அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 17, இதழ் 8 | ஜூன் 01-30, 2002 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: புலிகளின் இன விடுதலை துரோகம் ஈழம் மறுகாலானியாகிறது
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- பா.ஜ.க.வின் பாசிசத் திணிப்பு பக்க மேளமாக எதிர்த் தரப்பு
- வேலை நிறுத்தத் தடைச் சட்டம்: சட்டபூர்வ பாசிசம்
- உ.பி.யில் மாயாவதி ஆட்சி: பிழைப்புவாதத்தின் வெற்றியா? தலித்தியத்தின் வெற்றியா?
- போராட்டத்தில் ஊழியர்கள் உல்லாசத்தில் தலைவர்கள்
- “தனியார்மயமும் தாராளமயமும் மறுகாலானியாக்கம்தான்!”-தோழர் அசோக்ராவ்
- முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம். | பகுதி 17
- வெனிசுலாவில் ஆட்சிக் கவிழ்ப்பு மூக்கறுத்த அமெரிக்கா!
- பஞ்சாப் சி.பி.எம். கட்சியில் பிளவு: புரட்டல்வாத சாக்கடையில் இன்னுமொரு புழு!
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram