privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைஃபேஸ்புக் பார்வைவினவு ....ன்னு ஒரு கம்யூனிச விபச்சார தளம் !

வினவு ….ன்னு ஒரு கம்யூனிச விபச்சார தளம் !

-

தமிழகத்தை கலக்கும் AMMA BAR SONG

மேற்கண்ட பாடல் குறித்து ஃபேஸ்புக்கில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ஆதரவாளர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கீழே:

—————————————————————————–

fbRejeesh Kumar
May 14 at 12:39am

 

“வினவு”ன்னு ஒரு கம்யூனிச விபச்சார இணைய தளம், ஜெயாவோட சாராய சாம்ராஜ்யத்தை கிண்டல் செய்து, கரகாட்டகாரன் படத்தில் வரும் மாரியம்மா பாடலுக்கு, தண்ணி போட்டு ஆடுவது போல் ஒரு “பார் சாங்” வெளியிட்டிருக்குறான்.

விருந்தாளிக்கு பொறந்த “வினவு” பொறுக்கிகளே..!
நீங்க மக்கள் மத்தியில் பிரபலமாகணும்னா உங்க வீட்டு பொண்ணுங்கள அம்மணமா ஆட விட்டு, வீடியோ வெளியிடுங்க. இந்து மத கடவுளோடு ஒப்பிட்டு பார் சாங் போட வேண்டிய தேவையில்லை.

வினவு உறுப்பினர்கள் (நெ)ஞ்சுல ஆண்மையுள்ளவன்னா அல்லாவை பற்றிய பாடலுக்கு இதே “சாரய பார் சாங்” போட்டு பாருங்க. முட்டி போட வெச்சு கழுத்தறுத்துடுவானுங்க. இல்லைன்னா கூண்டுல அடைச்சு கொழுத்திடுவானுங்க.

அதற்காக இந்துக்களுக்கு வீரமில்லைன்னு தப்பா கணக்கிடாதே. சற்று விவேகமும் அதிகம்.

Draviakannan Yadav நம்ம பயலுகளுக்கு தைரியம் இல்லைனு தான். ஒத்துகனும் .

Rejeesh Kumar தைரியம் எல்லாம் இருக்கு ஜி. ஒற்றுமை இல்லை.

Draviakannan Yadav அதுவும் சரிதான் சகோ.

Singaraj Raj அந்த வினவு பக்கம் உண்டியல் குரூப்பா?

Rejeesh Kumar கம்யூனிஸ்டுல நக்சல் ஆதரவு பிரிவு.

Singaraj Raj OMG. இதை தான் நிறைய இளைஞர் கூட்டம் ஆதாரம் copy,past பண்றாங்க.

Rejeesh Kumar நம்மாளுங்களே பலர் தெரியாமல் பண்ணுறாங்க.

Singaraj Raj அந்த அளவுக்கு சமூகத்தில் கம்யூனிச சிந்தனைகள்
விதைக்க பாடுபடுகிறார்கள். நன்றி ஜீ தகவலுக்கு

Basker Mnk ஏழு பேருக்கு போறந்த அந்த நாய்க தான் தப்பு பண்ணுதுனுபாத்தா
ஹிந்துவெறி புடிச்ச நீங்க மட்டும் அந்த விசயத்தத கணௌடும்
காணாம போய்கிட்டு இருப்பது ஏன்? கோர்ட்ல முறையிட துப்பு
இல்லையா துப்பு கேட்ட கோமாளிக ளா?

Rejeesh Kumar இந்த மாதிரி நாய்களை தட்டி கேட்டு , போலீசு ஸ்டேசன் வரைக்கும் பல தடவை போனவன் நான். இன்னிக்கு கூட எங்க ஊர்ல ஒர் அனுமதியில்லாமல் ஒரு சர்ச் கட்ட ஸ்டே
ஆர்டர் வாங்கி 10 வருசமா நிறுத்தி வெச்சிருக்கோம். மண்டைகாடுன்னு கூகிள்ல தேடி பாருங்க. தமிழ் நாட்டுல சூடு சொரணையுள்ள இந்து அங்க இருந்து தான் முதன் முதலா வெளியே வந்து இந்து அமைப்புகளுக்கே அடித்தளம் இட்டு கொடுத்தான். அது தன் என்னோட ஊரு . இப்படி லூசு மாதிரி கேள்வி கேட்காமல் முதல்ல நீங்க முதல்ல கோர்ட்டுக்கு போக வேண்டியது தானே? இங்க
என்னத்த புடுங்கிட்டு இருக்கீங்க. நாங்க பதிலடியும் கொடுத்துட்டோம், தேர்தல்லையும் ஒற்றுமையை பல தடவை நிரூபிச்சிட்டோம். அடுத்தவனை துப்புகெட்டவன், கோமாளின்னு சொல்லுமுன்னாடி உங்க முகத்துல இருக்குற மலத்தை தொடச்சுக்கோங்க. முதல்ல சொந்த முகத்தோடு வந்து பேசுற நபர்ன்னு இல்லை நீங்க. மனசுல வெச்சுக்கோங்க.

Ponsankar M வினவு தளம் ஒரு விபச்சார தளம்

Saravanan Selvam Going to hack that website

Saravanan Selvam Vinavu is a nakshalight supported website …. Full of poison …

Guru Venkatesh B Karuneegapillai Court la case podunga sir avanugala pathi

____________________________________

காவி ரசிகர்களே கம்யூனிசத்தின் பலத்தை ஒத்துக்கொள்கிறார்கள், வேறென்ன?

Singaraj Raj OMG. இதை தான் நிறைய இளைஞர் கூட்டம் ஆதாரம் copy,past பண்றாங்க.

Rejeesh Kumar நம்மாளுங்களே பலர் தெரியாமல் பண்ணுறாங்க.

  1. தேரம இருக்கற நெறைய பேர் புன்னூடம் போட்டிரிக்கனுவ. மூள, அதுல கொஞ்சம் யோசிக்கற சத்தி இருக்குறவனுவ இவிங்க்ய கூட்டதுல இல்லையா?

  2. அருமையான பாடல் இப்பதான் யூடிப் லா பார்தேன்

    வினவுவை mobile லா பாக்குரா மாதிரி ஒரு App போட்டிங்ன இன்னும் வசதியா இருக்கும்

  3. ॐ அரை டவுசர்காரர்கள் கூவுகிறார்கள் இது இந்துக்கள் நாடு நாங்கள் தான் அதிகமாக இருக்கிறோம் என்று அவன்தான் கேட்க முடியும் யார் இந்து எது இந்து நாடு கேட்க முடியும் அண்ணே , பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கறதே இவனுகளுக்கு வேலையா போச்சு ✍

    • பாய்சன் கிடைச்சாலெ பாயாசம் சாப்பிட்ட மாதிரி நடிபிங்க பாயாசமெ கிடைச்சிருக்கு புகுந்து விளையாடங்க இனி பாசிசம்,காவி பயங்கரவாதம்…..

  4. ॐ ☜ பண்ணாத விபச்சாரமா? அதற்கு உதாரணம் திரு. மோடி அவர்கள் இந்திய நாட்டை சிதைத்து சின்னாபின்னமாக்க எத்தனை நாட்டை அழைக்கிறார், தொழில் தொடங்க என்ற பெயரில்.

    • வினவு ஒரு கம்யூனிச விபச்சார தளம் தான். அதற்கு சாட்சிதான் இந்து விரோத பதிவுகள். அராபிய வந்தேறி ________ நடத்தப்படும் விபச்சார தளம். இவர்களுக்கு 72 கன்னிகள் அல்லா தயார் செய்து வைத்திருப்பான் என்ற காரணத்தால் இப்படி செய்கிறார்கள்.

      • அட காவி யாருடா வாந்தேரி மாடு மேக்க வந்தேரிகளுக்கு செம்பு துக்கும் காவிக்கு என்ன தெரியும் ___ போலி சாமியாருக்கு கூட்டி குடுக்கும் உனக்கு வினவு ஒரு கம்யூனிச விபச்சார மாதான் தெரியும்

  5. காணாமல் போன கம்யூனிஸ்ட் சோவியத்நாட்டில் ஆண் மற்றும் பெண் கம்யுனிஸ்டுகள் கூடி செய்த கம்யூன் வாழ்க்கை முறை புரட்சியை மறந்து விட்டீர்களே

  6. அரே சா பா பூ நிம்பிள் நிம்பிள் நம்பிக்கையை விமர்சனம் பன்னரான் இல்லெ
    ஆனநம்பிள் நம்பிக்கை மேலே விஷம் கக்கரான்
    நம்பிளுகு கோவம் வர்ரான்

  7. இந்த காவி வெறியர்கள் இவ்வாறு பேசவில்லை என்றால் தான் ஆச்சர்யம். பொதுவாக மத அடிப்படை வாத அமைப்புகளில் இருப்பவர்கள் யாருக்கும் பேச்சு நாகரீகம் என்பதே இருக்காது. காவி வெறியர்களிடம் மட்டுமல்லாமல், டி.என்.டி.ஜே போன்ற வஹாபிய வெறியர்களிடமும் இது போன்ற மட்டரகமான பேச்சுக்களை நாம் பார்க்கலாம். இவர்களை போன்ற ஆட்களை கண்டுக்கொள்ளாமல் இருப்பதே சால சிறந்தது.

    இந்த மத வெறியர்களிடம் இருந்து இங்கிருக்கும் சிலர்(பின்னூட்டமிடும் வாசகர்கள்) பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். என்னமோ, உழைக்கும் பாட்டாளி மக்களை காப்பாற்றுவதற்கு தான் மட்டுமே அவதாரம் எடுத்து வந்தது போல் தங்களை நினைத்துக் கொண்டு, மாற்றுக் கருத்துக்களை முன் வைப்பவர்களை, மேற்ப்படி மத வெறியர்களே பிச்சை வாங்கும் அளவுக்கு இங்கு சிலர் அருவெறுக்கும் முறையில் கருத்து பதிவிடுகின்றனர்(நான் யாரையும் குறிப்பிடவில்லை). கூச்ச நாச்சமின்றி வசை பாடுவது, ஒருமையில் பேசுவது, தேவை இல்லாமல் தடித்த வார்த்தைகளை பயன்ப்படுத்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஒழுங்கான பதில் இல்லாத முட்டாள்கள் தான் அவ்வாறு தரம் தாழ்ந்து பேசி வாயை அடைக்க பார்பார்கள். மதவாதிகள் அதற்க்கு பெரிய எடுத்துக் காட்டு. இனியாவது சமுக பொறுப்புணர்ந்து கருத்துக்களை பதிவிடுமாறு அன்ப்டுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

  8. ///வினவு உறுப்பினர்கள் (நெ)ஞ்சுல ஆண்மையுள்ளவன்னா அல்லாவை பற்றிய பாடலுக்கு///
    யாரோ ஒருவருக்கு ஒரு போஸ்ட் தேவையில்லை…மோசமான வசையினால் பயன் இல்லை……ஆனால் மேற்கூரிய வற்றுக்கு யாரும் சரியான பதில் தருவதில்லை..
    ///முட்டி போட வெச்சு கழுத்தறுத்துடுவானுங்க. இல்லைன்னா கூண்டுல அடைச்சு கொழுத்திடுவானுங்க.///
    என்கிறய பயம் உண்மைதான்

  9. அய்யா சந்திரசேகரன் எந்த ஊர்ல முட்டிபோடவச்சி கழுத்த அறுத்தானுங்க அல்லாவைப்பற்றிய பாடலுக்கு?உடனே ஐஎஸ ஐஎஸ் சுனு கூவிக்கிட்டு வராதீங்க.கல்யாணராமன்னு ஒரு கேவலப்பட்டவன் தினசரி அவன் முகனூலில் சொல்லமுடியாத அவதூறுகளை சொல்லமுடியாத வார்த்தைகளில் வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறான்.இவன் ஊர் பேரில்லாத பொறம்போக்கு கிடயாது.ப ஜ க வின் அதிகாரப்பூர்வ ஆளுமை.ஒரு சேனல் விடாம எல்லா செய்தி சேனல் காரன் களும் இவனை கூப்பிட்டுவைத்து இவனையும் ஒரு மனிதன் என்று அறிமுகப்படுத்தி விட்டான் கள்.அவன் கூட்டாளியில் ஒருத்தான் தான் இந்த கண்ணாடிக்காரன்.முட்டிபோட வச்சி கழுத்தறுக்கிறதா இருந்த என்றைக்கோ இவஙளை அறுத்திருக்கனும்.இப்படியெல்லாம் பேசி பொது ஜனங்களை தூண்டிவிடுர வேளை ஒல்ட் fபேஷன் சந்திரசேகரன்.சரி…னீங்கதான் எல்லாத்தையும் கடவுளா பாக்குறீங்க ரஜினியும் கடவுள் அஜீத்தும் கடவுள் அம்மாவும் கடவுள்.பிறகு அவன் இப்படித்தான் உதாரணப்படுத்துவான்.கண்டவன்நின்றவனையெல்லாம் கடவுள்நு சொல்ல அனுமதித்து விட்டு அல்லாவப்பத்தி பாடமுடியுமா என்றால்? நாங்களா கண்டவனையும் தெய்வமே கடவுளே அல்லாவே என்று புகழ்ந்துநெடுஞாண்டயா விழுந்து கிடக்கிறோம்.அவன் உங்களை சொன்னா அவன் கிட்ட போய் முட்டனும்.நேர ஏன் எஙககிட்ட வரனும்

    • எந்த ஊருக்கும் போகவேண்டாம்.. சில வருடத்துக்கு முன் ஒரு முசுலிம் அமைப்பு வினவு ஆபிசில் வந்து கூச்சல் போட அங்கிருந்த தோழர் பேசும் வீடியோ யூடிப் தளத்தில் உள்ளது பார்க்கவும்

      • கூச்சல் போடுவதுதான் கழுத்தை அறுப்பதோ?இதுவரைக்கும் தமிழ்நாட்டில் யாருமே பத்திரிகை அலுவலகத்தில் வந்து கூச்சல் ஆர்ப்பாட்டம் என்று செய்ததேயில்லையா? தராசு என்ற பத்திரிகை அலுவலகம் அதிமுக வினரால் அடித்து நொறுக்கப்பட்டது தெரியுமா?ஆனந்தவிகடன் பத்திரிகை ஆசிரியர் விமர்சனம் செய்த காரணத்திற்க்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது தெரியுமா? கருத்து கணிப்பு நடத்தி முடிவு வெளியிட்ட காரணத்திற்க்காக தினகரன் பத்திரிகையின் அப்பாவி ஊழியர்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட செய்தி தெரியுமா? உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்பதே கிடையாதே அவதூறையும் புளுகையும் பரப்பி அதை உண்மைபோல மாற்றி ஒரு குறிப்பிட்ட சமைய மக்களை வில்லன் களாக காட்டுவதற்க்கு உங்களுக்கு கூசவில்லையா? கூசாது.உங்களுக்கு அவ்வாறு பயிற்சி தரப்பட்டிருக்கிறது.

        • வினவு அலுவலகம் வந்து கூச்சல் போட்ட முஸ்லிம் அமைப்பினர் யார் கழுத்தை அறுத்தார்கள்?அல்லது யார் கை கால்களை உடைத்தார்கள்?அல்லது அந்த அலுவலகத்திற்க்கு என்ன சேதத்தை ஏற்ப்படுத்தினார்கள்?வினவிடமே கேட்டுச்சொல்லலாமே மிஸ்டர் சந்திரசேகரன்.தாலி பற்றி விவாதம் நடத்த இருந்ததற்க்காக புதியதலைமுறை அலுவலகம் வெடிகுண்டை சந்திதததே நினைவிருக்கிறதா?விற்ப்பனைக்காக மாட்டை ஓட்டிச்சென்ற முஸ்லிம் இளைஞன் நிர்வாணமாக்கி கொல்லப்பட்டிருக்கிறான் சில காவி கழிசடைகளால். முந்தாநாள் நடந்த சம்பவம். என்ன நினைத்துக்கொண்டு பேசுகிறீர் சந்திரசேகரன்? உம்மைத்தவிர அனைவரும் குருடர்களாக செவிடர்களாக பிறந்திருக்கிறோமென்று எண்ணுகிறீரோ?

          • கோயமுத்தூருல பட்டாசு வெடிச்சது யாரு பாய்

            எவனோ போலி டாகுமெண்டரி எடுத்ததுக்கு 4 நாள் ரோட்ட மறிச்சு கலாட்டா பன்னினது யாரு பாய்

            ஒயரமானவர தூக்குனபோது அதே ரோடுல பேனர் வச்சு கண்ணீர் அன்ஜலி செலுத்தினது யாரு

            கருப்பு டீசர்ட் குருப் போட்டோ யாரு

            சினிமாவ ஓடாம தடுத்தது யாரு

            • இந்திய ராணுவத்தை 20 நிமிஷம் ஒதுங்கிநிக்க சொன்னது யாரு

            • கொஞசமும் விள்ங்காமல் பதில் எழுதிக்கொண்டிருக்கின்றீரே அட்வகேட்டு, சகிப்புத்தன்மை இல்லாமலும் ஒரு கருத்துக்கு காட்டுமிராண்டித்தனமாக எதிர்வினையாற்றுபவனும் எல்லா தரப்பிலும் இருக்கிறான் என்பதை மேலே உள்ள என் ஆதாரப்பூர்வமான தரவுகளில் நான் குறிப்பிட்டு இருக்கிறேன்.நீர் நியாயமான மனிதராக இருந்தால் என்ன செய்ய வேண்டும்.”உண்மைதான் வன்முறையும் மூர்க்கத்தனமும் குறிப்பிட்ட சமுதாயம் சார்ந்ததல்ல. குறிப்பிட்ட மதம் சார்ந்ததும் அல்ல.வன்முறையாளன் எல்லா தரப்பிலும் இருக்கிறான்.அவனை வன்முறையாளன் என்றுதான் ஒதுக்கவேண்டுமே அல்லாமல் மத அடையாளமிட்டு பார்க்கக்கூடாது” என்ற உண்மையை மனப்பூர்வமாய் ஒத்துக்கொண்டிருக்க வேண்டும்.திரும்பவம் ஒரு கேவலமான பட்டியலை கொடுக்கிறீரே இது முடியுமா? அடுத்து நான் ஒரு பட்டியல் அதற்க்கு பதில் நீர் ஒரு பட்டியல்.பைத்தியக்காரத்தனமாய் இல்லை.அடிப்படை என்ன என்பதையே விள்ங்காமல் வெறும் காழ்ப்புணர்ச்சியை நெஞுசுநிறைய வைத்துக்கொண்டு, “நான் மத வேறுபாடு இல்லாமல் தவறுகளை கண்டிக்கிறேன்” என்று புருடா வேறு விடுகிறீரே.

          • கோவப்படாதிங்க பாய்..நீங்க சியாவா இருக்கலாம்… வினவின் சகோதர வலைதளம் செங்கொடி தினமும் வஹ்ஹாபி ஆட்களோட சண்டை போடுறாங்க… கழுத்தை அறுப்பது அல்லது கை கால்களை உடைப்பது அவங்க உடனடி அஜண்டாவில இல்லாம இருக்கலாம்… உலக நாத்திகர்களுக்கு (வினவு உட்பட) அச்சுறுத்தலா வஹ்ஹாபி வளர்ந்து வருவது உண்மை…பூனையைப் போல கண்ண கட்டிக்கிட்டா நான் என்ன செய்யறது…?

            • சந்திரசேகரன் எந்த விபரமும் இல்லாமல் எதையாவது எழுதவேண்டும் என்று எழுதாதீர்கள்.ஷியா என் கிறீர் வகாபி என் கிறீர் இதற்க்கெல்லாம் என்ன அர்த்தம் என்றே தெரியாமல் உளறுவது சரியல்ல.நாத்திகர்களுக்கு அச்சுறுத்தலாய்(வினவு உட்பட)வளர்ந்து வருபவர்களை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். இந்த விவாதம் எதன் அடிப்படையில் துவங்கியது?இந்து தெய்வங்களைப்போல் வேடமிட்ட சிலர் ஆடிப்பாடுவதை பொறுக்கமாட்டாமல் ஒரு இந்து மத பற்றாளருக்கு இந்துமத உணர்வு பொங்கிக்கொண்டு கொப்பளிக்க அந்த பாடலை வெளியிட்ட இந்த தள்த்தை வசைபாடி எழுதுகிறார்.சரி..அது அவர் உணர்வு.இது அவர்கள் இருவருக்குமானது.இதில் முஸ்லிகளுக்கு என்ன பங்கிருக்கிறது.நாங்களா ஆடிப்பாடினோம்.அல்லது நீங்கள் தெய்வமாக கருதுபவைகளை நக்கல் நைய்யாண்டி பண்ணினோமா?எவனோ ஒருவன் பாடினால் ‘அல்லாவைப்பற்றி பாடமுடியுமா முட்டிபோட வைப்பான் கழுத்தை அறுப்பான்” எதற்க்கு இது? உங்களுக்கென்ன பைத்தியமா ஒரு இடத்தில் அடிவாங்கிவிட்டு இன்னொரு இடத்தில் வந்து முட்டுவதற்க்கு!?இன்றைக்கு வரைக்கும் எந்த முஸ்லிமாவது மேடை போட்டு உங்கள் மதத்தை நீங்கள் கடவுளாக நினைப்பவைகளை இழிவு படுத்தியிருப்பானா? கம்னியூஸ்டும் பெரியாரிஸ்ட்டும் அம்பேத்கரிஸ்ட்டும் யாரு? அவர்கள் அனைவரும் பிறப்பால் இந்துக்கள்தானே. அனைத்தையும் கடவுளாக பாவிப்பதின் வினை. அது எல்லை மீறிப்போய் இவ்வளவு கேவலமாக போகிறது. அல்லாவைப்பற்றி பாட முடியுமா என்று கேட்பதற்க்கு எந்த மனிதனையாவது “நீங்கள் அல்லாவைப்போல என்று புகழ்ந்திருக்கிறோமா? கடவுளை கடவுளாகத்தான் பார்ப்போம். தாயை தாயகத்தான் பார்ப்போம். மண்ணை மண்ணாக ,மரத்தை மரமாக மாட்டை மாடாக மட்டும்தான் பார்ப்போம். ஒன்றை இன்னொன்றாக பார்க்கும் வழக்கம் எங்களிடம் கிடையாது.உங்கள் கடவுள்ர்களை எப்படி வேண்டுமானாலும் உருவகப்படுத்திகொள்ளும் உரிமை உங்களுக்கு உண்டென்றால் இந்துவாய் பிறந்த இன்னொருவனுக்கும் அந்த உரிமை இருக்கிறது.அதில் குற்றம் இருந்தால் அவனிடம் போய் முறையிட்டு திருத்த சொல்லவேண்டும். சம்மந்தமில்லாமல் அடுத்தவன் மேல் பாயக்கூடாது.

            • உலக நாத்திகர்களுக்கு மாற்று மத ஆத்திகர்களுக்கும் அச்சுறுத்தலான மதம்தான் இசுலாம்

              • போலியான அத்தனை கொள்கை கோட்பாடுகளுக்கும் இஸ்லாம் அச்சுறுத்தலான மார்கம்தான்.இத்தனை அவதூறுகளுக்கும் மத்தியிலும் அமெரிக்க மக்கள் திரள்திரளாக இஸ்லாத்திற்க்கு வருவதை பார்த்து இஸ்லாம் போபியா பரவிக்கொண்டு வருகிறது என்று மேற்கத்திய தொலைகாட்ச்சிகளில் வர்ணிக்கிறான்.

            • மீரான் பாய் ரெம்பவே காமெடி பன்னுதாரே இச்சுல்லாமை அமெரிக்கவி தினமும் 5000 யிரம் பேருக்கு மேல ஏற்றுக்கொண்டு தொப்பி போட்டு பள்ளி வாசல்களில் அடைக்களமாகி வருகின்றனர் என்று அல் புருடா தொலைக்கட்சியில் நேத்து காமிச்சாங்க பாய் நான் பாத்தேன்….

  10. மீரான் பாய் நிம்பிள் சொல்ரான்
    காபிர், அல்லா பத்தி பாட்டு (விமர்சனம் } பாடுனா நிம்பிள் கலாட்டா பன்ரான் இல்லே
    நிம்பிள் பொய் சொல்ட்ரான்

    நிம்பிள் இல்லெ சொல்ரானா
    அப்டின்னா நம்பிள் பாட்டு போடுரன்நிம்பில் கேக்குரானா

    நிம்பிள் மட்டும் இல்லெ அல்லாரும் மதசகிப்புதன்மயோட இர்ருகனும்

    அப்பொ தான்நாடும் நாமும் முன்னெரூவோம்

  11. எல்லாருக்கும் உனவு கொடுப்பவன் அடிமட்ட உழைபாலி உழவன்தான். வீடு கட்டினால் கட்டுரவன் அடிமட்ட உழைப்பாலிதான். சுத்தம் செய்ரவன் அடிமட்ட ஆல்தான் மற்ற வேலை செய்ரவன் அடிமட்ட ஆல்தான். இப்படி இருக்க இதுல உயர்ந்தவன் யார்? நோவு இல்லாம நொங்கு திங்கிரவனா? அடிமட்ட மக்களை அதுவும் உழைப்பாலிகளை அழிக்க நினைக்கும் இந்து வெரியர்கள் தானாகவே அழிந்து போவார்கள். ஆல்கொன்டு அழிக்க தேவை இல்லை. ஜாதி வெரி பிடித்த வெரிநாய்கள் சொரிநாய்களாக மாறும் காலம் வரும். உழைப்பாலிகள் உயரும் காலமும் வரும். ஆண்மையுள்ளவன் யார்? அடுத்தவன் சோத்தை பிடுங்கி திங்கிரவனா? உழைப்பவன்தான் உண்மையான ஆண்மையுள்ளவன் அவன்தான் அடிமட்ட உழைப்பாலி. ஏமாத்தி சாப்பிடுகிரவன் தந்திரக்காரன். தந்திரம் என்பது லன்ஜம், திருட்டு,அபகரிப்பு,போன்றவைதான். தந்திரத்தை விபச்சாரம் என்றும் சொல்லலாம்.

  12. காவிகளே ஒத்துக்கொள்கின்றனரா…………….நல்ல சிரிப்பு……………கம்யூனிசம் உலக அளவில் தோற்று நீர்த்துப் போய்க்கொண்டிருக்கின்றது………இங்கே சிறிது வெளிச்சமாகத் தெரிகின்றது என்றால்………………அணையப் போகும் விளக்கு பிரகாசமாய் எரியுமே அப்படி………உண்டியல் குலுக்குறது…………….ஆள் கடத்துறது…………..கட்டப் பஞ்சாயத்து செய்றது……………..இது போன்ற சட்ட விரோத விஷயங்களை விட்டு வெளியே வந்து உழைத்துப் உழைக்கப் பாருங்க………………..கம்###ஸ்டுகளே………………….ஆலயம் எஸ் ராஜா

  13. அட்வகேட்டு, எவன் சகிப்புத்தன்மையற்று வெறிபிடித்து அலையிறானோ அவனிடம் போய் பாடம் எடுமய்யா.இங்கே ஆண்டாண்டு காலமாய் கால்நடைகளையும் விட கேவலமாய் நாங்கள் நடத்தப்பட்டும் நடத்தியவனை கும்பிடுறேன் சாமி என்று கூனியே இருந்து இன்றுதான் நிமிர ஆரம்பித்திருக்கிறோம்.இதில் மதம் மாறி நிமிர்ந்தவனும் இருக்கிறான்.மதத்தை தூக்கி தூர எறிந்து நிமிர்ந்தவனும் இருக்கிறான்.இதை பொறுக்க முடியாமதான் மேல இருக்கிற “ஒன்னுமற்றதுகளை”தூண்டிவிட்டு சில நரிக்கூட்டம் தன் வக்கிரத்தை கக்கிக்கொண்டு இருக்கிறது.

  14. அர்ரெ பாய், வா கியா கமால்

    நம்பள் கெள்வி கெக்ரான்

    நிம்பள் ஸப்ஜெக்ட் மாத்ரான்

    எல்லா மதம் காரரும் அன்போட இருக்கனும்

    நிம்பிள் ஐ எஸ் ஐ எஸ் கன்டிக்கரான்

    நம்பிள் நிம்பளெ பாராட்டரான்

    • முதலில் தமில்ல ஒலுன்க பேச கட்துன்டு அப்பரம் நையன்டி அடிக்கிர வேலைய பாரும். இவ்விடட்தில் உல்ல இச்லாமியர்கல் உம்மை காட்டிலும் அலகாக தமில் பேசகூடியவர்கல்.
      ன்

      உம்மவால் போல் அல்ல

    • இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை.”ஒரேகுடும்பம்”.முதலில் இந்த ஒரேகுடும்பத்திற்க்கு வேட்டு வைக்கிறது யாரு வேட்டு வக்கிறது எது என்று பார்த்து அதை விளக்குமாத்து கட்டையாலே அடிச்சி விரட்டுவதில்தான் இருக்கு”ஒரேகுடும்பம்”.இல்லேனா இன்னும் ஆயிரம் லச்சம் வருஷம் கத்தினாலும் க்த்துவதுதான் மிஞுசும்.

    • அப்ப உங்க விட்டு பெண்ணை கீழ்ஜாதி பைனுக்கு தருவிங்கலா ஜீ

      பாத்துகறெக்கு சம்ஜே ஜீ

      இந்துக்கள் அனைவரும் ஒரே குடும்பம்

      அப்ப என்ன மயிருக்கு இத்தனை ஜாதி இருக்கு

  15. தமிழ் சார்
    குடுத்தாச்சு குடுத்தாச்சு

    ஜாதி என்பது தொழிற்சங்கம் போல

    காலபோக்கில் அப்பன் தொழில் பிள்ளைக்கு என ஆனது
    உதாரணம் = வடகொரிய அதிபர்களின் மூன்று தலைமுறை ஆட்சி

  16. AS EXPECTED VINAVU DID NOT PUBLISH MY COMMENTS. \\கருத்து மாறுபட்டை ஆணித்தரமாகவோ, ஏன் கோபமாகக் கூட சொல்லலாம். ஆனால் எல்லா விவாதத்திலும் கருத்தற்ற தனிநபர் தாக்குதல், வசைச்சொற்கள், அநாகரீக மொழிகளை தவிர்க்க வேண்டும். அத்தகைய பின்னூட்டங்கள் பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்// THIS IS VINAVU POLICY REGARDING MODERATING COMMENTS. But will VINAVU WILL EXPLAIN THE FOLLOWING WHICH IT PUBLISHED \\அப்ப என்ன மயிருக்கு இத்தனை ஜாதி இருக்கு//

  17. அட்வகேட்டு ஐயா, ஜாதி என்பது தொழிற்சங்கம் போல என்றால் இவ்வளவு பெரிய ஏற்றத்தாழ்வுகளும் ஜாதீய வன் கொடுமைகளும் நடந்திருக்காதைய்யா.உண்மையில் ஜாதி என்பது என்ன முறையில் இங்கே பேணப்படுகிறது என்றால் கீழிருந்து மேலாக பிறப்பின் அடிப்படையில் அது ஒரு தொடர் அடுக்காக கட்டப்பட்டிருக்கிறது.எவ்வளவு அழித்தாலும் அழிக்கமுடியாத வகையில் மனுவின் துர்போதனையால் மதத்தோடு பின்னப்பட்டிருக்கிறது.இதன் அடிப்படையில்தான் தொழிலும் பிரிக்கப்பட்டிருக்கிறது.தொழிலால் ஜாதி உருவாகவில்லை.பிறப்பால் ஜாதி உருவாகி ஜாதியால் தொழில் உருவாகி இருக்கிறது.அடிப்படை உண்மையை கண்டுகொள்ளாமலும் சமாளிக்கிறதாலும் எந்த பயனும் இல்லை.உண்மையில் ஜாதி முறையை வெறுக்கும் அக்கறை உமக்கு இருக்குமானால் இந்த வரலாற்று உண்மையை நேர்மையாய் ஒப்புக்கொண்டு அதை வேரடி மண்ணோடு பிடிங்கி எறியும் முயற்ச்சியை உமது ஒரேகுடும்ப இந்து சொந்தங்களோடு செய்யப்பாரும்.

    • அரெ பாய்

      நம்பிள் மடம் நம்பிளுகு
      நிம்பிள் மடம நிம்பிளுகு

      நிம்பிள் ஐ எஸ் ஐ எஸ் கண்டிக்கவும் மாட்றான்

      லேடிஸ் மசூதி உள்ளெ அனுமதிக்கவும் மாட்றான் ஆனா வம்பு நல்லா பேசரான்

      நிம்பிள் வெயிட் பன்னி நம்பிள் பதில் படிக்கரான்
      அப்றம் நிம்பிள் புத்தி வேலை செய்யரான்

      • ஒரு சராசரி மனிதனுடைய அறிவுபார்வைகூட இல்லாமல் உமக்கு அட்வகேட் என்ற அடைமொழிவேறு.இதில் எங்கள் தமிழை வேறு அவர் நக்கல் அடிக்கிறாராம்.இவரிடம் போய் ஐஎஸ் ஐஎஸ் ஸை கண்டிக்க வேண்டுமாம் அப்போதுதான் இவர் எங்களுக்கு நற்ச்சான்றிதழ் தருவார்.இதை வைத்துதான் நாங்கள் வாழவேண்டும்.லேடிஸை மசூதிக்குள் அனுமதிக்கவில்லையாமே. எங்கள் வீட்டு லேடிஸ் இவரிடம் போய் அழுதார்கள் போல.என்றைக்காவது நாங்கள் புனித தளம் என்று மதிக்கிற மக்கா பள்ளிவாசலில் முஸ்லிகள் தொழுவதை தொலைகாட்சியில் பார்த்ததுண்டா? யார் சொல்லியாவது கேட்டதுண்டா? ஆண் பெண் பேதமோ இன நிற மொழி எல்லை பேதமோ எதுவும் இல்லாமல் எல்லோரும் தொழுவோம்.எத்தனையோ நாடுகளில் பெண்கள் அவர்களுக்குரிய ஒழுங்குகளோடு பள்ளிவாசல்களில் வந்து தொழுது கொண்டுதான் இருக்கிறார்கள்.ஆண்களைப்போல பெண்களுக்கு பள்ளிவசல்களில் வந்து தொழுவது கட்டாயப்படுத்தபடவில்லையே தவிர அவ்ர்கள் வந்து தொழுவதை யாரும் தடுக்க முடியாது.ஏன் தமிழ் நாட்டிலேயே இப்போது பல பள்ளிவாசல்களில் பெண்கள் வந்து தொழுகிறார்களே.இது மட்டுமல்ல இஸ்லாமிய தொழுகை முறை என்பது ஒரு நாளைக்கு ஐந்துமுறை நேரம் குறிக்க பட்ட நிலையில் இருக்கிறது. பெண்களுக்கு இதில் பல சிரமங்கள் இருக்கும்.ஆகவே பெண்களுக்கு கட்டாயமாக்கப்படவில்லையே தவிர பெண்கள் தொழுகைக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது.அட்வகேட்டு என்று அடைமொழி வைத்து பீற்றிக்கொள்கிறீர்.உலகத்தின் மிக முக்கிய சமயமான இஸ்லாமிய கொள்கையும் தெரியவில்லை.பெண்கள் பள்ளிவாசல்களில் வந்து தொழுகிறார்கள் நடைமுறை உண்மையும் தெரியவில்லை. அட்வகேட்டு மூளைக்கு கேட் போடாம திறந்து வக்கோனும்

        • ஐ எஸ் ஐ எஸ்
          அல் காயிதா
          தாலிபான்
          போகோ அராம்
          அமாஸ்
          அல் பத்தா
          ஜெம்மா இஸ்லாமியா
          அபு கரப்
          தெக்ரி இன்சாப்
          லஷ்கர் இ தொய்பா
          ஜெய்ஷ் இ முகமது
          சிமி
          அல் உம்மா

          இதெல்லாம் தன்னார்வ தொண்டு நிருவனங்கள் இல்லயா பாய்

          நான் மதவேறுபாடு இல்லாமல் தவறுகளை கன்டிக்கிறேன்

          ஆனால் நீங்கள்

          • உல்fபா தீவிரவாதிகள் போடோ தீவிரவாதிகள் எல் டி டி ஈ விஎச்பி பஜ்ரங்தள் ஆ ர் எஸ் எஸ் இவர்களெல்லாம் இந்து தீவிரவாதிக்ளா? எந்த தீவிரவாதிகளும் பயங்கரவாதிகளும் மக்களுக்கானவர்களோ மதத்திற்க்கானவர்களோ அல்ல.தன் செயலை நியாயப்படுத்த மதத்தை மக்கள் நலத்தை போர்வையாய் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.அதிலும் கூட அரசை அரசின் அராஜகத்தை பொறுக்க மாட்டாமல் பொங்கி எழும் மக்கள் கூட்டத்தையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் அரச பயங்கர வாதமும் உலகில் இருக்கிறது.எல்லாம் தெரிந்த அட்வகேட்டுகள் தான் இதில் இருக்கிற சூட்சமங்களை புரிந்து எங்களைப்போன்ற சாமான்யர்களுக்கு விளக்கவேண்டும் விளக்க.

    • இந்து மதகருத்துக்களை அகம் (ஆன்மிகம்) புறம் (உலகவாழ்வு) என 2 ஆக பிரிக்கலாம்

      ஆன்மிக கருத்துக்கள் ஸ்ருதி இயற்கையில் உறையும் இறை நீதிஎனப்படும்
      உலகவாழ்வு பற்றிய கருத்துக்கள் ஸ்மிருதி எனப்படும்
      மனிதர்கள் காலத்திற்கு ஏற்றவாறு ஸ்மிருதியை எழுதியும் மாற்றியும் கொள்ளலாம் அவ்வாறு மனித சட்டம் இயற்றுபவர்கள் மனு எனப்படுவர்
      இவ்வரான பண்ணெடுங் கால வழக்கதில் யாராவது ஒரு மனு ஒருவெளை தவரான சட்டம் கொன்டுவந்து அது பின்னர் வந்த மனு வால் நீக்கப்பட்டிருக்கலாம்

      எனவெ புரியாமல் வறட்டு வாதம் செய்யவேண்டாம்

      • அகம் புறம் ஸ்ருதி ஸ்மிருதி இப்படி வாயில்நுழையாததையெல்லாம் விளக்கெண்ணை விளக்கமாக கொடுத்துக்கொண்டிருப்பதில் பயனில்லை.நடைமுறையில் இருக்கிற சமூக அநீதிக்கு தீர்வென்ன? இந்த கேடுகெட்ட பாரபட்சத்தை நியாயப்படுத்த இது மாதிரி கூறுகெட்ட விளக்கங்கள் நிறைய பார்த்துவிட்டோம். உங்கள் சங்கராசாரியாரின் அதிலும் உத்தமமான பெரியவாள் சந்திரகேந்திரரின் தெய்வத்தின் குரலில் பகிரங்கமாகவே அவர் ஜாதிய ஏற்றத்தாழ்வை தீண்டாமையை சரி என்று வாதாடுகிறார்.நீங்கள் நவீன ஜகத்குரு ஜெயமோகனின் சமாளிப்பை எங்களிடம் வைக்கிறீர்.இப்படி சமாளித்துகொண்டே இருப்பதால் உங்கள் கூடாரம்தான் காலியாகிக்கொண்டே வருகிறது.அதன் பிறகு கர்வாப்சி நடத்தி பிரயோசனமில்லை.

        • அரே பாய்
          . என் தலைவன் ராமானுஜன்
          . விவேகானந்தன்
          . பாரதி

          . நோ. ஆச்சாரி பிஸினஸ்

          அது சரி சமரசம் பேசும் நீர் போகோ அராமிடம் சொல்லி அவர்கள் கடத்திய பள்ளி சிறுமிகளை விடுதலை செய்வீர்களா

          . சகோதாரதுவம் என்ன ஆச்சூ

      • We know only one Manusmiriti which was written after Pushya Mithra Sungan”s period and which one is quoted even today.Only this Manusmiriti was criticized by Dr Ambedkar.You can not evade the issue by saying that many Manusmiritis are there.Provide proof for the existence of different Manusmiritis.

        • Mr.ALELUYA (@Hisfeet) dont think that you are too intelligent to change your ID and logo. I will tell the proof for the existence of different manusmiritis. first is CHRISTIAN MANUSMRITI which is distorted for conversion second is dravidian manusmirii to spread venom against HINDUS. it continues further OK. The original is rewritten by different persons to spread their HIDDEN AGENDAS FOR PURE CONVERSION TACTICS.

          • In stead of giving proof,you are telling that I have disguised myself to put the comments.I am writing in Vinavu site even before your birth.First give the proof for different manusmiritis if you can.

          • hara hara maha devaki! kaal mela kaal pottundu seenu maama pesa arambichittaar! ana onnumey theriyala… enna ulla onnum illa… I mean seenu mama mandaikkulla!

            Fine, coming to the point. Could you please point to a version of Manu Smriti, which you feel authentic? I will read it and comment back. Second, practices like sati, honor killing, female infanticide, cased based priesthood etc were in existence even before British came to India. How can these be attributed to missionaries?

            • _____________
              இந்து மதம் என்பது வேறு இந்திய சமூகம் என்பது வேறு

              மதம் எப்போதும் சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் என்ற ஆப்ரகாமிய அளவு கோல் கொண்டு நமது சமூகத்தை மத மாற்ற பாதிரிகள் அளந்ததால் உருவானது இந்து மத காழ்ப்புணர்ச்சி

        • சூரி மாமா ஐயம் வெரி சாரி மாமா

          ஸாரி எதுகுன்னா உங்க மாதிரி அப்பாவி
          ்களுக்க்கு இந்து மத சீர்திருத்தங்களய் கொண்டு வந்து சேர்க்காததற்க்கு

          கூடியவிரைவில் சேர்க்கிறேன்

          மனு ஒருவரல்ல
          ஒருவேளை ஒருவர் மட்டுமே என்றால்
          அவர் சொன்னது அணைத்துமே
          மீறமுடியா இறுதி தீர்ப்பு அல்ல

          தீர்ப்புக்கள் திருத்தப்படலாம்

          சத்யமேவ ஜயதே

          அகம் ப்ரம்மாஸ்மி

          நான் கடவுள்

          என் விதியை மட்டுமல்ல சமூக விதியையும் நான் மாற்றுவேன்

          நான் = இந்து

  18. எவனெல்லாம் கடும் உடல் உழைப்போடு வாழ்கிறானோ அவன் கீழ் ஜாதி.எவன் அறவே உடல் உழைப்பின்றி மேனாமினுக்கி சுகவாசியாய் இருக்கிறானோ அவன் உசந்த ஜாதி.இதுதானே நடைமுறை நீதி.இதற்க்குப்பெயர்தான் தொழிற்ச்சங்கமோ?உலகத்தில் எங்குமில்லாத அற்ப்புதமான தொழிற்ச்சங்கம்!நீர் ஒரு அற்ப்புதமான அட்வகேட் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்.

  19. ஜாதி வேறு வர்ணம் வேறு

    ஜாதி தொழில் அடிப்படையில் உருவானது பிறகு பிறப்பு அடிப்படையில் ஆனது

    ஆனால் வர்ணம் குணத்தின் அடிப்படையில் ஆனது

    4 வர்ணம் என்பது
    1 கல்வி ஆராய்ச்சி மனநிலை
    2 அதிகார அநீதி எதிர்ப்பு மனநிலை
    3 லாப பரவலாக்க மனநிலை
    4 சுயநல சராசரிமனநிலை

  20. ஜாதி தவறு
    வர்ணம் சரி

    ஜாதி பிறப்பின் அடிப்படையிலானது மாற்றமுடியாதது
    வர்ணம் குணத்தின் அடிப்படையிலானது மாற்றிகொள்ள கூடியது

    அறிவுநோக்கம் உள்ளவன் அந்த்தணன் அவனிடம் கல்வி துறை
    அதிகாரநோக்கம் உள்ளவன் ஷத்த்ரியன் அவனிடம் அரசு
    லாபனநோக்கம் உள்ளவன் வைசியன் அவனிடம் வியாபாரம்
    சராசரி மனிதன் தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவன்

    • Arivu nokkam ullathaaga koorapattavan yen arasai nadatha vandhaan? aalosagaraaga mattum irukkavendiyadhuthaane?saraasari manithan yena sollapattavanai matra moondru pergalum adimaiyaaga nadathave avanukku padipparivai marutthu velai vangikondaargal panjaman avarnathavan aanaal hindukkalin yennikkayai koota serthukolvadhaaga matravargal solvaargal allathu vottu yennikkaikaaga neeli kanneer vadippaargal ippodhu uttara pradesathil nadappadhu pola.

      • Arivu nokkam ullathaaga koorapattavan mudhan mudhalil aatchiyai pidithathu Pushya Mithra Sungan vadivil.Adhuvum yeppadi aatchiyai piditthaan? thannai thalapathi aakkiya mannanai kondruthaan aatchikku vandhaan. braamanan kolai seithaalum thandanai kodukkakoodaathu yendru solvadharke manusmiriti yezhudhapattadhu.AADHAARAM-“”THE ROLE OF BHAGAVATGEETHA IN INDIAN HISTORY “by Premnath Bajaz published by Sterling Publishers Private Ltd,New Delhi &Jullundur,1975.

  21. சரி பஞசமன் என்பவன் யார்?அவனுக்கு ஆராய்ச்சி மனோபாவமெல்லாம் வராதோ? பஞசமன் காதில் வேத சத்தம் விழுந்தால் அவன் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றப்படுவதன் காரணம் என்ன?

    • அட்வகேட்டு,வினவு அலுவலகத்தில் கூச்சல் போட்டவர்களைப் பற்றிய உமது கேள்விக்கு பதில் இருக்கிறது கவனமாய் பாரும்.நீர் கேட்ட அந்த கேள்விக்கு பக்கத்திலேயே.

    • பஞசமன் அதாவது ஐந்தாமவன் என்ற கருத்தே தவரானது

      அவர்களின் காதுகளில் ஈயத்தை ஊற்றுவது என்பதும்

      மதமாற்ற மற்றும் த்ராவிட கட்சிகளின் பொய் ப்ரச்சாரம்

      4 வர்ணத்திலும் உள்ளொரில் உடல் மற்றும் மனம் பாதிக்கப்பட்டோரை பேனுவதற்காக ஏற்படுத்தப்பட்ட முறை என்று நினைக்கிறென்

      ஆனால் கடைசியில் அவர்களெ தனி ஜாதி என ஆக்கப்பட்டதும் அடக்குமுறைக்கு உள்ளானதும் சோகவரலாறு ராமானுஜர் சொன்னபடி களையபடவேன்டிய அநீதி

      • ஒரு பக்கம் திராவிடகட்சிகளின் பொய்பிரசாரம் என்பது.மறுபக்கம் சோக வரலாறு என்று ஒத்துகொள்வது.பொய்பிரச்சாரம் எப்படி வரலாறாக மாறும்.நான் கேட் கிறேன் திராவிட கட்சிகளும் அதன் தலைவர்களும் யார்? முஸ்லிகளா ?கிறிஸ்தவர்களா? அவர்களும் இந்துக்கள்தானே. தான் சார்ந்திருக்கிற சமய நம்பிக்கையை உதறி தள்ளிவிட்டு அதிகப்படியான மக்களால் பக்திப்பூர்வமாய் நம்பப்படுகிற நம்பிக்கைகளையெல்லாம் கேள்விக்குள்ளாக்கி அதில் இருக்கிற படுமோசமான அவலங்களையும் அநீதிகளையுமே ஒரு இயக்கம் ஏற்ப்படுத்தி மக்களிடம் கொண்டுபோகவேண்டுமென்றால் அவர்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கவேண்டும்?பெருவாரியான மக்களின் நம்பிக்கை தொடர்பானவைகளையே கடும் விமர்சனத்திற்க்குள்ளாக்குவது சாதாரண விஷயமா?எதனால் அந்த மக்களுக்கு ஆத்திரமோ அவர்கள் மேல் வெறுப்போ வரவில்லை? ஏனெனில் அந்த மதம் அந்த மக்களிடம் எந்த ஒரு பிணைப்பையோ அரவணைப்பையோ ஏற்படுத்தவில்லை.இதையும் கூட உங்களைப்போன்ற காவிகள் இந்துக்களின் சகிப்புத்தன்மை இது என்று கூசாமல் புளுகுவார்கள்.இதில் என்ன சகிப்புத்தன்மை வேண்டிகிடக்கிறது. அவர்களுக்கு அந்த எந்த ஒட்டுதலும் உறவும் இல்லை.வெறும் சடங்கும் சம்பிரதாயமும்தான் சும்மா ஒரு அடையாளத்திற்க்கு அவர்களை இந்துக்கள் என்று நம்பவைக்கிறது.இதைத்தாண்டி அவர்களூக்குள் என்ன ஒற்றுமை உள்ளது? நீங்கள்தான் செயற்க்கையாக ஏதாவது செப்படிவித்தைகள் செய்து ஒட்டவைத்துக்கொண்டிருக்க வேண்டும்.இதுவும் எத்தனை நாளைக்கோ!?

        • அரே பாய்
          சமூகம் அதன் ஏற்றதாழ்வுகளுக்கு மதம் எப்படி பொறுப்பாகும்

          அவ்வாரான ஏற்றதாழ்வுகளை கண்டிதவர்கள் தான் ராமானுஜர் வள்ளலார் ராமக்ரிஷ்னர் விவெகனந்தர் நாராயணகுரு பசவெஸர் அம்பெத்கர் காந்தி ஆகியோர்

          • “மதம் எப்படி பொறுப்பாகும்”? மதம்தானே பொறுப்பு.அந்த மதம்தானே மிக அழுத்தமான ,பிறப்பால் உய்ர்வு தாழ்வு உண்டு என்ற சித்தாந்தத்தை தன்னகத்தே கொண்டிருக்கிறது.வள்ளலாரையும் நாராயணகுருவையும் அம்பேத்கரையும் துணைக்கு அழைத்துக்கொண்டீர்.ஒவ்வொருவரும் ஒவ்வொருவகை இந்து மதத்தை முன் வைக்கிறார்கள்.எந்த இந்து மதம் சரி என்றே எங்களுக்கு விளங்கவில்லை.வள்ளலார் உருவ வழிபாட்டை அறவே மறுக்கிறார்.விவேகானந்தர் அதை நியாயப்படுத்துகிறார்.நாராயணகுரு கால்நடைகளையும்விட கேவலமாய் நடத்தப்பட்ட மனிதர்களுக்காகத்தான் கவலைப்பட்டார்.ஒருபோதும் இந்த மதத்தை தூக்கி பிடிக்கவில்லை.அம்பேத்கர் இந்த மதத்தை காரி காரி உமிழ்ந்துவிட்டு இந்த மதத்திலிருந்தே ஓடிபோய்விட்டார்.ராமானுஜரும் ராமகிரிஷ்னரும் சொல்கிற இந்து மதத்தைதான் இந்த நாட்டில் பெரும்பான்மையாய் வாழ்கிற சாமான்ய மக்கள் கடைப்பிடிக்கிறார்களா? காந்தியிடம் தந்தை பெரியார் காரமான ஒரு கேள்வியை கேட் கிறார் “நண்பர் காந்தியார் ஒரு கையில் கீதையை வைத்துக்கொண்டு இன்னொரு பக்கம் தீண்டாமையை ஒழிக்கப்போகிறேன் என்று பேசுகிறார்.அது வெறும் பசப்பு வார்த்தைதான்.தீண்டாமையை உருவாக்கி அதை போஷித்து வளர்த்து இன்றும் அதை நிலை படுத்திக்கொண்டிருப்பதே அந்த கீதைதான். அதை வைத்துக்கொண்டு எங்கே தீண்டாமையை ஒழிக்க முடியும்”?

            • பாய்
              . மதத்தின் பெயரால் மனிதர்களின் தவறுகள் தன்டிக்கவும் தடுக்கவும் படவேண்டியவை

              ஆனால் மதமே தவறு என்று சொன்ணீர்களே யானால்

              அம்பலப்படப்போவதுநீர் தான்

              உங்கள் தந்தை ஈ வே ரா

              அதிகார போட்டி யாக இருந்த் அந்தணர்களை தோற்க்கடிக்க
              கின்டிய டுப்ளிகேட் லேகியம் தான் த்ராவிஷதுவா

              ஈ வெ ரா ப்ரச்சாரதை ஆதரிக்கும் நீங்கள்

              அலிசினா அவர்களை கூட்டி வந்து ப்ரச்சாரம் செய்வீர்களா

              நீங்கள் செய்வீர்களா

              • //ராமானுஜரும் ராமகிரிஷ்னரும் சொல்கிற இந்து மதத்தைதான் இந்த நாட்டில் பெரும்பான்மையாய் வாழ்கிற சாமான்ய மக்கள் கடைப்பிடிக்கிறார்களா? //

                நான் கடைப்பிடிக்கிறேன்

                பிறறையும் கடைபிடிக்க வைப்பேன்

                • நீர் கடைப்பிடிக்கவைப்பது இருக்கட்டும் முதலில் ராமானுஜரும் ராமக்ரிஷ்னரும் யார் என்பதும் அவர்கள் என்னதான் சொல்கிறார்கள் என்பதும் இந்த நாட்டின் நரம்பு மண்டலமாய் வியாபித்து பரவி இருக்கிற பெரும்பாலான மக்களுக்கு தெரியுமா? புரியுமா? அவர்கள் வாழ்கிற வாழ்க்கைக்கு இந்த தத்துவங்கள் பொருந்துமா? உங்களைப்போன்ற மேனாமினுக்கி மேட்டுகுடிகளுக்கு சரி.அந்த மக்களும் ஒருவேளை(நடக்கப்போவதில்லை)ராமானுஜரை ராமக்ரிஷனரை பின்பற்ற தொடங்கினால் கக்கூஸ் கழுவ நீரோ உமது சந்ததியோ தயாராகி வரவேண்டும்.

                  • மீரா சாகிப் கக்கூஸ் கழுவுவாரா பப்ளிக் டாய்லட் அ இந்த இசுலாமியன் கழுவட்டும் அப்புறம் மத்தவங்கள பத்தி பேசலாம்

                    • மீராசாகிப் கக்கூஸ் கழுவுவவதற்க்கென்று தன் சமூகத்தில் எந்த பிரிவு மக்களையும் பிரித்து வைக்கவில்லை.மீராசாகிபின் முன்னோர்கள் யாராவது கக்கூஸ் கழுவி இருக்கலாம்.ஏன் அவன் பின் சந்ததிகளில் யாராவது கூட கக்கூஸ் கழுவலாம்.இன்றைக்கே கூட இந்தியாவை விட கூடுதல் ஊதியத்திற்க்காக வளைகுடா நாடுகளில் அரேபியர்களின் வீடுகளில் கக்கூஸ் கழுவுவது அரேபிய முதலாளிகளின் பிள்ளைகளுக்கு பீ கழுவிவிடுவது அவர்கள் ஒட்டகத்தின் விட்டை பொறுக்குவது போன்ற வேலைகளை தன் மனைவி குழந்தைகளை வருடகணக்காக பிரிந்து என் சொந்தங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

                    • அட பாய் சூப்பர் சேம் சிடெ கோல் பா நீங்க நீயாயவாதிபா அரபி முதலாளிகள் கக்கூஸ அங்க கழுவிட்டு வந்துட்டு இங்கன சென்ட் போட்டுகிட்டு அதே கக்கூஸ் இங்கன கழுவுறவன கேவலமா பாக்குறது மட்டும் இல்ல பேசுற கூட்டம் தான் உங்க கூட்டம்யா கக்கூஸ் கழுவுறவன சமத்துவத்த கூடடமுயா நீங்க முஸ்லீம மட்டும் வீட்டுக்குள்ள அனுமதிப்பானுக உங்க கூட்டம்,நல்லா இருக்குறவன்யே வீட்டுகுள்ள அனுமதிக்காத மத வெறியானு பிரித்து அறிய முடியாத செயலை செய்கிற கூட்டத்த சேர்ந்த நீங்க சமத்துவத்த பத்தி ஓதுறதுதான் உட்ச பட்ச காமடி

                    • அண்ணன் மீரா சாகிபு ஒரு சவால் எத்துக்குங்க முஸ்லீம் கள் நாங்க ஜாதில தாழ்த்தப்பட்டவன உயர்ந்தவங்கன்ற எண்ணம் இல்லவே இல்லைனு நிருபிக்கனும் அப்புறமா மத்த சாதிக்காரனுக்கு சம்த்துவத்த போதிக்கலாம்

              • அம்பேத்கரை பற்றி நான் சொன்னதை விட்டு விட்டு பெரியாரை மட்டும் பிடித்துக்கொண்டீராக்கும். பெரியாராவது என்னாதான் தன் வாழ்க்கை முழுக்க தான் பிறந்த மதத்தை தூற்றிக்கொண்டிருந்தாலும் ராமசாமியாகத்தான் வாழ்ந்து மறைந்தார்.ஆனால் அம்பேத்கர் தான் மட்டுமில்லாமல் தன்னோடு ஒரு பெருஙகூட்டத்தையே கூட்டிக்கொண்டு இனியும் இந்த மதத்தில் நீடித்திருப்பது தன்மானம் சுயமரியாதை பகுத்தறிவுக்கு எதிரானது என்று இதை அங்குலம் அங்குலமாக இதன் கேவலத்தை கேட்டை சொல்லி வெளியேறினார்.

                • முசுலீம்கள்ட இல்லாத சாதி வெறியா மத்தவஙகிட்ட இருக்குது எனக்கு தெரிஞ்சு இசுலாமிய அமைப்புகளுக்கு 15 சீட் குடுத்தாரு கலைஞர் அனா எங்க சிறிவில்லிபுதூர் தொகுதில நின்ன புதிய தமிழகம் வேட்பாளருக்கு எந்த முஸ்லீமும் ஓட்டு போடல ஒரு தாழ்த்தப்பட்ட அமைப்ப சேந்தவன ஜெயிக்க வைக்கனுமானு இசுலாமியர்களும் தான் நினைச்சானுக அப்புரம் என்னடா சமத்துவத்த பத்தி பேசுறீக ____________ குப்ப கம்மூனிஸ்டுதான் செம்பு துக்குவான் தெரியுதா,வினவு ஆலுக என்னா சொல்லுவானுக தெர்தல் பாதை திருடர் பாதைனுனு

                  • ஜோசப்பு உமக்கு பொழுது போகவில்லை என்றால் எருமை மாடுகளுக்கு பேன் பார்க்கலாம்.புதியதமிழகம் கட்சிக்கு ஓட்டு போடுறவன் சமத்துவம் பேசுற தகுதி உள்ளவன்!? இணைய தொழில்நுட்பம் உங்களைப்போல் ஆட் களிடமெல்லாம் மாட்டி இப்படி சீரழிவதுதான் காண சகிக்காத கொடூரமய் இருக்கிறது.

                • உண்மையில் அம்பேத்கர் இந்துமதத்தை விட்டு விலக நினைத்திருந்தால் அவர் அதை எப்பவோ செய்திருக்கலாம். ஆனால் அவர் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் பெளத்த மதத்துக்கு மாறினார். அதற்கு என்ன காரணம் என்று யாராவது விளக்குங்கள். அதுவும் ஒரு சிங்கள புத்தபிக்குவின் போதனையுடனும், அவருடன் கலந்துரையாடிய பின்னரும் புத்தமதத்துக்கு மாறினாராம். அதில் வேடிக்கை என்னவென்றால், சிங்கள பெளத்தத்தில் சாதிப்பேய் தாண்டவமாடுகிறது. இலங்கையில் சிங்கள பிக்குகள் சங்கத்திலேயே சாதிவேறுபாடுகள் உண்டு. முஸ்லீம்கள் மத்தியிலும் மோசமான சாதிப்பிளவுகளும், பாகுபாடுகளும் உண்டென்பதை விரிவாக அவருடைய கட்டுரை ஒன்றில் விளக்கியிருக்கிறார் அண்ணல் அம்பேத்கர்.

                  • அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு விலகிவிட்டார்.இதுதான் செய்தி.இதுதான் வரலாறு.அப்ப்டி போகும்போதும் சும்மா போகவில்லை.”நான் இந்துவாக பிறந்தேன் ஒருபோதும் இந்துவாக சாக மாட்டேன்” என்ற பிரகடனத்தோடு விலகிப்போனார்.விலகியதற்க்கான காரணத்தையும் மிகத்தெளிவாக விளக்கிவிட்டே விலகிப்போனார்.மிகப்பெறும் மக்கள் திரளை அழைத்துக்கொண்டே விலகிப்போனார்.இதற்க்குமேலும் இன்னொருத்தர் வந்து ஏன் அவர் விலகியதை விளக்கனும்?இப்படி பெரிய புண்ணாக்கு ஆராய்ச்சி பண்ணி எதை ஒளித்துவைக்க.”பெளத்தர்களிடம் சாதி இருக்கிறது.கிறிஸ்த்தவர்களிடம் சாதி இருக்கிறது முஸ்லிகளிடம் சாதி இருக்கிறது”இந்த சமாளிப்பெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். பெளத்தத்தில் சாதி இருக்கிறதா? கிறிஸ்த்தவத்தில் சாதி இருக்கிறதா? இஸ்லாத்தில் சாதி இருக்கிறதா?அவர் பெளத்தர்களோடு சேரவில்லை. பெளத்தத்தில்தான் சேர்ந்தார்.அவர் பெளத்தத்தில் சேர்ந்து பெளத்த பெண்ணை மணமுடித்தாரா? பெளத்த மத வேதத்தை கரைத்து குடித்து பெளத்த துறவியாக மாறினாரா? இல்லை. அவர் விலகியதற்க்கு காரணம் தான் பிறந்த மதம் தன்னை நடத்திய அவமானத்திற்க்கும் அது தந்த வலிக்குமான மருந்து.இதில் இருந்து கொண்டு சமூக விடுதலை பெற்று வெளிவர தன க்கே வ்ழியில்லாதபோது சாமான்ய மக்களுக்கு செத்தாலும் வாய்ப்பில்லை என்ற விரக்தி.இதன் மூலமாக அந்த சமூகத்தை ஓங்கி அறைந்து பழிவாங்கிய் திருப்தி.இப்படி வெளிப்படையான காரணங்கள் இருக்க இவர் எதையோ உட் கார்ந்து ஆராய்ச்சி பண்ணப்போறாராம்.! என்னத்த கண்டுபிடிக்க போறாரோ

                    • வழக்கம் போல் மீரான் காக்காவுக்கு எனது கேள்வி புரியவில்லைப் போல் தெரிகிறது. தனது வாழ்நாள் முழுவதையும் சாதி எதிர்ப்புக்காகச் செலவிட்ட அண்ணல் அம்பேத்கர், உண்மையில் இந்துமதத்தில் மட்டும் தான் சாதிக்கொடுமையுண்டென நினைத்திருந்தால், எப்பொழுதே மதம் மாறியிருக்கலாம். இறப்பதற்கு இரண்டு மாதங்கள் மட்டும் காத்திருக்கத் தேவையில்லை. அவர் இறக்கும்வரை கூட எந்தப் பார்ப்பனர்கள் சாதிக்கொடுமைக்குக் காரணமோ, அந்தப் பார்ப்பனர்களின் பார்ப்பனப் பெண்ணின் அரவணைப்பிலும், அன்பிலும், பாசத்திலும் கட்டுப்பட்டுத்தான் கடைசிவரை வாழ்ந்திருக்கிறார். அவர் பார்ப்பனப் பெண்ணை மணந்தமைக்குக் காரணம் என்னவென்றால், பார்ப்பனப் பெண்களும் வருணாசிரமக் கொடுமைக்குள்ளாகின்றனர். அவர்களும் ஒருவகையில் ‘தலித்துகள்’ தான். பார்ப்பனக் கொடுமைகளிலிருந்து மீட்பதற்காகத் தான் அவர் ஒரு பிராமணப் பெண்ணை மணந்தார் என்று கூடச் சில தலித்துகள் வாதாடுகின்றனர். சில வேளை அது உணமையாகக் கூட இருக்கலாம். எடுத்துக்காட்டாக, திமுக தலைவர் கருணாநிதியின் வாரிசுகள் பலர் கூட பார்ப்பனப் பெண்களை அந்தக் காரணத்துக்காகவே மணந்திருக்கலாம்.
                      //பெளத்தத்தில் சாதி இருக்கிறதா? கிறிஸ்த்தவத்தில் சாதி இருக்கிறதா? இஸ்லாத்தில் சாதி இருக்கிறதா?///

                      இந்துக்களிடம், கிறித்தவர்களிடம், முஸ்லீம்களிடம் எல்லோரிடமும் சாதியிருக்கிறது. கிறித்தவ, இஸ்லாமிய மதங்களில் உண்மையிலேயே சாதியில்லை என்றால்,அவர்கள் அந்ததந்த மதங்களுக்கு மதம் மாறியதும், சாதி அவர்களை விட்டுப் போயிருக்க வேண்டும். சிங்கள பெளத்தத்திலும் சாதியுண்டு.

                      வருணாசிரமத்தையும், பகவத்கீதையையும் ஏற்றுக் கொள்ளாமல் கூட இந்துக்களாக இருக்கலாம். இந்துமதத்தில் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் குரானையோ அல்லது பைபிளையோ நம்பாமல் முஸ்லீமாகவோ அல்லது கிறித்தவனாகவோ இருக்க முடியாது. முஸ்லீம்கள் தலை கீழாக நின்று மறுத்தாலும் கூட, இஸ்லாத்தில் பெண்களுக்கு எதிரான, அரேபிய பாலைவனக் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட கருத்துக்கள் உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்காக, பெண்ணிய விடுதலையில் நம்பிக்கையுள்ளவர்கள் இஸ்லாத்தை விட்டு மதம் மாற வேண்டுமென்று கருத்தாகுமா?

                      //இதன் மூலமாக அந்த சமூகத்தை ஓங்கி அறைந்து பழிவாங்கிய திருப்தி///

                      அண்ணல் அம்பேத்கர் இந்துக்களைப் பழிவாங்குவதற்காக மதம் மாறினார் என்பது வெறும் அபத்தம். அவரைப் புரிந்து கொள்ளாத உளறல். அல்லது பழிக்குப் பழி வாங்கும், கொலைக்குக் கொலை செய்யும் பாலவைனக் கலாச்சார வஹாபிய மூளைச் சலவையினால் ஏற்பட்ட விளைவு இது என்று கூடக் கருத்தில் கொள்ளலாம்.

            • //எந்த இந்து மதம் சரி என்றே எங்களுக்கு விளங்கவில்லை//

              • வகாபியிச வெறிக்கு கண்டதெல்லாம் காபிரின் கற்சிலை வழிபாடு

                எங்கம்மா என்னை லட்டு சாப்பிட சொன்னா ஆகவே கேக் அல்வா சாக்லெட் எல்லத்தையும் தடை பண்ணனும்

                • அட்வகேட்டு மேற்கண்டவாறு வாயில் வந்ததை உளறவேண்டும்.இப்படி உளறிகொண்டிருப்பதை தவிர வேறு உருப்படியாய் வாதம் பண்ணுவதற்க்கு விஷயம் இருந்தால் தானே.இப்படி உங்கள் கூட்டம் முழுமைக்கும் மனப்பாடம் செய்து ஒப்பிக்க இந்த மட்டரகமான உளறலைத்தவிர வேறு என்ன இருக்கிறது.

              • வியாசன் என்ற கொழும்புக்கார வம்பர் குழப்புவதையே பொழப்பாக்கிகொண்டு வம்பளக்க வந்துவிட்டார். ஆரம்பத்தில் தமிழ கலாச்சாரத்தை குத்தகைக்கு எடுக்க ஆரம்பிப்பார்.பிறகு போக போக உலக கலாச்சாரம் முழுக்க அவர் கைக்கு போய்விடும்.இப்போது கூட பாருங்கள் அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு விலகிதன் ஆராய்ச்சியை ஆரம்பித்தவர் பாலைவன வகாபிய கலாச்சாரம் வரைக்கும் சுற்றிவந்துவிட்டார்.எங்கு போகிறோம் எதற்க்கு போகிறோம் என்று புரியாமலேயே சுற்றுவார். இவர் என்ன கேள்வி கேட்டார் அதற்கு நான் என்ன பதில் சொன்னேன் ? அதற்கு அவர் கொடுக்கிற விளக்கம் என்ன? அம்பேத்கர் இந்து மதத்தை துறந்து போனார் இந்த ஆராய்ச்சிக்கும் அவருக்கு மனைவி பிராமணபெண், கருணாநிதி குடும்பம்,குரானனை நம்பாமல் முஸ்லிமாக இருக்க முடியாது,பெண்களுக்கு எதிரான பாலைவன கலாச்சாரம் இஸ்லாத்தில் இருக்கிறது.பழிக்குபழி வாங்கும் பாலைவன வகாபிய மூளைச்சலவை….எங்கெங்கெல்லாம் போகிறார் பாருங்கள்.இப்படி சுற்று சுற்றென்று சுற்றி தான் நிறைய கண்டுபிடித்து விட்டதாக தானும் ஏமாந்து அடுத்தவர்களையும் ஏமாற்ற வேண்டும் . இதுதான் ஆராய்ச்சி.

                • சென்னையை சேர்ந்த ஒருவர் தன் குடும்பத்தோடு கோபித்துக்கொண்டு போய்விட்டார்.பிறகு அவர் திருநெல்வேலியில் இருப்பதாக தெரியவருகிறது.இந்த செய்தி நம் திருவாளர் வியாசனிடம் போனால் அவர் என்ன ஆராய்ச்சி தெரியுமா நடத்துவார்… அந்த மனிதர் ஏன் கோபித்துப்போனார் என்பதை விட்டுவிடுவார். திருநெல்வேலிக்கு போனவர் ஏன் மதுரைக்கு போகவில்லை. கோயம்புத்தூருக்கு ஏன் போகவில்லை.திருச்சிக்கு ஏன் போகவில்லை. இதுதான் அவர் ஆராய்ச்சி. இது விளஙுகுமா?இவர் அவர்கள் போகிற ஊரைப்பற்றியே ஆராய்ச்சிபண்ணி கொண்டிருக்க அங்கு ஒவ்வொருவராக வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள்.இவர் இந்த வெளங்காத ஆராய்சிசியை நடத்தி ஒவ்வொரு ஊரையாக குற்றம் சொல்லி திரிகிறார்.

                • “வர்ணாஸ்ரமத்தையும் பகவத்கீதையையும் ஏற்றுக்கொள்ளாமல் கூட இந்துக்களாக இருக்கலாம்” மாம். இந்த ரெண்டையும் ஏற்காத தொன்னூறு சதவிகித மக்கள்தானே இந்துக்கள் என்று நம்பவைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.அந்த கீதையும் அதில் என்ன இருக்கிறது என்பதும் பெரும்பாலான மக்களுக்கு தெரியுமா? இதில் பெருமை வேறு.குரானை நம்பாதவர்கள் முஸ்லிமாக இருக்க முடியாது.இது என்ன பெரிய கண்டுபிடிப்பா? குரானை வழிக்காட்டும் வேதநூலாக எடுத்துக்கொண்டால்தான் அவன் முஸ்லிம். பாரம்பரியமாக இந்தியாவில் பிறந்து வளர்ந்து இந்திய குடியுரிமை பெற்றால்தான் அவன் இந்தியன். பாரம்பரியமாய் தமிழை பேசி ஒரு தமிழச்சிக்கு பிறந்தால்தான் அவன் தமிழன்.கடவுளுக்கான் சரியான குரான் சொல்லும் இலக்கணத்தோடு நம்பி குரான் காட்டும் பாதைப்படி வாழ்ந்தால்தான் அவன் முஸ்லிம். இஸ்லாம் என்பது பிறப்பால் வருவதல்ல. கொள்கையால் நம்பிக்கையால் ஏற்பது. பெண்களுக்கு எதிரான பாலைவன அரேபிய கலாச்சாரத்தை பெண்கள் தான் எதிர்க்க வேண்டும்.உமக்கு ஆடு நனைகிற வருத்தம் தேவையில்லை. அம்பேத்கர் என்ற மிகப்பெரும் ஆளுமை அனைத்திலும் கரைகண்ட புலைமை பெற்ற ஒருவர் தன் இறுதி காலத்தில் வருந்தி வெறுத்து விரக்தியுற்று தான் சார்ந்த மதத்தை விட்டு விலகி வெளியேறியிருக்கிறார். இது கண்கண்ட செய்தி.இதற்க்கு வெட் கி ,நாணி கூசி குறுகவேண்டும்.அதை விட்டுவிட்டு பாலைவனம், பழிக்குபழி வகாபி..கொஞசம் கூட சொரணையே இல்லை. இல்லியா..

        • அரெ

          //பெருவாரியான மக்களின் நம்பிக்கை தொடர்பானவைகளையே கடும் விமர்சனத்திற்க்குள்ளாக்குவது சாதாரண விஷயமா?எதனால் அந்த மக்களுக்கு ஆத்திரமோ அவர்கள் மேல் வெறுப்போ வரவில்லை?//

          முட்டாபய கத்திட்டு போறான்னு விட்டுடுவோம்

          கழுத்தவெட்டி விடியோ எடுத்து நெட்ல போடமாட்டோம்

          • மனுசனைவிட மாடு பெருசுன்னு ஒரு நாளும் நாங்க நினைக்க மாட்டோம்.மாட்டுக்காக மனுசனை கொளுத்துற இழி பிறவியா நாங்க இருக்கவே மாட்டோம்.ஊட்டை கட்டி அதில் மனுசன்ல சிலபேர் உள்ளேநுழைய கூடாது.ஆனால் பசு மாட்டை ஊட்டுக்கு ஊள்ளார வரைக்கும் கூட்டிக்கொண்டு போயே ஆகனும் என் கிற மென்மையான தீண்டாமையும் எங்களிடம் கிடையாது.

        • \\பெருவாரியான மக்களின் நம்பிக்கை தொடர்பானவைகளையே கடும் விமர்சனத்திற்க்குள்ளாக்குவது சாதாரண விஷயமா?//YES BHAI YOU ARE RIGHT THIS IS A SIMPLE LOGIC. AS ANYONE CAN CRITICIZE HINDU RELIGION BUT NO ONE DARES TO ATTACK ISLAM AS ALL ARE AWARE WHAT WILL HAPPEN TO THEM? எல்லாம் பயம் பயா மரண பயம். PK film can be screened but not VISHWAROOPAM. EVERYONE WILL SUPPORT PERUMAL MURUGAN NOT TASLEEMA. There are furious condemn all over india for murder of akhlaq at the same time 12 hindu leaders were killed in tamil nadu not a single condemn from any SECULAR(?) Parties. Not even for the notoriuous AMBUR VIOLENCE.

      • It is not false propaganda Mr Rangarajan.Shall I quote the particular slogans in Manusmiriti which stipulate punishment to Sudras who try to learn Vedas.OK,Mr Rangarajan,do you know as to why Samboogan was killed by Raman?Please enlighten as to what sin was committed by Samboogan.If they are not Panjamar,in what category those people were classified?

        • assuming without admitting your version as if true then

          I hereby ordered the removal of those verses as those were inhuman and irreligious

          – as a Hindu..

        • ராமன் அரச தர்மத்தை வேறுவழியில்லாமல் கடைப்பிடித்தான்

          . சம்புகன் வனகாவல் பணியின்போது விடுப்பு எடுக்காமல் பணி நேரத்தில் கடமை செய்யாததால் அக்கால சட்டப்படி தன்டிக்கப்பட்டான்

          • I have never come across such a reason for killing Samboogan.It is told that Samboogan,a sudra was doing penance.A brahmin child died during that time.Even though there is no relation between these two incidents,brahmin rishis requested Raman to punish Samboogan stating that the brahmin child died only because of a sudra observing penance(which is not permitted)Raman reached the spot where Samboogan was doing the penance.Even without leaving any opportunity to Samboogan to explain his version,Raman took out his sword and killed Samboogan.This incident finds a place in Uttara Ramayana of Valmiki.Now,tell me where from you found your funny reason for the killing of Samboogan.

  22. “வெறுக்கத்தக்கதா பிராமணீயம்” என்ற தலைப்பில் 2000 ஆம் ஆண்டில் “துக்ளக்கில்” தொடர் கட்டுரை எழுதியிருந்தார் திருவாளர், சாராய அதிபர் ‘சோ’ ராமசாமி அவர்கள்!

    உடனடியாக விடுதலையில் பதிலளித்தார் ஆசிரியர் வீரமணி அவர்கள்! “வெறுக்க தக்கதே பிராமணீயம்’ என்ற தலைப்பில் திராவிடர் கழக வெளியீடாக புத்தகமாகவும் கிடைக்கிறது! வாங்கி படித்து தெளிவு பெறட்டும் அம்பிகள்!

    அண்ணல் அம்பேத்கர் “பிராமணீயத்தின்” வெறுக்கத்தக்க அம்சங்களை தொகுத்தளித்துள்ளார்! அவைகளுள் சில…

    1.சூத்திரர்களும், தீண்டத்தகாதவர்களும் கல்வியறிவு பெறுவதை முற்றிலுமாக தடுப்ப்து.

    2.அதிகாரமும் ,ஆற்றலும்நிறைந்த பதவிகளை சூத்திரர்களும், தீண்டதகாதவர்களும் அடைவதை தடுப்பது.

    3.சூத்திரர்களும், தீண்டதகாதவர்களும் சொத்துக்கள் அடைவதை தடை செய்வது.

    4.சூத்திரர்களையும், தீண்டதகாதவர்களையும் பாதுகாப்பு அற்றவர்களாக ஆக்குவது.

    5.பெண்களை அடிமைப்படுத்தி அடக்கி வைப்பது.

    • நான் போற்றுவது இந்து மதம்

      நீங்கள் தூற்றுவது ஒரு குறிப்பிட்ட சிறு பிரிவை

      எனக்கு கவலையில்லை

          • I am not talking about destruction of any group. I mean to say that the small group is the founder and propagator of the religion. But your venomous thought is calling for removal of Christian religion for world peace! There was no Christian religion before 2000 years. Was the world peaceful? I for one will not feel sad if the Christian religion dies. I will quietly die with it.

  23. ALELUYA GROUPS AND JIHADIS ARE SITTING IN VINAVU SITE AND REMOVING MY COMMENTS. BYE TO VINAVU FOREVER. I will never visit this site forever. THANKS ONCE AND ALL FOR EVERYONE OF MY FRIENDS.

    • நன்றி சீறீனி. கருத்துக்களோடு விவாதிக்காமல் மிஸ்டர் அல்லேலுயா, ஐ.எஸ் என்று சொறிந்து கொண்டு சுய இன்பம் காணுவதிலேயே குறியாக இருப்பதால் அனைவரது நேரமும் கொல்லப்படுவது கண்டு திருந்தி விடைபெறும் ஆத்ம சாந்திக்கு மகிழ்ச்சியுடன் ஒரு வாழ்த்து! இந்த விடைபெறலிலாவது சிந்தை கொஞ்சமேனும் தெளியட்டும். ஆமென்!இன்ஷா அல்லா!!

      • முழுக்க நனைந்ஜ்ச பிறகு எதுக்கு முக்காடு

        அப்படி வெளியில வாங்க வினவு மாவொ மாமாஸ்.

        இல்லயின்னா எப்படி பெட்ரோ டாலர் , உழைப்பு திருடன் சினாகாரன் தரும் காசு எல்லாம் கிடைக்கும்

        • உங்களிடம் கொஞசமும் நியாமும் நேர்மையும் இல்லாதது இப்படித்தான் வெளிப்படும்.வெறுப்பின் உசசத்திற்க்கு போய் எதிராளியை நேர்மையாய் எதிர்கொள்ள திராணியில்லாமல் பொய்களை அவதூறுகளை அள்ளி வீசி திசை திருப்பவேண்டும் அல்லது வெறுப்பேற்றவேண்டும்.இதன் மூலமாய் உண்மையை ஒளித்துவைத்துவிடலாம் என்ற நப்பாசை. நான் கேட்ட கேள்விகளுக்கு உளறலைத்தவிர ஏதாவது பதில் இருந்ததா? இதை படிப்பவர்கள் உங்கள் யோக்கியதையை தெரிந்துகொள்ளமாட்டார்களா? இப்படி அம்பலப்பட்டு போவதைப்பற்றி உங்களுக்கு எந்த சொரணையும் வெட் கமும் கிடையாதா? அது சரி வெட் கம் மானமெல்லாம் பார்த்தால்……..

          • அரெ பாய்

            உங்கள் அணைத்து கேள்விகளுக்கும் நான் பதில் அளித்துவிட்டே ண்

            . மேலும் (எவ்வளவு முட்டாள்தனமாக) கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தயாரா யிருகிக்கிறேன்

            ஆனால். நீர் அலிசினா பற்றி வாயே திறக்க மாட்டேன் என் கிறீரே

            • அட்வகேட்டு உம்மைவிடவும் சிறந்த முட்டாள்தனமான கேள்விகளை யாராலும் உம்மிடம் கேட் க முடியாது.உமது கேள்வியும் முட்டாள்தனமானது பதிலும் அதையும்விட முட்டாள்தனமானது. இதோ கேட் கிறீர் பாரும் அலிசினா. ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா? எனக்கு இதுவாவேலை? நாம் எதை விவாதிக்கிறோம் எதற்க்காக விவாதிக்கிறோம்? இப்படி திசைதிருப்பி தப்பித்துகொள்வது நெருப்புக்கோழி மணலில் தலை புதைத்துக்கொள்வதுதான்.

              • பாய் உம்ம அரேபியா பாசம் ஒரு பக்கம் இருக்கட்டும்
                நீர் இந்து மதத்தை பழித்தது தவிர வேரு என்ன உருப்ப்டியாய் பதிவிட்டீர்கள்
                முதல் பதிவு தவிர..

                • நான் ஒருபோதும் இந்து மதத்தை பழிக்கவில்லை. அது எனக்கு அவசியமும் இல்லை.இந்துமத கடவுளர்களை போல் வேடமிட்டு ஆடுபவர்களைப்பற்றிய பதிவுக்கு உங்கள் தரப்பிலிருந்துதான் அல்லாவை பாட முடியுமா.. முட்டிபோட வப்பானுங்கோ என்றெல்லாம் சம்மந்தமில்லாத க்மெண்டுகளை போட்டீர்கள்.அதற்க்கும் கூட என் தரப்பு வாதத்தைத்தான் நான் வைத்தேனே ஒழிய் மதம் பற்றியெல்லாம் நான் பேசவில்லை. அதற்க்கும் சம்மந்தமில்லாமல் வாகாபியம் ஐ எஸ் ஐஎஸ் என்றெல்லாம் கிளை தாவுனீர்கள். பிறகு அம்பேத்கர் ஜாதி என்று வரும்போது நானும் என் தரப்பு வாதத்தை எடுத்து வக்கவேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது.எனக்கு என்ன இருக்கிறது இந்து மதத்தை பற்றி விமர்சிக்க?அல்லது இந்து மதத்தை பழிக்க.

  24. இந்த ஜோசப்பு என் கிற சிலுவை போட்ட கிழிஞச டவுசர் தொல்லை தாங்கல்ல.டவுசர்களுக்கு ஏவல் செய்வதையே முழுநேர பணியாக கொண்டு ஊளையிட்டுகொண்டு திரிகிறது.டவுசர்கள் சமாளிக்க முடியாமல் முழிக்கும்போது இந்த கிழிஞசடவுசர்சிலுவை வந்து உட் கார்ந்து கொண்டு சளம்ப தொடங்கும்.இதில் டவுசர்களுக்கு ஒரு சின்ன ஆறுதல்.இது ரொம்ப நாளாகவே நடக்கிறது.இது கிட்டயும் ஒரு கம்ப்யூட்டர் மாட்டிக்கொண்டு முழிக்கிற முழி பாவம். வாயிருந்தாலும் கம்ப்யூட்டர் அழும்.காலக்கொடுமைக்கு சரியான எடுத்துக்காட்டு கிழிஞசடவுசர்சிலுவை

    • ___________இங்க இனையத்தில் மதம் பரப்ப வந்தவருக்கு எவ்வளவு கோபம் வருது இவங்க கூட்டம் ஒரு இடத்துல கையில குரான் வச்சுகிட்டு இன்னொரு கையில கத்தி வச்சு கழுத்த அருக்கும் மறு புரம் இசுலாம் இனிய மதம் இன்ப மதம் சமத்துவமுனி பேசி உலகத்துலயே இழிச்ச வாயன் தாழ்த்தப்ப்ட்டவன் அவன ஈசியா மதம் மாத்திரலாமுனு இந்து மததுல சாதி இருக்கு குப்ப அள்ளுரான் மலம் அள்ளுரான் இசுலாம் என்ற மாயய் சிறந்ததுனு பேசும் போது அது உண்மை இல்ல எதார்தம் வேறனு சுட்டி காட்டுனா நம்மயே இது அது எருமை மாட்டுக்கு பேன் பாக்க போக சொல்லுவாங்க என்ன திமிர் பாத்திகிடுஙக

  25. மதம் பரப்ப மீரா சாகிபு மாறி ஆளுக உள்ளூர்குள்ள 20நிமிசம் ராணுவத்த ஒதுங்க சொல்ல தீவிர வாதிகள் எங்களுக்கு 2 தரப்பு ஆளுகலும் இருக்கு உங்களுக்கு காக்கி டவுச்ர் தீவிரவாதிகள விட்டா உங்க மதத்த அடுத்தவ்னுக்கு சொல்லி சாதி வெறி தப்பு தீண்டாமை தப்புனு அதை செய்ரவன கண்டிக்க ஆள் இல்லயே ரங்கராஜன்

  26. வினவு,நான் வாதங்களுக்கு மட்டும்தான் பதிலளித்துக்கொண்டிருக்கிறேன்.என் வாதங்களில் எந்த கண்ணிய குறைவான வார்த்தைகளையும் நான் பயன்படுத்துவதில்லை.மத அடிப்படையில் சில நேரங்களில் நான் பேசுவதுகூட இங்குள்ளவ்ர்கள் என்னை அப்படி இழுப்பதினால்தான்.ஜோசப் போன்ற அரைவேக்காடுத்தனமான ஆட் களுக்கு அவர்கள் மொழியில்தான் பதிலளிக்க வேண்டியிருக்கிறது.கடைசியாக அந்த ஜோசப்புக்கு அளித்த பதிலை நீங்கள் நீக்கியிருக்கிறீர்கள்.அது அப்படி ஒன்றும் மோசமான பதிலாக நான் கருதவில்லை.எந்த அடிப்படையும் இல்லாமல் வம்புவளர்த்து நேரம் போக்கும் நோக்கோடு வந்து உளருபவர்களுக்கு என் பதில் ஒன்றும் மோசமானதில்லையே. இருந்தும் உங்களின் உரிமையை மதிக்கிறேன்

    • அரை வேக்காடு, அது ,இது ,எருமைக்கு பேன் பாக்குறது எல்லாம் ரெம்ப கண்ணியமானவை யா அல்லா மீரா சாகுபுன் கண்ணியதுக்கு அவருக்கு சொர்க்கம் தாஙக

      • ஜோசப்பு, நான் “அது இது அரைவேக்காடு “என்று சொல்வதெல்லாம் தனிப்பட்ட முறையில் உம்மை காயப்படுத்துவதற்க்கல்ல.உம்முடைய கருத்துக்கான எதிர்வினைதான்.ஒவவொறு முறையும் நான் பார்க்கிறேன் என்ன பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதையே விளங்காமல் ஒரு விவாதம் ஓடிகொண்டிரும்போது சம்மந்தாசம்மந்தமில்லாமல் வந்து உளறுவது என்ன முறை?தீண்டாமை பற்றி பேசுவதற்க்கு இதுவா தலைப்பு? சரி அப்படியே வைத்துக்கொள்வோம் எந்த முஸ்லிம்களிலாவது பள்ளன் முஸ்லிம் பறையன் முஸ்லிம் கேள்விப்பட்டதுண்டா?நானும் அதிலிருந்து வந்தவந்தானே நான் என்ன சாதி என்று தெரியுமா? எனக்கும் தெரியாது என் தகப்பனுக்கும் தெரியாது.இந்து மதத்தின் ஆக இழி பிறவியாய் கருதப்படுகிற ஒருவன் காலையில் இஸ்லாத்தை தழுவினானென்றால் மாலையில் பாய் என்ற அடைமொழியோடு அழைக்கப்படுவான்.சாதிய இழிவு உடனடியாய் நீங்கிவிடுகிறது.அவனுடைய பொருளாதாரநிலைக்கேற்ப்ப அவன் சம்மந்தம் பண்ணிக்கொள்கிறான்.பணம் அவனுக்கான உறவுகளை தீர்மானிக்க கூடியதாக இருக்கலாம் ஒருபோதும் பிறப்பு என்ற இழிவு அவனை தொடராது.இது இந்து மதத்தில் சாத்தியமா? அவன் எவ்வளவு படித்தாலும் பண்புள்ளவனாய் இருந்தாலும் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் பிறப்பின் அடிப்படையினாலான் இழிவை அழிக்க முடிகிறதா? எனக்கு கிறிஸ்த்தவ மத்த்தோடு ஆயிரம் முரண்பாடு இருந்தாலும் கிறிஸ்த்தவத்தில் சாதி இருக்கிறதென்று சொல்வேனா? ஒருபோதும் சொல்லமாட்டேன். ஆனாலும் தமிழகத்தில் நாடார் கிறிஸ்த்தவர் தலித் கிறிஸ்த்தவர் என்று எல்லா இந்து சாதி மாதிரியும் இருக்கிறதே அது கிறிஸ்தவத்தின் கோளாறா இல்லை இதற்க்காக வெட் கப்பட வேண்டியது இந்து மதம்தான். சாதீய இழிவிலிருந்து விடுதலையாகி விட்டு வெளியேறினாலும் அது அவனை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறதே என்று இந்து மதம்தான் வேதனைப்பட வேண்டும்.இறைஅருளால் இஸ்லாத்தில் இந்த நிலை இன்றுவரையில்லை.இஸ்லாத்தின் மிக நேர்த்தியான கட்டமைப்பில் அது வரவும் வாய்ப்பில்லை.இதுதான் தீண்டாமைப்பற்றி என் நிலை.ஒன்றைபற்றி பேசிக்கொண்டிருக்கும்போது இது தேவையா? நாம் விவாதிக்கும் விஷயத்திலிருந்து இது திசை திருப்பாதா? இது எரிச்சல் படுத்துகிற வேலைதானே.

        • இங்க வந்து உம்ம டூபிளிகேட் மதத்த பரப்ப கூடாது அத படிக்கிற அரை குறை கள் இசுலாம் எதோ மாற்றுநு நினைக்க கூஉடாதுனுதான் ___ எல்லாரயும் இங்க வந்து பிரச்சாரம் பன்னி இழுக்க நினக்காதிங்க பாய் சாதிய ஏற்ற தாழ்வுகள் தீண்டாமையை எதிர்த்து போராடிக்கிட்டுதான் இருக்கோம் இங்க வந்து உம்ம கூட்டத்துக்கு ஆள் சேர்க்க வேண்டாம்

        • கடைசியா பாய் என்ன சொல்ல வராருனா முஸ்லீம்களுக்குள் சாதி வெறி இல்ல அனா முஸ்லீம்களிடம் தான் உயர்ந்தவன் என்ற சாதி வெறி இருக்குது அதனால பள்ளனா இருக்கத,பறயனா இருக்கத முஸ்லீம் ஆகி கொஞ்ச நாளில் நீயும் மேல் சாதி ஆகிவுடலாம் இந்த காதுல பூ சுத்துற வேலய நீங்க எங்க பண்ணாலும் அதுக்கு என் எதிர்ப்பு உண்டு அல்லாவ பாட்டு பாடுனா கழுத்த அருத்துருவான் அப்பிடினு சொல்லுறாரு ஒருத்தர் அதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டு போயென் நாங்க நல்லவங்க அப்ப்படியல்லாம் பன்ன மாட்டோம்னு அத விட்டுட்டு பள்ளன் பறயன் சக்கிலியன் யெல்லாம் வந்து உங்கள எங்களுக்கு ரெப்பரஸன்டேட்டிவா போட்டாங்களா

        • போலி மதமாற்ற சமத்துவம் பேசும் பாய்

          சன்னி ஷியா சண்டை ஏன்

          ஜாகிர் ராஜா வின்நாவலை படிய்ங்கள்

        • சமத்துவம் பேசி பேசி தான் கோவையில் பட்டாசு வெடிச்சீங்களே மறக்கமுடியுமா

          பாக்ஸ் ஜெயிச்சா நிஜ பட்டாசு வெடிப்பீங்களே அது தனி கதை

          • அட்வகேட்டு,விவாதிப்பதற்க்கு துப்பில்லை என்பதை அற்புதமான உமது பதிவுகளில் காட்டிக்கொண்டே இருக்கிறீர்.நான் கேட் கிறேன் ஒரு அட்வகேட்டாக இருப்பவர் எவ்வளவு வாசிப்பார்வமும் வாசிப்பின் தேவையும் உள்ளவராக இருக்க வேண்டும்.இது ஒருபக்கம் இருக்க வாதம் என்பது உமக்கு எவ்வளவு முக்கியம்? உமது பொது அறிவும் இப்படித்தான் இருக்கிறது வாததிறனும் அதைவிட மேலாய் இருக்கிறது. அட்வகேட்டு என்று பீத்துகிறீர்.நம்முடைய கிழிந்தடவுசர் அண்ணன் ஜோசப்புக்கும் உமக்கும் என்ன வித்தியாசம்?

            • அட்வகேட்டு நான் ஒரு இலவச ஆலோசனை தருகிறேன் யாரிடமும் சொல்லாதீர்.கோவையில் பட்டாசு வெடித்தது,பாக் ஜெய்த்தால் பட்டாசு வெடிப்பது இதெல்லாம் உங்க ஆட் கள் சொல்லி சொல்லி சலித்து போனது.புது யோசனை என்ன தெரியுமா? ரெண்டு வருட தினத்தந்தி பேப்பரை எடுத்துக்கொள்ளும் அதில் கொலை கொள்ளை ஆள் கடத்தல் பலாத்காரம் போதை மருந்து கடத்தல் இது போன்ற செய்திகளை பிரியும். அதில் முஸ்லிம் பெயருடைய குற்றவாளிகளின் பெயர்களை தனியாக வெட்டிவைத்து உங்களுடைய கருத்து பதிவில் அதை பிரசுரித்து “பார்த்தீர்களா முஸ்லிகளை இதுதான் இஸ்லாம் கற்று கொடுத்தது ” என்று சொன்னால் உங்கள் கூட்டம் புல்லரித்து போகும்.உமது அறிவு புலமையும் புள்ளிவிவர நுணுக்கமும் கண்டு உங்களது சகாக்கள் உம்மை உச்சிமுகர்ந்து கொண்டாடுவார்கள்.உதவிக்கு அண்ணன் கிழிந்தடவுசர்ஜோசப்பையும் சேர்த்துக்கொள்ளும்.அவர்தான் இதற்க்கு சரியான ஆள்.தயவு செய்து வெளியில் யாரிடமும் சொல்லிடவேண்டாம்.இதை விடுத்து கோயம்புத்தூர் குண்டு பாகிஸ்த்தான் ஆதரவு எந்த காலத்தில் இருக்கிறீர் அட்வகேட்டு?

