க்யா ரே… சீட்டிங்கா ? காலா… போலீசுக்கு வாலா ?
போலீசைத் தாக்கிய சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமாம்.
இதுதான் போராடிய தூத்துக்குடி மக்களுக்கு போலீஸ் ஏஜெண்ட் காலா வின் செய்தி.
மானமுள்ள தமிழ் மக்களே, “காலா” வை கடைசி படம் ஆக்குங்கள்!
__________________________________________________
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு வக்காலத்து 3 பேர் எடப்பாடி, பாஜக, ரஜினி ஆன்மீக அரசியல் அணி தயார்!
நேற்று எடப்பாடி 40 பக்கத்தில் சொன்னதைத்தான் சூப்பர் ஸ்டார் நாலே வார்த்தையில் சொல்கிறார். தூத்துக்குடி மக்களே போலீஸ் வெறியாட்டத்தை ஆதரிக்கும் ரஜினியை புறக்கணியுங்கள்.
கருத்துப்படம்: மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.