ஜி.எஸ்.டி. குறித்த வசனத்தை மெர்சல் திரைப்படத்தில் இருந்து நீக்கவேண்டும் என்று தமிழிசை சௌந்திரராஜன், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் எச்.ராஜா (எ) ஹரிஹர ராஜா சர்மா ஆகிய பாஜக தலைவர்கள் வரிந்துகட்டி வந்தனர். மிரட்டியும் வந்தனர். பிறகு மக்கள் எதிர்ப்பு அதிகம் ஆனதும் பஞ்சாயததை முடித்துக் கொண்டதாக கூறினர்.
இது குறித்து சென்னையில் மெர்சல் திரைப்படம் ஓடும் திரையரங்குகளில் சென்று மக்களைச் சந்தித்தோம். கேளுங்கள்!
– வினவு செய்தியாளர்கள்.
_____________
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
- உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி