privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விதடுமாற்றங்களுக்கு அப்பாற்பட்டவர்களா கம்யூனிஸ்டுகள் ?

தடுமாற்றங்களுக்கு அப்பாற்பட்டவர்களா கம்யூனிஸ்டுகள் ?

-

க்கள் கலை இலக்கிய கழகத்தின் பொருளாளர் தோழர் சீனிவாசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்தில் தோழர் மருதையன் நிகழ்த்திய உரை.

மக்கள் பணியில் கம்யூனிஸ்டுகளின் வாழ்க்கை, தடுமாற்றங்களுடனான போராட்டம், மக்கள் நலனுக்கான அர்ப்பணிப்பு, இறப்பதற்கு முன்பு செய்து முடிக்க விளையும் பணிகள், அவர்களது மறைவுக்குப் பின் மக்கள் நினைவு கூர்தல் இவற்றைப் பற்றிய விரிவான இந்த உரை ஒரு மனிதனாக வாழ்வது எப்படி என்பதை விளக்குகிறது.

உரையின் ஒலிக் கோப்பை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்.

கோப்பு 60 MBக்கு மேல் உள்ளதால், டவுன்லோட் ஆக நேரம் ஆகலாம். கிளிக் செய்து காத்திருக்கவும்.