privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்கருவாடுக்கு எதிராக ‘தி இந்து’வின் பார்ப்பனத் திமிர் !

கருவாடுக்கு எதிராக ‘தி இந்து’வின் பார்ப்பனத் திமிர் !

-

னநாயகத்தின் நான்காவது தூண், சமயத்தில் நான்கு தூண் பாரத்தையும் சுமப்பதாக காட்டிக் கொள்ளும். அவ்வகையில் ஊடகங்கள் மக்கள் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் போல நேரடி நடவடிக்கைகள் எடுத்து தமது கீர்த்தியை பறைசாற்றுவார்கள். இந்த நடவடிக்கைள் பெரும்பாலும் சாலை பள்ளம், விளக்கு பழுது, தேங்கிய குப்பை போன்ற ஆபத்தில்லாத விசயங்களில் இருக்கும். கொஞ்சம் விறுவிறுப்பு வேண்டுமென்றால் பாலியல் பிரச்சினைகளுக்காகவும் சாதாரண நபர்கள், சிறு குற்றவாளிகள் மீது நடவடிக்கைகள் எடுத்து ஆக்சன் ஹீரோவாக காட்டிக் கொள்வார்கள்.

கருவாடுஇதற்கெல்லாம் அதிகார மற்றும் போலீஸ் வர்க்கத்திடம் சில தொடர்புகள் இருந்தால் போதும். செய்திக்கு செய்தி, நடவடிக்கைக்கு நடவடிக்கை என வாசகர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். ஆனால் இந்த ஊடக புலிகள் எவையும் மக்கள் பிரச்சினைகளுக்கு காரணமான முதலாளிகள் அல்லது பெரும் நிறுவனங்களை மட்டும் தவிர்த்து விடுவார்கள். புரவலர்களின் தருமத்தை நாடி பிடித்து பார்ப்பது ஊடக அறமல்ல.

பொதுவாக பெருமாளுக்கு காக்கும் தொழில்தான் பார்ப்பனிய இந்து மதத்தில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுவே மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என்றால் வேர்க்க விறுவிறுக்க கனஜோராக தொழில் நடக்கும்.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விதிகளை மீறி கருவாடு விற்பனை நடப்பதாக 17.08.2014 தேதியிட்ட “தி இந்து” (தமிழ்) நாளிதழில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த விதிமுறை மீறலுக்கு, “கௌரவம் பாரிஸ்டர் ரஜினிகாந்த்” போல லா பாயிண்டையும் எடுத்து போட்டிருக்கிறார், உலகளந்த பெருமாள்.

“தமிழ்நாடு குறிப்பிட்ட பொருள்களின் அங்காடி (அமைவிடம் முறைப்படுத்துதல்) சட்டம் 1996-ன்படி கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளை மட்டுமே விற்க வேண்டும்”. இதை மீறி கருவாடு விற்றதால் சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்று மாம்பலம் மாமா-மாமிகள் சார்பாக பொங்கியிருந்தார், லார்டு லபக்குதாஸ்.

பெருமாளுக்கு கோபம் வந்து விசுவரூபம் எடுத்தால் லோகம் தாங்காது என்று பயந்த, கோயம்பேடு அங்காடி வளாக நிர்வாகக் குழு முதன்மை அலுவலர் பாஸ்கரன் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அலுவலக சகபாடிகளுக்கு உத்திரவு போட்டிருக்கிறார். உதவிப் பொறியாளர் ராஜன் பாபு தலைமையிலான ஊழியர்கள் திங்களன்று (18.08.2014) சோதனை நடத்தி 18 கடைகளில் கருவாடு விற்றதாக கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

விதியை மீறியதால் இந்த 18 கடைக்காரர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்புவார்களாம். தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டால் கடை உரிமம் ரத்து செய்யப்படுமென்றும் அதிகாரிகள் கூறியிருப்பதாக உப்பிலியப்பன் தனது வெற்றிச் செய்தியில் வெளியிட்டிருக்கிறார்.

இனி கோயம்பேடு வளாகத்தில் காய்கறி வாங்க வரும் சைவ உணவுப் பழக்கம் கொண்ட அவாள்கள், வெற்றிக்களிப்புடன் பூணூலை இழுத்து விட்டுக் கொண்டே சுத்தபத்தமான சூழலில், நறுமணத்துடன் காய்களை வாங்கி இன்புறலாம். கூடவே காலை நரசுஸ் காஃபி அருந்திக் கொண்டே தி இந்துவை படிக்கும் போது “நம்மவா என்னமா லோகத்துக்கு ஷேமம் செஞ்சுண்டுருக்கா” என்று புளகாங்கிதமும் அடையலாம்.

சீலா கருவாடு
சீலா கருவாடு

தமிழகத்தில் உள்ள நூற்றுக்கு நூறு பலசரக்கு கடைகளிலும் கதவருகே சரம் சரமாக தொங்க விடப்பட்டிருக்கும் கருவாடு பாக்கெட்டுகளை பார்க்கலாம். அங்கேயெல்லாம் எந்த ஜென்மமும் மூக்கை சுளித்ததில்லை. சுளித்திருந்தால் அண்ணாச்சிகளே வெளுத்திருப்பார்கள். இவ்வளவிற்கும் இந்த கடைகளில் இருக்கும் கருவாடுகளெல்லாம் விலை அதிகமில்லாத சிறு வகை கருவாடுகள்தான். இவற்றில் உப்பும், ஈக்கல் போன்ற எலும்பையும் தவிர வேறு எதுவும் இருக்காது. எனினும் உழைக்கும் மக்கள் மலிவு, மணம் கருதி சோற்றுக்கு தொடுகாயாக இதை சமைத்து உண்பார்கள். அறுசுவை விருந்துக்கோ குறைந்த பட்சம் காய்கறிகள் போட்டு செய்யும் சாம்பார் கூட பல குடும்பங்களில் வழியில்லை.

பழையதோ, கொஞ்சம் மோர் விட்டுக் கொண்டு கருவாட்டை பொறித்தோ வதக்கியோ சாப்பிடும் மக்கள் மீது இந்த பார்ப்பன வெறியர்களுக்கு என்ன ஒரு வன்மம்?

வஞ்சிரம், இறால் போன்ற விலை அதிகம் உள்ள கருவாடுகளெல்லாம் சற்று வசதிபடைத்தோரே வாங்குவார்கள். நீல்கிரிஸ், ரிலையன்ஸ் பிரஃஷ், ஃமோர் போன்ற தரகு முதலாளிகளின் தொடர் கடைகளில் கூட இறால், வஞ்சிரம் மீன்களின் ஊறுகாய் பாட்டில்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இது விதிமுறை மீறல் என்று ஆழ்வார்களின் ஆண்டவன் புகார் கடிதம் எழுதி அம்பானி மீது நடவடிக்கை எடுப்பாரா?

ஏற்கனவே “தி இந்து” அலுவலகத்தில் யாரும் அசைவ உணவு எடுத்துக் கொண்டு வரக் கூடாது என்று ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை இணையத்தில் பிரபலம். மகா விஷ்ணுவிடம் குப்பை கொட்டும் ஒரே குற்றத்திற்காக எது சாப்பிட வேண்டும், எது கூடாது என்பதையெல்லாம் கடைபிடிக்க வேண்டுமென்றால் இது பத்திரிகை அலுவலகமா இல்லை சங்கர மடமா?

ஜெயா, மோடிக்கு அஞ்சி, அஞ்சி பத்திரிகை நடத்தும் தி இந்துக் குழுமம், அதற்காக தனது ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் பலரை வெளியேற்றியிருக்கிறது. நல்லி எலும்போ, இல்லை மாட்டுக்கறி வறுவலோ சாப்பிடாத ஜென்மங்கள் மோடிக்கும், லேடிக்கும் இடுப்பெலும்பு முறிய சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதில் என்ன ஆச்சரியம்?

கருவாடு வறுவல்
கருவாடு வறுவல்

இந்த கருவாடு என்கவுண்டர் செய்தி வந்த அதே பக்கத்தில் “மண்ணடியில் தண்ணீர் விற்ற கடைகளுக்கு நோட்டீஸ் – ‘தி இந்து’ செய்தி எதிரொலி: ஒரே நாளில் அதிரடி” என்று மற்றொரு வெற்றி செய்தி வந்திருக்கிறது. சென்னை பாரிமுனை, மண்ணடியில் உள்ள பெட்டிக்கடைகளில் பிளாஸ்டிக் தொட்டிகளை வைத்து, தனியார் லாரிகள் மூலம் நீர் நிரப்பி, குடம் பத்து ரூபாய் என மக்களுக்கு விற்கிறார்களாம். இதை பரப்பிரம்மம் அம்பலப்படுத்திய பின் அதிகாரிகள் ஒரே நாளில் சோதனை செய்து நடவடிக்கை எடுத்து முடித்து விட்டார்கள்.

அரசு முறையாக நீர் கொடுக்க மறுப்பதினால்தானே இங்கே பெட்டிக்கடைகளிலேயே தண்ணீர் விற்கும் நிலை இருக்கிறது. நடுத்தர வர்க்கம் கேன் வாட்டரை 40, 50 ரூபாய்க்கு வாங்குவதெல்லாம் சாதாரண மக்களுக்கு சாத்தியமில்லை. முக்கியமாக இங்கே தண்ணீரே இல்லை. அந்த பெட்டிக்கடைக்காரர்கள் என்ன கஞ்சா விற்றார்களா, இல்லை தி இந்துவில் வரும் பங்கு சந்தை பக்கத்தில் மோசடி செய்யும் பெரும் நிறுவனங்களின் விளம்பரங்களை போட்டு நடுத்தர வர்க்க மக்களைத்தான் ஏமாற்றுகிறார்களா? இல்லை தண்ணீர் விற்பனையை எதிர்க்க வேண்டுமென்றால் பெப்சி, கோக்கை எதிர்த்து எழுதி ஒரே நாளில் நடவடிக்கை எடுத்து காட்டட்டுமே?

இவ்வளவு ரூல் பேசுகிறவர்கள் தமிழில் “தி இந்து” ஆரம்பித்த போது பாசிச ஜெயாவின் விஷன் 2020 எனும் இலவச இணைப்பை என்ன அறத்தில் கொண்டு வந்தார்கள்? இது பெயிட் நியூஸ் இல்லையா? அரசு விளம்பரங்கள் பெறுவதற்காக அதிமுக அரசுக்கு கூஜா தூக்கும் அடிமைத்தனம் இல்லையா? இதே போல சந்திரபாபு நாயுடு பதவியேற்பின் போதும் வெளியிட்டார்களே? உங்கள் அடிவருடித்தனத்தை கண்டிப்பதற்கு இங்கே மக்களிடம் அதிகாரம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் கருவாடு சாப்பிடும் எளிய மக்கள் மீது அடக்குமுறை செய்வீர்களா?

கோயம்பேடுக்கு வரும் பலசரக்கு கடை அண்ணாச்சிகள் மொத்தமாக காய்கள் வாங்குவது போல இந்த கருவாடு பாக்கெட்டுகளையும் வாங்கி மக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். விற்பனைக்கு வழியில்லாத சிறிய மீன்களே இப்படி கருவாடாக தயாரிக்கப்பட்டு கடைகளுக்கு வருகின்றன. அந்த வகையில் மீனவர் மக்களுக்கு இது ஒரு சிறிய உதவியாக கிடைத்து வருகிறது. காரசாரமாக சாப்பிட ஆசையிருந்தும், மட்டனையோ, சிக்கனையோ அடிக்கடி வாங்க முடியாத மக்கள் அதிகம் விலையுள்ள மீன்களையும் வாங்குவது சாத்தியமல்ல.

இந்த இடத்தில்தான் அனைத்து தேவைகளையும் கருவாடு பூர்த்தி செய்கிறது. இதையும் கூட ஒழிக்க வேண்டுமென்றால் அவன் இந்த உலகிலேயே மிகப்பெரும் பயங்கரவாதியாக இருக்க வேண்டும். மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு சாட்சாத் தான்தான் அந்த பயங்கரவாதி என்று கம்பீரமாக தெரிவிக்கிறார்.

இன்றைய ‘தி இந்து’ நாளிதழில் எம்ஜிஆருக்கு கருவாடு விற்ற சைதாப்பேட்டை வணிகரைப் பற்றியெல்லாம் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். புரட்சித் தலைவியின் விருப்பத்திற்குரிய தலைவரின் கருவாடுக்கு தனி கவனிப்பு. புரட்சி நடத்த போகும் உழைக்கும் மக்களின் கருவாட்டுக்கு மட்டும் கருவறுப்பா? நடுப்பக்கத்தில் சமஸ் என்பவர் தமிழக மீனவ கிராமங்களுக்கு சென்று உயிரற்ற முறையில் மலிவான என்சைக்ளோப்பீடியா பாணியில் மீன்கள் குறித்தும்,கடல் குறித்தும் எழுதுகிறார். ஆனால் உயிருள்ள மக்கள் சாப்பிடும் கருவாடு மீது இவர்களுக்கு அருவெறுப்பு! சமஸ் கட்டுரை முதன்முதலாக கடலோர மக்கள் வாழ்க்கையை தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டுகிறது என்று இந்து பத்திரிகையும் சொன்னது,அதையே பல கருவாடு சாப்பிடாத சைவ உணவுக்காரர்கள் பின்னூட்டங்களில் அங்கீகரித்தார்கள். இது நடிப்பு என்பதற்கு இந்துக் கருவாடு வெறுப்பே சாட்சி.

உழைக்கும் மக்கள், ஜனநாயக அமைப்புகள், மீனவர் சங்கங்கள், வணிகர் சங்கங்கள் அனைவரும் “தி இந்து”வை கண்டிக்க வேண்டும். அரசிடமும் விற்பனைக்கு அனுமதிக்குமாறு போராட வேண்டும். இதற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் இணைய சுவரொட்டிகளை நண்பர்கள் பரவலாக பகிர்ந்து பரப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். மகா விஷ்ணு தொடுத்திருக்கும் பயங்கரவாதப் போருக்கு எதிராக படை சேருமாறும் அழைக்கிறோம்.

கருவாடு karuvadu_en
  1. தேவையில்லாத கட்டுரை…. இந்து எழுதிய கட்டுரையில் ” மொத்த காய்கறி விற்பனை செய்யுமிடத்தில் அசைவம் விற்பனை செய்வதை” எதிர்த்து தான் எழுதியிருந்தது….. வினவு அழுவும் கூட்டங்கள் அங்கே காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய மட்டுமே லைசென்சு பெற்றவர்கள், அதனால் அதனை மட்டுமே செய்ய சொல்லவது தப்பில்லை…. காசிமேட்டிலோ, அல்லது யானை கவுனியிலோ இவர்களை யாரும் கருவாடு, மீன் விற்க வேண்டாமென்று சொல்லவில்லை…. இந்துவில் மட்டும்ல்லாது எனக்கு தெரிந்து பல கம்பெனிகளில் அசைவ உணவு தடை செய்யப்பட்டுள்ளது….. அது அவர்களின் முடிவு, இஷ்டமில்லை என்றால் என்ன மயித்துக்கு அங்கே வேலை செய்யனும்?????…. வினவு தேவையில்லாம்ல் கூப்பாடு போடுவது கேவலமாக உள்ளது….. ஜெ. ஆட்சியில் கூடங்குளம், இலங்கை தமிழர் போராட்டன்னு கிளம்பினா அம்மா கும்பி பாகம் செய்வாங்கன்னு வினவு பிளான் செய்து போராட்டம் செய்ய துடிப்பது வரவேற்க்கபடவேண்டியது…. போயி வேற வேலைய பாருய்யா….

    • சேரியில மாடு,ஆடு,பன்னி எந்த எழவயாவது தின்னு, ஊருக்குள்ள ஆட்டம் போடாத………இதுதான் இந்தியனு சொல்லுற பாயிண்டு

      ஏம்பா இந்தியா, கோயம்பேட்டுல இருக்குற நாட்டு மருந்து கடையுல விபூதி, குங்குமம், ருத்ராட்சக் கொட்டை, காவிதுண்டு கூட விக்கிறாய்ங்க! காய்கனி சந்தையில இதெல்லாம் விக்க எவன்டா லைசன்ஸ் கொடுத்தான்? பெருமாளுகிட்ட கேட்டு சொல்லுப்பா வெண்ணை!

      • தயிர் சாதம் சாப்டறவங்களுக்கு அக்ரகாரம், மாமிசம் சாப்டறவங்களுக்கு சேரி, இதுதானே இந்து ஞான தருமம். ‘வெஜிடேரியன்’ குஜராத்தில், மாடு கொல்ல தடை, பொது இடங்களில் இறைச்சி விற்க முட்டுக்கட்டை இதுதான் மோடி பாணி நல்லிணக்கம், 12 ஆண்டு கால மோடியின் இந்துத்துவ ஆட்சி சாதனை.

        தமிழ் நாட்டில் இந்து அலுவலகத்தில் ஆரம்பித்து கோயம்பேடு மார்க்கெட்டில் தொடரும் இந்த விஷயம் கொஞ்ச நாளில் அவாள் வசிக்கும் தெருக்களில் பொரிக்கத் தடை என்றும போகும்.

        இந்த அளவில் இருக்கும் போதே இந்த முள் மரத்தை கொன்று அழிக்க வேண்டும்.

    • I do not see anything wrong in what Hindu has reported.

      If you term someone striving to implement the law as paarpanium, then I don’t see anything wrong in that.

      This is once again just an attempt to spread poison in the minds and create enmity.

    • ஏனப்பா மளிகைக்கடயில் கூட கருவாடு விற்க க்டாதுன்னு சொல்ல வென்டியதுதானே. அண்ணாச்சிகளெல்லாம் சந்தோஷபட்டிருப்பாங்களே. பெரிய ….க்ஙி மன்னாரு போல எழுதுவது. வினவின் தேவயான கட்டுரை

  2. I am a non vegetrain.I dont find any point to support this article.

    As per rule

    (“தமிழ்நாடு குறிப்பிட்ட பொருள்களின் அங்காடி (அமைவிடம் முறைப்படுத்துதல்) சட்டம் 1996-ன்படி கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளை மட்டுமே விற்க வேண்டும்”.)

    they asked the officers to take action against the sale of non veg product in that market. What is the problem in that?

    They are not asking the officers to ban everywhere. In reliance, its a private entity.They have the seperate place to sell the non veg products.They wont put the fish in the potato bucket.they can sale beef and pork also. But the market belongs to government. The market is called wholesale vegetable market not chicken mutton karuvadu wholesale market.If it is veg market, allow it to be. Why you create enimity between communities. Things should be put where it belongs.

    வஞ்சிரம், இறால் போன்ற விலை அதிகம் உள்ள கருவாடுகளெல்லாம் சற்று வசதிபடைத்தோரே வாங்குவார்கள். நீல்கிரிஸ், ரிலையன்ஸ் பிரஃஷ், ஃமோர் போன்ற தரகு முதலாளிகளின் தொடர் கடைகளில் கூட இறால், வஞ்சிரம் மீன்களின் ஊறுகாய் பாட்டில்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது

    They would have the permission to sell the non veg products in their stores.

    தமிழகத்தில் உள்ள நூற்றுக்கு நூறு பலசரக்கு கடைகளிலும் கதவருகே சரம் சரமாக தொங்க விடப்பட்டிருக்கும் கருவாடு பாக்கெட்டுகளை பார்க்கலாம். அங்கேயெல்லாம் எந்த ஜென்மமும் மூக்கை சுளித்ததில்லை. சுளித்திருந்தால் அண்ணாச்சிகளே வெளுத்திருப்பார்கள்.

    Those are well packed. Smell wont come outside.

    உழைக்கும் மக்கள், ஜனநாயக அமைப்புகள், மீனவர் சங்கங்கள், வணிகர் சங்கங்கள் அனைவரும் “தி இந்து”வை கண்டிக்க வேண்டும். அரசிடமும் விற்பனைக்கு அனுமதிக்குமாறு போராட வேண்டும்.

    Its good. But sell the non-veg items in places near to the koyambedu market or create a seperate market in koyambedu. Dont make the veg people uncomfortable.

    மகா விஷ்ணு தொடுத்திருக்கும் பயங்கரவாதப் போருக்கு எதிராக படை சேருமாறும் அழைக்கிறோம்.

    Now you are in full form. Good. The government also expecting this only.

    Please publish my comment. I would like to have a conversation regarding this article.

    • ஏம்பா வினோத், கருவாட்ட மத்த சரக்கோட விக்கிறது என்ன தப்புன்னா, லைசன்ஸ், வெல் பேக்டுன்னு சேஃப்பா பேசுனா எப்படி? இதே கோயம்பேட்டுல இருக்குற நாட்டு மருந்து கடையுல விபூதி, குங்குமம், ருத்ராட்சக் கொட்டை, காவிதுண்டு கூட விக்கிறாய்ங்க! காய்கனி சந்தையில இதெல்லாம் விக்க எவன் லைசன்ஸ் கொடுத்தான்? மவுண்டு ரோடு பெருமாளு இத எதுக்காம கருவாட மட்டும் எதுக்கு தூக்குங்குறான்?

  3. நல்ல கட்டுரை உன்மையை உறைக்க செல்லும் வினவுக்க வாழ்த்துகள்

    ______ இந்தியன் காவி _______ நல்ல கட்டுரைபடி

  4. நடந்த நிகழ்வை நாம் ஒரு முறைக்கேடாகத் தான் பார்க்க வேண்டுமே தவிர, இதில் பார்ப்பனியத்தை தேடுவது அறிவார்ந்த செயலல்ல. பார்பனியம் சர்வ நிச்சயமாக ஒழிக்கப் படவேண்டிய ஒன்று தான். ஆனால் இங்கு விடயம் அதை பற்றியல்ல. கோயம்பேட்டில் கட்டப்பட்ட வளாகம் காய் கனி விற்பனை செய்வதற்காக தானே அன்றி கருவாடு, மீன் போன்ற இன்ன பிற இறைச்சிகளை விற்ப்பதற்க்காக அல்லவே அல்ல. அங்கே முறைகேடாக இறைச்சி மற்றும் கருவாடுகளை விற்பது மிகவும் தவறான செயல். அதற்கென்று வேறு ஒரு இடத்தை ஒதுக்கக் கூறி அசைவ வணிகத்தை தனியாக செய்யலாம். இதனால் யார் மனதும் புண்படாமல் இருக்கும்.

    //இதை மீறி கருவாடு விற்றதால் சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்று மாம்பலம் மாமா-மாமிகள் சார்பாக பொங்கியிருந்தார், லார்டு லபக்குதாஸ்.//

    சைவ உணவு என்பது ஏதோ பார்பனர்களின் உணவு என்று பேசுவது சரியல்ல. சைவ உணவை மேற்கொள்ளும் மக்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். பார்பனர்கள் மட்டுமல்லாமல் சைவ வேளாளர்கள், சைவ முதலியார்கள், நாட்டுக்கோட்டை செட்டியார்கள் சிலர் இருக்கிறார்கள், இதுப் போக சமண சமயிகள், வள்ளலாரின் வழி நின்று ஜீவகாருணிய ஒழுக்க நெறியில் ஒழுகுபவர்கள் என்று பலர் இருக்கிறார்கள். காய் கனி அங்காடிக்கு தானே என்று நம்பி வருபவர்கள் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாவதை தவிர்க்கலாம்.

    ஏற்கனவே அங்கே மீந்துப் போன காய்கறி மற்றும் பழங்களின் கழிவுகளால் கோயம்பேடு வளாகமே நாறிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், இறைச்சி உணவுகளின் கழிவுகளும் சேர்ந்து கொண்டால் சுற்றுப்புற நிலை இன்னும் படுமோசமாகி விடும். பெரும்பாலான நோய்க் கிருமிகள் உருவாவது இறைச்சி கழிவுகளில் இருந்து தான். ஆகா இந்த விடயத்தை பார்ப்பனீயம் என்கிற கண்கொண்டு பார்க்காமல்,முறைக்கேடான விற்பனை மற்றும் சுற்றுப்புற சுழல் என்று எதார்த்தமாக பார்க்கும் படிக்கு கேட்டுக்கொள்கிறேன்.

    • தாயாண்ணே, பார்ப்பனியத்தை ஒழிக்கணும்னு சொல்லிட்டு நைசா புகுத்துறீங்களே!கருவாடு வித்தாங்ககிறத இறைச்சி, கறி கழிவு, கிருமி, நோய்னு டெரரா மாத்துறது ஞாயமா? கட்டுரையில கறி வித்தாங்கன்னு எங்கய்யா சேதி வருது? படிக்கவும்மாட்டேங்கிறீங்க, படுத்தவும் செய்யுறீங்க!
      பெறவு இங்க சைவ உணவு பழக்கத்தோட சங்கோஜத்தை பத்தியா பேசுறோம்? சைவ உணவுங்கிற பேருல அசைவ உணவு மேல போடுற பாசிசத்த நினைச்சு பாருங்க சார்! ஜீவ காருண்யம்னா மத்தவன் இதை சாப்புடக்கூடாது, விக்க கூடாதுன்னு சொல்லறுதுதான்னா அது நம்மக்கு தேவையில்லீங்க ஐயா!

    • அய்யா தாயுமானவரே அங்கு கோழி இரைச்சி, ஆட்டிறைச்சி விற்கவில்லை. அங்கு வேலை செய்யும் தொழிலாளிகள் உன்ன நன் கு பேக் செய்யப்பட்ட உலர்ந்த கருவாடுதான் விக்கிராஙக. அதெப்படி சுட்ரு ச்சொழல் பாதிக்கும். வெள்ளை காரன் எஅனும் வெகிடேரிஅன் இல்லை. அவனுக்கு இருக்கும் அரிவும் ஆட்ரலும்நம்மிடம் இல்லை. ஏன்? இதுபோல உதவாத செயல்களை செஇவதனால்தான்.

  5. அரசு முறையாக நீர் கொடுக்க மறுப்பதினால்தானே இங்கே பெட்டிக்கடைகளிலேயே தண்ணீர் விற்கும் நிலை இருக்கிறது. நடுத்தர வர்க்கம் கேன் வாட்டரை 40, 50 ரூபாய்க்கு வாங்குவதெல்லாம் சாதாரண மக்களுக்கு சாத்தியமில்லை. முக்கியமாக இங்கே தண்ணீரே இல்லை. அந்த பெட்டிக்கடைக்காரர்கள் என்ன கஞ்சா விற்றார்களா, இல்லை தி இந்துவில் வரும் பங்கு சந்தை பக்கத்தில் மோசடி செய்யும் பெரும் நிறுவனங்களின் விளம்பரங்களை போட்டு நடுத்தர வர்க்க மக்களைத்தான் ஏமாற்றுகிறார்களா? இல்லை தண்ணீர் விற்பனையை எதிர்க்க வேண்டுமென்றால் பெப்சி, கோக்கை எதிர்த்து எழுதி ஒரே நாளில் நடவடிக்கை எடுத்து காட்டட்டுமே?

  6. சீலா கருவாட்டுத் துண்டை பச்சை மிளகாய் மற்றும் சின்ன வெங்காயத்தோடு எண்ணெயில் வதக்கி அதை பழைய சோற்றோடு சேர்த்து சாப்பிட்டால் அதன் சுவையே அலாதிதான்.

    • True. It’s very delicious.

      ‘Banning’ shows something more is in their minds than just implementing the ‘Rule’ there. The rule to only allow vegetables to sell itself wrong. We should question the ‘rule’ itself.

      ‘Karvadu’ is just another food item. It should be allowed to sell. If the govt has health concerns then ask the sellers to pack it properly and sell it. That’s it. It should not be banned. Or the Govt should divide and allot some space dedicated to non-veg vendors.

  7. இந்தியாவில் வசிப்பவர்கள் ஏன் இந்துக்களாக இருக்கமுடியாது ? என்ற கோட்சேவின் அடிப்பொடி மோகன்பகவத்தின் வாதப்படி நாட்டில் அசைவம் உண்ணும் மக்களே பெரும்பான்மையினராக உள்ளனர்.எனவே வெறும் 2 சத உயர் சாதியினருக்காக கோயம்பேடு சந்தையில் கருவாடு விற்ககூடாது என கூறுவது ஏற்புடையதல்ல.பெரும்பான்மையினரின் அசைவ உணவு பழக்கத்தை சிறுபான்மையினர் மதித்து நடக்க வேண்டும்.மீன்,கருவாடு,ஆடு,மாடு,பன்றி உள்ளிட்ட அசைவ உணவுகளை உண்ண பழகிக்கொள்ள வேண்டும்.அசைவ தர்மத்தை காக்க வேண்டும்.

  8. சைவ உணவு என்பது ஏதோ பார்பனர்களின் உணவு என்று பேசுவது சரியல்ல. சைவ உணவை மேற்கொள்ளும் மக்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். பார்பனர்கள் மட்டுமல்லாமல் சைவ வேளாளர்கள், சைவ முதலியார்கள், நாட்டுக்கோட்டை செட்டியார்கள் சிலர் இருக்கிறார்கள், இதுப் போக சமண சமயிகள், வள்ளலாரின் வழி நின்று ஜீவகாருணிய ஒழுக்க நெறியில் ஒழுகுபவர்கள் என்று பலர் இருக்கிறார்கள். காய் கனி அங்காடிக்கு தானே என்று நம்பி வருபவர்கள் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாவதை தவிர்க்கலாம்.

    “எல்லா விஷயத்தயும் அதுக்கு என்ன காரணம் என்று தெளிவாக தெரிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தால் நன்றாக இருக்கும்”

    • சைவம் சார்வாள், மாட்ட அடிச்சு சாப்புட்டா கொல்றதும், கருவாட்ட வித்தா துரத்தறதும்தான் சைவ உணவு சார்வாள்களோட ஜீவ காருண்யமுன்னா நீங்க மனுசனா மாற மாட்டுக்கறி வறுவல் சாப்பிடுங்கன்னு சிபாரிசு பண்றேன்.

  9. You guys should fight to change the law. Trying to intimidate the people who are asking for law implementation is not a right thing to do.

    Again beating wrong bush and I can sense high energy levels because it is easy to organize people against Priest community.

    “Us” Vs “Them” always draws the crowd. It is still a caste mentality

    • \\You guys should fight to change the law.\\

      கருவறைக்கும் லா! கல்லறைக்கும் லா! இப்ப கருவாட்டுக்கும் லா! அப்படியானால் இந்த தேசம் யாருக்கானது! சட்டங்கள் நீதிகள் யாருக்கானவை? ஆக இராமன் நீங்கள் பொளக்கும் நியாயம் நியாயம் அல்ல.

      ஏற்கனவே குண்டூரில் தலித்துகளுக்கு அநீதி இழைக்கப்பட்டபொழுது நீதிமன்றங்களை கணினிமயமாக்குவதுதான் தீர்வு என்று எழுதியவர் தாங்கள் தான் என்று கருதுகிறேன். இப்பொழுது கருவாட்டுக்கு சட்டத்தை மாற்றவேண்டும் என்ற அரிய கண்டுபிடிப்பை முன்வைத்திருக்கீறிர்கள்!

      உச்சநீதிமன்றமே உச்சிக்குடுமிமன்றமாக இருக்கிறது. கருவறையெல்லாம் உனக்கு ஒரு கேடா என்று கேட்ட அரசியல் சாசனம் (பார்ப்பனத்திமிர்) தான் இப்பொழுது கருவாட்டையும் விட்டுவைக்கவில்லை.

      கோர்ட்டு போவதைவிட்டுவிட்டு ரோட்டுக்கு வந்தாதான் சரிப்படும்!

      • //கருவறைக்கும் லா! கல்லறைக்கும் லா! இப்ப கருவாட்டுக்கும் லா! அப்படியானால் இந்த தேசம் யாருக்கானது! //

        இந்தியா ஜனநாயக நாடு . சர்வாதிகார நாடு அல்ல . சட்டம் இயற்றுபவர்களை தான் நீங்கள் தேர்ந்து எடுத்து அனுப்புகிறீர்கள் . உங்களுக்கு தேவையான சட்டத்தை கால மாற்றத்திற்கு தகுந்தபடி மாற்றி கொள்ளவேண்டும் . எத்துனை வருடங்களாக திராவிட கட்சிகள் ஆண்டன ? ஜே ஜெ வை விட்டு விட்டு பார்த்தல் கூட சட்டத்தை மாற்ற பல வருடங்கள் வாய்ப்பு கிடைத்து உள்ளன .

        இன்றைக்கு இந்த பிரச்சினையை உண்மையிலேயே தீர்க்க வேண்டும் என்றால் இந்து ராமை திட்டுவதாலோ , கோவில் பூசாரியை அடித்து உதைபதாலோ தீர்ந்துவிடுமா ?
        இதில் பிரச்சினையை தீர்க்கவேண்டும் , உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்பவர்கள் சட்டத்தை திருத்த வேண்டும் என்று சட்ட மன்ற உருபினர்களுக்கு கோரிக்கை வைக்க வேண்டும் .

        தற்போதைய சட்டம் ஏழைகளின் நலனுக்கானது இல்லை என்று சுட்டிக்காட்ட வேண்டும் . இந்த சட்டத்தை அமல்மப்டுதுவதால் பாதிப்படைபவர்களிடம் பேட்டி கண்டு, அவர்கள் வாழ்வில் கருவாடு வாங்க எத்துனை நேரம் அல்லது பணம் அதிகம் செலவளிகிரார்கள் . அது ஏற்கனவே மோசமான வாழ்கையை எப்படி மேலும் மோசமாக்குகிறது என்று புரிய வைக்க வேண்டும் .

        அதே போல இந்த சட்டத்தினால் பயனடையும் சைவ மக்களிடமும் எடுத்து உரைத்து, விவாதம் செய்து ஒரு பொது கருத்தை கொண்டு வரவேண்டும் . இரண்டு பக்கமும் ஏற்று கொள்ளும் வகையில் சட்டம் முன்வைக்க பட வேண்டும் .

        ஆனால் பிரச்சினையை தீர்பதல்ல நோக்கம் , பார்பானை திட்டி தீர்ப்பது தான் என்றால் தாரளமாக செய்யுங்கள் . ஆனால் அது ஜாதி வெறியின் வேறு வடிவம் என்பதை மட்டும் சுட்டி காட்டுகிறேன்.
        எளிய மனங்கள் தீர்வை சிந்திக்கும் முன்னர் , யார் மீது குற்றம் சொல்லல்லாம் என்றுதான் சிந்திக்கும்

        • மேற்குலக நாடுகளில் மீன், இறைச்சி(பன்றிகறி உட்பட) ஒரே டெபார்ட்மென்ட் ஸ்டோரில் விற்கவில்லையா?

  10. கெவலமான ஒரு கட்டுரை! Tகிச் சிடெ பெசொமிங் வெர்ய் டிசப்பொஇன்டிங். ஒனக்கு ஒன்னுக்கு வர இல்லனாக் கூட ப்பர்ப்பன சதிந்னு சொல்லு!

  11. Your view is wrong and Hindu Newspaper’s views are correct. Even those who take non-veg food selectively take Fish and try to avoid the bad smell fish brings. Many can not bear the smell karuvaadu and hence in a place where vegetables are selling , it should not be allowed

  12. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் காலாகாலமாக அசைவ உணவையே விரும்பி உண்ணுகின்றனர்.அசைவம் அவர்களின் வாழ்க்கையோடு கலந்து அசைவ கலாச்சாரத்தை வாழ்க்கை நடைமுறையாக ஏற்று வாழ்ந்து வருகின்றனர்.வெறும் 2 சதவீதமான உயர் சாதி சைவ சிறுபான்மையினர் கருவாட்டு விற்பனைக்கு தடை போடுவது அசைவர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. அசைவ உணவுகளான மீன்,கருவாடு,ஆடு,கோழி,மாடு,பன்றி இவற்றை உண்ண பழகிக்கொண்டு அசைவத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.அசைவராக வாழ்வோம்.அசைவ தர்மம் காப்போம்.

  13. Please keep some kind of moderation and restraint in the writings. The line of reasoning you try to establish through this article is uncalled for and unjustifiable. The daily ‘s views are precise and appropriate. By publishing such articles Vinavu’s reputation of coming our regularly with scholarly and rational articles may get damaged! Be careful in future

  14. அசைவம்-சைவம் என்ற இரண்டு உணவு முறை மட்டும் இருப்பதாக பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.அது அப்படிஅல்ல. சைவ உணவு மற்றும் சைவமும் அசைவமும் கலந்த உணவு முறை.இப்படித்தான் இருக்கிறது.இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்கள் தான் ஆகப் பெரும்பான்மையினர்.எனவே காய்கனிகள் விற்கும் இடத்தில் கட்டயம் கருவாடு போன்றவைகள் இருந்தே ஆக வேண்டும்.சிறு வணிகர்கள்தான் ஏழை மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கின்றனர்.அவர்கள் பாடு இப்போதே ததிங்குணத்தான் போட்டுக் கொண்டிருக்கிறது.இனி ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு இடமாக அலைந்தால் எப்போது வியாபரம் பார்ப்பது?கடல் எப்போது வத்த கருவாடு எப்போது தின்ன?வினவை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.ஆமா எதற்காக சைவம் மட்டும் சாப்பிட வேண்டும்?மனித இனமே அசைவத்தில் வளர்ந்தது தானே?இடையில் ஏதோ மோசடி நடந்திருக்கிறது.

  15. பிங்க் ஜட்டி போல அதிரடியாக ஏதாவது செய்யப் பரிந்துரைக்கிறேன். அண்ணனுக்கு அரை கிலோ கருவாடு பார்சேல்!

    ——————————–

    // நல்லி எலும்போ, இல்லை மாட்டுக்கறி வறுவலோ சாப்பிடாத ஜென்மங்கள் மோடிக்கும், லேடிக்கும் இடுப்பெலும்பு முறிய சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதில் என்ன ஆச்சரியம்? //

    சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள் அனைவரும் மோடி, ஜெயாவை ஆதரிப்பவர்கள் என்ற அர்த்தம் வருகிறது. உணவு ரீதியான வெறிப் பேச்சு இது.

    • வெங்கடேசன்,

      ஒரு சிறு கூட்டம் இந்த பெரும்பான்மையான மக்களின் உணவுப் பழக்கத்தை கேலி செய்கிறது மற்றும் சட்டம் போட்டு தடுக்கப் பார்கிறது. அந்த சிறு கூட்டத்தின் சார்பாக மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு கொதித்தெழுந்து , அந்த பெருங்கூட்டத்தை அடக்க அதிகார்வர்க்கதிற்கு சட்டத்தை நினைவுபடுத்துகிறது .

      இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்ட அந்த சிறு கூட்டத்தில், உங்களை நீங்கள் பொருத்திப் பார்க்கும் மனநிலையில் உள்ளதால், உங்களுக்கு உறுத்திய சில வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு உணவு ரீதியான வெறிப் பேச்சென சொல்லி கடந்து சென்று விடுகிறீர்கள். பெரும்பான்மையான அசைவு உணவு சாப்பிடும் மக்களுக்கு அது உணவு மற்றும் வியாபாரம் சார்ந்த ஒரு இயல்பான விடயம் அவ்வளவு தான்.

      நன்றி.

      • அசைவ உணவு பழக்கம் கொண்ட மக்களும் கருவாத்டை காய்கதறியுடன் விற்பனை செய்வதை ஆதரிக்க மாட்டார்கள்.

    • சைவம்-அசைவம் என்பனவற்றை உணவுப் பழக்கங்கள் என்ற அளவில் கருத வேண்டும். அவ்வாறன்றி, அசைவத்தை கீழானதென்ற மனநிலையில், சட்டத்தை சாக்காக வைத்து, இந்து பத்திரிகை செயல்பட்டுள்ளது. மறுபுறம், சைவம் என்பதை உணவுப் பழக்கம் என்ற ரீதியில் அணுகாமல், அதை சாதியோடும், சாதிவெறியோடும் முடிச்சுபோட்டு எழுதி இருக்கிறது வினவு. இரண்டும் எனக்கு ஒப்புமை இல்லை.

      எஸ்ஆர்எம் விருது தொடர்பான கட்டுரைக்கும், இக்கட்டுரைக்குமான மொழிநடையில் உள்ள வித்தியாசத்தை பாருங்கள். முதலாவது பேராசியர் ஜார்ஜ் ஹார்ட் போன்றோரை முன்வைத்து அவர்களிடம் தனது கருத்தை வலியுறுத்தும் மனநிலையில் எழுதப்பட்டது. கண்ணியமாக உள்ளது. இக்கட்டுரை அவ்வாறில்லை.

      • //சைவம் என்பதை உணவுப் பழக்கம் என்ற ரீதியில் அணுகாமல், அதை சாதியோடும், சாதிவெறியோடும் முடிச்சுபோட்டு எழுதி இருக்கிறது வினவு//

        your understanding is baseless.

        சைவ உணவுப் பழக்கத்தை யாரும் எதிர்க்கவில்லை. அல்லது அதை சாதியோடு முடிச்சுப் போடவும் இல்லை. “நான் சைவனாக இருப்பதால், உனது அசைவ உணவுப் பழக்கம் எனக்கு அசூசை உண்டாக்குகிறது” என்கிற அணுகுமுறைக்குப் பின் உள்ள சாதிய கண்ணோட்டம் தான் விமர்சனத்துக்கு உள்ளாக்கப் படுகிறது.

        //எஸ்ஆர்எம் விருது தொடர்பான கட்டுரைக்கும், இக்கட்டுரைக்குமான மொழிநடையில் உள்ள வித்தியாசத்தை பாருங்கள்//

        Obviously.. அப்படி இருப்பதே சரியானது என்பது என் கருத்து. இங்கே இருப்பது தீண்டாமையின் நுண்ணிய வடிவம். எனவே எதிர்ப்பு / மொழிநடை இன்னும் கூட கடுமையாக இருந்திருக்கலாம் என்பதே எனது கருத்து.

        அடிபட்டவன் தானே எத்தனை வலுவாக திருப்பி அடிப்பது என்பதைத் தீர்மாணிக்க வேண்டும் வெங்கடேசன்?

  16. @ வினவு நண்பர்கள்,

    சாரே நீங்க சீலா கருவாடு என்று பதிந்திருக்கும் புகைப்படத்தில் உள்ளதைப் பார்த்தால் நன்கு பொறிக்கப்பட்ட சாலை மீன் அல்லது மத்தி மீன் போல் உள்ளது. சீலா கருவாடு இப்படியா இருக்கும்? என்ன கொடுமை சார் இது?

    அடுத்து, இங்கே மறுமொழி அளித்திருக்கும் நண்பர்கள் சிலர் ’லா பாயிண்ட்’ பேசுகிறார்கள். சரி தாங்க, ஆனா இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி இந்தியர்கள் எல்லோரும் சமம் – ஆனா, அந்த அரசியலமைப்பு சட்டம் கோயில் கருவறைக்குள் வரும் போது துண்டை அவிழ்த்து இடுப்பில் கட்டி ஆகம விதிகளின் முன் பம்முகிறதே?

    எங்களை சூத்திர மக்களாக ஒதுக்கும் ஆகம விதிகளை விட கோயில் கருவறையில் லா பாயிண்டு கீழ்மையானதாகிறது அல்லவா?

    கோயம்பேட்டில் கருவாடு விற்க லா பாயிண்டு பிடிக்கும் நீங்கள், அதே லா பாயிண்டு நசுங்கிய சொம்பாக காட்சியளிக்கும் கருவறைக்கு என்ன சொல்வீர்கள்?

    கோயம்பேடுல கருவாட்டு விற்பதை தடுத்தாச்சி.. சரி. ஆனா, அந்த காய்கறியெல்லாம் சூத்திர பஞ்சமர்களால் வயலில் இருந்து பிடுங்கப்பட்டு, அவர்களாலேயே லோடு ஏற்றி இறக்கப்பட்டு தானே சந்தைக்கு வந்து சேர்கிறது. இந்த தோஷத்தை எப்படிக் கழிப்பீர்கள், வூட்டுக்கு போனதும் காய்கறிகளை அடுக்கி வச்சி கணபதி ஓமம் செய்த பின்னாடி தான் உள்ற எடுத்துப் போவீங்களா?

    கருவாடு வித்தது லா பாயிண்டு படி தப்பா, இல்ல மனு பாயிண்ட் படி தப்பா?

    உங்களுக்கு லா பாயிண்டு தான் முக்கியம்னா, கருவறை நுழைவுப் போராட்டத்திற்கு வரத் தயாரா? அணைத்து சாதியினரும் அர்ச்சகராக்க போராட வருவீர்களா?

  17. ஒவ்வொரு கோயிலுக்கும் பின்னாடி உள்ள அபிசேகத் தொட்டியின் வீச்சத்தைவிடவா கருவாடு நாறுகிறது? செப்டிக் டேங்மாதிரி இருக்க அபிசேகத் தொட்டிக்கு ஒரு மூடியப் போடுங்கடாவென்றால் அங்குமட்டும் பார்ப்பனவிதிகளின் படி யாழிவாயிலிருந்து வீச்சமெடுத்த பால் நெய் எல்லாம் அருவிக்கணக்கா கொட்டுவதுதான் ஆகமவிதிங்கறாய்ங்க! அதையே தலையில் தெளிக்கிற கூட்டம் தான் கோயம்பேடு சீலா கருவாடுக்கு மட்டும் மூக்கப்பொத்துது! என்னடே உங்க லாஜிக்கு!
    கடைசியிலே கருவறைக்கு சுப்ரமணிய சாமி, கருவாட்டுக்கு இந்து ராம்! கலி முத்திடுத்து!

  18. கோயம்பேட்டில் கருவாடு விற்பதை ஆதரிக்கிறேன். அரசு மீண்டும் விற்பனை செய்ய அனுமதிக்கவேண்டும்.

    பெரும்பான்மையான மக்கள் சாப்பிடும் கருவாடை அசூசையாக பார்ப்பதே அயோக்கியத்தனம். யாராவது சைவமா என்றால், இப்பொழுதெல்லாம் முகம் சுழித்து “சைவமா?’ என்று தான் கேட்கிறேன்.

  19. சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள் சங்கடத்துக்கு ஆளாகிறார்கள் என்கிற ஒரே ஒரு வாக்கியத்தை அந்தக் கட்டுரையிலிருந்து எடுத்துக் கொண்டு அதற்கு பார்ப்பனப் பெயிண்ட் அடித்து அவா இவா என்று கண் காது மூக்கு எல்லாம் வைத்து மிக மிக far fetched ஆக எழுதப் பட்டிருக்கிறது இந்தக் கட்டுரை. ( இது முதலில் கட்டுரையா? குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தாற் போல் எதுடா சாக்கு என்று காத்திருந்து எதையோ கண்டவுடன் பாய்ந்த மாதிரி இருக்கிறது).

    அய்யா லா பாயிண்டை எல்லாம் விட்டு விடுங்கள். சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள் என்று சொல்வது, சிவப்பு சேலை கட்டியவள் எல்லாம் என் பொண்டாட்டி என்று சொல்வதைப் போல் தான். கொஞ்சம் கூட முதிர்ச்சி இல்லாத இப்படி ஒரு விஷயம் ஓரளவு பரந்த வீச்சு கொண்ட வினவு போன்ற தளத்தில் வெளியானது வினவுக்குத் தான் அசிங்கம். அவமானம். இனியேனும் பொங்குவதற்கு முன் எதிர்க்கும் விஷயத்தின் முழு அர்த்தமும் விளங்கிக் கொண்டு பொங்குங்கள்.

    • ஹரிஷ்,

      //சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள் சங்கடத்துக்கு ஆளாகிறார்கள் // என்ற ஒரு வரி சொல்லும் செய்தி என்ன? என்ன விதமான சங்கடங்கள் நேருகின்றன? ஆகப் பெரும்பான்மையான மக்களுக்கு அது ஒன்றும் பிரச்சினையில்லை என்பது தெளிவு. அப்புறம் யாருக்கு சங்கடம்? அதை ஒன்றும் நுட்பமாக ஆராயத் தேவையில்லை. பெரும்பான்மையான மக்களுடைய அன்றாட வாழ்வில் அசைவ உணவு என்பது ஒரு உணவுப் பொருள் மட்டுமே. அல்லது உணவு கலாச்சாரமே என்றும் கூறலாம் எனில் அந்த கலாச்சாரம் இங்கு கேள்விகுள்ளாக்கபடுகிறது என்றே அந்த வரிப் பொருள் தருகிறது.

      //சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள் என்று சொல்வது, சிவப்பு சேலை கட்டியவள் எல்லாம் என் பொண்டாட்டி என்று சொல்வதைப் போல் தான்//
      கட்டுரை இந்தப் பொருளுடன் தான் பேசுகிறதா? கண்ணை மூடிக் கொண்டு எதாவது இரண்டு வரிகளை படிக்க வேண்டியது பின்னர் புழுதி வாரித் தூற்றுவது. கட்டுரை தெளிவாக “காய்கறி வாங்க வரும் அவாள்கள்” என்றுத் தெளிவாக கோடுப் பிரித்து, யாருடையப் பிரச்சினையால் மகாவிஷ்ணுவின் உள்ளம் கொதிப்படைந்து பிரச்சினையை தீர்த்தார் என்பதையும் கூறுகிறது. உங்க கண்ணாடிய மாத்துங்க நண்பரே. அதில் தான் பிரச்சினையே உள்ளது.

      நன்றி.

  20. அணைத்தையும் சட்டப்படி அணுக வேண்டும் என்று கூப்பாடுப் போடும் நண்பர்கள்,அதற்க்கு முன்பு இங்கே பெரும்பான்மை மக்களுக்கெதிராக நடக்கும் அணைத்துக் கூத்துகளும் சட்டப்படி தான் நடக்கிறது என்பதை புரிந்துக கொள்ள மறுக்கிறார்கள்.

    சமூகப் பிரச்சினையான கோயில் நுழைவுப் போராட்டம் கூட இந்துச் சட்டப்படி தவறானது தான். லட்டுக் கூட அவாள் தான் பிடிக்க வேண்டும் என்று குடிமிமன்றம் கூறுகிறது. தில்லைக் கோயில் கூட தீட்சிதத் திருடர்களுடையது என்றும் உச்சிகுடுமிமன்றம் கூறுகிறது. இப்படி சட்டப்படிஎன்று பேசினால் இந்த வரிசை முடிவுறாமல் பொய்ம கொண்டே இருக்கும்.

    பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்க்கும் பொது இது ஒரு வியாபாரம் அவ்வளவே. காய்கறிகள் வேண்டுபவர்கள் அதை வாங்கட்டும், கருவாடு வேண்டுபவர்கள் கருவாடு வாங்கட்டும். காய்கறிகள் மட்டும் தான் விற்க வேண்டும் என்று கூப்பாடு போடுகிறவர்கள், ஒவ்வொருப் பொருளும் தனித் தனியாக வாங்க ஒவ்வொரு அங்காடிக்கும் செல்ல முடியுமா?

    பெரும்பான்மையான மக்கள் அசைவ உணவை சாப்பிடுபவர்களாக இருக்கையில், அவர்களுக்கு இது ஒருப் பிரச்சினையே இல்லை. அனால் தயிர் சாதம் சாப்பிடும் சில ஜீவன்களுக்கு மட்டும் இது ஒருப் பிரச்சினையாக தெரிகிறது. அதே சில ஜீவன்களுக்கு தான், பெரும்பான்மையான மக்களை கோவிலுக்குள்,கருவறைக்குள் நுழையவிடாமல் தடுப்பது பிரச்சினையாக , தவறாக தெரிவதில்லை.

    இது ஒரு சமூகம் முழுதும் வியாபித்துள்ள பார்பனிய கோரமுகத்தின் குறியீடு.கேள்வி எளிதானது தான். பெரும்பான்மையான மக்களை பாதிக்கும் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து குறிப்பாக வெளிப்படையாக பேசாமல் ஆளும் வர்க்கத்திற்கு சொம்படிக்கும் இந்த பத்திரிக்கைகள், இதுப் போன்ற இயல்பான ஒரு விடயத்திற்காக சட்டப் புத்தகத்தை தோண்டித் துருவி பேசுவது ஏன்?

    நன்றி.

  21. Tiru Harish,Venkatesan,saivam,தாயுமானவன்

    உணவுபொருள்களை சைவம்,அசைவம் என்று பிரிக்கும் முறை எது என்று கூறமுடியுமா ?நேற்று வரை அசைவமாக இருந்த முட்டை இன்று சைவமாக ,சைவஉணவாளர்களால் மாற்ற பட்டு உள்ளது. பேக்கரி கேக் உண்ணாத சைவஉணவாளர் உண்டா ? உடல் நலம் குன்றிய தன் குழந்தைக்கு முட்டை கொடுக்காத சைவஉணவாளத்தாய் உண்டா ? 90% சைவஉணவாளர்கள் முட்டையை நேரடியாகவோ, மறைமுகமாகவோ [கேக்] உண்ணும் போது , உப்பு[ NaCl] என்ற கிருமி நாசினி மூலம் பதப்படுத்தப்பட்ட மீனை[கருவாட்டை] உணவு பொருளாக ஏற்க உங்க்ளால் இயலாதமைக்கும், காய்கறி விற்பனையகத்தில் விற்க்க கூடாது என்று நீங்கள் கூறுவதற்கும் அறிவியல் படி ஏதேனும் காரணம்உண்டா ? இன்று எல்லாம் பெரும்பான்மையான மளிகை கடைகளில், காய்கறி விற்பனை கடைகளில் கருவாடும் விற்பனை செய்யபடுகின்றதே . அந்த கடைகளை சைவஉணவாளர்கள் தவிர்பது இல்லாத போது கோயம்பேடு மார்கட்டுக்கு மட்டும் கருவாடும் விற்பனை செய்ய தடை கோருவது ஏன் ? மேலும் மிகவும் ஆச்சாரமான ஒரு பிராமணர் நீங்கள் கருவாடும் விற்பனை செய்ய தடை கோரும் அதே அடிப்படையில் பூமிக்கு கீழ் விளையும் கிழங்கு வகைகள்,பூண்டு கோயம்பேடு மார்கட்டில் விற்க கூடாது என்று கோரினால் நாம் ஏற்க முடியுமா ? மேலும் சைவம் ,அசைவம் இரண்டும் அற்ற காளான் வகைகளை விற்பது பற்றி வேறு யாரேனும் தடை கோரினால் நாம் ஏற்கலாமா ?

  22. சைவ உணவு உண்கின்ற சான்றோரை மதித்த்து அவர்களுக்கு சொல்கின்ற ஆலோசனை என்ன வென்றால் நீங்களே விவசாயம் செய்து உங்கள் ஆகம விதிப்படி கட்ட பட்ட கோவில்களில் விற்று வாங்கி உண்டு மோட்சம் போங்கள் மறு புறமாக சந்தைகளில் கடை நடத்துபவர்களின் நிலையை சிந்திக்க வேண்டும் ஒரே கடையில் இரண்டையும் விக்கும் போது வியாபார ரீதியில் அவர்களுக்கு பலன் கொடுக்கும் தேர்வு செய்து வாங்குபவர்களுக்கும் அது சுலபமாக இருக்கும் இந்தியாவுக்குள் காய்கறி கடையில் கருவாடு விக்க கூடாது என்று சொல்பவர்கள் வெளி நாடுகளில் விற்றால் வாங்கி சாப்பிட மாட்டீர்களா அங்கு போய் சட்டம் போடத்தான் முடியுமா

  23. தோழர்கள்.நண்பர்களுக்கு ,

    கட்டுரைக்கு சம்மந்தமில்லாத கேள்வியாக கூட இதை சிலர் கருதலாம்.

    சைவம், அசைவம் என்ற இரண்டும் சொற்கள் சுட்டும் பொருள் அதன் ஆங்கில சொற்களுக்கு இணையானது எனில், அந்த இரண்டு சொற்களும் எப்படி புழக்கத்திற்கு(குறிப்பாக தமிழ் கூறும் நல்லுலகிற்கு) வந்தன என்பதைப் பற்றி யாரவது விளக்கினால் தேவலை.

    நன்றி.

  24. “நீ தின்னும் கறி சோறு எனக்கு சங்கடத்தை உண்டாக்குகிறது”

    என்கிற இந்த ’அறிவுரையை’ தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ள அனுபவம் இருக்கிறது. தீண்டாமை மிக மிக நுணுக்கமாக ரிஃபைன் ஆகி வெளிப்படும் முறை இது.

    சொரணை உள்ளவர்களுக்கு இது கடுமையான ஆத்திரத்தை உண்டாக்க வேண்டும். ‘அப்ப நீ மட்டும் என்ன சைவத்தைத் தின்னு பன்னீராகவா கழிகிறாய்’ என்று கேட்டவன் சொக்காயை பிடித்து உலுக்க வேண்டாமா?

    ”இந்தக் காலத்துல சாதியெல்லாம் யாரு சார்….” என்று இழுப்பவர்கள் பதில் சொல்ல வேண்டும். அது எப்படி எனது உணவுப் பழக்கம் உங்களுக்கு ஒவ்வாமையை உண்டாக்க முடியும்? ஐயா, அய்யிருமார்களே மற்றும் அவாள்களின் அல்லக்கைகளே… காலையில் நீங்கள் சந்தனத்தையா பேள்கிறீர்கள்? உங்கள் நரகலே உண்டாக்காத அருவறுப்பையா நான் சாப்பிடும் பொருள் உண்டாக்கி விடும்?

    சூடு சொரணை இருக்கிற தமிழர்கள் தமிழ்நாடு முழுக்க இருந்து ஹிந்து ஆபீசுக்கு கருவாட்டு பார்சலை அனுப்பி வைக்கட்டும்… பார்க்கலாம், பூணூலு துடிக்குமா கருவாட்டை கடிக்குமான்னு

    • மன்னரு

      ஒரு உயிரை கொன்று அதன் உடலாய் உண்பது சைவ உணவு பழக்கம் கொண்டவர்களுக்கு குமட்டஇ கொண்டு வருகிறது.

      சைவ உணவு பழக்கம் கொண்டவர்கள் அசைவத்தை வெறுக்கின்றனர்,அதனால் தான் காய்கறி தனியாகவும் இறைச்சி தனியாகவும் வைக்கப்படுகின்றன.

      அசைவ உணவு உண்டா பின் உண்டாகும் மலம் பயங்கர துர்நாற்றம் இருக்கும்.

      சைவம் உண்டபின் வரும் மலம் அவளவு துர்நாற்றமாக இருக்காது.

      உடனே இரண்தீர்க்கும் என்ன வித்தியாசம் என்று வினவ வேண்டாம்,இது தான் உண்மை.

      இதனால் தான் சைவ உணவகங்கள் தனியாக உள்ளன,மிலிடரி ஹோடெல் தனியாக உள்ளது.

      கருவது ப்லாஸ்டிக் கவரில் இருப்பது பிரச்னை இல்லை,ஆனால் அது மிகவும் துர்நாற்றம் கொண்டது,சுவையாக இருந்தாலும் துர்நாற்றம் கொண்டது.

      அதுவும் அது கேட்டு போனால் மிகவும் கடினமாக இருக்கும்,அதனால் இதார்க்கு தனியாக ஒரு அங்காடி அமைப்பதே சரியான தீரவாக அமையும்.

      நீங்கள் என் நீங்கள் உண்ணும் உணவை மற்றவர் ரசித்து உண்ண வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்,நாகாலாந்தில் நாய் அடித்து உண்கின்றனர்,இது பலருக்கு சரியாக இருக்காது.

      எல்லாரும் எல்லாவததராயும் சகிக்க வேண்டும் என்று என்ன கட்டாயம்,கருவாது உண்பத்தை இங்கு தடை செய்ய வில்ளாயே,இங்கு வேண்டாம் என்று தான் கூறுகின்றனர்?

      • //ஒரு உயிரை கொன்று அதன் உடலாய் உண்பது சைவ உணவு பழக்கம் கொண்டவர்களுக்கு குமட்டஇ கொண்டு வருகிறது.//

        அண்ணே, பயிர் பச்சைகள் எல்லாம் உயிர்கள் தானே? நீங்கள் கல்லையும் மண்ணையுமா தின்கிறீர்கள்?

        //அசைவ உணவு உண்டா பின் உண்டாகும் மலம் பயங்கர துர்நாற்றம் இருக்கும்.

        சைவம் உண்டபின் வரும் மலம் அவளவு துர்நாற்றமாக இருக்காது//

        நீங்கள் செண்ட் அடித்துக் கொள்வதற்கு பதில், உங்கள் பீயையா அக்குளில் தேய்த்துக் கொள்கிறீர்கள்? கேட்கவே நாறாசமாக உள்ளதே நண்பா

        எனது வெள்ளைக்கார நண்பன் சொன்னது இது – இந்தியர்கள் ரொம்ப நாறுகிறார்கள். அதற்கு காரணம் நீங்கள் சைவமாக இருப்பதும் தயிர் சேர்த்துக் கொள்வதும் தான். எங்களைப் போல மாட்டிறைச்சி சாப்பிட்டால் அதிகம் நாறாது என்றான்.

        இந்தியாவைத் தவிற அனேக நாடுகளில் அசைவ உணவு தான். அவர்கள் என்ன நாறிக் கொண்டா இருக்கிறார்கள்?

        உலகத்திலேயே சூர கப்பு அடிக்கும் இடம் சைவாள் ஓட்டல்கள் தான். அதிலும், அந்த அழுக்குப் பூணூலை உருவி விட்டுப்புட்டு கக்கத்தை சொரிஞ்சி கிட்டே.. “என்ன சாப்ட்றேள்ள்ள்ள்” என்று இழுப்பான் பருங்க.. அப்ப வரும்ங்க ஒரு வாமிட்டிங் சென்சேஷன்… ங்கொய்யால மசக்கை வாந்தி கூட அப்படி கஷ்டப்படுத்தாதுங்க.

        நீங்கள் கருவறைக்கு பக்கத்தில் போயிருப்பீர்களே.. அங்கிருந்து கிளம்பும் முடை நாற்றத்திற்கு கூவம் எவ்வளவோ பெட்டர் பிரதர். பகவான் சிலை மேலயே அழுக்கு கோட்டிங் படிஞ்சிருக்கும். அதைச் சொரண்டி தீத்தம் பிரசாதம்னு நாக்குல நக்கிட்டுப் போவான் நம்மாளு. உள்ற வவ்வாள் தொங்கும். வவ்வாள் பேண்ட புளுக்கைய கூட அள்ள மாட்டானுங்க. ஒரே நாத்தமா நாறும்..

        கிறிஸ்டீனு, முசுலீமு.. அட நம்ம சிங்குக குருத்வாராவுக்கு கூட ஒரு நடை போயி பாருங்க. அவிங்கெல்லாம் கவுச்சி தான் சாப்டறாங்க. ஆனா சைவாள் மெயிண்டெய்ன் பன்ற கோயிலை விட பெட்டறா இருக்கும்.

        அட அவ்வளவு ஏங்க.. நம்ம பிடாறி கோயில்ல தெனைக்கும் கோழி அறுக்கறாங்க. ஆனா அந்த கப்பு வர்றதில்ல..

        யோசிங்க பிரதர்.

        //நீங்கள் என் நீங்கள் உண்ணும் உணவை மற்றவர் ரசித்து உண்ண வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்,நாகாலாந்தில் நாய் அடித்து உண்கின்றனர்,இது பலருக்கு சரியாக இருக்காது.//

        தேவையில்லை. நாங்கள் சாப்பிடுவதை நீங்கள் சாப்பிடவே தேவையில்லை. கொஞ்சம் பொத்திக் கொண்டிருந்தாலே போதுமானது.

        //எல்லாரும் எல்லாவததராயும் சகிக்க வேண்டும் என்று என்ன கட்டாயம்,கருவாது உண்பத்தை இங்கு தடை செய்ய வில்ளாயே,இங்கு வேண்டாம் என்று தான் கூறுகின்றனர்?//

        நீங்க கோமியத்தை உடல் முழுக்க தெளித்துக் கொண்டு நகரப் பேருந்துகளில் ‘நறுமணத்தைக்’ கிளப்பிக் கொண்டு வருவதை நாங்கள் சகித்துக் கொள்ளவில்லையா?

        சகிப்புத்தன்மை நல்லது பிரதர்.

        • மன்னாறு அவர்களே.

          தாவரங்களுக்கு உயிர் இருந்தாலும் உணவு சங்கிலிப்படி தாவரம் பூச்சி தவளை மீன் பறவை ஆடு மாடு மான் என்று ஹோற்மோணேகலின் அடிப்படையில் வேறுபடுகின்றன.

          அவை தான் வலியை உணரும் திறனை விலங்களுக்கும் மனிதர்களுக்கும் ஏற்படுத்துகின்றன.

          அதனால்,முதலில் வரும் தவரமும் மேலே வரும் மாடும் ஒன்று இல்லை.

          நான் வாசனை திரவியம் பயன்படுத்வ்த்ு இல்லை,மலத்தில் உள்ள துர்நாற்றம் உண்மை தான்.

          உங்கள் வெள்ளைக்கார நண்பர் என்ன கூறினார் என்று எனக்கு தெரியாது,நான் இதே கேள்வியாய் சந்தித்ுள்ளேன்.

          இந்தியர்கள் ட்ராபிகல் நிலத்தில் இருந்து வருவதால் அதிகம் வியர்வை சுரக்கின்றனர்,மேலும் மசாலா நிறைந்த உணவு உண்பதாலும் உடலில் இருந்து ஒரு வித நாற்றம் வருவது உண்மை.

          ஆனால் அவர்கள் தான அதிகமாக வாசனை திரவியம் பயன்படுத்துகின்றனர்.

          மாடுகறி அதிகம் உண்டால் உடல் துர்நாற்றம் வரும்,தயிர் எல்லாம் உண்டால் வராது. அவர்களும் yoghurt உண்பவர் தான்.

          சைவ ஹோட்டல்கள் பற்றி நீங்கள் கூறும் கூற்று உண்மை தான்,எனக்கும் அங்கு உண்ண பிடிக்காது.

          ஆனால் இங்கு விவாதம் சைவ அசைவ உணவு விடுதிகளின் hygiene ambience பற்றியது அல்ல.

          மேலை நாட்டில் தான அதிகமாக வாசனை திரவியம் பயன்படுத்துகின்றனர்.

          உங்களால் எப்படி கண்டு பிடிக்க முடியும்?

          நீங்கள் கூறும் கோயில் பிரசனாய்யும் உண்மை தான்,ஆனால் இது பெரும்பாலும் நகரங்களில் உள்ள கோயில்களில் உள்ள பிரச்னை,எங்க ஊவார் கோவிலில் வந்து பார்க்கலாம்,பளிங்கு மாதிரி இருக்கும்.

          மிகவும் சுத்தமாக அபிஷ்கேம் செய்து,அட்டகாசமாக இருக்கும்.

          church மற்றும் மசூதி தொழுகை நடத்தும் இடம்,அது கோயில் போன்றது அல்ல,ஆனால் நமது கோயில்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.

          ஸீக் மக்கள் பலரும் சைவம் தான்,அசைவம் உண்ண தடை என்று இல்லை,ஆனாலும் புஞ்சாபில் மெஜாரிடீ மக்கள் சைவம் தான்.

          கோயிலில் கேடா வேட்டுவதோ கோழி அறுப்பதோ இல்லை அவைகளை உண்பதோ தவறு என்று நான் எப்போ சொன்னேன்,நானே அசைவம் உண்ணும் ஆள் தான்.

          இங்கு கூற வேண்டிய விஷயம்,அசைவம் சுவையானது,மனிதன் சுவைக்கு அடிமையாகி விட கூடாது என்பது தான்.

          நான் ஒரு வருடம் அசைவம் உண்ணாமல் இருந்தேன்,அப்பொழுது எனக்கு ஒரு விதமான addiction இருப்பப்து போல் உணர்தேன்.

          அதை எல்லாம் விடுங்க,இங்க ப்ர்சசனை காய் கனிகளோடு கருவாது விர்க்கப்பட கூடாது என்பது தான்,உங்களுக்கு சரி என்று பட்டால் சரி.

          எனக்கு சரியாக படவில்லை.

          அய்யா,

          நான் மெனோன்,இங்க மீன் இல்லாம நடக்காது. இங்க யாரு கோமியம் எல்லாம் பூசிக்கிட்டு போவது,நீங்க தான் அவுங்க உங்கக பத்தி என்ன நெனைக்குறாங்க என்று அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறீர்கள்.

          • ஹரிகுமார்ஜி..

            //தாவரங்களுக்கு உயிர் இருந்தாலும் உணவு சங்கிலிப்படி தாவரம் பூச்சி தவளை மீன் பறவை ஆடு மாடு மான் என்று ஹோற்மோணேகலின் அடிப்படையில் வேறுபடுகின்றன//

            நான் இன்னாத்த கண்டேன்.. ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் தாவரங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ் என்று சொல்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

            அப்ப ஆர்.எஸ்.எஸ் காரன் புளுகுணி என்கிறீர்களா?

            சரி, அவன் எக்கேடோ கெட்டுப் போகட்டும்.

            நீங்களே சொன்னாப்ல, //இந்தியர்கள் ட்ராபிகல் நிலத்தில் இருந்து வருவதால் அதிகம் வியர்வை சுரக்கின்றனர்,மேலும் மசாலா நிறைந்த உணவு உண்பதாலும் உடலில் இருந்து ஒரு வித நாற்றம் வருவது உண்மை.// –> நாத்தம் வருவதற்கு வேறு காரணங்கள் உள்ளன. அதற்கும் உணவுக்கும் சம்பந்தம் இல்லை.

            சீக்கியர்கள் அசைவர்கள் தான்.. அவர்கள் மட்டுமல்ல, பௌத்தர்கள் கூட அசைவர்கள் தான். இலங்கையர்கள் உணவில் தினசரி ரெட் மீட் இல்லாமல் இருக்காது. அது அவர்கள் கலாச்சாரம்.

            இந்தியாவுக்கு வெளியே அனேக நாடுகள் அசைவம் உண்ணும் நாடுகள் தான். சொல்லப் போனால், மனித மூளையின் வளர்ச்சிக்கு இறைச்சியும் புரதமும் மிக அவசியம். அதனால் தான் இந்தியர்கள் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் என்று வரும் போது சோப்பளாங்கிளாக இருக்கிரார்கள் என்று நான் சொல்ல வரவில்லை, அதற்கு வேறு சமூக காரணிகள் கூட உண்டு.

            இங்கே பிரச்சினை, ஒருவனது உணவு இன்னொருவருக்கு எப்படி அசூசையும் அசௌகர்யத்தையும் உண்டாக்க முடியும் என்பது தான்?

            இதே இந்துப் பத்திரிகை ஜெர்மானியர்கள், சீனர்கள், ஜப்பானியர்கள், அமெரிக்கர்களின் உணவு ஆன்சைட்டில் இருக்கும் சைவாளான எங்களவாவுக்கு அசௌகரியத்தை உண்டாக்குகிறது என்று சொல்வானா?

            அசைவம் என்பது வெறும் சுவைக்கான உணவு மட்டுமல்ல, இங்கே பலகோடி மக்களுக்கு அவர்கள் வாங்கும் சக்திக்கு உட்பட்டு கிடைக்கும் எளிமையான சத்துணவு. கடுமையான உடல் உழைப்பில் ஈடுபட்டு குறைந்த கூலி வாங்கும் சாதாரண மக்கள் மீண்டும் உழைக்க உடலுக்குத் தேவையான எரிபொருளை குறைந்த செலவில் நிரப்பிக் கொள்ள இருபது ரூபாய்க்கு கிடைக்கும் பீப் வருவல் தான் பூர்த்தி செய்ய முடியும்.

            மேலும், காலாகாலமாக மக்களை பிறப்பின் அடிப்படையில் ஒதுக்கி வைத்து, கலாச்சாரத்தில் தாங்கள் மேலானவர்களாக காட்டிக் கொள்ள எது உயர்ந்த கலாச்சாரம் என்கிற ஸ்டேண்டர்டை நிர்ணயிப்பது யார்? அந்த அடிப்படையில், இதை தின்பது கீழானது என்று சொல்வதும் இதைத் தின்ற நீ கீழானவன் என்று சொல்வதும் வேறு வேறானது அல்ல.

            இது கலாச்சார ரீதியிலான தீண்டாமை. ஓக்கே?

            ஒன்று கண்டிக்கனும், இல்லேன்னா அவனோட நின்னு அவன் சொல்றது சரின்னு சொல்லனும். இந்த ரெண்டுக்கும் இடையில நின்று கொண்டு சப்பைக்கட்டு கட்டக் கூடாது. ஓக்கே?

            கடைசியாக,

            //நீங்கள் கூறும் கோயில் பிரசனாய்யும் உண்மை தான்,ஆனால் இது பெரும்பாலும் நகரங்களில் உள்ள கோயில்களில் உள்ள பிரச்னை,எங்க ஊவார் கோவிலில் வந்து பார்க்கலாம்,பளிங்கு மாதிரி இருக்கும்.//

            நீங்கள் மேனோன் என்று சொல்லிக் கொள்வதால் கேட்கிறேன், நானும் சபரிக்கு பல வருசம் வந்தவன் தான்.. அங்கே புனித பம்பையில் மஞ்சள் நிறத்தில் மிதந்து செல்லும் புனிதப் பொருளின் பெயர் என்னவோ?

      • \\அசைவ உணவு உண்டா பின் உண்டாகும் மலம் பயங்கர துர்நாற்றம் இருக்கும். சைவம் உண்டபின் வரும் மலம் அவளவு துர்நாற்றமாக இருக்காது.\\

        பார்ப்பனத் திமிர் திண்ணியத்தில் மலத்தைத் திணித்த கொடூரத்தை இச்சமூகம் பதிவு செய்திருக்கிறது. ஆனால் அதே பார்ப்பனீயம் தன்னை தக்கவைக்கவேண்டும் என்பதற்காக மலத்தையும் நுகர்ந்துபார்க்கும் என்பதை ஹரிகுமாரின் கருத்துக்கள் நிரூபிக்கின்றன.

        ஹரிகுமார் முன்வைத்த கருத்துக்கள் ஆர் எஸ் எஸ்ஸின் பிரச்சாரங்களில் ஒன்று என்பதை பல வாசகர்கள் கண்டுகொள்ள வேண்டும். இந்துக்கலாச்சாரம் உயர்வானது என்பதற்கு ஆர் எஸ் எஸ் வெளியிட்ட பல வெளியீடுகளில் உள்ள கண்டுபிடிப்பு “அசைவு உணவினால் உண்டாகும் மலம் நாறும். சைவ உணவினால் உண்டாகும் மலம் அவ்வளவாக நாறாது!!!”

        தேங்காய் வாழைப்பழம் மகத்துவம் என்பதை விளக்கி வெளிவந்த ஆர் எஸ் எஸ் பிரச்சாரங்களில் தான் இந்த மல நுகர்வு விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்து ஆன்மீக கண்காட்சியில் இது போன்ற மல நுகர்வு பரிசோதனையை நடத்தியிருப்பார்கள் என்றே தோன்றுகிறது. வினவு செய்தியாளர்கள் ஹரிகுமார் முன்வைக்கும் கோணத்தை பரிசீலிக்க வேண்டும். ஏனெனில் இந்துத்துவ காலிகள் வேண்டுமென்றால் நுகர்வது மட்டுமல்ல இந்துத்துவத்திற்காக தின்றும் காண்பிப்பார்கள்.

        • மலத்தை நுகர்ந்து எல்லாம் பார்க்க வேண்டாம்,கழித்த பின்பு துர்நாற்றம் உங்கள் நாசியாய் வந்து அடையும்.

          இதயும் திண்ணியத்தையும் வீண கோத்து விடாதீங்க,விவாதம் செய்ய வக்கு இல்லை என்பதால்,எனக்கு IG ய நல்லஅ தெரியும்,எங்க ஏறொவுக்கு வா என்று எல்லாம் கூற வேண்டாம்.

          மற்றபடி,இது உங்கள் பழய பாணி தான்.

      • \\ஒரு உயிரை கொன்று அதன் உடலாய் உண்பது சைவ உணவு பழக்கம் கொண்டவர்களுக்கு குமட்டஇ கொண்டு வருகிறது.\\

        காய்கறிகள் எல்லாம் உயிரினங்கள் கிடையாதா? மானம் ரோசம் உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கை பார்த்தால் கூட குமட்டிக்கொண்டுவரவேண்டும். ஆனால் பஜ்ஜி சொஜ்ஜி என்று பேஷா பலகாரம் போட்டு, தின்று குசுவிவிட்டு அசைவம் குமட்டுகிறது என்றால் என்ன அர்த்தம்?

        ஒன்று சமணர்களைப்போன்று மொட்டையடித்து கொண்டு தாவரத்தில் தானியக்கதிர்கள் இறக்கும் வரை காத்திருந்து பிச்சையெடுத்து எண்ணெய் சேர்க்காமல் தின்பதை வேண்டுமானால் உயிரினங்களை கொள்ளவில்லை என்று சொல்லலாம். ஆனால் அப்படியொரு கூட்டமே கிடையாது.

        பச்சைப்பட்டாணியை சைவக் கொலைகாரர்கள் குக்கரில் விசில் வெச்சு அவிக்கிறாய்ங்க. நீங்க பெத்த பிள்ளைகளை இப்படி குக்கரில போட்டு அவிப்பீகளா? பச்சைப்பட்டாணியின் பெற்றோர்கள் எப்படிக் கதறியிருப்பர்?

        ஜீவகாருண்யம் வேண்டும் சைவர்களே! இதைவிட்டு பிழைப்புவாதியாக ஏன் இருக்கிறீர்கள்?

        • தென்றல்

          எப்பொழுதும் போல் மொக்கையாக உளராமல் மன்னரு அவர்களுக்கு நான் இட்ட பின்னூட்ததை பார்க்கவும்.

          தாவரதிர்க்கும் பறவைக்கும் விலங்கீற்க்கும் உள்ள வேற்றுமையாய் சிறு குழந்தை கூட அறியும்.

          கேட்டுப்போன முள்ளங்கியும் முட்தைக்ொசும் துர்நாற்றம் வீசும் வகையற தான்,ஆனால் அதர்க்கும் மீன் போன்ற உயிரிநத்ிர்க்கும் வேற்றுமை உண்டு.

          கேட்டு போன தவரத்தை உண்ண நாய் பூனை பன்றி காகம் போந்தரவை வராது.

      • முள்ளங்கி, முட்டைக்கோசெல்லாம் எந்தவகை? ஊசிப்போன முட்டைக்கோசையும், கெட்டுப்போன முள்ளங்கியையும் பின்னூட்ட பெட்டியில் வைத்தால் ஒரு பயபுள்ளயும் பொழைக்க முடியாது.

        \\\\ கருவது ப்லாஸ்டிக் கவரில் இருப்பது பிரச்னை இல்லை,ஆனால் அது மிகவும் துர்நாற்றம் கொண்டது,சுவையாக இருந்தாலும் துர்நாற்றம் கொண்டது. அதுவும் அது கேட்டு போனால் மிகவும் கடினமாக இருக்கும்,அதனால் இதார்க்கு தனியாக ஒரு அங்காடி அமைப்பதே சரியான தீரவாக அமையும்.\\

      • @harikumar

        a small doubt are you a vegan (i think you will never use any products coming from by products of animals)

        e.g wool,silk,leather(belt,purse,jerkin),fur shoes

        • i am not a vegan but i consume very very little diary products and no coffee/tea.

          i eat fish/mutton and rarely chicken in some villages where u get nattu kozhi.

          I agree that animals should not be killed to make belt/shoes and all,only if the animal is already dead.

    • மனிதன் தோன்றிய காலத்தில் வேட்டையாடி விலங்குகலைக் கொன்று வேட்டையாடி பச்சையாக உண்டான் பின்பு நெருப்பை கண்டுபிடித்தான் விலங்குகளின் மாமிசத்தை வேக வைத்து உண்டான் பின்புதான் பயிர் செய்ய கற்றுக்கொன்டான் இந்த வரலாறு மத நம்பிக்கை உள்ளவர்களுக்கு தெரியாது அவனுக நாந்தான் பெரிய சாதினு சொல்லுவானுக அவனுக எல்லாம் தொட்டி மீன்கள் 4*3 அடி தொட்டியில் வாழ்ந்த மீன்களை கடலில் கொண்டு போய் விட்டாலும் அதே 4*3 என்கிற தொட்டியில் நீந்துதாக கற்ப்பனை பன்னிக்கொள்ளும் மீன்களை போலவே சிலர் சாதியில் என் சாதி தான் பெரியது என்கிறார்கள் நாங்கள் எங்கள் எல்லைகளை தாண்டி வரமாட்டோம் என்கிற தொட்டி மீன்கள் போன்று இருக்கிறார்கள் அவர்கள் எண்ணங்களை சரி செய்தால் மட்டுமே இந்த கருவாட்டு பிரச்சனை சரி செய்யப்படும்……

      • இன்றும் பல ஆதிவாசிகள் வேட்டையாடி தான் உண்கின்றனர்.

        நீங்க எதுக்கு பயிர் எல்லாம் விடைக்குறீங்க அய்யா?

        அப்படியே வாழ வேண்டியது தான?

        இங்க சாதி பிரச்னை இல்லவே இல்லை,அது இருபாப்தாகக பலர் தங்களின் தாழ்வு மனப்பான்மையாய் இங்கு வெளிப்படுத்து கின்றனர்.

        • யேன்பா அரிக்குமாரு யாருக்கு தாழ்வு மனப்பான்மைனு சொல்லுர எப்பிடி வாழனும்பா நீதான் சொல்லேன்

          • நான் எப்போ சொன்னான் இப்படி தான் வாழ வேண்டும் என்று?

            நீங்க தான சொன்னெங்க,ஆதி மனிதன் வேட்டையாடி உண்டான் என்று?

            பிறகு எதுக்கு பயிர் விளைய வைக்கணும்?

            இவளவு கஷ்டம் எதர்க்காக அய்யா?

            மற்றவர் நம்ம்மை மதிக்க வேண்டும் என்று ஏன் இவளவு மெனகிடுகிறீர்கள்?

  25. நல்ல கூத்து…
    காத்தவராயன் “திருவரங்கப் பொடி” என்ற பெயரில்
    நெத்திலி கருவாட்டை …அவாளின் அக்கிரகாரத்தில் விற்றபோது
    தின்று மகிழ்ந்த திருமண் கூட்டம் இப்போது”கவுச்ச்சி” பற்றி பேசுவது வேடிக்கைதான்…
    வேண்டுமானால் மண்டு ராம் தனது முப்பாட்டனாரிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்..
    சொல்லப் போனால் இவாள்”நான் வெகிடேரியன்” ஆக மாறியதால்தான் மீன் விலை ஏற்றமே

  26. மேல் நாடுகளில் வசிக்கும் அம்பிகளிடம் கேட்டு பாருங்கள்.கேரிபோர் போன்ற கடைகளில் எதிர் எதிராக மாட்டுக்கறி,பன்றி இறைச்சியும் காய்கனிகளும் பரப்பப் பட்டிருக்கின்றன. அதனை எவ்வித முகசுழிப்பும் இன்றி வாங்கி சமைத்து சாப்பிடுகின்றனரே? அவ்வளவு ஏன் ‘மெக்டோனல்ட்ஸ்’ போன்ற பல வகை மாமிசங்கள் புழங்கும் விரைவு உணவகங்களில் எப்படி ‘வெஜ் பர்கர்’ சாப்பிட முடிகிறது?இங்கு காய்ந்த மீன் ஒரு பாலிதீன் உறையில் தொங்குவதை அவர்களால் சகிக்க முடியாதா?

    • ///அவர்களால் சகிக்க முடியாதா?///

      என்ன செய்வது….இதுதான் பார்பன ______​​ கொழுப்பு.

    • அவர்களுக்கு எல்லாம் இது பிரசநயாக இருக்காது,சைவ உணவு பழக்கம் கொண்டவர்களுக்கு தான் இருக்கும்.

      தீவிர சைவ உணவு பழக்கம் கொண்டவர்கள் அசைவம் கலந்து சமைக்கும் இடத்தில் உணவே உண்ண மாட்டார்.

    • வெஜிபேர்கர் மட்டுமல்ல, கோழியிறைச்சியை எப்படியெல்லாம் சமைக்கலாம் என்று புதிய, புதிய செய்முறைகளை(recipes) எல்லாம் மற்றவர்களுக்குக் கொடுக்கும் “பிராமணர்கள்” பலர் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். அதனால் அந்தப் பெரிய, கோயம்பேடு சந்தையில் கருவாடு விற்பதைத் தடை செய்ய வேண்டுமென்பது தமிழ்நாடு இன்னும் அவாளின் கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதைச் சோதித்துப் பார்க்கும் முயற்சியாகக் கூட இருக்கலாம்.

      ஆனால் இந்தப் பிரச்சனையை பார்ப்பனர் VS. தமிழர் என்று பார்க்காமல் ஆராய்ந்து பார்க்க வேண்டும். கோயம்பேட்டில் முற்றாக கருவாடு, மீன், இறைச்சி வகைகளை விற்பனை செய்வதைத் தடைசெய்யாமல், அந்தந்த உணவு வகைகளுக்காக வெவ்வேறு பிரிவுகளை ஏற்படுத்தலாம். காய்கறிகள் விற்கும் பகுதியில் எதற்காக கருவாட்டை, மீனை, இறைச்சியை எல்லாம் கலக்க வேண்டும். ஒவ்வொரு உணவு வகைக்கும் வெவ்வேறு பிரிவுகளை ஏறபடுத்துவது தான் எல்லா நாடுகளிலுமுள்ள வழக்கம்.

      அண்ணாச்சிகளின் பெட்டிக்கடைகளை கோயம்பேடு போன்ற பெரிய சந்தைகளுடன் ஒப்பிடுவது வெறும் அபத்தம். ஒவ்வொருவரின் உணவுப் பழக்க வழக்கங்களையும் மதிக்க வேண்டியது சமுதாயத்தில் மற்றவர்களின் கடமையும் கூட. உதாரணமாக இன்று கருவாட்டுக்கு வக்காலத்து வாங்கும் தமிழர்கள், நாயிறைச்சி விற்கும் சீனர்களின் உணவகங்களில் உணவருந்த தயங்குவார்கள் என்பது தான் உண்மை. அது போல் தான் இதுவும்.

      பார்ப்பனர்கள் மட்டுமல்ல, பல சாதாரண தமிழ் இந்துக்கள் (தாழ்த்தப்பட்ட சாதி தமிழர்கள் கூட) ஐயப்பனுக்கு விரதமிருக்கும் நாட்களில் மீன், இறைச்சிக்கடை மட்டுமல்ல, கருவாட்டுக்கடைப் பக்கம் போவதைக் கூட விரும்புவதில்லை. ஐயப்பன் விரதகாலத்தில் சென்னையில் ஆட்டோ ஓட்டுகிறவர்கள் கூட மிகவும் ஆசாரமாக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். உதாரணமாக, யாழ்ப்பாணத்தில் இப்பொழுது நல்லூர் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. அந்த 25 நாட்களும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரும்பான்மை மக்கள் நல்லூருக்கு விரதம் பிடிப்பதால், சைவ உணவு மட்டும் உண்பவர்களாக மாறியிருப்பார்கள். மீன், இறைச்சி வகை உண்டு விட்டு, கோயிலுக்குப் போகும் வழக்கம் ஈழத்தமிழர்களிடம் கிடையாது. அதனால், சந்தைகளில் காய்கறி வாங்கப் போனால் கருவாட்டு மணத்துடன், கருவாடு விற்கும் கடையில் காய்கறி வாங்கிச் சமைத்துண்பதை யாருமே (சாதிவேறுபாடின்றி) விரும்ப மாட்டார்கள்.

      நான் இப்படிக் கூறுவதைப் பார்த்து விட்டு சிலர் தமது பீரங்கிகளை எனது பக்கம் திருப்பலாம். நல்லூர்த் திருவிழா உதாரணத்துக்கும் சாதிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. யாழ்ப்பாண வெள்ளாளர்கள் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்திலுள்ள எல்லாச் சாதியினரும், ஏழை/பணக்காரர் யாராக இருந்தாலும், அதாவது பெரும்பான்மை யாழ்ப்பாண மக்கள் நல்லூர்த் திருவிழாக் காலங்களில் சைவ உணவு தான் உண்பார்கள்.

      • அண்ணன் வியாசன் கருவாடு விற்ப்பதில் உள்ள பிரச்சனைக்கு நீங்கள் எதையேதயோ சொல்லி மழுப்புகிறீர்கள் ஆட்டோ ஓட்டுரவர் அய்யப்பன் கோவிலுக்கு மாலை போட்டால் கருவாடு சாப்பிட மாட்டார் அனால் கருவாடோ கறியோ விக்கலாம் விக்குற கடைக்கு போகலாம் இதுல ஒன்னும் தப்பு இல்லை அனால் அவாள்கள் காய்கறி வாங்கும் கடையில் கருவாடு விக்க கூடாதுனு சொல்லுறதுதான் பிரச்சனை உங்க கருத்துக்கு ஆதரவா தாமிழர்கள் அனைவரையும் ஏன் இழுக்கிறீர் காய்கறிகள் விக்குற கடைல கருவாடு வித்தா வேற கடைல அவாள் வாங்கிக்கட்டுமே யார் வேனாம்னா அத விட்டிட்டு விக்கவே கூடாதுனு அடாவடி பன்றான் அத வியாசன் தமிழ்ரகள் அனைவரையும் இழுத்துக்கொண்டு ஏன் வக்காலத்து வாங்குகிறீர் எல்லாறுடைய உணவு பழக்கத்தையும் மதிக்கனும்னா கருவாடு விக்கிறத மட்டும் என்யா தப்புனு சொல்லுற வாங்குறவன் அவனுக்கு தேவயானத வாங்கிட்டு போறான் அத விட்டுட்டு விக்கவே கூடாதுனா அது என்னய்யா நாயம் இதுல பீரங்கிய உங்க பக்கம் திருப்ப போறாங்களாம் திருவிழா சமய்த்துல யாரும் கருவாடு விக்குற கடைல காய்கறி வாங்கி தின்னுறதே இல்ல அய்யப்பன் கோவிலுக்கு மாலை போட்டவன் அன்ணாச்சிகடைல காய்கறியே வாங்குறது இல்லைனு பொய் வேற சொல்லுறீங்க

        • கோயம்பேட்டில் காய்கறி மட்டும் தான் விற்க வேண்டுமென்று நான் கூறவில்லை. கோயம்பெட்டிலேயே ஒரு பகுதியைப் பிரித்து கருவாடு, மீன், இறைச்சி போன்ற உணவு வகைகளுக்கும் ஒதுக்கலாம். கோயம்பேடு ஒரு காலத்தில் காய்கறி விற்கும் சந்தையாக மட்டும் இருந்திருந்தாலும் கூட, மக்களின் தேவைக்கேற்ப, அங்கு வரும் நுகர்வோரினதும், வர்த்தகர்களினதும் தேவைக்கேற்ப இக்காலத்தில் இடத்தைப் பிரித்து மாற்றி அமைக்க வேண்டுமே தவிர ஒரு சிலருக்காக கருவாடு விற்பதைத் தடை செய்யக் கூடாது. ஆனால் கருவாட்டையும், காய்கறியையும் கோயம்பேடு போன்ற பெரிய சந்தைகளில் கூட ஒன்றாகத் தான் விற்போம் என்று அடம்பிடிப்பது வெறும் விதண்டாவாதம் தான்.

          எங்களுடைய உணவுப்பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் மற்றவர்களும் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைப்பதோ அல்லது அப்படி எதிர்பார்ப்பதோ முட்டாள் தனம். சாதிபாகுபாட்டுக்கும், மற்றவர்களின் எல்லா உணவுப்பழக்க வழக்கங்களையும் ஏற்றுக் கொள்ள முடியாமைக்கும் நேரடித் தொடர்பு கிடையாது. உதாரணமாக, சீனர்களுடன் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் அல்லது அவர்களுடன் படித்தவர்களுக்குத் தெரியும், என்ன தான் உற்ற நண்பனாக இருந்தாலும், சீனர்களின் எல்லா உணவுப்பழக்க வழக்கங்களும், அந்த உணவுகளின் மணங்களும் தமிழர்களுக்கு அருவருப்பைத் தராதவை என்று சொல்ல முடியாது. சோயா சோசின் மணத்தை எல்லா நேரமும் பொறுத்துக் கொள்ள முடியாது என்பது தான் உண்மை. இந்தியர்களை (இலங்கையர்கள் உட்பட)விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற மாதிரி சீனர்களுக்கு ஒரு நினைப்பு ஆனால் சாப்பாட்டு விடயத்தில் ‘சப்பட்டைகளை’ விட நாங்கள் எவ்வளவோ திறம், நாங்கள் ‘Clean’ என்று இலங்கைத் தமிழர்களுக்கு நினைப்பு. சீனர்களை ஈழத்தமிழர்கள் தாழ்வாக நினைத்துக் கொள்வதற்கு சாதி காரணமல்ல. (இலங்கைத் தமிழில் ‘சப்பட்டை'(flat Nose)என்றால் சீனர்கள்) 🙂

          நாயிறைச்சி விற்கிற கடையில் கருவாடு வாங்கிச் சாப்பிட பெரும்பான்மையான தமிழர்கள் தயங்குவார்கள். அதே போல் தான் சைவ உணவை மட்டும் சாப்பிடுகிறவர்கள் கருவாடு விற்கும் கடையில் காய்கறி வாங்குவதை விரும்ப மாட்டார்கள்.

          திரு.ஜோசப் கிறித்தவராக இருப்பதால் நான் கூறுவது புரியவில்லை என நினைக்கிறேன். கருவாட்டுக் கடையில், கருவாட்டையும் கத்தரிக்காயையும் ஒன்றாகக் கலந்து விற்றால் கூட, அந்தக் கத்தரிக்காயை வாங்கிச் சாப்பிடுவதில் கிறித்தவர்களுக்கு எந்த வித தயக்கமோ அல்லது அருவருப்போ இருக்காது. ஆனால் மத அடிப்படையில் சைவ உணவைச் சாப்பிடும் ஒருவருக்கு அது பெரிய விடயம். எந்த அண்ணாச்சி கடையிலும் கருவாட்டையும், கத்தரிக்காயையும் கலந்து விற்பதில்லை, அதனால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும்(ஐயப்பனுக்கு மாலை), சைவ உணவுண்ணும் ஒருவர் கருவாட்டுக் கடையிலேயே கத்தரிக்காய் வாங்குவதை சாதாரணமாக எடுத்துக் கொள்வார் ஆனால் எல்லோரும் அப்படியல்ல.

          • எந்த ஊருல கருவாட்டயும் கத்கரிக்காயயும் கலந்து விக்கிறாக பாஸ் கருவாட்டயும் கத்தரிக்காயயும் கலந்து குழம்பு வேனா வைப்பாக எங்கயும் கலந்து விக்க மாட்டாக வியாசன் கிறிஸ்துவ மதத்தவன் என்பதால் பக்கத்து வீட்டுக்காரன் இந்து மதத்தவனா இருக்க கூடாதா அவன் பழக்க வழக்கம் எல்லாம் தெரியாம தனித்து வாழ்பனா எனக்கு தெரிஞ்சு சைவம் மட்டும் சாப்பிடுற யாறும் கருவாடும் சேர்ந்து விக்கிற எந்த கடையையும் தவிர்ப்பது இல்லை அதை பெரிதாக எடுத்துகொள்வதும் இல்லை கோயம்பேடு மார்க்கெட்ல கூட கருவாடு விக்கும் கடையில் சைவம் மட்டும் உண்பவர்கள் வாங்கி உண்கிறார்கள் இந்த பிரச்சனை சாப்பிடுவபர்களிடம் இல்லை அனால் இந்த விசயச்த்தை பெரிது படுத்துவது தி இந்துவின் பார்ப்பனக்கொழுப்பே…..

      • / மீன், இறைச்சி வகை உண்டு விட்டு, கோயிலுக்குப் போகும் வழக்கம் ஈழத்தமிழர்களிடம் கிடையாது. /

        எங்க ஊரு திருவிழாவில் சாமியே சரக்கடிக்கும், கிடா ரத்தத்தை குடிக்கும். கோயில்ல உக்காந்து பொங்க சோறும் கிடா கறியும் சாப்பிடுவோம். இது தான் தமிழன் கலாச்சாரம். பாப்பானுக்கு வெளக்கு பிடிக்குற கலாச்சாரத்தை தமிழன் கலாச்சாரம் என்று ஒத்துக்கொள்ள முடியாது.

        /ஒவ்வொருவரின் உணவுப் பழக்க வழக்கங்களையும் மதிக்க வேண்டியது சமுதாயத்தில் மற்றவர்களின் கடமையும் கூட./

        மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை கேவலப்படுத்தி, சூத்திரர்களின், பஞ்சமர்களின் உணவு பழ்க்கத்தை மதிக்காத இந்து மதத்தை எதிர்ப்போம் வருகிறீர்களா?

        /ஐயப்பன் விரதகாலத்தில் சென்னையில் ஆட்டோ ஓட்டுகிறவர்கள் கூட மிகவும் ஆசாரமாக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்/

        ஆச்சாரமா அகராதியில் என்ன பொருள். உண்மையிலேயே தெரிந்துகொள்ள தான் கேட்கிறேன்.

        • // எங்க ஊரு திருவிழாவில் சாமியே சரக்கடிக்கும், கிடா ரத்தத்தை குடிக்கும். கோயில்ல உக்காந்து பொங்க சோறும் கிடா கறியும் சாப்பிடுவோம்.///

          யாழ்ப்பாணத்தில் இந்தக் கலாச்சாரமும் இருக்கிறது ஆனால் அது வருடத்தில் ஒருமுறை அதுவும் குறிப்பிட்ட ஒரு சில கோயில்களில் மட்டும் தான். ஏனைய கோயில்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிலுள்ள கோயில்களுக்குக் கூட மீன், இறைச்சி வகை உண்டிருந்தாலோ அல்லது குளிக்காமலோ ஈழத்தமிழர்கள் போக மாட்டார்கள். மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் கருவாடு தான் சிறப்பு பிரசாதமென்று சொல்லுமளவுக்கு கோயிலுக்கு முன்னால் வைத்தே கருவாடு வியாபாரம் நடப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் தமிழ்நாட்டிலும் எல்லாக் கோயில்களிலும் அப்படியல்ல.

          //மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை கேவலப்படுத்தி, சூத்திரர்களின், பஞ்சமர்களின் உணவு பழ்க்கத்தை மதிக்காத இந்து மதத்தை எதிர்ப்போம் வருகிறீர்களா?///

          மற்றவர்களின் எல்லா உணவுப்பழக்கங்களையும், எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடியாமைக்கு இந்து மதம் காரணமல்ல. எங்களுக்குப் பழக்கமில்லாத உணவு வகைகளில் அருவருப்பு ஏற்படுவது இயற்கையே.

          //ஆச்சாரமா அகராதியில் என்ன பொருள். உண்மையிலேயே தெரிந்துகொள்ள தான் கேட்கிறேன்.///

          இதுவும் சமக்கிருதம் இரவல் வாங்கிய தூயதமிழ்ச் சொற்களில் ஒன்று.

          “ ஆசாரம் = ஆசு + ஆர்வு + அம் > குற்றத்தை ஆய்ந்து ஒழுகுவதோர் ஒழுக்கத்திற்குக் காரணப் பெயர். ஆர்வு என்பதில் வு தொக்கது.

          பெருவாயின் முள்ளியார் அருளிச் செய்த ஒழுக்கப் பகுதியின் தொகுப்புக்கும் ஆசாரக் கோவை என்று பெயர். இத்தொடர் தமிழானதால் அப் பெயர் வைத்தார்.”

          • /அது வருடத்தில் ஒருமுறை அதுவும் குறிப்பிட்ட ஒரு சில கோயில்களில் மட்டும் தான்/

            உங்க ஊரு யாழ்பாணத்தின் அப்படி இருக்கலாம் இங்க அப்படி இல்ல.தமிழ்நாட்டில் கிடா கறி சாப்பிடும் சாமிகளும் கோவில்களும் தான் அதிகம். சாமிகளின் எண்ணிக்கை அடிப்படையில் எடுத்துக்கொண்டாலும், வழிபடும் மக்களின் எண்ணிக்கையில் அடிப்படையில் எடுத்துக்கொண்டாலும் சரி கிடா கறி சாமிகள் தான் அதிகம். பார்பன கோவில்களும், பார்பன சொம்புகளான சைவ மடங்களின் கோவில்களும் தான் சிறுபாண்மை “Fringe”. தமிழ் கலாச்சாரம் என்பது சைவம் கிடையாது.அது பார்பன் எதிர்ப்பு மரபில் வந்த மதுரைவீரனிலும், முத்துபட்டனிலும், காத்தவராயனும் இன்னும் பிற தெய்வங்களின் வாழ்வில் இருக்கிறது.

            /….ஏற்றுக் கொள்ள முடியாமைக்கு இந்து மதம் காரணமல்ல.எங்களுக்குப் பழக்கமில்லாத உணவு வகைகளில் அருவருப்பு ஏற்படுவது இயற்கையே./

            இதே வியாசன் தான் முந்தைய கமெண்டில், பாப்பானின் உணவு பழக்கத்திற்காக வாதாடும் போது ஜனநாயகவாதி வேடமிட்டு கமெண்ட் 28.3 ல்”ஒவ்வொருவரின் உணவுப் பழக்க வழக்கங்களையும் மதிக்க வேண்டியது சமுதாயத்தில் மற்றவர்களின் கடமையும் கூட” என்று கூறினீர். சரி, மாட்டுக்கறி சாப்பிடும் தலித்துகளை கேடுகெட்ட பார்பன இந்து மதம் மதிக்காமல் கேவலமாக நடத்துகிறது சரியா என்று கேட்டால் சரிதான் என்று சொல்வது போல “அருவருப்பு ஏற்படுவது இயற்கையே அதற்கு மதம் காரணமல்ல இயற்கை” என்று மேற்கண்ட கமெண்டில் இயற்கை மீது பழி போடுகிறீர்.

            ஆனால் என்னிடம் இயற்கை தான் அருவருப்புக்கு காரணம், மதமல்ல என்று வாதாடும் வியாசன்ன் ஜோசப் உடனான விவாதத்தில் இந்து மதம் தான் காரணம் இயற்கையல்ல என்று உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார். இதோ வியாசனின் பின்னூட்டம்:

            /திரு.ஜோசப் கிறித்தவராக இருப்பதால் நான் கூறுவது புரியவில்லை என நினைக்கிறேன். கருவாட்டுக் கடையில், கருவாட்டையும் கத்தரிக்காயையும் ஒன்றாகக் கலந்து விற்றால் கூட, அந்தக் கத்தரிக்காயை வாங்கிச் சாப்பிடுவதில் கிறித்தவர்களுக்கு எந்த வித தயக்கமோ அல்லது அருவருப்போ இருக்காது. ஆனால் மத அடிப்படையில் சைவ உணவைச் சாப்பிடும் ஒருவருக்கு அது பெரிய விடயம்./

            ஏன் இரட்டை வேடம் போடுகிறீர் வியாசன். மேற்கூறிய உங்கள் அளவுகோல்படி மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை கண்டால் உமக்கு வரும் அருவருப்புக்கு காரணம் இயற்கையல்ல பார்பனியம்,அதன் சாதி கண்னோட்டம்.உங்களிடம் தான் அழுக்கு உள்ளது. கருவாடு நாறுகிறதோ இல்லையோ உம் சாதி அழுக்கு நாறுகிறது.

            • ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் சைவமும் தமிழும் பிரிக்கமுடியாதவை மட்டுமல்ல, பிரியக் கூடாதவை. உங்களின் இந்தக் குழப்பத்துக்கெல்லாம் காரணம் பார்ப்பனீயத்தையும் சைவத்தையும் பிரித்துப் பார்க்கமுடியாமல் அல்லது அப்படி முயன்று தோற்றுப் போன பெரியாரிசத்தால் ஏற்பட்ட விரக்தியும், வெறுப்புணர்வும் தான், அந்த விரக்தியும், வெறுப்புணர்வும் ஈழத் தமிழர்களிடம் கிடையாது. தமிழ்நாட்டைப் போலல்லாது, தமிழ் மட்டுமல்ல, சைவமும் தமிழர்களின் ஆதிக்கத்தின் கீழ், எங்களின் கட்டுப்பாட்டில் தான் ஈழத்தில் இன்றும் இருக்கிறது. உதாரணத்துக்கு, என்னதான் சமக்கிருதத்தில் எங்களின் கோயில்களில் பார்ப்பனர்கள் முணுமுணுத்தாலும், “It ain’t over till the fat lady sings” என்ற மாதிரி, எங்களின் கோயில்களில் தமிழில் தேவார திருமுறைகளைப் பாடாது விட்டால் எதுவுமே முடிவு பெறாது. தமிழ்நாட்டைப் போல், தமிழில் தேவாரம் பாட மறுப்பதை, பாடுவதைத் தடுக்குமளவுக்கு, ஈழத்தில் யாருக்கும் துணிவு வராது. அதனால் எங்களைப் பொறுத்தவரையில், எங்களின் தமிழ்க்கலாச்சாரத்துக்குள் முருகன், பிள்ளையார், சிவன்,சிவனின் உறவினர்கள், மதுரைவீரன், முத்துபட்டன், காத்தவராயன் மட்டுமல்ல மடுமாதாவும், யேசுநாதரும் கூட அடக்கம்.

              //ஏன் இரட்டை வேடம் போடுகிறீர் வியாசன். மேற்கூறிய உங்கள் அளவுகோல்படி மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை கண்டால் உமக்கு வரும் அருவருப்புக்கு காரணம் இயற்கையல்ல பார்பனியம்,அதன் சாதி கண்னோட்டம்.உங்களிடம் தான் அழுக்கு உள்ளது. கருவாடு நாறுகிறதோ இல்லையோ உம் சாதி அழுக்கு நாறுகிறது.///

              என்னுடைய மறுமொழிகள் எப்படியாவது திரிக்கப்பட்டு கடைசியில் சாதியில் வந்து தான் நிற்கும் என்பது எனக்கு ஏற்கனவே தெரிந்தவொன்று தான், அதனால் தான் சிலரின் உணவுப்பழக்க வழக்கங்கள் மற்றவர்களுக்கு அருவருப்பை ஏற்படுத்தலாம் ஆனால் அதற்கும் சாதிக்கும் நேரடித் தொடர்பில்லை என்பதை எனது சொந்த அனுபவத்தில் எவ்வாறு சீனர்களின் சில உணவுகளும் அவற்றின் மணத்தையும் பற்றிய உதாரணத்தைக் காட்டினேன்.

              ஒவ்வொருவரின் உணவுப் பழக்க வழக்கங்களையும் மதிக்க வேண்டியது சமுதாயத்தில் மற்றவர்களின் கடமையும் கூட ஆனால் அருவருப்பு என்பது இயற்கையாக ஏற்படுவது, மற்றவர்களின் உணவுப்பழக்க வழக்கங்களை மதிக்க வேண்டிய காரணத்தால் தான் நாங்கள் பொது இடங்களில் அல்லது அலுவலகங்களில் நண்பர்களின் வீடுகளில் எமது அருவருப்பை வெளிக்காட்டுவதில்லை. அதற்கும் சாதிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. உதாரணமாக, எங்களின் வீட்டிலும் எனது அண்ணா ஆட்டிறைச்சி, கோழியிறைச்சி எல்லாம் உண்பான் ஆனால் யாருமே ஆட்டுக் குடலை உண்ண மாட்டோம். ஆனால் எங்களின் உறவினர்களும் நண்பர்களும் பலர் ஆட்டுக்குடலின் கறியை (பியருடன்) விரும்பி உண்பார்கள். எனக்கு அதை நினைத்தாலே அருவருப்பாக இருக்கிறது. அதற்கும் சாதியும் பார்ப்பனீயமும் தான் காரணம் என்று ரமேஸ் கூறுவாரோ என்பதை நினைக்க சிரிப்புத் தான் வருகிறது.

              மாட்டிறைச்சியை உண்ணும் முஸ்லீம்கள் பன்றியிறைச்சி விற்கும் கடைகளில் அல்லது அதைச் சமைக்கும் வீடுகளில் உணவருந்த தயங்குவார்கள். _____அப்படியானால், முஸ்லீம்கள் பன்றியிறைச்சியையும், அதை உண்பதையும், உண்ணுகிறவர்களையும் அருவருப்பாக பார்ப்பதற்கும் முஸ்லீம்களின் பார்ப்பனீயமும், சாதிக் கண்ணோட்டமும் தான் காரணம் என்று கூறினாலும் கூறுவார் தோழர் ரமேஸ்.

              திரு. ஜோசப் மத அடிப்படையில் சைவ உணவைச் சாப்பிடவில்லை, அதனால் அவருக்கு காய்கறிகளை கருவாட்டுக் கடையில் வாங்கினாலும் பரவாயில்லை, ஆனால் மத அடிப்படையில் சைவ உணவைச் சாப்பிடும் ஒருவருக்கு அது பெரிய விடயம் என்று நான் கூறியதை எப்படியெல்லாம் திரிக்கிறார் தோழர் ரமேஸ். கருவாடு நாற்றத்தை விட மோசமாக நாறுகிறது தோழர் ரமேசின் திரிப்புவாதம். 🙂

              • அய்யா வினாசன் ரமேஸ் என்ன திரித்து கூறினார்னு விளக்குங்க காருவாடு மட்டும்தான் நாறுமா செத்து போனப்பிறகு நீங்க நாறாம மணப்பிகளா சரி உன் கருத்துபடியே வச்சுக்கலாம் அழுகி போன காய்கறி நாறாதா இல்ல கெட்டுப்போன பால்தான் நாறாதா நாத்ததுல என்னடா உயர்வு தாழ்வு அப்புறம் நான் கேட்டேனுல எங்கடா சைவம் சாப்ப்டுபவர்கள் காய்கறியும் கருவாடும் கலந்து விக்கிற கடைல வாங்குறது இல்லைனு புருவ் பண்ணுப்பா தமிழ் நாட்டுல இத மாறி எங்க நடக்குதுனு சொல்லு…..

      • காய்ந்து மூடிய பாலிதீன் பைகளில் அப்புராணியாக தொங்கும் கருவாட்டைப் பார்த்தாலே எனக்கு குமட்டுகிறது என்பதில் சாதியில்லை என்பீர்களானால் நீங்கள் அறிந்தே பொய் சொல்கிறீர்கள் என்பேன். உணவு வகைகளில் உயர்வு தாழ்வு பார்ப்பது என்பது நம் நாட்டைப் பொருத்தவரை சாதியமே.பொதுவாக அசைவம் சாப்பிடக்கூடிய ‘இந்து’க்கள் கூட பன்றி இறைச்சியை சற்று அசூயையுடன் ஒதுக்குவதுண்டு.சீனர்களின் கடையில் பிரைட் ரைஸ் வாங்குபவர்கள் “நோ போர்க்” என்று பன்றி இறைச்சியை தவிர்த்து கேட்கிறார்களே அன்றி பன்றி இறைச்சியே புழங்காத கடை தேடி ஓடுவதில்லை.எனது கேள்வி மேலைநாடுகளில் சீனக்காரனிடமும், ஐரோப்பியனிடமும், அமெரிக்கனிடமும் காட்டும் நாகரீக பாவத்தை சொந்த நாட்டு,சொந்த மத தமிழனிடம் காட்டினால் என்ன? இந்த கடையில் இந்த பொருள் தான் விற்க வேண்டும் என்கிற சட்டம் பெரும்பாலான வியாபாரங்களில் சாத்தியமில்லை. அதை ஒருவகையில் தீர்மானிப்பவர்கள் அந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்களே!நம் நாட்டில் பொதுவாக பெட்டிக்கடை என அழைக்கப்படும் கடையில் தலைவலி மாத்திரைகள், வாழைப்பழம் போன் ரீசார்ஜ் என்று இயன்ற அனைத்தும் கிடைப்பதன் காரணம் அதுவே.சாமி கோவில் திருவிழா என்று எதுவாக இருந்தாலும் இந்து மதத்தில் ஒரே வழக்கம் என்று எதுவும் இல்லை. நெய்யும் முந்திரிப் பருப்பும் கொட்டிக் கிளறிய பொங்கலை படையலாக ஏற்கிற சாமிகளும் கோழி,ஆடு, ரத்தம், சாராயம் என படையலிடுகிற சாமிகளும் இருக்கின்றன ஒரே ‘இந்து’ மதத்தில்.

  27. If it is called veg market, then why they sell non veg product? Please dont drag the matter to some other issues like parpaniyam

    why some people in this blog advising the veg peoples to consume non-veg?

    • Vinoth,
      With your logic, In a petrol bunk, they should sell only petrol. Why they sell food cool drinks and other items within it?
      We are not proposing veg people to consume non veg.
      On the contrary, veg people also should adjust living along with non veg people.

  28. கோயம்பேடு காய்கறிச் சந்தை வளாகத்தினுள் கொட்டிக்கிடக்கும் வாரப்படாத காய்கறிக் கழிவுகளிலிருந்து எழும் நாற்றத்தைவிடவா அங்குள்ள சில கடைகளில் தொங்கும் கருவாடுகளிலிருந்து எழும் ”மணம்” மூக்கை மூடிக் கொள்ள வைக்கிறது? கோயம்பேடு வணிகர்களும், அச்சந்தையில் வேலைசெய்து வரும் கூலித் தொழிலாளர்களும் அச்சந்தையைச் சுகாதாரமான முறையில் பராமரிக்குமாறு வைக்கும் கோரிக்கையைப் பெரும்பாலும் உதாசீனப்படுத்தியே வரும் மாநகராட்சி நிர்வாகம், மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு கருவாட்டுப் பிரச்சினையை எழுப்பியவுடன் பதைபதைத்துப் போய் நடவடிக்கையில் இறங்குகிறதென்றால், இதன் பின்னுள்ள பார்ப்பன சாதி அரசியலையும் செல்வாக்கையும் யாராலும் புரிந்துகொள்வது எளிது.
    சட்டப்படி அங்கு கருவாடு விற்பது தவறு என்று வாதிடும் நியாயவான்களுக்கு, சட்டமொன்றும் மாற்றவே முடியாத புனிதமானதல்ல. மோடியின் முதன்மைச் செயலராக ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்த நிருபேந்திர மிஸ்ராவை நியமித்து, அதற்கேற்ப டிராய் சட்டத்தையே மாற்றும் அவாளின் தந்திரப்படியே நாங்களும் வாதிடுகிறோம். கோயம்பேடு சந்தையில் ‘சட்டவிரோதமாக’ நடந்துவரும் கருவாடு விற்பனையை அங்கீகரிக்கும் விதத்தில் சட்டத்தை மாற்றிப் போடுங்களேன்!

  29. அதே marketல் சரக்கும் புகையிலயும் விற்க வேண்டும். பாண்பராக், குட்கா எல்லாம் கூட விற்க வேண்டும்

  30. ஆகமம் என்ற நான்கு எழுத்தில் ஒளிந்து கொண்டு கோவில்களில் கொட்டமடிப்பதும்,நம்பிக்கை என்ற ஐந்தெழுத்தில் ஒளிந்து கொண்டு ராமன் கோவில்,சேதுகால்வாய் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் சு…சாமி வகையறாக்கள் தங்களின் வசதிக்கேற்ப லாபாயிண்ட் பேசுவது அயோக்கியத்தன மானது.எங்களின் உணவு பண்பாடு வழிவழியாக தொடர்ந்து பின்பற்றப்படும் ஒரு வாழ்க்கை முறை.இதுவும் எங்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விசயம்.இதில் தலையிட எவனுக்கும் உரிமை இல்லை.

  31. //ஏற்கனவே “தி இந்து” அலுவலகத்தில் யாரும் அசைவ உணவு எடுத்துக் கொண்டு வரக் கூடாது என்று ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை இணையத்தில் பிரபலம்//

    மத்தவங்க உணவு பழக்கத்தை சைவம் அசைவம்னு பிரிக்கிறதுக்கு இவனுக யாரு. மற்றவர்களின் உணவுப்பழக்கத்தில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது. சைவம் சாப்பிடுவதும் அசைவம் சாப்பிடுவதும் அவரவர் விருப்பம்.

    ஆடு மாடுகளெல்லாம் அசைவமாம் ஆனால் அது கொடுக்கும் பால் மட்டும் சைவமாம். யாருகிட்ட உடுறீங்கண்ணா ரீலு… ஆடு மாடுகளையெல்லாம் சமைச்சி சாப்பிடக்கூடாதாம் ஆனால் பாலை மட்டும் காய்ச்சி குடிப்பாங்கலாம். பாலை அப்படியே குடித்தால் அதில் கிருமிகள் இருக்கும் என்பதால் தானே அதை காய்ச்சி குடிக்கிறார்கள் அது போலத்தான் அசைவத்தையும் அப்படியே சாப்பிட முடியாது என்பதால் அதை சமைத்து சாப்பிடுகிறார்கள். பிரமனமார்களுக்கு பிராணிக கிட்ட இருந்து ஒரு சத்தான உணவு வேணும்னா அதை சைவமா மாத்திக்குவீங்க தான? பால்ல மட்டும் சத்து இல்லாம இருந்திருந்தா என்றைக்கோ அதை அசைவம் லிஸ்ட்ல சேர்த்திருப்பாணுக.

    இப்ப ‘தி இந்து’ காரங்களுக்கு என்னடா பிரச்சனை? கறிக்கடை கறியும் கருவாடும் ஒன்றா? அவங்க என்ன பச்சை மீனையா வித்தாங்க? கருவாடு விக்கிற கடையில போய் காய்கறி வாங்கிறதும் வாங்காம போறதும் சைவம் சாப்பிடுறவங்களோட விருப்பம். நீங்க ஏன்டா விக்கிறவங்க வயித்துல அடிக்கப் பாக்குறீங்க?

    இங்க சைவ உணவு நல்லதா அசைவ உணவு நல்லதாங்கிறது பிரச்சனை இல்லை. இந்தந்த உணவு தான் சாப்பிடனும் விக்கணும்னு சொல்றதுக்கு நீங்க (‘தி இந்து’) யாருடா _______னு தான் கேக்குறேன்.

  32. விவசாயி சேத்துல கால வைக்கல நீங்கள் எல்லாம் சோத்துல கைய வைக்க முடியாது.

  33. என்ன இப்ப இல்லாரும் கருவாடு சாப்புட்டு காரசாரமா குசு உடனும். விடுங்கடா உங்கள்லாலா எவள்ளவு விட முடியுமோ அவ்வளவு குசு விடுங்கடா…

    நீங்க மாட்டு கறிய தின்னுட்டு விடற குசுவ நாங்க தாங்கிகிட்டொம். என்ன கருவாட்டு குசு ரொம்ப நாராசமா இருக்கும் அதான் பாக்குறோம்.

    • அய்யர்வாள், நீங்க விட்டா மட்டும் மணக்குமா என்ன? என்ன பேச்சு பேசறீங்க?
      உருப்படியா ஏதாவது வேலை பண்ணுங்க. கிளம்புங்க கிளம்புங்க

      • நான் தயிர் சாதம் சாப்பிட்டு குசு விடுறன். நீங்க கருவாடு சாப்பிட்டு குசு விடுங்க. ரெண்டுதுல்ல எந்த குசு மோசமான குசுனு வினவு சொல்லட்டும்.

        ஸ்கூல் படிக்கிறப்ப லாஸ்ட் பென்ச்ல ஒருத்தன் இருந்தான். உங்க ஜாதி தான். டெய்லி கருவாடு தின்னுட்டு குசு உடுவான் பாருங்க. லாஸ்ட் பென்ச்ல இருந்து கிளம்பும். கிளாஸ் புல்லா ஒரு ரெண்டு அடிச்சிடும். அதுவும் போசுங்குன தீஞ்சு போன குசுங்க அது. அன்னைக்கு ஸ்கூல் விட்டுட்டு கோவில்ல மணி அடிக்க ஆரம்பித்தேன். இன்னிக்கு வரைக்கும் அடிச்சிட்டு இருக்கன்.

        இதுக்கு அப்புறமும் நீங்க கருவாடு தான் சாப்பிடுவோம்நு சொல்ல போறிங்கனா நாங்க நேபாளுக்கு கிளம்புறோம்.

        ________

        • Tiru Iyyarval,

          சுவையும் துர்மணமும் :
          ——————————————————

          சுவைத்து உண்ணும் முறுக்கு ,சீடை முதல்

          விழுங்கும் சத்து மருந்துகள் வரை,

          ருசிக்கும் நெத்திலி கருவாடு முதல்

          சுவைக்கும் மாட்டு இறைச்சி வறுவல் வரை

          செரித்தபின் வெளியேறும் கழிவில்

          துர்நாற்றம் அடிக்காதது ஏதும் இல்லை

          நம் வேலை கோவில் மணி அடித்தலும்,.net நிரல் எழுதலும் என்றாலும் ,

          மனித கழிவுக்கான வாய்வு மணம்

          நாறத்தான் செய்யும்; இது விதி

          அறிவியலில் உயிரியல் தொழில்நுட்பவிதி

          • தாங்கள் சொல்வது முற்றில்லும் உண்மையே …. ஆனால் தயவு கூர்ந்து
            கருவாடு குசுவையும் தயிர் சாதம் குசுவையும் ஓப்பிடு செய்யவும்.

            • அய்யர்வாள் இதையே ஒரு தொழிலா செய்து கொண்டிருக்கிறீர்களா, பேஷ் பேஷ்!!! இதில் PHD எடுத்த அய்யர்வாள் அவர்களே, வாழ்க்கையில் உருப்படியாக ஏதாவது வேலை இருந்தால் தயவு செய்து அதை பாருங்கள்.

              உடலில் நாடி, நரம்பு, இரத்தம் அனைத்திலும் நரகல் இருக்கும் ஒருவர் தான் இப்படி யோசிக்க முடியும். அய்யர்வாள், கலக்குங்க, உங்க ஆராய்ச்சி முத்தி போய் இன்னும் என்னென்ன செய்ய போறீங்களோ தெரியவில்லை.

              • என்ன பண்ண சொல்றேள் … நீங்க கருவாடு திணுண்டு குசு விட்டால் நாங்க உயிர் வாழ முடியாதே. மாட்டு குசு தாங்கிடலாம். கருவாடு குசுவ தங்கமுடியாதே ….சத்தம் இல்லாமல் ஒரு புரட்சிய பண்ணிடேல் … கலுக்குங்கோ ..

                • அய்யர்வாள்,

                  கடைந்தெடுத்த வக்கிரபுத்திக்காரரான உங்களுடன் விவாதம் புரிவது வீண் வேலை.
                  கிளம்புங்கள், உருப்படியாக ஏதாவது வேலை இருந்தால் செய்யுங்கள்.

            • Tiru Iyyarval,

              “சிறுதினை மலரொடு,மறி அறுத்து” உண்டு வாழ்ந்த என் கடவுள் திருமுருகாற்றுப்படை அசைவ முருகன் இடமும் கழிவுக்கான வாய்வு மணம் நாறத்தான் செய்யும்

  34. சிக்கன் 65 சாப்புடமாட்டங்க ஆனால் அதே சுவையில் இருக்கும் கோபி 65நு ஒரு கருமாந்தரத்த காளிப்ளவர் சிக்கனுக்கு போடுற அதே மசாலா போட்டு வறுத்து திம்பாங்க, இன்னும் கொஞ்சம் நாள் போனா கருவாடு டேஸ்டே புடிச்சு போய் முருங்கக்காய வெயில்ல உப்புபோட்டு காய வெச்சு தயிர்சோத்துக்கு தின்பாங்க, கேட்டா உயிரை கொள்ள மாட்டங்க நீங்க ஐந்து அறிவு உள்ள மிருகத்த கொல்லாம்ம மனிதன ஜாதிங்குற பேருல ஆதிக்கம் செலுத்தி கொள்ளுரிங்க இது என்ன அயோக்கியத்தனம்.

  35. தாவரத்திற்கு உயிர் உண்டா ? உண்டு

    மனிதன் விலங்கு தாவரம் என அனைத்தும் 128 வரிசை “டி ஏன் எவை” கொண்டு உள்ளன. அதில் உள்ள எ பி எழுத்துகளின் வரிசையை பொருத்து அதன் வடிவம், வாழ்க்கை வேறுபடுகிறது . அதாவது ஒரு மரத்திற்கும் உங்களுக்கும் ஆன வேறுபாடு நினுக்கமான ஜீன்கள் எந்த வரிசையில் அமர்ந்து இருகின்றன என்பதே!!

