தமிழகத்தை கலக்கும் AMMA BAR SONG
மேற்கண்ட பாடல் குறித்து ஃபேஸ்புக்கில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ஆதரவாளர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கீழே:
—————————————————————————–
Rejeesh Kumar
“வினவு”ன்னு ஒரு கம்யூனிச விபச்சார இணைய தளம், ஜெயாவோட சாராய சாம்ராஜ்யத்தை கிண்டல் செய்து, கரகாட்டகாரன் படத்தில் வரும் மாரியம்மா பாடலுக்கு, தண்ணி போட்டு ஆடுவது போல் ஒரு “பார் சாங்” வெளியிட்டிருக்குறான்.
விருந்தாளிக்கு பொறந்த “வினவு” பொறுக்கிகளே..!
நீங்க மக்கள் மத்தியில் பிரபலமாகணும்னா உங்க வீட்டு பொண்ணுங்கள அம்மணமா ஆட விட்டு, வீடியோ வெளியிடுங்க. இந்து மத கடவுளோடு ஒப்பிட்டு பார் சாங் போட வேண்டிய தேவையில்லை.
வினவு உறுப்பினர்கள் (நெ)ஞ்சுல ஆண்மையுள்ளவன்னா அல்லாவை பற்றிய பாடலுக்கு இதே “சாரய பார் சாங்” போட்டு பாருங்க. முட்டி போட வெச்சு கழுத்தறுத்துடுவானுங்க. இல்லைன்னா கூண்டுல அடைச்சு கொழுத்திடுவானுங்க.
அதற்காக இந்துக்களுக்கு வீரமில்லைன்னு தப்பா கணக்கிடாதே. சற்று விவேகமும் அதிகம்.
Draviakannan Yadav நம்ம பயலுகளுக்கு தைரியம் இல்லைனு தான். ஒத்துகனும் .
Rejeesh Kumar தைரியம் எல்லாம் இருக்கு ஜி. ஒற்றுமை இல்லை.
Draviakannan Yadav அதுவும் சரிதான் சகோ.
Singaraj Raj அந்த வினவு பக்கம் உண்டியல் குரூப்பா?
Rejeesh Kumar கம்யூனிஸ்டுல நக்சல் ஆதரவு பிரிவு.
Singaraj Raj OMG. இதை தான் நிறைய இளைஞர் கூட்டம் ஆதாரம் copy,past பண்றாங்க.
Rejeesh Kumar நம்மாளுங்களே பலர் தெரியாமல் பண்ணுறாங்க.
Singaraj Raj அந்த அளவுக்கு சமூகத்தில் கம்யூனிச சிந்தனைகள்
விதைக்க பாடுபடுகிறார்கள். நன்றி ஜீ தகவலுக்கு
Basker Mnk ஏழு பேருக்கு போறந்த அந்த நாய்க தான் தப்பு பண்ணுதுனுபாத்தா
ஹிந்துவெறி புடிச்ச நீங்க மட்டும் அந்த விசயத்தத கணௌடும்
காணாம போய்கிட்டு இருப்பது ஏன்? கோர்ட்ல முறையிட துப்பு
இல்லையா துப்பு கேட்ட கோமாளிக ளா?
Rejeesh Kumar இந்த மாதிரி நாய்களை தட்டி கேட்டு , போலீசு ஸ்டேசன் வரைக்கும் பல தடவை போனவன் நான். இன்னிக்கு கூட எங்க ஊர்ல ஒர் அனுமதியில்லாமல் ஒரு சர்ச் கட்ட ஸ்டே
ஆர்டர் வாங்கி 10 வருசமா நிறுத்தி வெச்சிருக்கோம். மண்டைகாடுன்னு கூகிள்ல தேடி பாருங்க. தமிழ் நாட்டுல சூடு சொரணையுள்ள இந்து அங்க இருந்து தான் முதன் முதலா வெளியே வந்து இந்து அமைப்புகளுக்கே அடித்தளம் இட்டு கொடுத்தான். அது தன் என்னோட ஊரு . இப்படி லூசு மாதிரி கேள்வி கேட்காமல் முதல்ல நீங்க முதல்ல கோர்ட்டுக்கு போக வேண்டியது தானே? இங்க
என்னத்த புடுங்கிட்டு இருக்கீங்க. நாங்க பதிலடியும் கொடுத்துட்டோம், தேர்தல்லையும் ஒற்றுமையை பல தடவை நிரூபிச்சிட்டோம். அடுத்தவனை துப்புகெட்டவன், கோமாளின்னு சொல்லுமுன்னாடி உங்க முகத்துல இருக்குற மலத்தை தொடச்சுக்கோங்க. முதல்ல சொந்த முகத்தோடு வந்து பேசுற நபர்ன்னு இல்லை நீங்க. மனசுல வெச்சுக்கோங்க.
Ponsankar M வினவு தளம் ஒரு விபச்சார தளம்
Saravanan Selvam Going to hack that website
Saravanan Selvam Vinavu is a nakshalight supported website …. Full of poison …
Guru Venkatesh B Karuneegapillai Court la case podunga sir avanugala pathi
____________________________________
காவி ரசிகர்களே கம்யூனிசத்தின் பலத்தை ஒத்துக்கொள்கிறார்கள், வேறென்ன?
கம்யூனிசத்திற்கு கற்பு உண்டா
கற்புன்றது உண்டா?
மனுசங்களுக்கு உன்டுங்க
சுப்பர அப்பு
மானம் என்பது உண்டென்றால் கற்பு என்பதும் உண்டு.கற்பு என்பது உறுப்பல்ல உணர்வு.தன்மானமும் சுயமரியாதையும் போல ஆணுக்கும் பெண்ணுக்குமான கவசம் கற்பு.
நல்ல பதில் அருமை அருமை
பாய்க்கு ஒரு பாராட்டு
தேரம இருக்கற நெறைய பேர் புன்னூடம் போட்டிரிக்கனுவ. மூள, அதுல கொஞ்சம் யோசிக்கற சத்தி இருக்குறவனுவ இவிங்க்ய கூட்டதுல இல்லையா?
அருமையான பாடல் இப்பதான் யூடிப் லா பார்தேன்
வினவுவை mobile லா பாக்குரா மாதிரி ஒரு App போட்டிங்ன இன்னும் வசதியா இருக்கும்
ॐ அரை டவுசர்காரர்கள் கூவுகிறார்கள் இது இந்துக்கள் நாடு நாங்கள் தான் அதிகமாக இருக்கிறோம் என்று அவன்தான் கேட்க முடியும் யார் இந்து எது இந்து நாடு கேட்க முடியும் அண்ணே , பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கறதே இவனுகளுக்கு வேலையா போச்சு ✍
பாய்சன் கிடைச்சாலெ பாயாசம் சாப்பிட்ட மாதிரி நடிபிங்க பாயாசமெ கிடைச்சிருக்கு புகுந்து விளையாடங்க இனி பாசிசம்,காவி பயங்கரவாதம்…..
ॐ ☜ பண்ணாத விபச்சாரமா? அதற்கு உதாரணம் திரு. மோடி அவர்கள் இந்திய நாட்டை சிதைத்து சின்னாபின்னமாக்க எத்தனை நாட்டை அழைக்கிறார், தொழில் தொடங்க என்ற பெயரில்.
வினவு ஒரு கம்யூனிச விபச்சார தளம் தான். அதற்கு சாட்சிதான் இந்து விரோத பதிவுகள். அராபிய வந்தேறி ________ நடத்தப்படும் விபச்சார தளம். இவர்களுக்கு 72 கன்னிகள் அல்லா தயார் செய்து வைத்திருப்பான் என்ற காரணத்தால் இப்படி செய்கிறார்கள்.
அட காவி யாருடா வாந்தேரி மாடு மேக்க வந்தேரிகளுக்கு செம்பு துக்கும் காவிக்கு என்ன தெரியும் ___ போலி சாமியாருக்கு கூட்டி குடுக்கும் உனக்கு வினவு ஒரு கம்யூனிச விபச்சார மாதான் தெரியும்
காணாமல் போன கம்யூனிஸ்ட் சோவியத்நாட்டில் ஆண் மற்றும் பெண் கம்யுனிஸ்டுகள் கூடி செய்த கம்யூன் வாழ்க்கை முறை புரட்சியை மறந்து விட்டீர்களே
அரே சா பா பூ நிம்பிள் நிம்பிள் நம்பிக்கையை விமர்சனம் பன்னரான் இல்லெ
ஆனநம்பிள் நம்பிக்கை மேலே விஷம் கக்கரான்
நம்பிளுகு கோவம் வர்ரான்
இந்த காவி வெறியர்கள் இவ்வாறு பேசவில்லை என்றால் தான் ஆச்சர்யம். பொதுவாக மத அடிப்படை வாத அமைப்புகளில் இருப்பவர்கள் யாருக்கும் பேச்சு நாகரீகம் என்பதே இருக்காது. காவி வெறியர்களிடம் மட்டுமல்லாமல், டி.என்.டி.ஜே போன்ற வஹாபிய வெறியர்களிடமும் இது போன்ற மட்டரகமான பேச்சுக்களை நாம் பார்க்கலாம். இவர்களை போன்ற ஆட்களை கண்டுக்கொள்ளாமல் இருப்பதே சால சிறந்தது.
இந்த மத வெறியர்களிடம் இருந்து இங்கிருக்கும் சிலர்(பின்னூட்டமிடும் வாசகர்கள்) பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். என்னமோ, உழைக்கும் பாட்டாளி மக்களை காப்பாற்றுவதற்கு தான் மட்டுமே அவதாரம் எடுத்து வந்தது போல் தங்களை நினைத்துக் கொண்டு, மாற்றுக் கருத்துக்களை முன் வைப்பவர்களை, மேற்ப்படி மத வெறியர்களே பிச்சை வாங்கும் அளவுக்கு இங்கு சிலர் அருவெறுக்கும் முறையில் கருத்து பதிவிடுகின்றனர்(நான் யாரையும் குறிப்பிடவில்லை). கூச்ச நாச்சமின்றி வசை பாடுவது, ஒருமையில் பேசுவது, தேவை இல்லாமல் தடித்த வார்த்தைகளை பயன்ப்படுத்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஒழுங்கான பதில் இல்லாத முட்டாள்கள் தான் அவ்வாறு தரம் தாழ்ந்து பேசி வாயை அடைக்க பார்பார்கள். மதவாதிகள் அதற்க்கு பெரிய எடுத்துக் காட்டு. இனியாவது சமுக பொறுப்புணர்ந்து கருத்துக்களை பதிவிடுமாறு அன்ப்டுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
me too?
///வினவு உறுப்பினர்கள் (நெ)ஞ்சுல ஆண்மையுள்ளவன்னா அல்லாவை பற்றிய பாடலுக்கு///
யாரோ ஒருவருக்கு ஒரு போஸ்ட் தேவையில்லை…மோசமான வசையினால் பயன் இல்லை……ஆனால் மேற்கூரிய வற்றுக்கு யாரும் சரியான பதில் தருவதில்லை..
///முட்டி போட வெச்சு கழுத்தறுத்துடுவானுங்க. இல்லைன்னா கூண்டுல அடைச்சு கொழுத்திடுவானுங்க.///
என்கிறய பயம் உண்மைதான்
அய்யா சந்திரசேகரன் எந்த ஊர்ல முட்டிபோடவச்சி கழுத்த அறுத்தானுங்க அல்லாவைப்பற்றிய பாடலுக்கு?உடனே ஐஎஸ ஐஎஸ் சுனு கூவிக்கிட்டு வராதீங்க.கல்யாணராமன்னு ஒரு கேவலப்பட்டவன் தினசரி அவன் முகனூலில் சொல்லமுடியாத அவதூறுகளை சொல்லமுடியாத வார்த்தைகளில் வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறான்.இவன் ஊர் பேரில்லாத பொறம்போக்கு கிடயாது.ப ஜ க வின் அதிகாரப்பூர்வ ஆளுமை.ஒரு சேனல் விடாம எல்லா செய்தி சேனல் காரன் களும் இவனை கூப்பிட்டுவைத்து இவனையும் ஒரு மனிதன் என்று அறிமுகப்படுத்தி விட்டான் கள்.அவன் கூட்டாளியில் ஒருத்தான் தான் இந்த கண்ணாடிக்காரன்.முட்டிபோட வச்சி கழுத்தறுக்கிறதா இருந்த என்றைக்கோ இவஙளை அறுத்திருக்கனும்.இப்படியெல்லாம் பேசி பொது ஜனங்களை தூண்டிவிடுர வேளை ஒல்ட் fபேஷன் சந்திரசேகரன்.சரி…னீங்கதான் எல்லாத்தையும் கடவுளா பாக்குறீங்க ரஜினியும் கடவுள் அஜீத்தும் கடவுள் அம்மாவும் கடவுள்.பிறகு அவன் இப்படித்தான் உதாரணப்படுத்துவான்.கண்டவன்நின்றவனையெல்லாம் கடவுள்நு சொல்ல அனுமதித்து விட்டு அல்லாவப்பத்தி பாடமுடியுமா என்றால்? நாங்களா கண்டவனையும் தெய்வமே கடவுளே அல்லாவே என்று புகழ்ந்துநெடுஞாண்டயா விழுந்து கிடக்கிறோம்.அவன் உங்களை சொன்னா அவன் கிட்ட போய் முட்டனும்.நேர ஏன் எஙககிட்ட வரனும்
எந்த ஊருக்கும் போகவேண்டாம்.. சில வருடத்துக்கு முன் ஒரு முசுலிம் அமைப்பு வினவு ஆபிசில் வந்து கூச்சல் போட அங்கிருந்த தோழர் பேசும் வீடியோ யூடிப் தளத்தில் உள்ளது பார்க்கவும்
கூச்சல் போடுவதுதான் கழுத்தை அறுப்பதோ?இதுவரைக்கும் தமிழ்நாட்டில் யாருமே பத்திரிகை அலுவலகத்தில் வந்து கூச்சல் ஆர்ப்பாட்டம் என்று செய்ததேயில்லையா? தராசு என்ற பத்திரிகை அலுவலகம் அதிமுக வினரால் அடித்து நொறுக்கப்பட்டது தெரியுமா?ஆனந்தவிகடன் பத்திரிகை ஆசிரியர் விமர்சனம் செய்த காரணத்திற்க்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது தெரியுமா? கருத்து கணிப்பு நடத்தி முடிவு வெளியிட்ட காரணத்திற்க்காக தினகரன் பத்திரிகையின் அப்பாவி ஊழியர்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட செய்தி தெரியுமா? உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்பதே கிடையாதே அவதூறையும் புளுகையும் பரப்பி அதை உண்மைபோல மாற்றி ஒரு குறிப்பிட்ட சமைய மக்களை வில்லன் களாக காட்டுவதற்க்கு உங்களுக்கு கூசவில்லையா? கூசாது.உங்களுக்கு அவ்வாறு பயிற்சி தரப்பட்டிருக்கிறது.
வினவு அலுவலகம் வந்து கூச்சல் போட்ட முஸ்லிம் அமைப்பினர் யார் கழுத்தை அறுத்தார்கள்?அல்லது யார் கை கால்களை உடைத்தார்கள்?அல்லது அந்த அலுவலகத்திற்க்கு என்ன சேதத்தை ஏற்ப்படுத்தினார்கள்?வினவிடமே கேட்டுச்சொல்லலாமே மிஸ்டர் சந்திரசேகரன்.தாலி பற்றி விவாதம் நடத்த இருந்ததற்க்காக புதியதலைமுறை அலுவலகம் வெடிகுண்டை சந்திதததே நினைவிருக்கிறதா?விற்ப்பனைக்காக மாட்டை ஓட்டிச்சென்ற முஸ்லிம் இளைஞன் நிர்வாணமாக்கி கொல்லப்பட்டிருக்கிறான் சில காவி கழிசடைகளால். முந்தாநாள் நடந்த சம்பவம். என்ன நினைத்துக்கொண்டு பேசுகிறீர் சந்திரசேகரன்? உம்மைத்தவிர அனைவரும் குருடர்களாக செவிடர்களாக பிறந்திருக்கிறோமென்று எண்ணுகிறீரோ?
