீஸ்வரர்களின் இனிய தெய்வம், புரட்சித் தலைவி” என்ற பிளக்ஸ் பேனர் கோடிக்கணக்கில் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
______
நீதி: இனி டக்ளஸானந்தாவெல்லாம் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளாக அறியப்படுவார்கள் என்பது திகிலாக இருக்கிறது.
டவுட் தனபாலு : எல்லாம் இங்க தமிழ்னாட்டில் நடப்பது போலத்தான், அப்படித்தானே…
செய்தி: தாம்பரம் – ஆந்திராவில் இருந்து, கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த, 229 மாடுகளை சமூக ஆர்வலர்கள் மீட்டு, போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீதி: மாட்டை வளர்க்க முடியாமல் விவசாயி விற்கிறான். மலிவான இறைச்சி என்பதால் தொழிலாளி உண்கிறான். இதில் தயிர் சாத அம்பிகளுக்கு ஏன் பொறாமை?
டவுட் தனபாலு : இவ்வள்வு தான் உன் அறிவா???உலகத்தில் எல்லாம் ஒரே மாதிரி தான் நடக்கும் எனநினைத்தால் அது உம்ம முட்டாள் தனம்…
1. தினமும் தமிழகத்திலிருந்து கேரளாவிற்க்குப் போகும் பலநூறு அடிமாடுகள் அனைத்தும் விவசாயிகளால் வறுமையினால் விற்கப்பட்டடா??
2.//மலிவான இறைச்சி என்பதால் தொழிலாளி உண்கிறான்//
கேரளாவில் பீப் தொழிலாளி மட்டும் உண்ணும் உணவு அல்ல…அது தமிழகம் போல அடித்தட்டு மக்கள் உண்ணும் உணவும் அல்ல…கேரளாவில் அனைத்து இடங்களிலும் அனைத்து மக்களாலும் விரும்பி உண்ணப்படுவது பீப்(இந்துக்கள் உட்பட)..சோ கேரளாவின் தேவைக்கெர்ப்ப தமிழக வியாபாரிகளால் நல்ல விலைக்கு விற்கப்படுவது தான் இந்த மாட்டு வியாபாரம்…
னம்ம விவசாயி ஒன்னு ரெண்டு மாட்ட மணப்பாறையில வித்தாப்போதும், அதுகூட இப்ப ஊறூருக்கு மாட்டுச்சந்தை வ்ந்து விட்டது…
உமக்கு எந்த விசயத்தையும் அதன் உண்மையுடன் பேச வேண்டும் எல்லா விசயத்தைலும் உம்ம மொக்க பாலிடிக்ஸ்ச உள்ளவிடக்கூடாது…
ok, then could you explain the reason behind the arrest?? they are doing business then who the hell are they? to take action against this business??
மாடுகள் கடத்தப்படுவது என்று எப்படி சொல்கிறார்கள்.. சமூக ஆர்வலர்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? எனக்குப் புரியவில்லை. விளக்க முடியுமா?
‘மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்து தவறு என்று சொல்லவில்லை, அதை முறைப்படி லைசன்ஸ் வாங்கி செய்யவேண்டும்.
இப்படி திருட்டுத்தனமாக லைசன்ஸ் வாங்காமல் கூட்டம் கூட்டமாக ஒரே வண்டியில் உணவு, தண்ணீ போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் கேரளாவிற்க்கு கொண்டு செல்வது தான் தவறு என சொல்லப்பட்டிருக்கிறது…
இதை எந்த விவசாயியும் செய்ய மாட்டான்….வியாபாரி தான் செய்வான்…
//மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்து தவறு என்று சொல்லவில்லை// இதன் மூலம் இந்த தீவிர ஆர்.எஸ்.எஸ் தலைவரும், இந்துத்வாவின் இணைய தளபதியுமான பையா எனும் இந்த நபர் கோமாதாவை கொன்று 65 அல்லது பக்கோடா சாப்பிடலாம் என்பதை ஒத்துக் கொண்டு அறிவித்து விட்டார். ஒரு இந்துத்தவாவாதியை இப்படி அடிப்படை பார்ப்பனியக் கொள்கைக்கு எதிராக மாற்றும் வேலையை வினவு செய்திருக்கிறது என்பதில் பெருமிதம் கொள்கிறோம். ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களே உங்களது கொள்கைக்கு எதிர்காலம் இல்லை என்பதை இனியாவது உணர்ந்து திருந்துங்கள்! ஒரு ஆறு மாதம் தொடர்ந்து வினவை படித்தால் உங்களிடம் இந்த இனிய மாற்றம் தொடங்கும்! ஒத்துக் கொள்ளாதவர்கள் பையாவிடம் கேளுங்கள்! பயனடையுங்கள்!
haha vinavu,
adhu eppadi maatukari patri postu,adhe neram coporate hospital heart surgery vilaya patriyum oru padhivu,cha mudiyala.
அதான எதப்பற்றிட்யும் ஒர் சரியான புரிதல் இல்லாமல் கண்மூடித்தனமாக இந்துக்கள் எல்லாம் திருடன் எனப்பேசிய கொலைங்கரின் சிஸ்யப்புள்ள ரேன்சுக்கு பேசிரியே வினவு அண்ணே…
ஒரு இந்து என்றால் இப்படிதான் என தாங்களின் மேலான அறிவால் வறையெளக்கப்படாதபாடு ப்டும் வினவு அண்ணே….னான் அந்த இந்து அல்ல…
o.k பையா,எனக்கும் சில டவுட் இருக்கு.
\\தினமும் தமிழகத்திலிருந்து கேரளாவிற்க்குப் போகும் பலநூறு அடிமாடுகள் அனைத்தும் விவசாயிகளால் வறுமையினால் விற்கப்பட்டடா??//
வறுமைல விக்கிரானோ பொறுமையில்லாம விக்கிரானோ.மாட்டுக்காரன் விக்கிறான்.வியாபாரி அத காசு குடத்து வாங்கிட்டு போறான்.இதுல அம்பிகளுக்கு என்ன காண்டு.என்னவோ அவன் களவாண்டுட்டு போற மாறி புடிச்சு கைது பண்றீங்களே ஏன்.
\\கேரளாவில் பீப் தொழிலாளி மட்டும் உண்ணும் உணவு அல்ல…அது தமிழகம் போல அடித்தட்டு மக்கள் உண்ணும் உணவும் அல்ல…கேரளாவில் அனைத்து இடங்களிலும் அனைத்து மக்களாலும் விரும்பி உண்ணப்படுவது பீப்(இந்துக்கள் உட்பட)..சோ கேரளாவின் தேவைக்கெர்ப்ப தமிழக வியாபாரிகளால் நல்ல விலைக்கு விற்கப்படுவது தான் இந்த மாட்டு வியாபாரம்…
னம்ம விவசாயி ஒன்னு ரெண்டு மாட்ட மணப்பாறையில வித்தாப்போதும், அதுகூட இப்ப ஊறூருக்கு மாட்டுச்சந்தை வ்ந்து விட்டது…//
அவனவன் புடிச்சத தின்னுட்டு போறான்.உங்களுக்கு என்னய்யா போச்சு.ஊர்ல வித்தா என்ன மணப்பாறையில வித்தா என்ன,இல்ல அடி மாட்டு யாவாரிட்ட வித்தா என்ன.விவசாயி ஆடு மாடு வளத்து அத வித்து பொழக்குரது கூட உங்களுக்கு பொறுக்கலையா.
// அவனவன் புடிச்சத தின்னுட்டு போறான்
அப்புறம் ஏன் நான் தயிர் சாதம் சாப்டா கிண்டல் பண்றீங்க?
நீங்கள் தயிர் சாதம் சாப்புடறத வேணும்னு கிண்டல் பண்ணலீங்கோ.சைவமே சிறந்த உணவு சைவம் மட்டுமே சாப்புட்டா ஆயுள் கெட்டி,கொலஸ்ட்ரால் வராது அறிவு வளரும் நான் வெஜ் சாப்புடறவன் முரடன்,முட்டாள் இரக்கமில்லாதவன் கொலஸ்ட்ரால் பிரஷர் எல்லாம் வந்து சீக்கிரமே செத்து போவான் என்று அறிவியல் அடிப்படை ஏதுமின்றி பார்பனர்கள் செய்யும் உண்மைக்கு புறம்பான விஷம பிரச்சாரம் நினைவில் தோன்றுவதால்தான் பார்ப்பனர்களின் நரித்தந்திரங்களை எதிர்கொள்ளும்போது ”தயிர்சாத தொன்னை”போன்ற கிண்டல் வருது.
நல்லது வெங்கடேசன்.இப்ப என்னோட கேள்விக்கு பதில் சொல்லுங்க.நீங்க தயிர்சாதம் சாப்புடறத நாங்க தடுப்பதில்லை.உங்க வீட்டுக்கு பால் ஊத்தக்கூடாதுன்னு யாரையும் கட்டாயப் படுத்துனதில்ல.ஆனா நாங்க மாட்டுக்கறி திங்க கூடாதுன்னு எவ்வளவு லொள்ளு பண்றீங்க.பசு வதை கூடாதுன்னு சட்டம் போடுறீங்க.லஜ்ஜார்ல தோல உரிச்சா அடிச்சு சாவடிக்கிறீங்க.சரி எருமையையாவது திங்கலாம்னு பாத்தா நாங்க காசு குட்து வாங்குன மாட்ட புடுங்கிட்டு போய் கோசாலையில அடச்சு வக்கீறீங்க.
ஐயா
நீங்க மாட்டுக்கறி வேணா சாப்பிடுங்க. முதலைகறி வேணா சாப்புடுங்க. எனக்கு சாம்பார் சாதம், தயிர் சாதம் போதும். என்னைய தயிர் சாதம்னு கிண்டல் பண்ணாதீங்க. அம்புட்டுதான் நான் சொல்றது.
atheythana naangalum kekarom. neenga thayir saatham sapdungo, mayir saatham saapdungo! naanga pasuva vettakoodathunu sattam podatheengo! illa pasu maamisam thindravan koduran, muradan, kaamuganu ellam nachu pracharam pannathingo!
adhu unmai thaan.
மாட்டுக்கறி சாப்புடறவன் முட்டாள் முரடன் என்று சொல்வதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் கிடையாது.ஆனால் இதை சொல்லும் பார்ப்பனர்கள் முட்டாள்கள் என்பதர்கு அந்த மாடே சாட்சி.
பார்ப்பனர்கள் பசு மாட்டை கண்டா சாணியும் மூத்திரமும் அப்பிக்கிடக்கும் அதன் பின் பக்கம் தொட்டு கன்னத்தில் போட்டுக்கிற முட்டாள்கள்.
பார்ப்பனர்கள் பசு மாடு மூத்திரம் பெய்வதை கண்டால் அதை பிடித்து தலையில் தெளிச்சுகிட்டு ரெண்டு மூணு சொட்ட வாய்க்கு நேராவும் தெளிச்சுக்கற மூடர்கள்.
பார்ப்பனர்கள் பசு மாட்டு சாணி மூத்திரத்தை பால் தயிர் நெய்யோட கலந்து பிணைஞ்சு பஞ்ச கவ்யம்னு திங்கற மடையர்கள்.
நாங்கள் மாட்டின் சாப்பிட கூடிய பகுதிகளை சாப்புடுறோம்.பார்ப்பனர்கள் அதன் கழிவுகளான சாணியையும் மூத்திரத்தையும் தின்கிறார்கள்.இந்த புத்திசாலிங்கதான் எங்களை பாத்து முட்டாள்கள் என்கிறார்கள்.
என்ன கொடுமை இது பால்காரரே.
adhaan ippo vikkurtangale,adhu innoru aalukku pudikalainnu oru prachanaya?
யோவ் கேரளாவிற்க்கு மாடனுப்புவது விவசாயி இல்லையா…வியாபாரி..
நானும்கூடத்தான் தினமும் தயிர்சாதமும் சாப்பிடுகிறேன்.
தயிர்சாதம் ஒரு சுட்டுப்பெயராக இங்கே குறிக்கப்படுகிறது என நினைக்கிறேன்.
மாட்டுக்கறி சாப்பிடலாம் என்று பையாக்கள் சொல்வதே வினவு போன்ற தளங்களின் சாதனைதான்.முறையா செய்ய சொல்ராரு. போலிஸ் இருக்குங்கிற தைரியத்துல படிப்பறிவு இல்லாத பட்டிக்காட்டு மாட்டு யாவாரிட்ட காட்டுற வீரம் அம்பானி செய்யற தில்லுமுல்லுகளை தட்டிக் கேக்க மாட்டேங்குதே.
Beef should be banned for sale,but if someone wants to eat his own cow,it is okay.
வெஙகடேசன்,
இங்க பாருங்க.மாட்டுக்கறி விற்க தடை போடனுமாம்.இப்ப சொல்லுங்க நாஙக கிண்டல் பண்ரது சரியா தப்பா.
what right or wrong with mockery,people who have things to do have no time to mock people.
உங்களுக்கு திட்டனும்னா ஹரிகுமார் அல்லது இதை சொல்றவங்கள குறிப்பா திட்டுங்க. “தயிர்சாத அம்பி” அப்பிடின்னு பொதுப்படுத்தாதீங்க.
Paddy should be banned for sale,but if someone wants to eat his own rice,it is okay.
Chicken should be banned for sale,but if someone wants to chicken his own rice,it is okay.
Mutton should be banned for sale,but if someone wants to eat his own goat,it is okay.
Fish should be banned for sale,but if someone wants to eat his own fish,it is okay.
Tomato should be banned for sale,but if someone wants to eat his own tomato,it is okay.
Milk should be banned for sale,but if someone wants to eat his own wife/mother’s milk,it is okay.
Blood should be banned for donation,but if someone wants blood, only close family members can give,it is okay.
Septic tank cleaning should be banned as a service,but if someone wants clean his own house’s septic tank,it is okay.
Alcohol should be banned for sale,but if someone wants to drink his “kaachuna sarakku”,it is okay.
Money should be banned for salary,but if someone wants to print his own money,it is okay.
go take a hike,no beef in hindu country.
smuggle sausages from singapore,if u want to.
//no beef in hindu country.//
FYI
this is not a hindu country. go and make some island in Antarctica a hindu country if you want.
who is bothered about your mockery?
பாலைப் பொழிந்து தரும் பாப்பா-அந்தப் பசு மிக நல்லதடி பாப்பா
அது தாயைப் போன்றதடி பாப்பா-அதைத் துன்புறுத்தலாகாது பாப்பா
(பாரதியார்)
பாப்பாக்கள் மட்டுமல்லாமல் பப்பாக்களும், வாப்பாக்களும் இதை சிந்தித்துப் பார்த்து பசுக்களை கடைசிவரை பேணிப் பாதுகாக்க வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்..
அய்யிரே உங்களுக்கும் பாரதியாருக்கும் பெண் மாடு தாய் மாதிரி தோணலாம்.நாங்களும் அப்படித்தா மதிக்கணும்னு கட்டாயப்படுத்த உங்களுக்கு யார் ரைட்ஸ் குடுத்தது.எங்களுக்கு அது மாடாத்தான் தெரியுது.பொட்டை ஆடு,கிடாய் ஆடு.காளை மாடு எருமை மாடு கோழி காடை கவுதாரி மாதிரி அதுவும் ஒரு உணவுப் பொருள்.அவ்வளவுதான்.அது சரி அதை வளத்தவனே பால் வத்தி போன மாட்டை பராமரிக்க கஷ்டம்னு அடி மாட்டுக்கு விக்கிறான்.அதை சாப்புடறவன் மேல உங்களுக்கு ஏன் கோபம் பொத்துக்கிட்டு வருது.
ஆனால் ஒரு வகையில உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்.நல்வாய்ப்பாக
அய்யிருங்க பசு மாட்டை கண்டா அதன் பின் பக்கம் தொட்டு கன்னத்தில் போட்டுக்கிற மாதிரி நாங்களும் கட்டாயம் செய்யனும்னு சொல்லாம உட்டிருக்கீங்க.
அய்யிருங்க மாதிரி பசு மாடு மூத்திரம் பெய்வதை கண்டால் அதை பிடித்து தலையில் தெளிச்சுகிட்டு ரெண்டு மூணு சொட்ட வாய்க்கு நேராவும் தெளிச்சுக்கணும்னு சொல்லாம உட்டிருக்கீங்க.
அய்யிருங்க மாதிரி பசு மாட்டு சாணி மூத்திரத்தை பால் தயிர் நெய்யோட கலந்து பிணைஞ்சு பஞ்ச கவ்யம்னு திங்கணும்னு சொல்லாம உட்டிருக்கீங்க.
Erimalai,
Majority people dont want to eat beef,so first try to convince them.Iyers dont eat any meat,so they are not stopping you,it is the others who eat meat but not beef who are not letting it happen.
erimalai
nammazhvar asks you to eat panchagavyam and he says it is very healthy,is he an idiot?
Organic Farming seeyira avaru muttala,illa unhygeinic situationla slaughter seyya padum maatai thingira nee arivaliya?
ஹரிகுமார்
இந்த டகல்பாச்சி வேலையெல்லாம் வெச்சுக்காதெ.மாடு அறுக்கிற இடம் சுகாதாரமா இருந்தா அத தின்கிறது சரின்னு சொல்லிடுவியா.மாட்டு சாணிய மாட்டு மூத்திரத்த சாப்பிட சொல்றது யாரா இருந்தாலும் முட்டாள்தனம்தான்.
இந்த லூசுத்தனத்தை நீ சுப்ரமணியா இருந்த காலத்துலேயே உளறி வச்சுருக்க.அதுக்கு அன்பு என்ற தோழர் செருப்பால அடிச்ச மாதிரி உனக்கு பதில் சொல்லிருக்காரு.பாத்துக்க.
https://www.vinavu.com/2012/02/23/jaya-nakheeran/#comment-57584
https://www.vinavu.com/2012/02/23/jaya-nakheeran/#comment-57598
நான் அந்த சுப்பிரமணி இல்லன்னு கதை விடாத.இதோ நீ ஹரிகுமார் சுப்பிரமணி ன்னு ரெண்டு பேர்ல போட்ட கமண்டுக்கும் ஒரே ஈ.மெயில் ID குடுத்துருக்க.ஒரே பொம்மை வந்துருக்கு பாரு.
https://www.vinavu.com/2012/04/02/kashmir-killings-2/#comment-60240
https://www.vinavu.com/2012/04/02/kashmir-killings-2/#comment-60195
“பசுக்களை கடைசிவரை பேணிப் பாதுகாக்க வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்..”
அம்பி சார், மாடுகளுக்காக இப்படி இரக்கப்படும் நீங்கள், தயவுசெய்து தஞ்சாவூரில் (மெடிகல் காலேஜ் ரோட்டில்) இருக்கும் (தற்போது எல்லா ஊர்களிலும் இருக்கிறது) ஒரு முதியோர் காப்பகத்திற்கு சென்று பாருங்கள். அங்கு இருப்பவர்களில் 80 சதவீதத்திற்கு மேல் பிராமணப் பெரியவர்கள் தான். கணவன் மனைவி என்று ஜோடியாக, தனியாக அவர்கள் வலம் வருவதைப் பாருங்கள். அவர்களைப் பார்த்தாலே நல்ல வேலையில் இருந்தவர்கள் போல் தெரியும்.
அவர்களும் இப்படி மாடுகளுக்காக மிகவும் இரக்கப்பட்டவர்களாக இருந்திருப்பார்கள் போல. தன் மக்களிடம், திட்டும் போது கூட கலெக்டராகப் போறவனே, டாக்டராகப்போரவனே, ஆடிட்டராகப்போறவனே என்று கூறிய அவர்கள், பெற்றோர்களை நல்லவிதமாக வைத்து காப்பற்றப்போறவனே என்று கூறி திட்ட மறந்திருப்பார்கள் போல் தெரிகிறது. அதன் பயனை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்களோ? நீங்களாவது கொஞ்சம் மாற்றித் திட்டுங்கள்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது பழைய வாக்கு. இப்போது “மாடு, மாடு, குரு, தெய்வம்.”
thamizh
whats the connection?
மாடுகளுக்காக இப்படி பரிந்து பேசும் பலரும் பெற்றவர்களை கவனிக்க மறுக்கிறார்களே என்று சொல்ல வருகிறேன். புரியவில்லையா? அல்லது புரியாதது போல் நடிக்கிறீர்களா? எனக்குப் புரியவில்லை.
appo maatu kari saapdrivunga,petrorgalai veeta vuttu veliya anuppuna paravaillaya?
தமிழ்…..ஓவரா தமிழ் படங்கள் பார்ப்பீரோ?
“தாய், தந்தையரைப் புறகணிக்கும் அது போன்ற அம்பிகள் பசுவைப் பற்றி பேசக்கூடாது என்கிறார்.. நியாயம்தான்..” – அம்பி 6.2.1.2
திரு அம்பி அவர்கள் சொல்லிய மேற்படி குரூப்பை சேர்ந்தவரா நீங்கள்.
தாய், தந்தையரைப் புறகணிக்கும் அது போன்ற அம்பிகள் பசுவைப் பற்றி பேசக்கூடாது என்கிறார்.. நியாயம்தான்..
My only issue is,he ll go to one place watch a lot of brahmin people there and he ll come to a conclusion quickly about where to use this point as a counter.
Whereas,i myself know of many people who have sent their parents away not in old age home but totally away.
I still dont feel there is any connection,this is usual distractions of vinavu group and fans when they cannot answer a simple question.
ஹரி,
”பசு தாயைப் போன்றது” என்ற மேற்கோளின் அடிப்படையில் பாருங்கள்..
I dont have any problems with what Thamizh said and if anyone does it to their parents,there is nothing that ll save them.
My question is Mr.Thamizh here acts like he has a stealth camera on every brahmin in TN and that when soemthing happens,he ll quickly make a note in his diary.
என்னுடைய கழுகுப் பார்வையில் இருந்து நீங்கள் ஒரு ஆள் மட்டும் விடுபட்டு போய்விட்டீர்கள் திரு. ஹரிகுமார்.
எனக்கு இதே வேளை என்று நினைத்து விடாதீர்கள் திருவாளரே. நான் பார்த்த சில பிராமணர்களில் அதிகமானவர்கள் இப்படி அமைந்து போய்விடுகிறார்கள். நான் என்ன செய்வது? நல்ல வேளை உங்களை பார்க்காததும் ஒரு வகையில் நல்லது தான்.
அம்பி,
இப்படியும் சொல்லலாம். மாடுகளுக்காக இப்படி பரிந்து பேசும் பல அம்பிகளும் தன் மதத்தில் இருக்கும் மனிதனை மதிக்கக் கூட மறுக்கிறார்கள்..
மனிதர்களை பிறப்பு அடிப்படையில் மதிக்காமல் இருப்பது தவறு.. அந்தஸ்து அடிப்படையில் மதிக்காமல் இருப்பதும் தவறே..
Madhikalainna enna artham?
vaayila malatha oothunadhu brahmanana?
appo en mama aatta vettuna mattum thappilla? kozhiya konnalum thappa? athaiyum thada pannuveengala? baarathiyaarin murpokku mugamudi kizhinthu thonguthu! sari, urula kilangu sediya verooda pudungreengaley athu thappillaiya? nellin karu (arisi) ya konnu thingireengaley athu thappillaiya?
vaadiya payirai kandapothellam vaadinen – vallalar
apdineena neenga kallaiyum mannaiyum engalaip pondra paavigalin malathaiyum thindru paavam illamal vaazhungal!
// apdineena neenga kallaiyum mannaiyum engalaip pondra paavigalin malathaiyum thindru paavam illamal vaazhungal! //
@அவன் காலடி,
பேச்சைப் பார்த்தால் சாத்தானின் காலடியார் போல் அன்றோ இருக்கிறது.. அந்தப் பாவி விடும் விட்டைக்காகத்தான் அங்கேயே குந்திக் கொண்டிருக்கிறீரா.. ஆமா, உங்கள் மலத்தை தின்று கொண்டிருந்த பன்றிகளலெல்லாம் என்னவாயின.. எல்லாத்தையும் கொன்று தின்று தீர்த்துவிட்டீர்களா.. ஏசப்பா, என்ன கொடுமையப்பா இது.. இவரை மன்னித்தருளுவீராக.. ஆமேன்..
pannigalapathi theriyala. ana maatuchaaniya thinu maattu moothiram kudikara onnu inga vanthu comment poduthu!
his feet
maridhaya pesa kathukka,
nee enna pudungunaalum,nalla beef kedaikkathu,nee poi keravulaye thinukka.
barottavun beefum thinnu heart attack vandhu saavalam.
unakallam enna da mariyaatha? kaipulla?!?!? ingaiyum naanga nalla beefthan thingarom. beef thinna heart attack varathuna, ethukkuda enga pakkathu veetu saiva pillai mamavukku 32 years-la attack varuthu? ethaiyum alavathinna prechana illa! unna mathiri pei theeni thinna etha thinnalum noi varum. kanja, pogai ilai, mathu ellam pure vegiterian. poi nalla thinnu. maattu chaniya thottu nakittey kudi.
மாட்டுகிட்டேர்ந்து யார் யாருக்கு எது எது பிடிக்குதோ அத துன்னுங்க.சாணி பிடிச்சா சாணி. சதை பிடிச்சா சதை. இதை வெச்சு அடிச்சுகாதீங்கப்பா.
ஆனா ஒன்னு. இதெல்லாம் மாட்டோட நிறுத்திக்குங்க. மனுஷ சாணி, மனுஷ சதைன்னு எறங்கிடாதீங்க.
வெங்கி,
நீங்க கூட கிண்டல்தான் பண்றீங்க
epdi neenga maattu paaloda niruthureengalo, athu pola engalukkum maattu kariyoda nirutha theriyum!
sagayam,
we need to use so many kilograms of grains to get a kg of beef,why do we need this when people r starving?
same holds good for any meat.
we are not feeding cows with rice and wheat. we feed them with agricultural wastes like hay, grass and weeds which can only be consumed by people like you. So there is no loss in the whole. Moreover, we want the right to slaughter the cow that has completed giving milk. Anyway it is waste to feed the cow with food for rest of the life which is useless. And you ambis need milk and grow cows for that. nee paalkudikka waste pannalam aana naanga karithunna koodathu! manitha neeyam pongi vazhiyithu!
http://en.wikipedia.org/wiki/Straw
You can see what straw composes,You know well about thavudu,punnacku etc.Are you telling me that you ll get all these without raising crops for that.
Dude,come on.
The whole idea is today u ll eat the beef of cows that are past lactation,tomorrow some guy ll says whatsw rong in eating cows thats are still lactating.It is purely a taste thing,it is not about health or anything.
Erimalai,
Please dont talk things like this.
The general quota people are less than 2% of TN,most rich people in most cities are BC/MBC people and all MLAs and legislators are also that.
Dont use strong words like kadichu,kotharuthal etc etc and SC/St people are not necessarily affected by any of these cow slaughter ban rules,there are enough Bulls and Oxens eat apart from other food,but you imagine that not being able to eat cow meat means you are going to die the next day.
Ivaru ezhuthurathu manapooravmanathaama?,beef thingama depress aagi pala makkalukku inaikkum kedaikkatha soru nalla thinnuputtu,computerla ukkarnthu vedahanai paduraaram.
cha,paavam,enna oru eena pozhappu?
Many Backward caste people dont eat beef,why dont u go talk to them,tell them to eat beef and if they all agree with you,then whats the problem with the 2% brahmins,anyway they are not going to do anything.
Moreover,innaikku ethanayo kerala restaurant irukku,anga ellam beef kedaikkuthu,oorula ulla panakkaran evanumey vegetariana irukka maatan,appuram enna ippavum paarpanan engal naavinai padham paarkum kulla nari sadhiyil eedu padugiraan,athu ithunnu?
sagayam
athaan yavanum ungalukku veedu kudukurathu illa.
வெங்கடேசன்,உங்கள் ஆதங்கம் மேலோட்டமா பாக்கும்போது நியாயமாத்தான் தெரியும்.சற்றே இந்திய சமூக நிலைமைகளை கருத்தில் கொண்டு சிந்தித்து பாருங்கள்.இங்கு சாதியே ஒரு மனிதனின் உணவு,உடை,குடியிருக்கும் பகுதி,வாழ்க்கை நிலைமை,பழக்க வழக்கங்கள் அனைத்தையும் தீர்மானிக்கிறது.வர்க்கமும் அதில் கணிசமான அளவுக்கு பங்களிப்பு செய்தாலும் சாதியே பிரதான பங்கு வகிக்கிறது.மேலும் சாதியும் வர்க்கமும் கிட்டத்தட்ட ஒன்றாகவே உள்ளன.தாழ்த்தப்பட்ட பிற்பட்ட சாதி மக்களில் ஆகப் பெரும்பான்மையினர் உழைக்கும் வர்க்கமாகவும் பார்ப்பன பனியா சாதிகள் ஆளும் மற்றும் பணக்கார வர்க்கமாகவும் இருக்கின்றன.
பசுவதை தடை சட்டம்,விலங்குகளை ஓரிடம் விட்டு வேறிடம் கொண்டு செல்வதற்கான விதிமுறைகள்,நடைபாதையோர கடைகள் குறித்த சட்டங்கள்,கையேந்தி பவன்கள் குறித்த உள்ளூராட்சி மனறங்களின் விதிமுறைகள், போன்றவற்றால் பாதகமான விளைவுகளை சந்திப்பவர்கள் விதிவிலக்கின்றி .தாழ்த்தப்பட்ட பிற்பட்ட சாதி மக்களே.இவற்றை உருவாக்கி அம்மக்கள் மீது சுமத்துபவர்கள் மேல்சாதியினர்.
ஆகவே அப்பட்டமாக சமூகமே மேலிருந்து கீழாக சாதியால் பிளவு பட்டு கிடக்கும்போது,சாதிகளே பாதிப்புகளை தீர்மானிக்கும்போது பாதிக்கப்படுவோரின் எதிர் நடவடிக்கைகள் ஒட்டு மொத்தமாகத்தான் இருக்க முடியும்.
சாதிவெறியால் மதவெறியால் ஹரிகுமார்கள் எங்களை பாய்ந்து குதரும்போது அந்த சாதிவெறியை அந்த மதவெறியை தானே நாங்கள் குறி வைத்து பதில் சொல்ல முடியும்.அதில் கோபம் நகைச்சுவை கிண்டல் ஆத்திரம் முதலான உணர்வுகள் இடத்துக்கு தகுந்தவாறு வெளிப்படுவதை தவிர்க்க முடியாது..இதில் தனிநபர்கள் ஆதங்கபடுவதர்கு ஏதுமில்லை.தங்களை போன்ற நல்ல மனம் படைத்தவர்கள் வருத்தம் கொள்ள கூடாது எனபதும் மாறாக எங்களுடன் சேர்ந்து பார்ப்பன சாதிவெறியை இந்துத்துவ மதவெறியை கண்டிக்க முன்வரவேண்டும் எனபதும் எனது பணிவான வேண்டுகோள்
இங்கு நான் குறிப்பிடும் பணிவு மனப்பூர்வமானது.உங்கள் சாதிக்காரர் அம்பி மேலே எழுதியுள்ள மாதிரி போலியானதும் எகத்தாளமானதும் அல்ல.
\\பாப்பாக்கள் மட்டுமல்லாமல் பப்பாக்களும், வாப்பாக்களும் இதை சிந்தித்துப் பார்த்து பசுக்களை கடைசிவரை பேணிப் பாதுகாக்க வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்..//
எரிமலை,
//.இங்கு சாதியே ஒரு மனிதனின் உணவு,உடை,குடியிருக்கும் பகுதி,வாழ்க்கை நிலைமை,பழக்க வழக்கங்கள் அனைத்தையும் தீர்மானிக்கிறது//
முற்றிலும் உண்மை.
//தாழ்த்தப்பட்ட பிற்பட்ட சாதி மக்களில் ஆகப் பெரும்பான்மையினர் உழைக்கும் வர்க்கமாகவும்//
உழைப்பு அப்படின்னா உடலுழைப்பு மட்டும்தான்னு நீங்க நெனைச்சா உண்மைதான்.
//பார்ப்பன பனியா சாதிகள் ——- பணக்கார வர்க்கமாகவும் இருக்கின்றன.//
உண்மையா? இன்றைய தமிழகத்தில் ஜாதி பூர்வமாக சராசரி வருமானம் சர்வே மூலம் கண்டறியப் பட்டுள்ளதா? ஆனால், பார்ப்பன சாதியினரில் பெரும்பாலும் நடுத்தர வர்க்கமாகவும், பிற சாதியினரில் பெரும் பணக்காரர், பெரும் ஏழை என்றும் இருப்பதாகவும் என் நினைப்பு. உன்மைதானா என தெரியவில்லை. முதல் கூற்று உண்மையாய் இருக்க வாய்ப்பு இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. என் உறவினர்களில் (தூரத்து உறவினர்களையும் சேர்த்து) யாரும் பெரும் பணக்காரரும் இல்லை. உணவின்றி கஷடப்பட்டு ஏழையும் இல்லை.
அது போகட்டும். மாடு விஷயம் பேசுவோம். இந்த விஷயத்துல என் விருப்பம் இதுவே.
சாணி தின்றது, சதை தின்றது அப்படின்னு ரெண்டு கோஷ்டி இருக்கு. ஜாதி பூர்வமா இல்லாம யார் யாருக்கு எந்த கோஷ்டியில சேர விருப்பமோ அதுல சேரும் நிலைமை வந்தா நல்லா இருக்கும். இல்ல ரெண்டு கோஷ்டியிலும் சேராமலும் இருக்கலாம். ரெண்டு கோஷ்டியிலும் சேர விரும்பினாலும் சரி (இப்படி செய்ய விரும்பர யாராவது இருக்காங்களான்னு தெரியல!)
அதே போல ஒரு கோஷ்டி இன்னொரு கோஷ்டிய செல்லமா திட்டற உரிமையும் இருக்கனும். எங்கம்மா கூட “ஏண்டா பீட்சா சாப்ட்டு வயத்த கெடுத்துக்கரன்னு” திட்டுறாங்க. திட்டறது அவங்க உரிமை. தின்றது என்னோட உரிமை. ஆனா இந்த விஷயத்த ரெண்டு பேருமே பெரிசா எடுத்துக்குறது இல்லை. மாடு விஷயத்துலயும் அதுமாதிரியே நெலமை வரணும். ஒருத்தர ஒருத்தர் திட்டிக்கலாம். ஆனா பேச்சு பேச்சா இருக்கணும். பெரிசாக்க கூடாது.
மொத்தத்துல நம்ம சமுதாயத்துல பல்வேறு பாரம்பரியம், பழக்க வழக்கம்னு ஆகிப் போச்சு. இதுல எதை யாருக்கு பிடிச்சிருக்கோ அத எடுத்துக்கற நிலைமை வரணும். ஜாதி ரீதியா தீர்மானம் ஆக கூடாது. கணபதி ஹோமம் பிடிச்சுதா, செஞ்சுக்கோ. கடா வெட்டனுமா வெட்டிக்கோ. ரெண்டும் பிடிச்சுதா, ஓகே. ரெண்டும் பிடிக்கலையா, அதுவும் சரி.
//எங்களுடன் சேர்ந்து பார்ப்பன சாதிவெறியை இந்துத்துவ மதவெறியை கண்டிக்க முன்வரவேண்டும்//
இப்பதான் கருத்து பூர்வமா கொஞ்சம் கொஞ்சம் மாறிட்டு வரேன்.அல்லது அப்படி நெனைக்கறேன். செயல் ஏதாவது செய்ய இன்னும் நாளாகும்.
கடைசியா, என் சொந்த விருப்ப அடிப்படைல சாணி கோஷ்டிக்கு ஒரு ஜே!
// உணவின்றி கஷடப்பட்டு ஏழையும் இல்லை. //
வவ்வால் மட்டுமே வரும் பாழடைந்த கோவில்கள் & சிறு கோவில்கள் அர்ச்சகர்கள், எப்போதாவது வரும் சமையல் ஆர்டரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் சமையல்காரர்கள் – எடுபிடிகள், சவுண்டி பிராமணர்கள் என்று ஒரு கணிசமான கூட்டம் இருப்பது திராவிட- கம்யூனிஸ்டுகளுக்கு தெரியாவிட்டாலும் உங்களுக்கும் தெரியாமல் இருப்பது வியப்பளிக்கிறது..
அம்பி,
நீங்கள் சொல்வது உண்மைதான்.
அரசு தரும் தொகுப்பூதியம் ருபாய் 1500-2000 பெற்று கொண்டு, தட்டில் விழும் அஞ்சுக்கும், பத்துக்கும் பழம் பெரும் கோவில்களை பாதுகாத்து வருபவர்கள் உண்டு. சமீபத்தில் திருக்கள்ளில் என்ற தேவார பாடல் பெற்ற தலத்தில் நூறு வயது நெருங்கிய அர்ச்சகரை சந்தித்தேன். இரண்டாயிரமாண்டு பழமையான இந்த கோவிலில் எழுபது வருடமாக பணி புரிகிறார். அறநிலையத்துறை கோவில். ஆனால், அரசு கைகழுவி விட்டது. தன் சொந்த முயற்சியில் கோவில் திருப்பணிகள் செய்து பாதுகாத்து வருகிறார்.
வேறொரு உதாரணமாக காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் வேதம் ஒதுவதை வாழ்வின் ஒரே குறிக்கோளாக கொண்டவர்களை நேரடியாக அறிவேன். இதற்கு இவர்களுக்கு ஊதியம் எதுவும் கிடையாது. தினமும் இரு வேளை வேதம் ஓத வேண்டும் என்பதால், எந்த காரணம் பற்றியும் ஊரை விட்டு வெளியே போக மாட்டார்கள். ஊருக்குள்ளேயே நடைபெறும் திருமணம் போன்ற நிகழ்வுகளில் வேதம் ஓதுவதே பண வரவு. அதையும் கோவில் பணிக்கு இடையூறு இல்லை என்றால் மட்டுமே செய்வர்.
ஆனால், இப்படிப் பட்டவர்கள் பார்ப்பனர்களில் சிறுபான்மையினர் என்பது என் கணிப்பு. முழுமையான ஒரு சர்வே எடுத்தால் மட்டுமே உண்மை தெரிய வரும்.
(நான் ஏழை யாருமில்லை என்று சொன்னது என் உறவினர்களில். இவர்களில் சிலர் புரோகிதத்தை தொழிலாக கொண்டவர்கள். இருப்பினும் வசதியாகவே வாழ்கிறார்கள்).
\\பாழடைந்த கோவில்கள் & சிறு கோவில்கள் அர்ச்சகர்கள், எப்போதாவது வரும் சமையல் ஆர்டரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் சமையல்காரர்கள் – எடுபிடிகள், சவுண்டி பிராமணர்கள் என்று ஒரு கணிசமான கூட்டம் //
அது ஒன்னும் பார்ப்பனர்களின் எண்ணிக்கையில் கணிசமானது இல்லை. பாழடைந்த கோவில்கள் & சிறு கோவில்கள் ங்கிறதை தமிழ்நாடு பூரா தேடினாலும் சில நூறு தேறலாம். சமையல்காரர்கள் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.அவர்கள் உழைப்பாளிகள்..அவர்களும் கூட தீண்டாமை பாராட்டுபவர்கள் என்றாலும் கூட யாரையும் எய்த்து பிழைக்கவில்லை.அவர்களுடைய நிலைமை பிற சாதி மக்களை போல நாட்டின் பொருளாதார நிலைமையை சார்ந்தது.அவர்களும் எண்ணிக்கையில் குறைவே.கருமாதி பார்ப்பனர்களான சவுண்டிகளும் எண்ணிக்கையில் குறைவே.இந்த மூன்று வகைகளையும் சேர்த்தால் பார்ப்பனர்களின் மக்கள் தொகையில் அரை பர்சென்ட் கூட தேறுமான்னு சந்தேகம்தான்.சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வந்துவிட்டால் அம்பிகளின் இந்த மாதிரி தந்துமந்து எல்லாம் பல்லிளித்து விடும்மீதி எல்லாம் நல்லாத்தான் இருக்காங்க.அர்ச்சன தட்டுல அஞ்சு பத்து போட்டா திருநீறை வேண்டா வெறுப்பா விசியடிச்சுட்டு 500 1000 ”போடுரவாளுக்கு” சாமிக்கு போட்ட மாலையும் புளியோதரையும் பிரசாதமா குடுத்துண்டு ஷேமமா இருக்கா.அவாதா உபய ஷேமம் இல்லாமல் தெருவுல வண்டியிளுத்து பொழச்சுண்டு பசிக்கு மாட்டுக்கறி வாங்கி துன்னாகூட அய்யர்வாள் கொவிச்சுக்குற நிலமையில இருக்கா.
இங்க சவுண்டி பார்ப்பான் பத்தி பேச்சு வந்ததுனால நாளைக்கு பூரா அம்பியின் தலைமையில் அம்பிகள் வந்து கூப்பாடு போட தோதாக ,அவன் கருமாதில சொல்ற ஒரு மந்திரத்தையும் பதிவு பண்ணிரலாம்.அதுல பாருங்க நான் பார்ப்பான் இல்லீங்கோன்னு சொல்லிகிட்டே மத்தவாள விட வேகமா கூவும் பாருங்க ஹரிகுமார் என்ற சுப்பிரமணி என்ற ஜந்து..கொய்யால வாங்குற காசுக்கு மேலேயே கூவுரயேடா நீ.இந்த ஜந்து சுப்ரமணியா இருந்தப்போ பாப்பான்னு சொல்லிவிட்டு ஹரிகுமார் பார்ப்பான் இல்லன்னு சொல்லுது.
சங்கமித்திரன் சொன்னது…
பார்பான் சொல்லுவது போல் சாவு சடங்குல சொல்லுற மந்திரம் வருமாறு
யன்மேமாத பிப்ர மமாத
யச் சாரான்னுவ் ரதம்;
தன்மே ரேத பிதாவ்ருஞ்க்த
மாபூரன் யோப பதய தாம்:
பித்ருப்ய ஸ்வதா விப்ய: ஸ்வதா
இதன் பொருள்:-
“எனது தாய் பதிவிரதா தருமங்களை முழுவதுமாக அனுச்டிக்காமல் அதன் காரணமாக நான் பிறந்திருந்தால், இந்த நெருப்பில் நான் இடும் பிண்டத்திற்கு உரிமை கோரி எனது சொந்த தகப்பனார் வருவார். அப்படி அவர் வராமல் தடுத்து நான் எந்த தகபனாருக்கு இந்த சிரார்த்தத்தை செயிகிறேனோ அவர் அதாவது எந்த தாயின் கணவர் இந்த பிண்டத்தை பெறவேண்டும்”
தந்தைக்கு மகன் சிரார்த்தத்தை செய்யும்போது தாயை விபச்சாரி யாக்கும் இந்த பார்பனியம் வெறுக்கத்தக்கதா – இல்லையா? அறிவுடையோர் சிந்திக்கட்டும்.
நன்றியுடன்
கோவிகண்ணன் பிளாக்கிலிருந்து.http://govikannan.blogspot.in/2010/01/3.html
// அர்ச்சன தட்டுல அஞ்சு பத்து போட்டா திருநீறை வேண்டா வெறுப்பா விசியடிச்சுட்டு 500 1000 ”போடுரவாளுக்கு” சாமிக்கு போட்ட மாலையும் புளியோதரையும் பிரசாதமா குடுத்துண்டு ஷேமமா இருக்கா //
பார்ப்பனர்களில் அர்ச்சகர்களும் சிறுபான்மையினரே. பெரும்பான்மையோர் மற்ற சாதியினர் செய்யும் தொழில்களையே செய்கின்றனர். இது எனது கணிப்பு. சரியா என தெரியவில்லை.
மேலும் நான் யாத்திரையாக பல கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டவன் என்ற முறையில் கூறுகிறேன். ஆயிரம், ஐநூறு என்று இல்லாவிட்டாலும் இந்த பழங்கோவில்களை பாதுகாக்கிறார்கள் என்ற வகையில் அர்ச்சகர் மட்டுமின்றி அங்கு வேலை செய்யும் அனைவருக்கும் தலா நூறு ருபாய் தருவது வழக்கம். இதற்காக புளியோதரை வகைகளில் ஸ்பெஷல் மரியாதை எல்லாம் மிகச் சில இடங்களிலேயே செய்கிறார்கள். பெரும்பான்மையான இடங்களில் அர்ச்சகர் அதிக பட்சம் “எந்த ஊரு” என விசாரிப்பார்; வாட்ச்மேன் ஒரு கும்புடு போடுவார். அவ்வளவே.
// பாழடைந்த கோவில்கள் & சிறு கோவில்கள் ங்கிறதை தமிழ்நாடு பூரா தேடினாலும் சில நூறு தேறலாம் //
அர்ச்சனை தட்டு வரும்படி குறைவு என்ற அர்த்தத்தில் அம்பி பேசினார் என நினைக்கிறேன். பல கோவில்கள் குறைவான பக்தர்கள் வருகையோடு குறைந்த வருமானமே பெறுகின்றன. அறநிலையத்துறை இணைய தளம் படி 90% சதவீத கோவில்கள் ஆண்டு வருமானம் ருபாய் 10000 க்கும் குறைவாக உள்ளவை.
பொதுவாகவே பல கருத்துக்கள் பொதுப்புத்தியில் ஊறிப்போய் உண்மை போல் ஆகிவிட்டன. அறிவியல் பூர்வ சர்வே முடிவுகளோடு பேச முடியாமல் இருப்பது வருத்தம் தருகிறது.
// தந்தைக்கு மகன் சிரார்த்தத்தை செய்யும்போது தாயை விபச்சாரி யாக்கும் இந்த பார்பனியம் வெறுக்கத்தக்கதா – இல்லையா? அறிவுடையோர் சிந்திக்கட்டும்.//
நவீன சட்டம் கூட adultery பற்றி பேசுகிறது!
எரிமலை,
பொதுபுத்தி பற்றி சொன்னது நீங்கள் சொன்ன கருத்துக்கள் பற்றி மட்டும் அல்ல. எனது கருத்துக்கள் பற்றியும் தான். உதாரணமாக, கோவில் சொத்துக்களை கொள்ளை அடிப்பவர்கள் அரசியல்வாதிகள் என ஒரு கருத்து கொண்டிருந்தேன். வேறொரு பதிவில் கபாலீஸ்வரர் கோவில் நிலத்தை பாரதிய வித்யா பவன், மற்றும் பி எஸ் பள்ளி ஆட்டையைப் போட்டது பற்றி கண்ணன் என்பவர் எனக்கு சுட்டிக் காட்டினார். அதிர்ச்சியாய் இருந்தது. இந்த ஒரு கோவிலை வைத்து முடிவுக்கு வர முடியாது என்றாலும் எனது கருத்து தவறோ என்ற எண்ணத்தை தந்தது.
பொதுவாக எளிய ஆய்வுகள் மூலம் சரி பார்க்கக் கூடிய கருத்துகள் பற்றி கூட எந்த ஆராய்ச்சியும் நடை பெறாமல் (அல்லது எனக்கு தான் தெரியவில்லையா?) பொத்தாம் பொதுவாக பேசிக் கொண்டிருக்கிறோம். தமிழக பல்கலைக் கழக சமூக அறிவியல் துறையினர் என்ன செய்கின்றனர் என வியப்பாய் இருக்கிறது. அல்லது அவர்கள் செய்யும் ஆய்வுகள் பொது வெளிக்கு வருவது இல்லையோ என்னவோ. யாமறியோம் பராபரமே!
Did PS senior school run a business there earning millions,they only have a lease and not a title deed.
andha madnirathula periya thappu ellam illai,
adhu dhaana unmai,amma yaara kai katturaangalo avaru thaana thagappan.
appo,thappa aagiyirundha,indha mandhiram ellarukkum sernthu thaan ezhuthappatadhu.
sariyanavungalukkum,thappanavungalukkum serthi thaan.
அன்பான எரிமலைக்கு,
// பாழடைந்த கோவில்கள் & சிறு கோவில்கள் ங்கிறதை தமிழ்நாடு பூரா தேடினாலும் சில நூறு தேறலாம். //
மிகவும் குறைவாக எண்ணிக்கையை மதிப்பிடுகிறீர்கள்..
// இந்த மூன்று வகைகளையும் சேர்த்தால் பார்ப்பனர்களின் மக்கள் தொகையில் அரை பர்சென்ட் கூட தேறுமான்னு சந்தேகம்தான். //
எடுத்துக்காட்டுக்கு மூன்று வகைகள் என்பதால் அவை மட்டுமே இருப்பதாக பொருள் இல்லை.. தையல், வடாம்-அப்பளம், டூயுசன், பாட்டு, சோசியம், ஆபிஸ் பியூன் இன்னபிற தொழில்களை நம்பி இருப்பவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.. நீங்கள் கூறுவது போல் சாதிவாரி மக்கள் தொகை – தொழில் – வருமானம் கணக்கெடுப்பு கட்டாயம் வேண்டும்..
நீங்கள் கூறும் 3% பார்ப்பனர்களில் 0.5% என்பது 10500 (தமிழகத்தின் சுமார் 7 கோடி மக்கள் தொகையில்). இவ்வளவு குறைவான எண்ணிக்கையில்தான் தரித்திரப் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள் என்கிறீர்களா..?! பார்ப்பன பிச்சைக்காரர்கள் எண்ணிக்கையே இதைவிட அதிகமாக இருக்குமே எரிமலை..
// தந்தைக்கு மகன் சிரார்த்தத்தை செய்யும்போது தாயை விபச்சாரி யாக்கும் இந்த பார்பனியம் வெறுக்கத்தக்கதா – இல்லையா? அறிவுடையோர் சிந்திக்கட்டும். //
பல்வேறு அரசு-தனியார் படிவங்களில், கைதாகி இருக்கிறீர்களா என்று கேள்வி கேட்டிருந்தால், எம்மை கிரிமினலாக கருதும் இவர்களைப் புறக்கணிப்போம் என்று கூறுவதில்லையே.. சிரார்த்தமும் ஒரு சடங்கு.. இந்த நீத்தார் சடங்கிலே ஈமக்கடனின் பலன்களும் (சொத்துரிமை போலவே!) உரிய நீத்தாருக்கு போய்ச் சேரவேண்டும் என்ற நம்பிக்கையில், அரிதான சாத்தியக் கூறுகளையும் கணக்கில் எடுக்கலாம் என்று கொஞ்சம் ஓவராகவே உஷாராக இருந்திருக்கலாம்.. இந்த மந்திரங்கள் முன்பின் தெரியாத, புரோகிதருக்கு அறிமுகமில்லாத ஒருவரின் (அவர் எந்த சாதியாக இருந்தாலும்) தந்தைக்கு செய்யப்படும் சிரார்த்தங்களில் ஒரு முன்னெச்சரிக்கையாக சேர்க்கப்பட்டிருக்கலாம்.. இந்த மந்திரம் தவிர்க்கப்படும் சந்தர்ப்பங்களே அதிகம்.. இறுதியாக ஒன்று, சவுண்டி பிராமணர்களுக்கு உயிரோடு இருப்பவர்களைவிட நீத்தார் மேல்தான் அக்கறையும், பயமும் அதிகம்..
உங்கள் கருத்துக்கு மதிப்பளித்து, இப்படியாப்பட்ட ‘போக்கிரிகளான’ சவுண்டி பிராமணர்களை கணக்கில் எடுக்காமல் அவர்களையும் நீத்தார் கணக்கில் சேர்த்துவிடலாம்.. மீதமிருக்கும் மற்ற தரித்திரப் பார்ப்பனர்களின் கணக்கு சென்சசில் தெளிவதாக… அதுவரை பத்தாயிரம்தான் என்று ஒதுக்கித்தள்ளாமல் காத்திருக்கவும்..
\\மிகவும் குறைவாக எண்ணிக்கையை மதிப்பிடுகிறீர்கள்
தையல், வடாம்-அப்பளம், டூயுசன், பாட்டு, சோசியம், ஆபிஸ் பியூன் இன்னபிற தொழில்களை நம்பி இருப்பவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.//
சாதிவாரி மக்கள் தொகை – தொழில் – வருமானம் கணக்கெடுப்பு விவரம் இல்லாத நிலமை என்பதால் அம்பிகள் சொல்வதெல்லாம் உண்மை என்றாகி விடாது.சொந்த அனுபவத்தை வைத்தே யாரும் இதை ஊகித்து விடலாம்.அம்பிகள் சொல்வது போல் பார்ப்பனர்கள் பஞ்ச பராரிகளாக அலைவது உண்மைஎன்றால்,
ஏர் உழும் பார்ப்பனர் ஒருவர் கூட இல்லையே ஏன்?
குப்பை,மலம் அள்ளும் பார்ப்பனர் ஒருவர் கூட இல்லையே ஏன்?
மீன்பாடி வண்டி ஒட்டி பிழைக்கும் பார்ப்பனர் ஒருவர் கூட இல்லையே ஏன்?
லாரிகளில் இருந்து சரக்குகளை ஏற்றி இறக்கி பிழைக்கும் பார்ப்பனர் ஒருவர் கூட இல்லையே ஏன்?
பிளாட்பாரத்துல கடை போட்டு பிழைக்கும் பார்ப்பனர்ஒருவர் கூட இல்லையே ஏன்?
தள்ளுவண்டில காய்கறி விக்கும் பார்ப்பனர் ஒருவர் கூட இல்லையே ஏன்?
பழைய பேப்பர் காலி புட்டி வாங்க ஒரு பார்ப்பன வியாபாரி இல்லையே ஏன்.
கொத்தனார்,பெரியாள் சித்தாள் வேலை செய்து பிழைக்கும் பார்ப்பனர் ஒருவர் கூட இல்லையே ஏன்?
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆனால் பார்ப்பனர்களை சந்திக்கும் விதம் என்னன்னு பாருங்க.
கோயில்கள்,அரசு,தனியார் வங்கிகள்,அரசு,தனியார் அலுவலகங்கள் வக்கீல்கள்,டாக்டர்கள்,சார்ட்டடு அக்கவுண்டண்ட்கள் ,ஆயிரங்கள்ள பீஸ் வாங்கும் ஜோதிடர்கள்,இன்னும் பல உடல் வருத்தி உழைக்காமல் செய்யும் வேலைகள்.இவற்றில் பார்க்கலாம்.
இது எதார்த்த நிலைமையா இல்லையான்னு சொந்த அனுபவங்கள் சொல்லட்டும்.இதைத்தான் அய்யா தந்தை பெரியார் கல்லில் செதுக்கினாற் போல் சொல்லியிருக்கிறார்.
\\, பார்ப்பான் கலப்பையைத் தொட்டால் பாவம் என்பது அவனது தர்மம். நமது பார்ப்பனர்களுக்கு எந்தக் காரியம் எப்படியிருந்தாலும், யார் எக்கேடு கெட்டாலும், தாங்கள்
மனித சமுதாயத்தில் உயர்ந்த பிறவி மக்களாகவும், உடலுழைப்பு இல்லாமல்
வாழும் சுக ஜீவிகளாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மனித சமுதாயம்
முழுவதுமே அறிவைப் பயன்படுத்தாத ஆராய்சியைப் பற்றியே சிந்திக்காத
முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் இருக்கச் செய்யவேண்டும் என்பதே
அவர்களுடைய பிறவி புத்தியானதால் அதற்கேற்ப உலக நடப்பைத் திருப்பிப்
பாதுகாத்து வைக்கிறார்கள்.//
எரிமலை,
//கோயில்கள்,அரசு,தனியார் வங்கிகள்,அரசு,தனியார் அலுவலகங்கள் வக்கீல்கள்,டாக்டர்கள்,சார்ட்டடு அக்கவுண்டண்ட்கள் ,ஆயிரங்கள்ள பீஸ் வாங்கும் ஜோதிடர்கள்,இன்னும் பல உடல் வருத்தி உழைக்காமல் செய்யும் வேலைகள்.இவற்றில் பார்க்கலாம். //
பார்ப்பனர்கள் பெரும்பாலும் உடலுழைப்பு செய்வதில்லை என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் சொல்லும் தொழில்களில் கோயில், ஜோதிடம் இரண்டையும் விட்டுவிட்டால் மற்றவை சர்ச்சைக்கு அப்பாற்பட்ட நேர்மையான தொழில்கள் தானே. இவற்றை செய்வதில் என்ன தவறு? எல்லா ஜாதியினரும் செய்யும் தொழில்கள் தானே! இன்னும் சொல்லப்போனால் டாக்டர்கள், அரசு வங்கி-அலுவலகங்கள் என எடுத்துக் கொண்டால் குறைந்த பட்சம் 69% மற்ற சாதியினர் இருப்பரே! உடல் உழைப்பு மட்டும் தான் உழைப்பா? தொண்டை கிழிய வருஷக் கணக்கில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் கேவலமானவர்களா? இதயத்தை அறுத்து தைப்பது மோசமா? மற்றவர்கள் இந்த தொழில்களை செய்யக் கூடாது என பார்ப்பனர்கள் தடுக்கிறார்களா?
// மனித சமுதாயம் முழுவதுமே அறிவைப் பயன்படுத்தாத ஆராய்சியைப் பற்றியே சிந்திக்காத முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் இருக்கச் செய்யவேண்டும் என்பதே அவர்களுடைய பிறவி புத்தியானதால் அதற்கேற்ப உலக நடப்பைத் திருப்பிப்
பாதுகாத்து வைக்கிறார்கள் //
இன்றைய சூழ்நிலையில் பார்ப்பனர்கள் இதை எவ்விதமாக செய்கிறார்கள் என தெளிவாக விளக்க முடியுமா? நன்றி.
Yeah 4 out of the 7 Nobel prize winners from India are Tamizh Brahmins.
Oru velai avunga ellam periyar sonnadha kettu thaan parisu vaangunaangala.
\\நீங்கள் சொல்லும் தொழில்களில் கோயில், ஜோதிடம் இரண்டையும் விட்டுவிட்டால் மற்றவை சர்ச்சைக்கு அப்பாற்பட்ட தொழில்கள் தானே. இவற்றை செய்வதில் என்ன தவறு?//
தொழில்கள் நேர்மையானவைதான்.அதை குறை சொல்லவில்லை.அவற்றில் தங்கள் விகிதாசாரத்தை விட கூடுதலாக கணிசமானவற்றை நேர்மையற்ற முறையில் பார்ப்பனர்களே பிடித்துக் கொண்டிருப்பதுதான் பிரச்னை.
\\ இன்னும் சொல்லப்போனால் டாக்டர்கள், அரசு வங்கி-அலுவலகங்கள் என எடுத்துக் கொண்டால் குறைந்த பட்சம் 69% மற்ற சாதியினர் இருப்பரே!//
இந்த இட ஒதுக்கீட்டுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு பூணூல் கொண்டே இடங்களை வளைத்துப் போடும் வித்தையில் இவா கை தேர்ந்தவர்கள்.இட ஒதுக்கீடு இருந்தாலும் LIC ல இவாதான் எப்போதுமே அதிகமா இருக்கா.அது எப்டின்னு கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்களேன்.Backlog vacancies என்று கேள்விப்பட்டதுண்டா.
இது குறித்து அடுத்த பின்னூட்டத்தில் விரிவாக உள்ளது.பார்த்துக் கொள்ளவும்.
\\இன்றைய சூழ்நிலையில் பார்ப்பனர்கள் இதை எவ்விதமாக செய்கிறார்கள் என தெளிவாக விளக்க முடியுமா? //
வெங்கடேசன்,
பதில் சற்று நீளம்.பொறுமையா படிக்கவும்.
அரசு என்பதே ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை கருவிதான்.முதலாளித்துவ அரசமைப்பில் சிறுவீத பணக்கார வர்க்கத்திற்காக அவர்கள் நலனுக்காக பெருவீத உழைக்கும் வர்க்கத்தை அடக்கி ஒடுக்கி வைக்கிறது.சோஷலிச அமைப்பில் vice versa.
இந்தியாவைப் பொறுத்தவரை பார்ப்பன-பனியா கும்பலே ஆளும் வர்க்கமாக உள்ளது.பார்ப்பனர்கள் அதிகார வர்க்கமாகவும் பனியா கும்பல் தரகு முதலாளிகளாகவும் உள்ளனர்.சிறு அளவில் cross over களும் இருக்கலாம்.TVS சிம்சன் போன்ற பார்ப்பன தரகு முதலாளிகளும் அதிகார வர்க்கத்தில் பனியா சாதியினரும் இருக்கிறார்கள்.இந்த பார்ப்பன-பனியா கும்பலின் நலனை பாதுகாப்பதையே தலையாய கடமையாக கொண்டுள்ளது இந்த அரசு.
அம்பேத்கர் பெரியார் போராட்டங்களின் விளைவாக வேண்டா வெறுப்பா இட ஒதுக்கீட்டை அனுமதித்த பார்ப்பன பனியா கும்பல் அதை கருவறுக்க தக்க சமயம் எதிர்பார்த்து கறுவிக் கொண்டிருந்தது.போலி விடுதலைக்கு முன் அரசு பதவிகளை ஆக்ரமித்துக் கொண்டிருந்த பார்ப்பனர்களின் ஆதிக்கம் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டவுடன் முடிவுக்கு வந்துரல.தொடர்ந்தது.ஏற்கனவே பணியில் இருப்பவர்கள ஓய்வு பெரும் வரை ஆதிக்கம் நீடிக்கத்தானே செய்யும்.அப்படி அவர்களை இருத்தி வைக்க ஒரு முயற்சியாகத்தான் வாஜ்பாயி அத்வானி கும்பல் ஆட்சியில் இருந்தபோது ஓய்வு பெரும் வயதை மேலும் இரண்டு வருஷம் நீட்டிக்க எத்தனித்தார்கள்.அது போல் பிற சாதியினர் கல்வி கற்று பார்ப்பனர்களுக்கு போட்டியாக வர மேலும் ஓரிரு பத்தாண்டுகள் ஆனது.ஆகவே 70 களுக்கு பின்னேதான் ஓரளவுக்கு பிற சாதியினர் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு சவாலாக வந்தனர்.ஆனாலும் கூட தகுதியான நபர்கள் கிடைக்கவில்லை என்ற நொண்டி சாக்கு சொல்லி இட ஒதுக்கீடை எய்த்து தங்கள் ஆட்களை திணிக்கும் வேலையும் திரைமறைவில் நடந்து கொண்டுதான் இருந்தது.
இதே நிலைதான் பனியா கும்பலுக்கும்.பெரிய மூலதன வலு இல்லாத நிலையில் அவர்கள் பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக அரசு முதலீடு செய்து கனரக தொழிற்துறை வளர காத்திருந்தனர்.அதுபோல் உலகில் சோஷலிச முகாம் ஒன்று நிலவி வந்த நிலையில் மக்களிடம் இயல்பா ஏற்பட்ட இடதுசாரி சாயலை சோஷலிச முகமூடி போட்டு மட்டுப் படுத்த வேண்டியிருந்தது.இப்படித்தான் socialistic pattern society அமைப்போம் என்று முழக்கம்,மன்னர் மான்யம் ஒழிப்பு,டாட்டா ஏர்வேஸ்,வங்கிகள் தேசிய மயம்,எல்லாம் வந்தன.
ஆளும் வர்க்கமான பார்ப்பன பனியா என்ற இரண்டு எத்தர்களுக்கும் பாதகமான இந்த நிலையை மாற்ற வாராது வந்த மாமணிதான் ஏகாதிபத்தியங்கள் மூன்றாம் உலக நாடுகள் மீது திணித்து வந்த உலகமயமாக்கல்,தனியார்மயமாக்கல்,தாராளமயமாக்கல் கொள்கை.பாரத மாதா,தேச பக்தி,சுதேசி.இந்தியனாக இரு இந்தியப் பொருட்களையே வாங்கு,பொருளாதார தன்னிறைவு என்றெல்லாம் போட்டு வந்த தேச பக்த பத்தினி வேடத்தை தூக்கி கடாசிவிட்டு அப்பட்டமான வேசித்தனத்தில் இறங்கியது ஆளும் கும்பல்.அது பார்ப்பன பனியா என்ற இரண்டு களவாணி கும்பலின் நலனுக்கு அது உகந்ததாக இருந்தது.
இந்திய மக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டிய பொது துறை நிறுவனங்கள்,இயற்கை வளங்கள் அனைத்தையும் தரகு முதலாளி கும்பல் கொள்ளையிட்டு உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடிக்கும் அளவுக்கு .வெளிநாட்டு ஆலைகளையே வாங்கும் அளவுக்கு கொழுத்துப் போய் கிடக்கிறது.
அரசு பொதுத்துறை வேலை வாய்ப்புகள் சுருங்கிப் போய் இட ஒதுக்கீட்டின் நோக்கத்தையே வீழ்த்திவிட்டு பார்ப்பன கும்பல் தனியார் துறையில் கோலோச்சுகிறது.கல்வியை தனியார் வசமாக்கி ஆட்டம் போடுகிறது.காசுக்காரனுக்குதான் கல்வின்னு ஆக்கிட்டு இந்த நாட்டுல இட ஒதுக்கீடு மூலமா என்ன நன்மை கிடைத்து விடும்.தங்கள் ஆதிக்கம் ஆட்டம் கண்ட 1980 களில்தான் பார்ப்பனர்கள் இந்த LPG யை கொண்டு வர ஆரம்பித்தார்கள்.தில்லி ஆசியாட் போட்டிகளுக்கு IMF ட்ட கடன் வாங்கிய போதே இந்த அயோக்கியத்தனங்களை ஆரம்பித்து 90கலீல் அப்பட்டமான LPG அமுலுக்கு வந்தது.இப்போது முழுமையாக சாதித்து விட்டார்கள் .அதனால்தான் நான் முன்னரே சொன்னது போல் எந்த பொருளாதார மந்தம் வந்தாலும் உடல் உழைப்பு தேவைப்படும் தொழிலில் பார்ப்பான் ஒருவரை கூட பாக்க முடியாது.
உச்ச நீதி மன்றத்தில் இதுவரை நீதிபதியாக இருந்தவர்களில் சூத்திர பஞ்சம சாதியினரை ஒரு கை விரல்களால் எண்ணி விடலாம் எனபது உங்களுக்கு தெரியுமா.அதனால்தான் உச்சிக்குடுமி மன்றம் அரசியல் சட்டம் உச்ச வரம்பு ஏதும் விதிக்காவிட்டாலும் இட ஒதுக்கீடு 50 பர்சென்ட தாண்ட கூடாதுன்னு உத்தரவு போடுது.IIT IIM போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பிற்பட்டோர் இட ஒதுக்கீடு பெற அறுபது ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது உங்களுக்கு தெரியுமா.
எரிமலை,
பொத்தாம் பொதுவாக பேசுகிறீர்கள். சுனாமி தவிர மற்றெல்லா பிரச்சனைகளுக்கும் பார்ப்பனர்தான் காரணம் என்ற ரீதியில்!
குறிப்பாக பேசியது கடைசி பத்தியில் மட்டுமே.
// உச்ச நீதி மன்றத்தில் இதுவரை நீதிபதியாக இருந்தவர்களில் சூத்திர பஞ்சம சாதியினரை ஒரு கை விரல்களால் எண்ணி விடலாம் எனபது உங்களுக்கு தெரியுமா.அதனால்தான் உச்சிக்குடுமி மன்றம் அரசியல் சட்டம் உச்ச வரம்பு ஏதும் விதிக்காவிட்டாலும் இட ஒதுக்கீடு 50 பர்சென்ட தாண்ட கூடாதுன்னு உத்தரவு போடுது.IIT IIM போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பிற்பட்டோர் இட ஒதுக்கீடு பெற அறுபது ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது உங்களுக்கு தெரியுமா //
உச்சநீதிமன்ற நீதிபதிகள் பற்றி சொன்னது முற்றிலும் சரியா என எனக்கு நிச்சயமாக தெரியவில்லை. ஆனால் பெரும்பான்மையோர் பார்ப்பனரை இருப்பார் என்றே நினைக்கிறேன். இந்த நிலை மாற வேண்டும். மாறும். உ நீ நீதிபதிகள் முந்தைய, அதற்கு முந்தைய தலைமுறை ஆசாமிகள் என்பதால் அன்றைய நிலை தொடர்கிறது. இது இன்னும் பத்திருபது ஆண்டுகளில் மாறிவிடும் என நினைக்கிறேன்.
தமிழகத்தில் கூட 69% சதவீத உச்ச வரம்பு உள்ளது! சமூக நீதி, மற்றவருக்கும் வாய்ப்பு என இரண்டு கோட்பாடுகளிடையே ஒரு tradeoff அவசியம் இல்லையா? அது தேவையில்லையாயின் 100% இடஒதுக்கீடு அளிக்கலாம் அல்லவா? அந்த வகையில் 50% என்ற நடுநிலை எனக்கு தவறாக படவில்லை.
IIT, IIM பொருத்தவரை இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதில் எனக்கு சிறிது வருத்தம் தான். ஜனாதிபதி, பிரதமர், ஆளுநர்கள், அமைச்சர்கள் போன்ற பதவிகளுக்கு இடஒதுக்கீடு இல்லை. பத்ம விபூஷன் விருது என பல விஷயங்கள் இடஒதுக்கீட்டிற்கு வெளியே உள்ளன. ஏன்? The line has to be drawn somewhere. அல்லவா? அந்த வகையில் நான் பெரிதும் மதிக்கும் இந்த நிறுவனங்களை இடஒதுக்கீடிற்கு வெளியே வைக்க வேண்டும் என்பது என் எண்ணம். இந்த நிறுவங்களுக்கு அனைத்து ஜாதியினரும் வர வேண்டும் என்பதே என் விருப்பமும். ஆனால், அது நேரடியாய் நடை பெற வேண்டும் என்பது என் எண்ணம். இந்த விஷயத்தில் உங்களுக்கும் எனக்கும் உள்ள கருத்து வேறுபாடு “where to draw the line” என்பதில்தான். இருப்பினும் இந்த விஷயத்தில் எனக்கு பெரிய பிரச்சனை எல்லாம் இல்லை. I don’t mind.
// இந்தியாவைப் பொறுத்தவரை பார்ப்பன-பனியா கும்பலே ஆளும் வர்க்கமாக உள்ளது.
தமிழ் நாட்டிலும் அப்படித்தானா?
// தொழில்கள் நேர்மையானவைதான்.அதை குறை சொல்லவில்லை.அவற்றில் தங்கள் விகிதாசாரத்தை விட கூடுதலாக கணிசமானவற்றை நேர்மையற்ற முறையில் பார்ப்பனர்களே பிடித்துக் கொண்டிருப்பதுதான் பிரச்னை. //
நீங்கள் குறிப்பிட்ட தொழில்களை வரிசை படுத்துகிறேன்.
1. கோயில்கள்
2. அரசு வங்கிகள்
3. தனியார் வங்கிகள்
4. அரசு அலுவலகங்கள்
5. தனியார் அலுவலகங்கள்
6. வக்கீல்கள்
7. டாக்டர்கள்
8. சார்ட்டடு அக்கவுண்டண்ட்கள்
9. ஆயிரங்கள்ள பீஸ் வாங்கும் ஜோதிடர்கள்
அனைவரும் அர்ச்சகராக வேண்டும் என்பதே என் கருத்தும் என சொல்லி கோவிலை நீக்கி விடுகிறேன். மற்றவற்றில் எப்படி நேர்மையற்ற வகையில் பார்ப்பனர்கள் இடம் பிடிக்கிறார்கள் என குறிப்பாக விளக்க முடியுமா? நேர்மையற்ற முறையில் ஒருவர் டாக்டர், வக்கீல், CA ஆவது எப்படி என விளக்கினால் நலம்.
என் சொந்தக்கார பையன் ஒருத்தன் +12 எழுதிட்டு டாக்டர் ஆவனும்னு ரொம்ப துடிக்கிறான். எனக்கும் அவன் டாக்டராவனும்னு ஒரு ஆசை இருக்கு. குறுக்கு வழில பூணல காட்டி எப்படி டாக்டராக்கலாம்னு சொன்னீங்கன்னா புண்ணியமா போகும். வினவு படிக்க ஆரம்பிச்சப்புறம் கழட்டின பூணல திரும்ப மாட்டிகிட்டு நானும் முயற்சி செஞ்சு பார்க்கறேன்.
// அம்பிகள் சொல்வது போல் பார்ப்பனர்கள் பஞ்ச பராரிகளாக அலைவது உண்மைஎன்றால்,
ஏர் உழும் பார்ப்பனர் ஒருவர் கூட இல்லையே ஏன்?
குப்பை,மலம் அள்ளும் பார்ப்பனர் ஒருவர் கூட இல்லையே ஏன்?
மீன்பாடி வண்டி ஒட்டி பிழைக்கும் பார்ப்பனர் ஒருவர் கூட இல்லையே ஏன்? //
பார்ப்பனர்கள் மலம் அள்ளினால், மீன்பாடி வண்டி ஓட்டினால்தான் நீங்கள் அவர்களை பஞ்சைகள் என்று ஒத்துக்கொண்டு அவர்களுக்கு நல்வாழ்வு கொடுப்பீர்கள் போலிருக்கிறது.. இந்த விதிமுறை பார்ப்பனர்களுக்கு மட்டும்தானா, இல்லை பார்ப்பனர்களைத் தவிர பஞ்சைகளாக இருக்கும் மற்ற எல்லா சாதியினருக்கும் பொருந்துமா..?!
// லாரிகளில் இருந்து சரக்குகளை ஏற்றி இறக்கி பிழைக்கும் பார்ப்பனர் ஒருவர் கூட இல்லையே ஏன்?
பிளாட்பாரத்துல கடை போட்டு பிழைக்கும் பார்ப்பனர்ஒருவர் கூட இல்லையே ஏன்?
தள்ளுவண்டில காய்கறி விக்கும் பார்ப்பனர் ஒருவர் கூட இல்லையே ஏன்?
பழைய பேப்பர் காலி புட்டி வாங்க ஒரு பார்ப்பன வியாபாரி இல்லையே ஏன்.
கொத்தனார்,பெரியாள் சித்தாள் வேலை செய்து பிழைக்கும் பார்ப்பனர் ஒருவர் கூட இல்லையே ஏன்?
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.//
அடுக்கலாம், யார் போய் அவர்கள் சட்டைக்குள் பூணூலைத் தேடப் போகிறார்கள்..?!
// ஆனால் பார்ப்பனர்களை சந்திக்கும் விதம் என்னன்னு பாருங்க.
கோயில்கள்,அரசு,தனியார் வங்கிகள்,அரசு,தனியார் அலுவலகங்கள் வக்கீல்கள்,டாக்டர்கள்,சார்ட்டடு அக்கவுண்டண்ட்கள் ,ஆயிரங்கள்ள பீஸ் வாங்கும் ஜோதிடர்கள்,இன்னும் பல உடல் வருத்தி உழைக்காமல் செய்யும் வேலைகள்.இவற்றில் பார்க்கலாம். //
தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாகவும், ஆட்டோ, பேருந்து ஓட்டுநர்களாகவும், ஓட்டல்களில் சர்வர்களாகவும், கடைகளில் சிப்பந்திகளாகவும் இப்படிப் பல இடங்களில் உழைக்கும் பார்ப்பனர்கள் உங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை.. மனம் எதைப் பார்க்க விரும்புகிறதோ அதைத்தான் கண் பார்க்கும்..
\\பல்வேறு அரசு-தனியார் படிவங்களில், கைதாகி……..கொஞ்சம் ஓவராகவே உஷாராக இருந்திருக்கலாம்.. //
என்ன பேசுறீங்க ,உன் மேல் கிரிமினல் வழக்கு உண்டா என்று கேட்பதும் உங்கம்மா அவுசாரியா என்று கேட்பதும் ஒன்றா.தப்பா நினைக்க வேண்டாம்.உங்களை பெற்ற தாய் எனக்கும் அம்மாதான்.நான் கருமாதி செய்ய ஒரு நாளும் உட்கார்ந்தவனில்லை.நீங்களோ மற்றவர்களோ கருமாதி செய்யும்போது இப்படி அவமரியாதை பெண்ணினத்தின் மீது சுமத்தப்படக் கூடாது,அவர்களும் எம் சகோதரிகளே என்ற அடிப்படையில்தான் இந்த அக்கிரமத்தை கண்டித்து எழுத வேண்டியுள்ளது.
\\இந்த மந்திரங்கள் முன்பின் தெரியாத, புரோகிதருக்கு அறிமுகமில்லாத ஒருவரின் (அவர் எந்த சாதியாக இருந்தாலும்) தந்தைக்கு செய்யப்படும் சிரார்த்தங்களில் ஒரு முன்னெச்சரிக்கையாக சேர்க்கப்பட்டிருக்கலாம்..//
இதுதா பார்ப்பனத்திமிர்.முன்னால உக்காந்து இருக்கறவன் யார்ன்னு தெரியாததால் அவன் அவுசாரி பெத்த புள்ளயா இருப்பான்னு உங்க சவுண்டிகளுக்கு சந்தேகம் வந்துறுமோ.____________.உங்களை திருப்பி சொல்ல எவ்வளவு நேரமாகி விடும்.அப்படி ஈனப்புத்தி எங்களுக்கு இல்லை.சவுண்டிகள் இதை தமிழில் சொல்லணும் அல்லது தமிழ் அர்த்தத்தை அச்சடிச்சு கொடுத்துட்டு கருமாதி செய்யணும்.அப்பதெரியும்.
\\இந்த மந்திரம் தவிர்க்கப்படும் சந்தர்ப்பங்களே அதிகம்..சவுண்டி பிராமணர்களுக்கு உயிரோடு இருப்பவர்களைவிட நீத்தார் மேல்தான் அக்கறையும், பயமும் அதிகம்.//
எதை வைச்சு அதை தவிர்க்கிறார்கள்னு சொல்ரீங்க.ஆயிரக்கணக்கான கருமாதில கூட இருந்து கேட்டீங்களா,அல்லது நீங்களே சவுன்டியா.கற்பனைகள் கூட விவாதம் ஆகும் அதிசயம் இது.
உயிரோடு இருப்பவர்களைவிட நீத்தார் மேல்தான் அக்கறைன்னா எப்படி.அவன் பொண்டாட்டிய கேவலப்படுத்துறதுதான் உங்கள் பாஷையில் அக்கறையா.
// என்ன பேசுறீங்க ,உன் மேல் கிரிமினல் வழக்கு உண்டா என்று கேட்பதும் உங்கம்மா அவுசாரியா என்று கேட்பதும் ஒன்றா.தப்பா நினைக்க வேண்டாம்.உங்களை பெற்ற தாய் எனக்கும் அம்மாதான்.நான் கருமாதி செய்ய ஒரு நாளும் உட்கார்ந்தவனில்லை.நீங்களோ மற்றவர்களோ கருமாதி செய்யும்போது இப்படி அவமரியாதை பெண்ணினத்தின் மீது சுமத்தப்படக் கூடாது,அவர்களும் எம் சகோதரிகளே என்ற அடிப்படையில்தான் இந்த அக்கிரமத்தை கண்டித்து எழுத வேண்டியுள்ளது. //
பெண்ணினத்தின் மரியாதையைக் காப்பதற்கென்றே அவதாரமெடுத்த எரிமலையே,
பெரியாரை ’அய்யா நீ என் தெய்வம்’ என்று போற்றிக் கொண்டிருக்கும் நீங்கள், பெரியார் கூறியவற்றை வசதிக்கேற்ப ஏற்கவும், மறுக்கவும் செய்வீர்கள் போலிருக்கிறது.. உங்கள் அய்யா கூறுவதைப் போல, பெண்களை அடிமைப்படுத்தவே ஏற்படுத்தபட்ட பார்ப்பனிய ஆணாதிக்க கருத்தாக்கம்தான், நடைமுறைதான் தாலி, பதிவிரதா தர்மம் என்றால், அப்படியாப்பட்ட ’பதிவிரதா தர்மங்களை மீறியிருந்தால்’ என்று பார்ப்பான் கூறியவுடன் ’அப்படின்னா அவர்கள் அவுசாரிகள் என்கிறாயா?’ என்று அவுசாரிப் பட்டம் கட்டுகிறீர்களே..?! ’மீறினால் என்ன, என்ன காரணம்’ என்று கேள்வி கேட்டு விவாதத்தில் நீங்கள் ஈடுபடுவீர்கள் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்றாலும், அதிக பட்சமாக ’அப்படின்னா துரோகிகள் என்கிறாயா?’ என்று கேள்விகேட்டிருந்தால் கூட உங்கள் கற்பூர வாசனை இப்படி அமோகமாக மணம் வீசியிருக்காதே.. என்னைப் போன்ற கழுதைகளுக்குக் கூட அதை உணரமுடிகிறது.. பிரமாதம்..
// இதுதா பார்ப்பனத்திமிர்.முன்னால உக்காந்து இருக்கறவன் யார்ன்னு தெரியாததால் அவன் அவுசாரி பெத்த புள்ளயா இருப்பான்னு உங்க சவுண்டிகளுக்கு சந்தேகம் வந்துறுமோ.____________.உங்களை திருப்பி சொல்ல எவ்வளவு நேரமாகி விடும்.அப்படி ஈனப்புத்தி எங்களுக்கு இல்லை.சவுண்டிகள் இதை தமிழில் சொல்லணும் அல்லது தமிழ் அர்த்தத்தை அச்சடிச்சு கொடுத்துட்டு கருமாதி செய்யணும்.அப்பதெரியும். //
திவச மந்திரங்கள் என்று கூறப்படும் மந்திரங்களில் நீங்கள் கூறும் மேற்படி மந்திரமும் ஒன்று.. சவுண்டி பிராமணர்கள் தாமாகக் கண்டுபிடித்ததல்ல.. தவிரவும், மந்திரங்கள் தெரிந்தவர்கள் தாங்களாகவே திவசம் செய்துகொள்ளலாம்.. தெரியாதவர்கள், பார்ப்பனர்களாக இருந்தாலும் சவுண்டி பிராமணர்கள் முன்வது உட்காருகிறார்கள்.. பார்ப்பனத் திமிர் என்று சவுண்டி பிராமணர்களை மட்டும் திட்டி பயனில்லை.. அவர்கள் திவசத்துக்கான மந்திரங்களை சொல்லச் சொல்லி பிழைக்கிறார்கள் அவ்வளவே.. திட்டுவதாயிருந்தால் இம்மந்திரங்களை தொகுத்து கொடுத்ததாகக் கூறபடும் ரிசிமார்களைத் திட்டி புண்ணியம் தேடுங்கள்.. நீங்கள் கூறுவதைப் போல் தமிழில் அச்சடித்துக் கொடுத்து, எந்த மந்திரங்கள் வேண்டும் என்று எதிரே உள்ள கட்டத்தில் குறிக்கச் சொல்லி அந்த மந்திரங்களை மட்டும் சொல்லலாம் / சொல்லச் செய்யலாம்..
// எதை வைச்சு அதை தவிர்க்கிறார்கள்னு சொல்ரீங்க.ஆயிரக்கணக்கான கருமாதில கூட இருந்து கேட்டீங்களா,அல்லது நீங்களே சவுன்டியா.கற்பனைகள் கூட விவாதம் ஆகும் அதிசயம் இது.
//
சவுண்டி பிராமணர்கள் திவச மந்திரங்கள் அத்தனையையும் முழுதாக, சரியாகச் சொல்வதில்லை என்ற பரவலான குற்றச்சாட்டைக் கேட்கும்போது நீங்கள் குறிப்பிடும், கூடுதலான மந்திரங்கள் அவர்களால் சொல்லச் சொல்லி திவசம் செய்பவர்களால் சொல்லப்படுவதில்லை என்றே கொள்ளவேண்டிருக்கிறது.. என்னை திட்டுவதைப் பார்த்தால், நீங்கள் எல்லா சவுண்டி பிராமணர்களும் இதைக் கூறுவதை கூடவே இருந்து உங்கள் காதால் கேட்டதைப் போல், என்னைப் பார்த்து நீ சவுண்டியா இல்லை நான் சவுண்டியா என்று அதட்டுவதைப் போல் தொனிக்கிறது.. சவுண்டி வேலை பார்ப்பது புண்ணியம் என்று கூறப்பட்டாலும் தற்போது அப்பணியை மேற்கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை..
விதவைகள் மறுமணம் செய்ய கூடாது,கல்லானாலும் கணவன்,புல்லானாலும் புருஷன் என்று கிடக்க வேண்டும்,உழைக்காத குடிகார கணவன் அடித்து உதைத்து கொடுமை படுத்தினாலும் விவாக ரத்து கேட்காதே,ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன்தான்,என்ன கொடுமை அனுபவிச்சாலும் விவாகரத்து,மறுமணம் என்றெல்லாம் நினைத்து கூட பாக்க கூடாது என்பது போன்ற பார்ப்பனிய மூடத்தனங்களை ஒழிக்க வேண்டும் என்றார் பெரியார்.தாலி,பதிவிரதாதர்மம் என்பவை இத்தகைய பெண்ணடிமைத்தனத்தை ஸ்திரப்படுத்துவதற்கு பார்ப்பனியம் பயன்படுத்தும் ஆயுதங்கள் என்று விமர்சித்தார் பெரியார்.இதனை சவுண்டிகள் மந்திரத்தோடு ஒப்பிடுவது ?
\\பார்ப்பனத் திமிர் என்று சவுண்டி பிராமணர்களை மட்டும் திட்டி பயனில்லை.. அவர்கள் திவசத்துக்கான மந்திரங்களை சொல்லச் சொல்லி பிழைக்கிறார்கள் அவ்வளவே.. திட்டுவதாயிருந்தால் இம்மந்திரங்களை தொகுத்து கொடுத்ததாகக் கூறபடும் ரிசிமார்களைத் திட்டி புண்ணியம் தேடுங்கள்.. //
நைசா சவுண்டிய திட்டுறதா தப்பிக்க பாத்தாலும் விட முடியாது.\\இந்த மந்திரங்கள் முன்பின் தெரியாத, புரோகிதருக்கு அறிமுகமில்லாத ஒருவரின் (அவர் எந்த சாதியாக இருந்தாலும்) தந்தைக்கு செய்யப்படும் சிரார்த்தங்களில் ஒரு முன்னெச்சரிக்கையாக சேர்க்கப்பட்டிருக்கலாம்..//என்று சொன்னதற்கு எதிர்வினைதான் இது.
சவுண்டிகளையும் சவுண்டிகளை சப்போர்ட் பண்ணும் யோக்கியர்களையும் விமர்சிக்கிறோம்.ரிசிமார்களை திட்ட சொன்னால் ”அவர்கள் அதை கேட்டு விட போகும் சாபத்துக்கு” பயந்து விடுவோம் என நினைக்கிறீர்களா.உங்கள் ஆசை ஏன் நிராசையாக போகணும்.திட்டிருவோம்.
”இந்த மந்திரங்களை எழுதிய அயோக்கியனுங்களை செருப்பாலேயே அடிக்கணும்”
எரிமலை,
சவுண்டிகளை திட்டிக் கொண்டு இருப்பதற்கு பதிலாக இந்த மந்திரங்களின் அர்த்தம், இதை செய்வதின் மூடத்தனம் போன்ற வற்றை மக்களுக்கு விளக்குவது மேல். மக்கள் விலகி விட்டால் இந்த மூட நம்பிக்கைகள் தானே அழிந்துவிடும் அல்லவா?
உதாரணம் சொல்வதானால், சிகரட் பழக்கத்தை இரண்டு விதங்களில் ஒழிக்கலாம். ஒன்று சிகரட் விற்கும் பொட்டிக் கடைக்காரர்களை அடித்து விரட்டுவது. இரண்டாவது, மக்களுக்கு சிகரெட்டின் தீமையை அறிய வைத்து இந்த பழக்கத்தை நிறுத்த சொல்வது. நீங்கள் முதல் வழியை கையாள்கிறீர்கள். நான் இரண்டாவது வழியை பரிந்துரை செய்கிறேன்.
சட்டப்படி சிகரட் விற்பது, குடிப்பது இரண்டும் குற்றமில்லை என்னும் போது முதல் முறையை கையாள்வது வன்முறை. மேலும் சிகரட் விற்பவர்கள் வயித்து பொழைப்புக்காக செய்து கொண்டு இருக்கிறார்கள். எனவே இரண்டாவதே சரியான வழி.
முடிவில் சிகரட் பழக்கத்தை எதிர்த்து பிரசாரம் செய்வது உங்கள் உரிமை. அதை பற்றி கவலை படாமல் சிகரட் குடிப்பது என் உரிமை.
// தாலி,பதிவிரதாதர்மம் என்பவை இத்தகைய பெண்ணடிமைத்தனத்தை ஸ்திரப்படுத்துவதற்கு பார்ப்பனியம் பயன்படுத்தும் ஆயுதங்கள் என்று விமர்சித்தார் பெரியார். //
ஆமாம், விமர்சித்தார்..
// இதனை சவுண்டிகள் மந்திரத்தோடு ஒப்பிடுவது ? //
ஒப்பிட்டது அவரையல்ல, உங்களை..
ambi
thats true.
மேலே நடந்த மாட்டுக்கறி விவாதம் படித்ததில் திருமங்கை ஆழ்வாரின் சுவாரஸ்யமான ஒரு பாசுரம் நினைவுக்கு வருகிறது. பூலோக கோவில்களில் விக்கிரக ரூபமாக இருக்கும் திருமாலை அனுபவிக்காமல், வைகுண்டம் போக நினைப்பது வேஸ்ட் என்பது ஆழ்வார் கருத்து. அதை விட்டு விடுவோம். அதற்கு ஆழ்வார் சொல்லும் உதாரணம் பாருங்கள். “ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதேன்”. அதாவது சுவையான முயல் கறி இருக்க யாராவது காக்காய் கறி தின்ன விரும்புவார்களா என கேட்கிறார்!
atheythan naanum soldren. Suvaiyaana maattu kari irukkumpothu yaaraachum vengaya-sambar saapduvangala?
அபிஷ்டு, முதல் வரியை பிடிச்சுக்காம ரெண்டாவதா சொன்ன உதாரணத்தை பிடிச்சிண்டுட்டியே 🙂
நிச்சயமா முயல் கறி மாட்டுக்கறி விலைக்கு கிடச்சா முயல் கறியே தின்கலாம்.ஆனா மாடு விளையுற அளவுக்கு முயல் விளையாது.கோடிக்கணக்கான மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய மாட்டைத்தான் அறுத்தாக வேண்டும்.
பாருங்க வெங்கி நீங்க உதாரணம் சொல்றது கூட அசைவமாத்தான் இருக்கு.
// ஆனா மாடு விளையுற அளவுக்கு முயல் விளையாது
மாட்டை விட நெல்லு, காய்கறி விளைக்கறது ஈசி இல்லையோ? எனக்கு கறி விலை தெரியாது. ஆனா, ஒரு ஆளுக்கு மாட்டுக்கறி சாப்பாடு போட ஆகும் செலவை விட சாம்பார் சாதம் போட ஆகும் செலவு கம்மின்னு நெனைக்கிறேன். சரிதானா?
Ithellam chumma mokkai,
vivasaayi enna saapuduvaannu poi paarunga,
When someone has to do a lot of physical work,they need to eat something which not only gives them calories but also something which doesn’t require the body to perform work.
When you eat heavy red meat,the body has to work a lot to digest it.
Thats why you feel sleepy and dozy when you eat it,it purely a taste thing and has nothing to do with actual need.
In western countries,they dont have any spices,so they eat a lot of meat becaus ethats the only tasty thing in their food whereas in India for our weather conditions,we totally dont need meat.
You can go verify the diet of many farmers of TN,They are largely vegetarian,not only here even you go to Pakistani Punjab,there also farmers largely eat vegetrian stuff and meat is only for taste at dinner.
Nobody chomps beef in the morning and goes to work in a farm.
Most Natural/Organic farmers suggest this like nammazhavar and others.
farmers in Tn drink sothu kanji,thats the ebst thing on earth.it keeps your body cool and also gives you stamina to work,you eat beef and u ll be a lazy bum.
People eating most beef in India are the Mallus and they are living examples of laziness,destroying agricultural land and making buildings,they stopped working long ago.
வெறும் அரிசியை கோதுமையை மட்டும் சாப்பிட்டு காலம் தள்ள முடியாது.அதில் மட்டும் வேண்டிய அளவு சத்து கிடைத்துவிடாது,அதை உள்ளே தள்ளவும் சைடு டிஷ் தேவைப்படும்.இந்த துணை பொருட்கள்ளதான் தேவைப்படும் சத்த தேடிக்கணும்.அரைகிலோ மாட்டுகறில கிடைக்கிற சத்தை அஞ்சாறு கிலோ காய்கறி பருப்புல தேட வேண்டியிருக்கும்.
எல்லாரும் a/c ரூம்ல உக்காந்து வேலை செய்யல.அதுனால கடும் உழைப்பாளிகளுக்கு தேவையான சத்தை மாட்டுக்கறிதான் வழங்க முடியும்.ஒரு மாட்டை அறுத்து உண்பதால் கிடைக்கும் சத்தை காய்கறி மூலமா அடையணும்னா ஒரு லாரி லோடு காய்கறி வேணும்.எது சிக்கனம்னு முடிவு பண்ணிக்கங்க.அப்புறம் எல்லோரும் சைவம் மட்டும் திங்க ஆரம்பிச்சா காய்கறி விலையை கேட்டாலே அய்யர்வாளுக்கு பேதியாயிரும்.பரவாயில்லையா.
எரிமலை,
// அய்யர்வாளுக்கு
பொதுவாக சொல்கிறீர்களா, அல்லது என்னை குறிப்பிட்டு சொல்கிறீர்களா என தெரியவில்லை. என்னை குறிப்பிட்டு சொல்லியிருந்தால் வருத்தம் அடைவேன். சாதாரணமாக பேசிக்கொண்டு இருக்கும் போது என்னை ஜாதி பெயர் சொல்லி திட்ட வேண்டிய அவசியம் என்ன?
இந்த விஷயத்தில் என் நிலையை முன்பே கூறிவிட்டேன். நான் சைவம். அது என் பழக்கம். மற்றவர் என்ன உண்கிறார்கள் (மாட்டுகறி உட்பட) என்பது பற்றி எனக்கு அக்கறை இல்லை.
நான் திருமங்கை ஆழ்வாரை மேற்கோள் காட்டியது விவாதம் செய்யும் நோக்கோடு அல்ல. ஒரு சுவாரஸ்யம் கருதித்தான். இந்த context இல் அந்த வரிகள் interesting ஆக இருப்பதாக எனக்கு பட்டது. அவ்வளவே.
மேலே நீங்கள் முயல் கறியை விட மாட்டு கறி சிக்கனம் என சொன்னதால், அதை விட காய்கறி சிக்கனம் இல்லையா என கேட்டேன். உணவு பொருளாதாரம் பற்றி நீங்கள் பேசியதால் இது பற்றி google scholar என்ன சொல்கிறது என தேடியதில் இந்த ஆராய்ச்சி கட்டுரை கிடைத்தது. பல்வேறு உணவு பொருள்களை எடுத்துக் கொண்டு ஒரு kcal கலோரி மற்றும், ஒரு கிராம் புரதம் உற்பத்தி செய்ய அமெரிக்க சூழ்நிலையில் எவ்வளவு செலவு பிடிக்கிறது என ஆராய்கிறது இந்த கட்டுரை. இதன் படி கீழ் நிலையில் உள்ள உணவு (அதாவது ஒரு கிராம் புரதம் உற்பத்தி செய்ய அதிகம் செலவு பிடிக்கும் உணவு) எது தெரியுமா? பால்!! விருப்பம் இருந்தால் கட்டுரையை முழுதும் படித்து பாருங்கள்.
இதற்கு மேல் இந்த மாட்டுக்கறி விஷயத்தை வளர்க்க எனக்கு விருப்பம் இல்லை.
கட்டுரைக்கு சுட்டி குடுக்க மறந்து போச்சு.
http://ageconsearch.umn.edu/bitstream/55529/2/lusk%20-%20current.pdf
ஒரு நகைச்சுவைக்காக எழுதியது.சைவம் உயர்ந்ததன்னு சொல்லும் சாதியினர் என்பதால் பொதுவாகத்தான் எழுதியது,அதில் உங்களுக்கு வருத்தம் ஏற்பட்டிருப்பின் வருந்துகிறேன்.
Muttai saapidunga,paal thayir vennai mor saapidunga.
Kadinama uzhaikiravunga aarudhalukku sarakku adikiranga,kanja adikkiranga(mel thattu pasangalum ponnungaluma dikkiranga,aana andha muttalgalai patri inga pesa onnum illa).
Thevaiye illa,kondai kadala sspidunga keerai saapidunga,chicken,mutton saapidunga.
Chumma beef saapta thaan sathu kedaikkumngrahu ellam kattu kadhai,western countrieslaye manushan vegetariana aagikittu irukkanga,inga vandhu maatu karikki vakkalathu vaangureenga,
ippo mattum ellarum kaaikari thingirathu illaye,moonu veliyum biriyaniyaa thinnalum adhulayum kaaikari thevai thaan paduthu.
ennaya comedy panreenga?
neenga unmaiya othukunga nalla tastea irukku appadinnu,onnum thappu illa,aaana justification ellam kudukkadheenga.
Hahaha,
Kodikkanana makkalukku thevai nalla kothumai/kambu/ragi athaanal aana kanji,
Biharil uzhaikkum makkal ithai undu thaan velai seigirargal,avargal thaan chennaiyilum vanthu leather foundryil velai seigirargal,
mattu kari verum tasetukku adimai aanavanukku thaan.
people who dont want mad cow disease.
What Che says on sacred Cow
One can quite understand that the cow was a sacred animal for the ancient ones: it worked in the fields, gave milk, and even its excreta had the enormous importance of replacing natural fuel, which does not exist here; this explains why their religious precepts prohibited the farmer from killing this precious animal and, for that, the only way out was to consider it sacred; to have such a determining force as religion impose respect for the most efficient element of production which the community counted on.
http://www.viewpointonline.net/che-on-india.html
Not only that,meat is tasty and if man can obviously eat the cow after it has outlived it existence but to kill the cow would be disrespect to the animal for serving humans and secondly tasty meat would mean people would be tempted to just eat the cows instead of ploughing the fields.
பார்ப்பனியம் வென்றதா?
https://vimarisanam.wordpress.com/2013/05/03/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/
நல்ல காமெடி. கீழே இருக்குற குறிப்பை பார்த்தீங்களா 🙂
வைதீக..சாஸ்திரலு.. சம்ப்ரதாயலுப்படி நடக்குமாம்!!!
பார்ப்பனர்கள் ஒதுங்கி நின்னாக்கூட நம்ம மக்கள் அவர்களை அப்படி விடமாட்டாங்க போலிருக்கு!!!