    பால், பழங்கள் மற்றும் அரிசி போன்றவை ஒரு உயிரை கொல்லாமல் எடுக்கப்படும் உணவு .
    கிழங்கு ,வெங்காயம் மற்றும் கடலை போன்றவை ஒரு செடியின் உயிரை பிரித்த பின்னர் தான் எடுக்கபடுகிறது . இந்த அடிப்படையில் ஜெயின் உணவு முறை இதை ஏற்பது இல்லை . எந்த உய்ருக்கும் தீங்கு ஏற்படுத்தாமல் வாழ்வது உயர்ந்த வாழ்வு என்னும் மத அடிப்படையில் இதை சொல்கிறார்கள்.

    பல்லியின் வால் சைவம் என்று ஏற்றுகொள்வார்களா என்று தெரியவில்லை

    ஆனால் செடிதான் இந்த உலகின் உணவின் ஆதாரம் . நிலம் , நீர் காற்று வெப்பம் சேர்த்து சொந்தமாக உணவு சமைக்க தெரிந்த உயிரினம் . விலங்கு/மனித/மீன் இனங்கள் அனைத்தும் இதை சேர்ந்து இயங்குகின்றன . விதிவிலக்காக கடலின் ஆழத்தில் சூரிய ஒளி இல்லாத இடத்தில எரிமலையின் வெப்பத்தை வைத்து உணவு சமைக்கும் பாசி கூடமும் உண்டு .

    செடிகளின் சென்ட்மென்ட் பார்த்தல் , செடிகள் தங்கள் குட்டிகளை அரவணைத்து , பிற உயிர்களிடம் இருந்து போரிட்டு வளரும் தன்மை அற்றன . நிறைய உய்ரிகளை உருவாக்கும் திறன் படித்தவை .

    யாரவாது “நெல் செடிகளை இப்படி ஒரு சின்ன பட்டிக்குள் அடைத்து வைதிருகிராயே ?” என்று கேட்பது இல்லை . ஆனால் கோழிகளை ,மாடுகளை இப்படி ஒரு சிறிய இடத்தில அடைத்து வைத்து இருப்பது எனபது அவற்றின் இயல்புக்கு எதிரானது . ஆனால் ஒவ்வொரு உயிரும் போட்டி இட்டே இவுலகில் உயிர் வாழ்கின்றன . அந்த அடிப்படையில் மனித இனம் வென்று , தனது வெற்றியை கொகரிதாலும் அது சரியா என்கின்ற வாதம் வைக்க படுகிறது . பூச்சிகளை பிடித்து உண்டு வாழும் அசைவ தாவரமும் உண்டு.

    எது சரி எது தவறு எனபது அவர்களின் மனம் எதை விரும்புகின்றது மற்றும் பொருளாதார , மத காரணங்களை பொருத்தது .
    1) ஜைனர்களின் பார்வை
    2) சைவர்களின் பார்வை
    3) வேகன்
    4) அசைவ உணவு உண்பவர்
    5) கொலைபடும் வரை சுதத்திரமான பிராணிகளை மட்டும் உண்பது ( ப்ரீ ரோமிங் ,ஆர்கானிக்- )
    6) பாதி வெட்டப்பட்டு துடிக்க விடப்பட்ட பிராணிகளை மட்டும் உண்பது . ( ஹலால் -பன்றி தவிர்த்து )
    7) இறைவனுக்கு படைக்கப்பட்ட பின்னர் உண்பது (கோஷர் )
    8) ஹலால் , கோஷர் இல்லாமல் இருந்தால் எதையும் சாப்பிடலாம் என்னும் சிக் மதத்தினர்
    9) நாயும் பாம்பும் உணவுதான் என்னும் கோரிய, இந்திய அஸ்ஸாம் , சீன உணவு முறை
    10) முதலில் உணவு கிடைத்தால் போதும் பசி ஆறினால் போதும் என்னும் ஏழ்மை
    11) செரித்த பின்னர் மணம் வருமா என்று வகைபடுத்தி உண்ணுதல் (?!! இப்போதானாக இந்த வகை பற்றி கேள்வி படுகிறேன் )

    அடுத்து இது தான் சரி என்று முடிவு செய்து கொண்ட கூட்டம் சமுதாய அமைப்பில் எல்லோரும் அந்த கருத்தை ஏற்று கொள்ள வேண்டும் என்னும் பொது கருத்தை சட்டம் என்னும் வடிவில் முன்வைக்கின்றன .

    மாற்று கருது கொண்டு இருப்பதாலேயே நாம் மற்றவர்களை திட்ட வேண்டியது இல்லை. ஒவ்வொரு குழுவும் தமது செயல்பாட்டை சரி என்றே சிந்திக்கும் .மேலே நான் கூறிய குழுவில் யாரை சந்தித்தாலும் ஏன் அவர்கள் நிலைப்பாடு சரி என்று லாஜிகலாக வாதம் செய்வார்கள்.

    ஒரு சமுதாயம் அணைத்து மக்களின் நிலைபாட்டை ஆராய்ந்து அனுசரித்து பொது நிலைப்பாட்டை எடுத்து ஒவ்வொருவரும் அவரல் வழியில் வாழ வழி ஏற்படுத்தி தர வேண்டும் .

    கருவாடு விற்கவேண்டாம் என்று சொல்லவில்லை , கருவாடு காய்கறியோடு சேர்த்து விற்கவேண்டாம் என்னும் சட்டத்தை அமல்படுத்த கோருகிறார்கள் அவ்வளவே . மத சட்டப்படி நடக்காவிட்டால் நடப்பது வேறு எண்ணும்படியான மதம் அல்ல .

    ஏற்கனவே கூறியபடி சட்டத்தை தான் திருத்த வேண்டுமே ஒழிய மாற்று கருத்து கொண்டோரை திட்டுவதால் பயன் இல்லை .

  36. சிக்கணும் காலிப்பிளவரும் எப்படி ஒரெய் சுவைய குடுக்கும்?

    எனக்கு தெரிஞ்சு யாருமே சிக்கன் மசலாவை மரக்கரி உணவிற்க்கு பயன்படுத்தியதாக நினைவு இல்லை.

    முருங்கைக்கை அருமையாக சாம்பாரில் மிதாக்கிறது,அதை எதற்க்கு வருக்க வேண்டும் என்ணாயில்?

    _________

    • மசாலா என்றாலே அது அசைவ உணவுக்குத்தான் என்று அரிகுமார் நினைக்கிறாரோ? சிக்கன் 65 மசாலாவும், காலிபிளவர் 65 மசாலாவும் ஒன்றுதான்! பட்டை,கிராம்பு, ஏலம், கசகசா, பூண்டு கலவைதான் ! அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதிகளுக்கு கை கண்ட மருந்து! அசைவ உணவுக்காரர்கள் பயன்படுத்துவதால், குறிப்பாக இஸ்லாமியர் பிரியாணி செய்ய பயன்படுத்துவதாலேயே , ஏட்டிக்கு போட்டியாக பார்ப்பனர்கள் அவற்றை தவிர்க்கிறார்கள் ! சமண முனிவர்கள் வாசனை பொருட் கள், மசாலா பொருட் கள், ஏன், நாவுக்கு ருசியான உப்பிட்ட உணவை கூட, சிற்றின்ப வேதையை தூண்டுவதாக, தவிர்ப்பர்! அதுவும் விஞ்ஞான அடிப்படையற்ற கருத்தே!

      அரிகுமார்! மசாலா அற்ற வாழ்வும் ஒரு வாழ்வா? வாழ்க்கையை அனுபவியுங்கள் அய்யா!

  37. “Your freedom ends where the other persons nose starts” என்று ஒரு ஆங்கில வாக்கியம் உண்டு. இந்த விஷயத்தில் அது literal ஆகவும் சரி.

    கருவாடு சாப்பிடுவதும் சாப்பிடாமல் இருப்பதும் அவரவர் இஷ்டம். ஆனால் மற்றவர்கள் கூடும் இடத்தில் அடுத்தவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் பட்சத்தில் அதைச் செய்யாமல் இருப்பதுதான் முறை.

    எதற்காக நாம் டாஸ்மாக் கடைகளை சில இடங்களில் இருந்து மாற்ற வேண்டும் என்று
    கேட்கிறோம் ? சிம்பிள். அடுத்தவர்களுக்குத் தொந்தரவாக இருக்கின்றன.

    வினவிற்கும் ______________எல்லாவற்றிலும் இந்துத்துவத்தையும் பார்ப்பனியத்தையும் நுழைக்கவில்லையென்றால் தூக்கம் வராது.உண்மையில், அவை தன்னாலே அழியும் நிலை வந்தாலும் இவர்கள் அவற்றை வாழ வைப்பார்கள்

    • திரு மணவை சிவா,அசைவம் உண்பதும் , டாஸ்மாக் கடையும் ஒன்றா ? பெரும்பாலானவர் [90%]அசைவம் சாப்பிடும் போது, யார் மூக்கில் யார் கை வைத்து யார் சுதந்திரத்தை தடை செய்கின்றனர்? 10% சைவ உணவு உண்பவருக்காக 90%அசைவம் சாப்பிடும் மக்கள் அதை சாப்பிட்டாமல் இருக்கசொல்வது தான் உங்கள் கொள்கையா ? நான் கருவாடு சாப்பிடுவது உங்களுக்கு சிக்கலாக இருப்பின் நீங்கள் தான் இடம் மாறி சென்று உணவு அருந்த வேண்டும். இது கூட உங்களுக்கு புரியாமைக்கு காரணம் யாது ? வினவிற்கு பார்ப்பனியத்தை எதிர்க்கும் நோக்கம் இருப்பது எவ்வளவு உண்மையோ ,அது போல உங்களுக்கு பார்ப்பனியத்தின் மீது ஆழந்த அபிமானம் உள்ளது என்பது மட்டும் உங்கள் கருத்துகளில் இருந்து தெரிகின்றது.

      • எனக்கு நீங்கள் கருவாடு சாப்பிடுவதில் எந்த ஆட்சேபணையும் கிடையாது. நீங்கள் சாப்பிடும்போது நான் அருகில் அமர்ந்து எனது சைவ சாப்பாட்டை சாப்பிடுவதில் எந்த தயக்கமும் கிடையாது.ஒரு வேளை எனக்கு ஆட்சேபணை இருக்கும் பட்சத்தில், நான் சாப்பிடும் இடத்திற்கு நீங்கள் கருவாட்டைத் தூக்கிக் கொண்டு வந்த பட்சத்தில், வேறு இடத்துக்குப் போக வேண்டியது உங்கள் வேலை.
        இங்கு கேள்வி சாப்பாட்டைப் பத்தியதல்ல. விற்கும் இடத்தில் – உங்களுக்கு மணமாக இருந்தாலும் – மற்றவர்களுக்கு நாறுகிறதா, அப்படி என்றால் அதற்கு மரியாதை கொடுக்க வேண்டியது உங்கள் கடமை. சிலர் கூவுவதைப் போல காய்கறி அங்காடியை வேறு இடத்திற்கு மாற்ற முடியுமானால் அதைச் செய்வதும் ஒத்துக் கொள்ளக் கூடியதே!
        ஆனால் அங்கு விற்றால் என்ன என்று விதண்டாவாதம்- மன்னிக்கவும் வினவுவாதம் செய்வதும், தி இந்து பத்திரிக்கையில் செய்தி வந்ததால் அதற்குப் பார்ப்பன சாயம் பூசுவதும் கருவாட்டு மணத்தை விட மோசம்.

        எனக்கு சாதி வித்தியாசம் கிடையாது. என் தந்தை 1940 களில், சுதந்திரப் போராட்ட சமயத்தில் எங்கள் வீட்டில் யாரும் வர, உணவருந்த எந்தத் தடையும் விதித்தது கிடையாது. என் அம்மா அதற்கு எந்த ஒரு மறுப்பும் சொன்னது கிடையாது. என் மிக மிக நெருங்கிய நண்பர்களும் என்ன ஜாதியென்று எனக்குத் தெரியாது.அதே சமயத்தில் ஊருக்கு இளைத்தவன் பிள்ளயார் கோவில் ஆண்டி எனபதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது.

        • திரு மணவை சிவா,

          உங்கள் வீட்டுக்கு நான் ஒருவேலை விருந்தினராக வந்தால், அசைவ உணவை எதிர்பார்க்கமாட்டேன், எதிர்பார்பதும் முறை ஆகாது. அது போல நீங்கள் எங்கள் வீட்டுக்கு விருந்தினராக வந்தால் சைவ உணவு தான் பரிமாறுவோம். இதில் ஏதும் இங்கு வாக்குவாதம் நமக்குள் இல்லை.

          விடயம் என்ன என்றால் வேலை செய்யும் அலுவலகத்தில், உணவு அருந்தும் இடத்தில் யார் வேண்டுமானாலும் அவர் விரும்பும் உணவை[சைவம் /அசைவம்] உண்பது தான் முறை. இதில் எல்லாம் திரு மணவை சிவா அவர்கள் வந்து …

          “எனக்கு ஆட்சேபணை இருக்கும் பட்சத்தில், நான் சாப்பிடும் இடத்திற்கு நீங்கள் கருவாட்டைத் தூக்கிக் கொண்டு வந்த பட்சத்தில், வேறு இடத்துக்குப் போக வேண்டியது உங்கள் வேலை. ‘

          என்று எல்லாம் கூற முடியாது /கூடாது.

          இங்கு கேள்வி சாப்பாட்டைப் பத்தியதல்ல என்றாலும் திரு மணவை சிவா அவர்கள் வந்து …

          “கருவாடு சாப்பிடுவதும் சாப்பிடாமல் இருப்பதும் அவரவர் இஷ்டம். ஆனால் மற்றவர்கள் கூடும் இடத்தில் அடுத்தவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் பட்சத்தில் அதைச் செய்யாமல் இருப்பதுதான் முறை. ”

          என்று கூறும் போது அவருக்கு தக்க பதில் கூறித்தான் ஆக வேண்டும் அல்லவா ? அதற்காக தான் பதில் கூறுகின்றேன்.

        • இந்த பார்ப்பனர்களின் பிடிக்காத குணம், இந்த உலகமே அவர்களுக்காக மட்டுமே படைக்கப்பட்டதாக அவ்ர்கள் நினைப்பதுதான்! அவர்கள் மொழியே தந்தை? மொழி, அவர்கள் சொன்னதே வேதம்,புராணம், ஆகமம்! அவர்கள் உணவே சைவம், அவர்களுக்காகவே அரசு, அவர்கள் நலனுக்காகவே அநீதிதுறை ! அவர்களூக்காகவே எய்ம்ஸ், அய் அய் டி ……மானங்கெட்ட விபீஷனர்களுள்ளவரை அவர்கள் வாழ்வுக்கு என்ன குறை?

  38. கோயம்பேட்டில் கருவாடுக்கு தடை என்றால் எனக்கென்ன….நான் கொருக்குப்பேட்டையில் வாங்கி கொள்கிறேன் என்று முனை மழுங்கி போன தமிழன் அடிமையாய் வாழ்வதற்கான அத்தனை பொருத்தங்களையும் கொண்டிருக்கிறான்.பாவம் பார்ப்பனன் அவன் என்ன நம்மை அருவாள் எடுத்தா வெட்டுகிறான் என்று கேட்கும் கடா மீசை முட்டாள்களுக்கு தெரியாது உயிரை விட சுதந்திரமும் சுய மரியாதையும் முக்கியம் என்று

  39. அவாலெல்லாம் இப்போ கருவாடு,மீன்,சிக்கன்,மட்டன் அடிச்சு வயித்துக்குல்ல தள்ரதுநால தான் எல்லா அசைவ வகைகலும் விலை ஏறிப்போய் கிடக்கு.

  40. உணவு வகைகளில் சைவம், அசைவம் என்று பாகுபாடு செய்வதே மதவாதிகளின் ஆணவம்! விரைவில் கெடும் உணவு, பலநாள் கெடாமல் இருக்கும் உணவு என்றே வகைப்படுத்தப்பட்டு, அதற்கேட்ப பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும்! அய் எஸ் அய், எf பி ஓ என்று பல தரக்கட்டுபாடுகள் இருந்தாலும், அரசுநிர்வாகம் காசு பண்ணவே அவைகளை ஒப்புக்கு, செயல்படுத்தாமல், மிரட்டி லஞ்ச வசூல் செய்யவே பயன்படுத்துகிறது! பார்பனர் ச்ருஷ்டித்த பகவானே கொள்ளையடிக்கும்போது, அவர்களின் அதிகாரவர்க்கம் சும்மா இருக்குமா?

  41. சைவ உணவு வகைகளில் ஜைன் சைவம், புத்த சைவம், வங்காள சைவம் , தைழ்னாட்டின் சுத்த சைவம், கன்னட வீர சைவம் என்றெல்லாம் உண்டாமே! விரைவில் கருவாட்டு சைவமும் எதிர்பார்க்கலாம்! ( சைவ முட்டை இப்போது கடைகளில் கிடைக்கிறதாம்)

  42. enna ippo aachunu ipdi braahmnaa dvesham kotrel? naanga enna hindu paper nadathoromaa?

    epdiyo pongo….engala elaam paarthaale ungaluku oru veruppu, dvesham dhaan

    naanga mostly tamil nadula illa…….bangalore/US apdinu pogi aachu……..naan madrasla yendha projectum vendaamnu romba naala avoid panniten

    adhan veratti adichaache….innum enna dvesham?

  43. கருவாடு தடை என்பது ஒரு டெஸ்ட். அதன் இன்னொரு பரிசோதனை மஹாராட்டிரத்தில் பசு மாமிச உணவுக்கு 5 வருட கருங்காவல் தண்டனை. கருவாடு தின்ன வக்கத்த கபோதிங்க சுரனையில்லா நாதாரிங்க இதுக்கும் வாய மூடி இருப்பாங்க. தேசத்தின் முக்கிய விவாதப் பொருளாக உப்புப்பேறாத விசயங்களை கொண்டு வருவதன் மூலம் புறவாசலை அந்நிய கொள்ளைக்கு திறந்துவிடும் ஆர் எஸ் எஸ் கிரிமினல் அரசின் சதி இது.

Leave a Reply to harikumar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க