Wednesday, October 8, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by ஆசாத்

ஆசாத்

ஆசாத்
19 பதிவுகள் 0 மறுமொழிகள்

உ.பி: இஸ்லாமியப் பெண்ணிற்கு பிரசவம் பார்க்க மறுத்த சங்கி மருத்துவர்

0
ஜான்பூர் மாவட்ட மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 30 அன்று காலை இஸ்லாமியக் கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் இஸ்லாமியர் என்ற காரணத்திற்காக இந்து மதவெறி பிடித்த பெண் மருத்துவர், கர்ப்பிணிப் பெண்ணிற்குப் பிரசவம் பார்க்க மறுத்துள்ளார்.

மின்வாரிய ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளைப் புறக்கணிக்கும் தி.மு.க. அரசு

0
வாக்குறுதி 153-இல் மின்வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யப்போவதாக தி.மு.க வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், மின்வாரியத்தில் 13 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்ற 10,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை தற்போது வரை பணி நிரந்தரம் செய்யாமல் வஞ்சித்து வருகிறது.

வக்ஃப் திருத்தச் சட்டம்: பாசிச கும்பலுக்கு பச்சைக்கொடி காட்டும் உச்சநீதிமன்றம்

0
பாசிச கும்பலின் எதிர்ப்பிற்கு ஆளாகாமல் இருப்பதற்கு சட்டத்தை இரத்து செய்யாமல், சில விதிகளுக்கு மட்டும் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனை எவ்வாறு இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவான நடவடிக்கை என்று வரவேற்க முடியும்? இது இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகும்.

உத்தரப்பிரதேசம்: தலித் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் சாதிய அடக்குமுறைகள்!

0
பா.ஜ.க-வை சேர்ந்த யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தில் தலித் மக்கள் தன்னுடைய பணத்தைத் திருப்பிக் கேட்டதற்காகவும், பொதுசாலையில் ஆடு அசுத்தம் செய்ததற்காகவும் ஆதிக்கச் சாதிவெறியர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

இயற்கைப் பேரிடர், அமெரிக்க பொருளாதாரத் தடை – இருமுனைத் தாக்குதலில் ஆப்கான்

0
குனார் மாகாணத்தில் நிலநடுக்கத்தினால் கட்டட இடிபாடுகளில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட அதிகளவிலான மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 2,205 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 3,640 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சுங்கக் கட்டண உயர்வு: நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் வழிபறிக் கொள்ளை

0
ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரி உள்ளிட்ட வாகன ஓட்டுநர்கள் பல்வேறு வாழ்வாதார சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த சுங்கக் கட்டண கொள்ளையானது அவர்களுக்கு கிடைக்கின்ற சொற்ப ஊதியத்தையும் பறித்து அவர்களது நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துகின்றது.

குஜராத் பள்ளிகளில் குறிவைக்கப்படும் இஸ்லாமிய மாணவர்கள்

0
பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில், பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே நடைபெறுகின்ற சண்டையைப் பயன்படுத்தி, இஸ்லாமிய மாணவர்கள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது, பாசிச கும்பல்.

அழுவதற்குக் கூட தெம்பின்றி பசியால் மடியும் காசா குழந்தைகள்

0
“காசா பகுதியில் பசியால் வாடும் குழந்தைகள் மிகவும் பலவீனமாக உள்ளனர். அவர்களுக்கு அழுவதற்குக் கூட வலிமை இல்லை. பசியிலிருந்தாலும் பெரும்பாலான குழந்தைகள் அழுவதில்லை. பேசுவதும் இல்லை”

பொள்ளாச்சியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிகளை பாதுகாக்கும் தி.மு.க. அரசு!

0
பள்ளிகளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதை விடுத்து பள்ளிகளை கார்ப்பரேட்மயமாக்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது தி.மு.க. அரசு. இதுதான் தி.மு.க. அரசின் சமூக நீதியா?

இஸ்ரேலின் வதை முகாமாக்கப்படும் காசா!

0
ஜெர்மனியில் பாசிச ஹிட்லர் யூதர்களை வதை முகாம்களில் அடைத்து படுகொலை செய்ததைப் போன்று, தற்போது பாசிஸ்ட் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசு காசாவின் பாலஸ்தீன மக்களை முகாம்களில் அடைத்து படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளது.

ஊடகவியலாளர்களைக் கொன்று குவிக்கும் இனவெறி இஸ்ரேல்

0
ஆகஸ்ட் 10-ஆம் தேதியன்று இரவு காசாவின் அல் ஷிபா மருத்துவமனைக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர்கள் கூடாரத்தின் மீது இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தி 7 பத்திரிகையாளர்களைப் படுகொலை செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மேக வெடிப்பு: தீவிரமடையும் சூழலியல் நெருக்கடி!

0
ஜம்மு காஷ்மீரின் கதுவா மற்றும் கிஷ்த்வார் மாவட்டத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்; பலர் காணாமல் போயுள்ளனர்.

உ.பி: இஸ்லாமியர்களின் கல்லறை மீது தாக்குதல் நடத்திய காவி குண்டர்கள்

0
கல்லறை இடிக்கப்படுவதைக் கண்ட முஸ்லீம் மக்கள் அதைத் தடுக்க முயன்றபோது காவி குண்டர்கள் அவர்கள் மீது கற்களை வீசி வன்முறையை நடத்தியுள்ளனர்.

பட்டாசுத் தொழிலாளர்கள் நலன்காக்க என்ன செய்ய வேண்டும்?

0
அதிகார வர்க்கமும் பட்டாசு ஆலை முதலாளிகளும் கூட்டுச்சேர்ந்து கொண்டு விதிமீறல்களை மேற்கொள்கின்றனர். அதனால்தான் நாளுக்குநாள் பட்டாசு ஆலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.

கன்வார் யாத்திரை: குறிவைக்கப்படும் இஸ்லாமியர்கள்!

0
கடைகளில் உள்ள கியூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து இஸ்லாமியர்களின் கடைகளில் இந்து கடவுளான வராகரின் (பன்றி உருவத்தில் விஷ்ணு) படங்களை வைப்பது, ”ஓம்” என்று எழுதப்பட்ட காவிக் கொடியை நட்டு வைப்பது என்று அட்டூழியம் செய்துள்ளனர்.