கோயமுத்தூருல பட்டாசு வெடிச்சது யாரு பாய்
எவனோ போலி டாகுமெண்டரி எடுத்ததுக்கு 4 நாள் ரோட்ட மறிச்சு கலாட்டா பன்னினது யாரு பாய்
ஒயரமானவர தூக்குனபோது அதே ரோடுல பேனர் வச்சு கண்ணீர் அன்ஜலி செலுத்தினது யாரு
கருப்பு டீசர்ட் குருப் போட்டோ யாரு
சினிமாவ ஓடாம தடுத்தது யாரு
இந்திய ராணுவத்தை 20 நிமிஷம் ஒதுங்கிநிக்க சொன்னது யாரு
கொஞசமும் விள்ங்காமல் பதில் எழுதிக்கொண்டிருக்கின்றீரே அட்வகேட்டு, சகிப்புத்தன்மை இல்லாமலும் ஒரு கருத்துக்கு காட்டுமிராண்டித்தனமாக எதிர்வினையாற்றுபவனும் எல்லா தரப்பிலும் இருக்கிறான் என்பதை மேலே உள்ள என் ஆதாரப்பூர்வமான தரவுகளில் நான் குறிப்பிட்டு இருக்கிறேன்.நீர் நியாயமான மனிதராக இருந்தால் என்ன செய்ய வேண்டும்.”உண்மைதான் வன்முறையும் மூர்க்கத்தனமும் குறிப்பிட்ட சமுதாயம் சார்ந்ததல்ல. குறிப்பிட்ட மதம் சார்ந்ததும் அல்ல.வன்முறையாளன் எல்லா தரப்பிலும் இருக்கிறான்.அவனை வன்முறையாளன் என்றுதான் ஒதுக்கவேண்டுமே அல்லாமல் மத அடையாளமிட்டு பார்க்கக்கூடாது” என்ற உண்மையை மனப்பூர்வமாய் ஒத்துக்கொண்டிருக்க வேண்டும்.திரும்பவம் ஒரு கேவலமான பட்டியலை கொடுக்கிறீரே இது முடியுமா? அடுத்து நான் ஒரு பட்டியல் அதற்க்கு பதில் நீர் ஒரு பட்டியல்.பைத்தியக்காரத்தனமாய் இல்லை.அடிப்படை என்ன என்பதையே விள்ங்காமல் வெறும் காழ்ப்புணர்ச்சியை நெஞுசுநிறைய வைத்துக்கொண்டு, “நான் மத வேறுபாடு இல்லாமல் தவறுகளை கண்டிக்கிறேன்” என்று புருடா வேறு விடுகிறீரே.
கோவப்படாதிங்க பாய்..நீங்க சியாவா இருக்கலாம்… வினவின் சகோதர வலைதளம் செங்கொடி தினமும் வஹ்ஹாபி ஆட்களோட சண்டை போடுறாங்க… கழுத்தை அறுப்பது அல்லது கை கால்களை உடைப்பது அவங்க உடனடி அஜண்டாவில இல்லாம இருக்கலாம்… உலக நாத்திகர்களுக்கு (வினவு உட்பட) அச்சுறுத்தலா வஹ்ஹாபி வளர்ந்து வருவது உண்மை…பூனையைப் போல கண்ண கட்டிக்கிட்டா நான் என்ன செய்யறது…?
சந்திரசேகரன் எந்த விபரமும் இல்லாமல் எதையாவது எழுதவேண்டும் என்று எழுதாதீர்கள்.ஷியா என் கிறீர் வகாபி என் கிறீர் இதற்க்கெல்லாம் என்ன அர்த்தம் என்றே தெரியாமல் உளறுவது சரியல்ல.நாத்திகர்களுக்கு அச்சுறுத்தலாய்(வினவு உட்பட)வளர்ந்து வருபவர்களை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். இந்த விவாதம் எதன் அடிப்படையில் துவங்கியது?இந்து தெய்வங்களைப்போல் வேடமிட்ட சிலர் ஆடிப்பாடுவதை பொறுக்கமாட்டாமல் ஒரு இந்து மத பற்றாளருக்கு இந்துமத உணர்வு பொங்கிக்கொண்டு கொப்பளிக்க அந்த பாடலை வெளியிட்ட இந்த தள்த்தை வசைபாடி எழுதுகிறார்.சரி..அது அவர் உணர்வு.இது அவர்கள் இருவருக்குமானது.இதில் முஸ்லிகளுக்கு என்ன பங்கிருக்கிறது.நாங்களா ஆடிப்பாடினோம்.அல்லது நீங்கள் தெய்வமாக கருதுபவைகளை நக்கல் நைய்யாண்டி பண்ணினோமா?எவனோ ஒருவன் பாடினால் ‘அல்லாவைப்பற்றி பாடமுடியுமா முட்டிபோட வைப்பான் கழுத்தை அறுப்பான்” எதற்க்கு இது? உங்களுக்கென்ன பைத்தியமா ஒரு இடத்தில் அடிவாங்கிவிட்டு இன்னொரு இடத்தில் வந்து முட்டுவதற்க்கு!?இன்றைக்கு வரைக்கும் எந்த முஸ்லிமாவது மேடை போட்டு உங்கள் மதத்தை நீங்கள் கடவுளாக நினைப்பவைகளை இழிவு படுத்தியிருப்பானா? கம்னியூஸ்டும் பெரியாரிஸ்ட்டும் அம்பேத்கரிஸ்ட்டும் யாரு? அவர்கள் அனைவரும் பிறப்பால் இந்துக்கள்தானே. அனைத்தையும் கடவுளாக பாவிப்பதின் வினை. அது எல்லை மீறிப்போய் இவ்வளவு கேவலமாக போகிறது. அல்லாவைப்பற்றி பாட முடியுமா என்று கேட்பதற்க்கு எந்த மனிதனையாவது “நீங்கள் அல்லாவைப்போல என்று புகழ்ந்திருக்கிறோமா? கடவுளை கடவுளாகத்தான் பார்ப்போம். தாயை தாயகத்தான் பார்ப்போம். மண்ணை மண்ணாக ,மரத்தை மரமாக மாட்டை மாடாக மட்டும்தான் பார்ப்போம். ஒன்றை இன்னொன்றாக பார்க்கும் வழக்கம் எங்களிடம் கிடையாது.உங்கள் கடவுள்ர்களை எப்படி வேண்டுமானாலும் உருவகப்படுத்திகொள்ளும் உரிமை உங்களுக்கு உண்டென்றால் இந்துவாய் பிறந்த இன்னொருவனுக்கும் அந்த உரிமை இருக்கிறது.அதில் குற்றம் இருந்தால் அவனிடம் போய் முறையிட்டு திருத்த சொல்லவேண்டும். சம்மந்தமில்லாமல் அடுத்தவன் மேல் பாயக்கூடாது.
உலக நாத்திகர்களுக்கு மாற்று மத ஆத்திகர்களுக்கும் அச்சுறுத்தலான மதம்தான் இசுலாம்
போலியான அத்தனை கொள்கை கோட்பாடுகளுக்கும் இஸ்லாம் அச்சுறுத்தலான மார்கம்தான்.இத்தனை அவதூறுகளுக்கும் மத்தியிலும் அமெரிக்க மக்கள் திரள்திரளாக இஸ்லாத்திற்க்கு வருவதை பார்த்து இஸ்லாம் போபியா பரவிக்கொண்டு வருகிறது என்று மேற்கத்திய தொலைகாட்ச்சிகளில் வர்ணிக்கிறான்.
மீரான் பாய் ரெம்பவே காமெடி பன்னுதாரே இச்சுல்லாமை அமெரிக்கவி தினமும் 5000 யிரம் பேருக்கு மேல ஏற்றுக்கொண்டு தொப்பி போட்டு பள்ளி வாசல்களில் அடைக்களமாகி வருகின்றனர் என்று அல் புருடா தொலைக்கட்சியில் நேத்து காமிச்சாங்க பாய் நான் பாத்தேன்….
மீரான் பாய் நிம்பிள் சொல்ரான்
காபிர், அல்லா பத்தி பாட்டு (விமர்சனம் } பாடுனா நிம்பிள் கலாட்டா பன்ரான் இல்லே
நிம்பிள் பொய் சொல்ட்ரான்
நிம்பிள் இல்லெ சொல்ரானா
அப்டின்னா நம்பிள் பாட்டு போடுரன்நிம்பில் கேக்குரானா
நிம்பிள் மட்டும் இல்லெ அல்லாரும் மதசகிப்புதன்மயோட இர்ருகனும்
அப்பொ தான்நாடும் நாமும் முன்னெரூவோம்
எல்லாருக்கும் உனவு கொடுப்பவன் அடிமட்ட உழைபாலி உழவன்தான். வீடு கட்டினால் கட்டுரவன் அடிமட்ட உழைப்பாலிதான். சுத்தம் செய்ரவன் அடிமட்ட ஆல்தான் மற்ற வேலை செய்ரவன் அடிமட்ட ஆல்தான். இப்படி இருக்க இதுல உயர்ந்தவன் யார்? நோவு இல்லாம நொங்கு திங்கிரவனா? அடிமட்ட மக்களை அதுவும் உழைப்பாலிகளை அழிக்க நினைக்கும் இந்து வெரியர்கள் தானாகவே அழிந்து போவார்கள். ஆல்கொன்டு அழிக்க தேவை இல்லை. ஜாதி வெரி பிடித்த வெரிநாய்கள் சொரிநாய்களாக மாறும் காலம் வரும். உழைப்பாலிகள் உயரும் காலமும் வரும். ஆண்மையுள்ளவன் யார்? அடுத்தவன் சோத்தை பிடுங்கி திங்கிரவனா? உழைப்பவன்தான் உண்மையான ஆண்மையுள்ளவன் அவன்தான் அடிமட்ட உழைப்பாலி. ஏமாத்தி சாப்பிடுகிரவன் தந்திரக்காரன். தந்திரம் என்பது லன்ஜம், திருட்டு,அபகரிப்பு,போன்றவைதான். தந்திரத்தை விபச்சாரம் என்றும் சொல்லலாம்.
காவிகளே ஒத்துக்கொள்கின்றனரா…………….நல்ல சிரிப்பு……………கம்யூனிசம் உலக அளவில் தோற்று நீர்த்துப் போய்க்கொண்டிருக்கின்றது………இங்கே சிறிது வெளிச்சமாகத் தெரிகின்றது என்றால்………………அணையப் போகும் விளக்கு பிரகாசமாய் எரியுமே அப்படி………உண்டியல் குலுக்குறது…………….ஆள் கடத்துறது…………..கட்டப் பஞ்சாயத்து செய்றது……………..இது போன்ற சட்ட விரோத விஷயங்களை விட்டு வெளியே வந்து உழைத்துப் உழைக்கப் பாருங்க………………..கம்###ஸ்டுகளே………………….ஆலயம் எஸ் ராஜா
அட்வகேட்டு, எவன் சகிப்புத்தன்மையற்று வெறிபிடித்து அலையிறானோ அவனிடம் போய் பாடம் எடுமய்யா.இங்கே ஆண்டாண்டு காலமாய் கால்நடைகளையும் விட கேவலமாய் நாங்கள் நடத்தப்பட்டும் நடத்தியவனை கும்பிடுறேன் சாமி என்று கூனியே இருந்து இன்றுதான் நிமிர ஆரம்பித்திருக்கிறோம்.இதில் மதம் மாறி நிமிர்ந்தவனும் இருக்கிறான்.மதத்தை தூக்கி தூர எறிந்து நிமிர்ந்தவனும் இருக்கிறான்.இதை பொறுக்க முடியாமதான் மேல இருக்கிற “ஒன்னுமற்றதுகளை”தூண்டிவிட்டு சில நரிக்கூட்டம் தன் வக்கிரத்தை கக்கிக்கொண்டு இருக்கிறது.
அர்ரெ பாய், வா கியா கமால்
நம்பள் கெள்வி கெக்ரான்
நிம்பள் ஸப்ஜெக்ட் மாத்ரான்
எல்லா மதம் காரரும் அன்போட இருக்கனும்
நிம்பிள் ஐ எஸ் ஐ எஸ் கன்டிக்கரான்
நம்பிள் நிம்பளெ பாராட்டரான்
முதலில் தமில்ல ஒலுன்க பேச கட்துன்டு அப்பரம் நையன்டி அடிக்கிர வேலைய பாரும். இவ்விடட்தில் உல்ல இச்லாமியர்கல் உம்மை காட்டிலும் அலகாக தமில் பேசகூடியவர்கல்.
ன்
உம்மவால் போல் அல்ல
காவி ஜீ நிம்பள் R.S.S காரன்
இந்துக்கள் அனைவரும் ஒரே குடும்பம்
ஜாதி ஒழிக
இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை.”ஒரேகுடும்பம்”.முதலில் இந்த ஒரேகுடும்பத்திற்க்கு வேட்டு வைக்கிறது யாரு வேட்டு வக்கிறது எது என்று பார்த்து அதை விளக்குமாத்து கட்டையாலே அடிச்சி விரட்டுவதில்தான் இருக்கு”ஒரேகுடும்பம்”.இல்லேனா இன்னும் ஆயிரம் லச்சம் வருஷம் கத்தினாலும் க்த்துவதுதான் மிஞுசும்.
அப்ப உங்க விட்டு பெண்ணை கீழ்ஜாதி பைனுக்கு தருவிங்கலா ஜீ
பாத்துகறெக்கு சம்ஜே ஜீ
இந்துக்கள் அனைவரும் ஒரே குடும்பம்
அப்ப என்ன மயிருக்கு இத்தனை ஜாதி இருக்கு
தமிழ் சார்
குடுத்தாச்சு குடுத்தாச்சு
ஜாதி என்பது தொழிற்சங்கம் போல
காலபோக்கில் அப்பன் தொழில் பிள்ளைக்கு என ஆனது
உதாரணம் = வடகொரிய அதிபர்களின் மூன்று தலைமுறை ஆட்சி
AS EXPECTED VINAVU DID NOT PUBLISH MY COMMENTS. \\கருத்து மாறுபட்டை ஆணித்தரமாகவோ, ஏன் கோபமாகக் கூட சொல்லலாம். ஆனால் எல்லா விவாதத்திலும் கருத்தற்ற தனிநபர் தாக்குதல், வசைச்சொற்கள், அநாகரீக மொழிகளை தவிர்க்க வேண்டும். அத்தகைய பின்னூட்டங்கள் பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்// THIS IS VINAVU POLICY REGARDING MODERATING COMMENTS. But will VINAVU WILL EXPLAIN THE FOLLOWING WHICH IT PUBLISHED \\அப்ப என்ன மயிருக்கு இத்தனை ஜாதி இருக்கு//
அட்வகேட்டு ஐயா, ஜாதி என்பது தொழிற்சங்கம் போல என்றால் இவ்வளவு பெரிய ஏற்றத்தாழ்வுகளும் ஜாதீய வன் கொடுமைகளும் நடந்திருக்காதைய்யா.உண்மையில் ஜாதி என்பது என்ன முறையில் இங்கே பேணப்படுகிறது என்றால் கீழிருந்து மேலாக பிறப்பின் அடிப்படையில் அது ஒரு தொடர் அடுக்காக கட்டப்பட்டிருக்கிறது.எவ்வளவு அழித்தாலும் அழிக்கமுடியாத வகையில் மனுவின் துர்போதனையால் மதத்தோடு பின்னப்பட்டிருக்கிறது.இதன் அடிப்படையில்தான் தொழிலும் பிரிக்கப்பட்டிருக்கிறது.தொழிலால் ஜாதி உருவாகவில்லை.பிறப்பால் ஜாதி உருவாகி ஜாதியால் தொழில் உருவாகி இருக்கிறது.அடிப்படை உண்மையை கண்டுகொள்ளாமலும் சமாளிக்கிறதாலும் எந்த பயனும் இல்லை.உண்மையில் ஜாதி முறையை வெறுக்கும் அக்கறை உமக்கு இருக்குமானால் இந்த வரலாற்று உண்மையை நேர்மையாய் ஒப்புக்கொண்டு அதை வேரடி மண்ணோடு பிடிங்கி எறியும் முயற்ச்சியை உமது ஒரேகுடும்ப இந்து சொந்தங்களோடு செய்யப்பாரும்.
அரெ பாய்
நம்பிள் மடம் நம்பிளுகு
நிம்பிள் மடம நிம்பிளுகு
நிம்பிள் ஐ எஸ் ஐ எஸ் கண்டிக்கவும் மாட்றான்
லேடிஸ் மசூதி உள்ளெ அனுமதிக்கவும் மாட்றான் ஆனா வம்பு நல்லா பேசரான்
நிம்பிள் வெயிட் பன்னி நம்பிள் பதில் படிக்கரான்
அப்றம் நிம்பிள் புத்தி வேலை செய்யரான்
ஒரு சராசரி மனிதனுடைய அறிவுபார்வைகூட இல்லாமல் உமக்கு அட்வகேட் என்ற அடைமொழிவேறு.இதில் எங்கள் தமிழை வேறு அவர் நக்கல் அடிக்கிறாராம்.இவரிடம் போய் ஐஎஸ் ஐஎஸ் ஸை கண்டிக்க வேண்டுமாம் அப்போதுதான் இவர் எங்களுக்கு நற்ச்சான்றிதழ் தருவார்.இதை வைத்துதான் நாங்கள் வாழவேண்டும்.லேடிஸை மசூதிக்குள் அனுமதிக்கவில்லையாமே. எங்கள் வீட்டு லேடிஸ் இவரிடம் போய் அழுதார்கள் போல.என்றைக்காவது நாங்கள் புனித தளம் என்று மதிக்கிற மக்கா பள்ளிவாசலில் முஸ்லிகள் தொழுவதை தொலைகாட்சியில் பார்த்ததுண்டா? யார் சொல்லியாவது கேட்டதுண்டா? ஆண் பெண் பேதமோ இன நிற மொழி எல்லை பேதமோ எதுவும் இல்லாமல் எல்லோரும் தொழுவோம்.எத்தனையோ நாடுகளில் பெண்கள் அவர்களுக்குரிய ஒழுங்குகளோடு பள்ளிவாசல்களில் வந்து தொழுது கொண்டுதான் இருக்கிறார்கள்.ஆண்களைப்போல பெண்களுக்கு பள்ளிவசல்களில் வந்து தொழுவது கட்டாயப்படுத்தபடவில்லையே தவிர அவ்ர்கள் வந்து தொழுவதை யாரும் தடுக்க முடியாது.ஏன் தமிழ் நாட்டிலேயே இப்போது பல பள்ளிவாசல்களில் பெண்கள் வந்து தொழுகிறார்களே.இது மட்டுமல்ல இஸ்லாமிய தொழுகை முறை என்பது ஒரு நாளைக்கு ஐந்துமுறை நேரம் குறிக்க பட்ட நிலையில் இருக்கிறது. பெண்களுக்கு இதில் பல சிரமங்கள் இருக்கும்.ஆகவே பெண்களுக்கு கட்டாயமாக்கப்படவில்லையே தவிர பெண்கள் தொழுகைக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது.அட்வகேட்டு என்று அடைமொழி வைத்து பீற்றிக்கொள்கிறீர்.உலகத்தின் மிக முக்கிய சமயமான இஸ்லாமிய கொள்கையும் தெரியவில்லை.பெண்கள் பள்ளிவாசல்களில் வந்து தொழுகிறார்கள் நடைமுறை உண்மையும் தெரியவில்லை. அட்வகேட்டு மூளைக்கு கேட் போடாம திறந்து வக்கோனும்
சப்ப கட்டு
ஐ எஸ் ஐ எஸ்
அல் காயிதா
தாலிபான்
போகோ அராம்
அமாஸ்
அல் பத்தா
ஜெம்மா இஸ்லாமியா
அபு கரப்
தெக்ரி இன்சாப்
லஷ்கர் இ தொய்பா
ஜெய்ஷ் இ முகமது
சிமி
அல் உம்மா
இதெல்லாம் தன்னார்வ தொண்டு நிருவனங்கள் இல்லயா பாய்
நான் மதவேறுபாடு இல்லாமல் தவறுகளை கன்டிக்கிறேன்
ஆனால் நீங்கள்
உல்fபா தீவிரவாதிகள் போடோ தீவிரவாதிகள் எல் டி டி ஈ விஎச்பி பஜ்ரங்தள் ஆ ர் எஸ் எஸ் இவர்களெல்லாம் இந்து தீவிரவாதிக்ளா? எந்த தீவிரவாதிகளும் பயங்கரவாதிகளும் மக்களுக்கானவர்களோ மதத்திற்க்கானவர்களோ அல்ல.தன் செயலை நியாயப்படுத்த மதத்தை மக்கள் நலத்தை போர்வையாய் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.அதிலும் கூட அரசை அரசின் அராஜகத்தை பொறுக்க மாட்டாமல் பொங்கி எழும் மக்கள் கூட்டத்தையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் அரச பயங்கர வாதமும் உலகில் இருக்கிறது.எல்லாம் தெரிந்த அட்வகேட்டுகள் தான் இதில் இருக்கிற சூட்சமங்களை புரிந்து எங்களைப்போன்ற சாமான்யர்களுக்கு விளக்கவேண்டும் விளக்க.
இந்து மதகருத்துக்களை அகம் (ஆன்மிகம்) புறம் (உலகவாழ்வு) என 2 ஆக பிரிக்கலாம்
ஆன்மிக கருத்துக்கள் ஸ்ருதி இயற்கையில் உறையும் இறை நீதிஎனப்படும்
உலகவாழ்வு பற்றிய கருத்துக்கள் ஸ்மிருதி எனப்படும்
மனிதர்கள் காலத்திற்கு ஏற்றவாறு ஸ்மிருதியை எழுதியும் மாற்றியும் கொள்ளலாம் அவ்வாறு மனித சட்டம் இயற்றுபவர்கள் மனு எனப்படுவர்
இவ்வரான பண்ணெடுங் கால வழக்கதில் யாராவது ஒரு மனு ஒருவெளை தவரான சட்டம் கொன்டுவந்து அது பின்னர் வந்த மனு வால் நீக்கப்பட்டிருக்கலாம்
எனவெ புரியாமல் வறட்டு வாதம் செய்யவேண்டாம்
அகம் புறம் ஸ்ருதி ஸ்மிருதி இப்படி வாயில்நுழையாததையெல்லாம் விளக்கெண்ணை விளக்கமாக கொடுத்துக்கொண்டிருப்பதில் பயனில்லை.நடைமுறையில் இருக்கிற சமூக அநீதிக்கு தீர்வென்ன? இந்த கேடுகெட்ட பாரபட்சத்தை நியாயப்படுத்த இது மாதிரி கூறுகெட்ட விளக்கங்கள் நிறைய பார்த்துவிட்டோம். உங்கள் சங்கராசாரியாரின் அதிலும் உத்தமமான பெரியவாள் சந்திரகேந்திரரின் தெய்வத்தின் குரலில் பகிரங்கமாகவே அவர் ஜாதிய ஏற்றத்தாழ்வை தீண்டாமையை சரி என்று வாதாடுகிறார்.நீங்கள் நவீன ஜகத்குரு ஜெயமோகனின் சமாளிப்பை எங்களிடம் வைக்கிறீர்.இப்படி சமாளித்துகொண்டே இருப்பதால் உங்கள் கூடாரம்தான் காலியாகிக்கொண்டே வருகிறது.அதன் பிறகு கர்வாப்சி நடத்தி பிரயோசனமில்லை.
அரே பாய்
. என் தலைவன் ராமானுஜன்
. விவேகானந்தன்
. பாரதி
. நோ. ஆச்சாரி பிஸினஸ்
அது சரி சமரசம் பேசும் நீர் போகோ அராமிடம் சொல்லி அவர்கள் கடத்திய பள்ளி சிறுமிகளை விடுதலை செய்வீர்களா
. சகோதாரதுவம் என்ன ஆச்சூ
We know only one Manusmiriti which was written after Pushya Mithra Sungan”s period and which one is quoted even today.Only this Manusmiriti was criticized by Dr Ambedkar.You can not evade the issue by saying that many Manusmiritis are there.Provide proof for the existence of different Manusmiritis.
Mr.ALELUYA (@Hisfeet) dont think that you are too intelligent to change your ID and logo. I will tell the proof for the existence of different manusmiritis. first is CHRISTIAN MANUSMRITI which is distorted for conversion second is dravidian manusmirii to spread venom against HINDUS. it continues further OK. The original is rewritten by different persons to spread their HIDDEN AGENDAS FOR PURE CONVERSION TACTICS.
In stead of giving proof,you are telling that I have disguised myself to put the comments.I am writing in Vinavu site even before your birth.First give the proof for different manusmiritis if you can.
Funny, I am here seenu mama… hara hara maha devaki… Though I support Sooriyan’s comments, I don’t want to hide behind a different name.
hara hara maha devaki! kaal mela kaal pottundu seenu maama pesa arambichittaar! ana onnumey theriyala… enna ulla onnum illa… I mean seenu mama mandaikkulla!
Fine, coming to the point. Could you please point to a version of Manu Smriti, which you feel authentic? I will read it and comment back. Second, practices like sati, honor killing, female infanticide, cased based priesthood etc were in existence even before British came to India. How can these be attributed to missionaries?
_____________
இந்து மதம் என்பது வேறு இந்திய சமூகம் என்பது வேறு
மதம் எப்போதும் சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் என்ற ஆப்ரகாமிய அளவு கோல் கொண்டு நமது சமூகத்தை மத மாற்ற பாதிரிகள் அளந்ததால் உருவானது இந்து மத காழ்ப்புணர்ச்சி
சூரி மாமா ஐயம் வெரி சாரி மாமா
ஸாரி எதுகுன்னா உங்க மாதிரி அப்பாவி
்களுக்க்கு இந்து மத சீர்திருத்தங்களய் கொண்டு வந்து சேர்க்காததற்க்கு
கூடியவிரைவில் சேர்க்கிறேன்
மனு ஒருவரல்ல
ஒருவேளை ஒருவர் மட்டுமே என்றால்
அவர் சொன்னது அணைத்துமே
மீறமுடியா இறுதி தீர்ப்பு அல்ல
தீர்ப்புக்கள் திருத்தப்படலாம்
சத்யமேவ ஜயதே
அகம் ப்ரம்மாஸ்மி
நான் கடவுள்
என் விதியை மட்டுமல்ல சமூக விதியையும் நான் மாற்றுவேன்
நான் = இந்து
Is Advocate Rangarajan and Srinivasan are one and the same person.If one raises query to one individual,other one is responding?
Mr— (@Hisfeet) I never change my ID or name like you people this truth VINAVU Knows. That is why VINAVU rarely publish my comments.
Seenu, I have been commenting on book fair article etc using this id. Why I have to change it to Sooriyan? You want me to comment in this? I will start my part.
எவனெல்லாம் கடும் உடல் உழைப்போடு வாழ்கிறானோ அவன் கீழ் ஜாதி.எவன் அறவே உடல் உழைப்பின்றி மேனாமினுக்கி சுகவாசியாய் இருக்கிறானோ அவன் உசந்த ஜாதி.இதுதானே நடைமுறை நீதி.இதற்க்குப்பெயர்தான் தொழிற்ச்சங்கமோ?உலகத்தில் எங்குமில்லாத அற்ப்புதமான தொழிற்ச்சங்கம்!நீர் ஒரு அற்ப்புதமான அட்வகேட் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்.
ஜாதி வேறு வர்ணம் வேறு
ஜாதி தொழில் அடிப்படையில் உருவானது பிறகு பிறப்பு அடிப்படையில் ஆனது
ஆனால் வர்ணம் குணத்தின் அடிப்படையில் ஆனது
4 வர்ணம் என்பது
1 கல்வி ஆராய்ச்சி மனநிலை
2 அதிகார அநீதி எதிர்ப்பு மனநிலை
3 லாப பரவலாக்க மனநிலை
4 சுயநல சராசரிமனநிலை
There are people from various castes waiting for archagar posting. Are you supporting them?
THERE ARE BLACK PEOPLE WAITING FOR VATICAN POST. are you supporting them?
Yes. Already there were African popes and Black saints in Catholicism. I don’t like the idea of papacy. But still I support, Blacks, Women, Gays, Transgender and other such marginalized community people becoming Popes.
ஜாதி தவறு
வர்ணம் சரி
ஜாதி பிறப்பின் அடிப்படையிலானது மாற்றமுடியாதது
வர்ணம் குணத்தின் அடிப்படையிலானது மாற்றிகொள்ள கூடியது
அறிவுநோக்கம் உள்ளவன் அந்த்தணன் அவனிடம் கல்வி துறை
அதிகாரநோக்கம் உள்ளவன் ஷத்த்ரியன் அவனிடம் அரசு
லாபனநோக்கம் உள்ளவன் வைசியன் அவனிடம் வியாபாரம்
சராசரி மனிதன் தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவன்
Arivu nokkam ullathaaga koorapattavan yen arasai nadatha vandhaan? aalosagaraaga mattum irukkavendiyadhuthaane?saraasari manithan yena sollapattavanai matra moondru pergalum adimaiyaaga nadathave avanukku padipparivai marutthu velai vangikondaargal panjaman avarnathavan aanaal hindukkalin yennikkayai koota serthukolvadhaaga matravargal solvaargal allathu vottu yennikkaikaaga neeli kanneer vadippaargal ippodhu uttara pradesathil nadappadhu pola.
Arivu nokkam ullathaaga koorapattavan mudhan mudhalil aatchiyai pidithathu Pushya Mithra Sungan vadivil.Adhuvum yeppadi aatchiyai piditthaan? thannai thalapathi aakkiya mannanai kondruthaan aatchikku vandhaan. braamanan kolai seithaalum thandanai kodukkakoodaathu yendru solvadharke manusmiriti yezhudhapattadhu.AADHAARAM-“”THE ROLE OF BHAGAVATGEETHA IN INDIAN HISTORY “by Premnath Bajaz published by Sterling Publishers Private Ltd,New Delhi &Jullundur,1975.