              • இங்க வந்து மதம் பரப்பும் உமக்கு மத்தவங்கள கிழிந்த டவுசர்னு சொல்ல என்னப்பா யோக்கித இருக்கு இங்க வந்து யாராவது தன் மதத்துக்கு வாங்கனு கூப்பிட்டாகள உனது பச்ச டவுசர கிழிச்சுகிட்டு அலய வேண்டியதுதான அத விட்டுட்டு கிழுஞ்ச டவுசர் அது இது இனு ஏன் திட்டுர முடுஞ்சா ஜியா சன்னி சண்டைக்கு பதில் சொல்லு பள்ளன் பரயன் முஸ்லீம் மத்த்துல எதுல சேரனும் ஜியாவுலயா இல்ல சன்னிலய எதல சேந்தா பள்ளி வாசல் இடிபடாம கழுத்து அருபடாம தப்பிக்க முடியுமுனு சொல்லு அத விட்டுட்டு யெல்லாரயும் நாராசமா திட்டுர உன்ன சொல்லி குத்தம் இல்ல உன் மதம் உன் மதத்த புடிக்காதவன டவுசர் அது இது எருமை மாடுனு திட்டலாம் கேட்ட கேள்விக்கு பதில் தெரியாத மத வெறியர்கள் உன்ன மாறிதான் பேசுவானுக..

                • ஏன் ஜோசப்பு கிழிந்தடவுசர்னு சொல்ல தனியா யோக்கியதை வேற வேனுமா?கிழிஞசதா பார்த்தா சொல்லிடவேண்டியதுதானே.எனக்கு பச்சை மஞ்சள்னு எந்த நிறமும் கிடயாது ஜோசப்பு.எல்லா நிறமும் நம்ம நிறம்தான் நல்ல நிறம்தான்.ஜியா சன்னி சண்டைக்கு பதில் சொல்ல சொல்கிறீர்.எனக்கு புரியல்ல. அவங்க ச்ண்டையில எங்க போவாங்கனு கேக்கிறீங்களா? ஜியா சன்னி ரெண்டுபேரும் சண்டைல எங்க போவாங்க மண்டைல எங்க போவாங்கனு அவங்ககிட்டதான் கேட் கனும். ப்ள்ளன் பறையன் முஸ்லிம் மதத்துல எதுல சேரனும் எஙிறீர்.முஸ்லிம் மதத்துல சேரனும்.ஜியா சன்னி கூடவெல்லாம் போகவேண்டாம்.அவஙகதான் கழுத்த அறுக்கிற பசங்க என் கிறீரே. எல்லா விசயமும் தெரிந்து கொண்டே கேள்விகேட்பாராக்கும் இந்த கிழிந்தடவுசர் பொல்லாத போக்கிரி.நான் நாராசமா திட்டுகிறேன் எஙிறீரே.சும்மா விளையாட்டுக்குத்தானே சொன்னீர்.மதத்தை புடிக்காதவன கிழிந்தடவுசர்னு திட்டுரதா நினைக்கிறீங்களா இல்லை .தப்பா புரியிறிங்க.நீங்க போடுகிற டவுசரெல்லாம் கிழிந்து போகிறது அதனால கிழிந்தடவுசர் என் கிறேன்

              • பாயி
                நான் கேட்டதுக்கு பதில் சொல்லாமல்
                என்னை திட்டுவது தான் கெள்விக்கு பதிலா
                தனி மனிதர்கள் செய்யும் குற்றங்களும்
                மதத்தின் பெயரால் அமைப்புகள் திட்டமிட்ட
                கொடுர வன்முறைகளையும் ஒன்றாக சமப்படுத்துவதன் மூலம்
                நீங்கள் சொல்ல வருவது என்ன
                முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கமுடியும் என்றா?..

                எனது தரப்பு இந்து மதத்தை விமர்சிக்கலாம் ஆனால்
                மதமாற்றநோக்கத்துடன் நீங்கள் தொடர்ர்ந்து இந்துமதவிவாததில் அவதூறு செய்வது
                ஐ எஸ் ஐ எஸ் சார்பாக இணையத்தில் இயங்கிய பெங்களூர் இளைகர்களுக்கும் உஙளுக்கும் என்ன வித்தியாசம்

                • தனி மனிதர்கள் செய்யும் குற்றத்திற்க்கு எப்படி சமுதாயம் சமுதாயம் சார்ந்த மதம் பெறுப்பாகாதோ அதுபோல இய்க்கம் என்ற பெயரில் மதத்தை போர்வையாக்கிக்கொண்டு சில காளிகள் செய்யும் ஈனச்செயலுக்கும் சமூகமோ மதமோ பொறுப்பாகாது.

                  • மதமாற்ற நோக்கத்திற்க்கும் ஐ எஸ் ஐஎஸ் சுக்கும் என்ன சம்மந்தம்?இந்த பே த்தனமான உதாரணத்தைத்தானே நான் கிண்டலடிக்கிறேன்.அவன் மதத்தையா பரப்புகிறான்? மதக்கொள்கையை குழிதோண்டி புதைக்கிறான்.உங்களைப்போன்ற இஸ்லாமிய வெறுப்பாளர்களுக்கு அவனே மெல்வதற்க்கு அவல் கொண்டுவந்து தருகிறான்.நான் இங்கே மதம் பரப்புகிறேனா? கேள்விகளுக்கு மட்டுமே பதில் தருகிறேன். என் பதிவுகள் அனைத்தையும் நிதானமாக ஒவ்வொன்றாய் படியுங்கள் உங்கள் கேள்விகளுக்கு தொடர்பில்லாத ஒரு வாக்கியமாவது என் பதிவுகளில் இருக்கிறதா? அதே நேரத்தில் மதம் பரப்புவ்து என்று நான் முடிவு பண்ணிவிட்டால் என் செயலை யாரு தடுக்க முடியாது.அது எனக்கான உரிமை.நான் சார்ந்த மதமும் அதன் கொள்கைகளும்தான் உண்மை என்று நான் நம்பும்பொழுது என் சகோதரன் அனைவருக்கும் என் மதக்கொள்கைகளை எடுத்துக்கூறி என் மதம் நோக்கி அழைப்பு விடுக்க சகல உரிமையும் பெற்றவன் நான் உங்களுக்கு ஏன் பதட்டம் வருகிறது? தாராளமாக உங்கள் மதக்கொள்கைகளை நீங்களும் பரப்புரை செய்யலாம் தர்க்கம் பண்ணலாம் அழைப்பு விடுக்கலாம். வந்தால் அழைத்துக்கொண்டும் போகலாம்.

          • மத மாற்ற வந்த மத வெறியர்களிடம் விவாதத்தை தவிர்ப்பது நல்லது ரங்கராஜன் இல்ல ஆத்திரத்தில் அறிவிழந்து திட்டுவார்கள் அவர்களுக்கு அது சகஜம் அனா நமக்கு, _________மல்யுத்தம் போகலாமா அது அறிவுடயவர் செயல் அல்ல

            • என்ன ஜோசப்பு அதுக்குள்ள இப்படி கோபப்பட்டா எப்படி?இன்னும் எவ்வளவு கடமை பாக்கி இரூக்கு? அட்வகேட்டு பல ஐடியாக்களோட உங்களை நம்பித்தானே காரியத்தில் இறங்க இருக்கிறார் நீங்க இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டா சரி வருமா? நான் கிழிந்தடவுசர் என்று சொல்வது ஏதோ வறுமையினால் கிழிந்து போன டவுசரை போட்டிருப்பவர்களை கிண்டல்ப்ண்ணும் தொனியில் அல்ல. நீர் எப்போதுமே எஙகளை தாக்குகிற அவசரத்தில் கண்ட டவுசரையும் போட்டுக்கொண்டு வந்து விடுகிறீரா அது வரும் வேகத்தில் கிழிந்து விடுகிறது.இங்கு ஆக்ரோஷ்மாக எங்களுக்கு எதிராக களத்தில் நின்று ஆடும்போது இன்னும் கிழிந்து தொங்குகிறதா அத்னால்தான் கிழிந்தடவுச்ர் என் கிறோம்.

              • அட்வகேட்ட ஆள காணோமே ஜோசப்பு.அழ்கான அறிவுரையெல்லாம் கொடுக்கிறீர்.ஆரம்பத்திலிருந்தே அவருக்கு நீர்தான் பரிந்து கொண்டும் வறிந்து கொண்டும் வந்தீர்.இப்போ உம்மை அந்தரத்தில் தொங்கவிட்டு போய்ட்டாரோ? கிழிந்தடவுசர் சாரி ஜோசப்பு நீங்க ரொம்ப உணர்ச்சிவசப்படுறீங்க. அவர்களெல்லாம் எவ்வளவு நிதானமாய் இருக்கிறார்கள் பார்தீர்களா?

                • ஆகா ஓகோ என்னா அறீவு ,என்னா அறிவு, புல்லரிக்குது நான் போய் சொரிஞ்சுகிறேர் நீ பிரியா மதத்த பரப்புங்க உங்க அறிவ பாத்து அட்வகேட் சீக்கிரம் குல்லா போட்டுடுவார் பாருங்க…..

                  • நான் பிரியா மதத்தை பரப்ப நீங்க ஏன் சொரியிறீங்க. யாராவது மதத்தை பரப்புன உங்களுக்கு அலர்ஜியாகி இப்படித்தான் சொரிச்சல் எடுக்குமா? சரி சொரிங்க.அட்வகேட்டு குல்லா போடப்போறாரா. என்ன மங்கி குல்லாவா? உங்களுக்கு சொரிச்ச்ல் எடுக்குது. அவருக்கு குளிர் அடிக்குதா? ஒருத்த்ருக்கு ஒருத்தர் உதவியா இருந்துக்குங்க.அவர் என்னவோ ஜிஸ்யாவோ ரஸ்யாவோ அதை உக்காந்த இடத்துல சாப்பிட முடியுமானு கேட்டாரு.எனக்கு அது காரமா இனிப்பா என்பதே தெரியாது.அதனால் நீங்க எப்படி வேண்டுமானாலும் சாப்பிடுங்கோ என்று சொல்லிவிட்டேன்.ஒருவேளை ரொம்ப காரமா இருக்குமோ என்னவோ !வயித்தை கலக்கிடகூடாது என்பதற்க்காக உட் கார்ந்த இடத்தில் சாப்பிடுகிறாரோ என்னவோ

                    • ஜிசியா பத்தி கூட தெரியாம தனது மொக்க மதத்த அடுத்தவங்களுக்கு சொல்ல வந்துட்டாரு பாயி முதல்ல போயி உமது மொக்கை மிக்க தெருக்குரான படிச்சிட்டு ஜிசியானா என்னனு தெரிஞ்சுட்டு அப்புறமா வந்து மத்த மதத்தையும் மத்தவங்களையும் கேலி செய்யலாம்

              • அரெ பாய்
                அட்வகேட்டு கோர்ட்டுகு போகமாட்டானா

                காபிரேல்லாம் உக்கார்ந்த இடத்துலயே ஜிஸியா வாங்கி சாப்பிடமுடியுமா

                அடுத்தவன் மதத்த கம்யூனிஸ்டு திட்டும் போது கூடசேந்து திட்டுறீங்களே இது தான் சகிப்புதன்மையா
                சார்லி எப்டோ புகழ் சகிப்புதன்மையா

                • அட்வகேட்டெல்லாம் கோர்ட்டுக்கு தானே போவான்.நான் என்ன காட்டுக்கு போவானா சொன்னேன். உக்கார்ந்த இடத்தில ஜிஸியா வாங்கி சாப்பிட்டாலும் சரி கொஞசம் தள்ளி உக்காந்து ஜிஸியாவ வாங்கி சாப்பிட்டாலும் சரி அது உங்க இஷ்டம். திட்டும்போது கூட சேர்ந்து திட்டிடவேண்டியதுதானே அதுல எவன்னா என்ன? கூட்டத்தோடு கோவிந்தா

                    • சட்டம் பொதுஅறிவு ஆன்மிகம் என்று அனைத்து தளத்திலும் கலக்குறீர் அட்வகேட்டே.என்னா பதில்… என்றைகாவது புத்தகங்களை எடுத்து படிப்பீரே ஜிஸ்யா பத்தியெல்லாம் பேசுதாம் அறிவு கொழுந்து.

                • ஜோசப்பு.. உங்க அண்ணாத்த வியாசன் கொழும்பிலிருந்து வந்து குழப்புறதுக்கு வந்து இறங்கிட்டாரே.இனிமே உம்மை கையில பிடிக்க முடியாது.புது புது டவுசரெல்லாம் கொண்டுவந்து போட்டு அழகு பார்ப்பாரு.டவுசருங்க கிழிய கிழிய புதுசு புதுசா அவர் மாட்டி விடுவாரு .ம்….கலக்குங்க கலக்குங்க…

Leave a Reply to @HisFeet பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க