privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புதலைப்புச் செய்திதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : பேரா. அ.மார்க்ஸ் - உண்மை அறியும் குழு அறிக்கை...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : பேரா. அ.மார்க்ஸ் – உண்மை அறியும் குழு அறிக்கை | நேரலை LIVE !

பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து அங்கு ஆய்வு செய்த உண்மை அறியும் குழு-வின் ஆய்வை விவரித்துப் பேசுகிறார் பேராசிரியர் அ. மார்க்ஸ்.

-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழுவினரின் கண்டுபிடிப்புகள் குறித்து பேராசிரியர் அ. மார்க்ஸ் விளக்குகிறார்.

இடம்:
அன்னை மணியம்மையார் அரங்கம்
பெரியார் திடல்

நேரலை: