வினவு செய்திப் பிரிவு
திருப்பரங்குன்றம்: மதக்கலவரத்தை நடத்த திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் | வீடியோ
திருப்பரங்குன்றம்:
மதக்கலவரத்தை நடத்த திட்டமிடும்
ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. கும்பல்
https://youtu.be/iw06yjz_6GM?si=IPWzzal7Lal-p9V8
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
உ. பி: இளம்பெண் பாலியல் வன்கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட கொடூரம்!
"நாங்கள் கால்வாயில் ஆடையின்றி, கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் அவளது உடலைக் கண்டோம். எலும்புகள் உடைந்திருந்தன; அவள் இரக்கமின்றி கொல்லப்பட்டிருந்தாள்”
கழிவுநீர்த் தொட்டியில் மூன்று தொழிலாளர்களைப் பலிகொடுத்த மம்தா அரசு!
துப்புரவுப் பணியை இயந்திரங்களைக் கொண்டு நவீனப்படுத்துவதில் மத்திய மாநில அரசுகள் அக்கறை காட்டுவதில்லை.
உமர் காலித், சி.ஏ.ஏ எதிர்ப்பாளர்களை விடுதலை செய் – ஜனநாயக சக்திகள் கோரிக்கை
தொடர்ந்து பிணை மறுக்கப்படுவதும் விசாரணையில்லாமல் நீண்டகாலம் சிறையில் இருப்பதும் உமர் காலித்தின் வழக்கில் துன்பம் தரும் அம்சமாகும்.
வேங்கை வயல்: பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் சிபிசிஐடி | வீடியோ
வேங்கை வயல்:
பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் சிபிசிஐடி
https://youtu.be/hUSbG6Qqy2c?si=-KyyfDjdmWmOU-aI
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
விசாகா உருக்கு ஆலை தனியார்மயத்தை தடுத்து நிறுத்திய தொழிலாளர் போராட்டம்
ஒன்றிய மாநில அரசுகள் இவ்வளவு பெரிய உருக்காலையை அழிவுக்குத் தள்ளிவிடும் வகையில் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள நக்கபள்ளியில் வரவிருக்கும் புதிய தனியார் ஏர்சலர் மிட்டல் / நிப்பான் ஸ்டீல் உருக்காலையை கட்டியமைக்க ஏதுவாக அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன.
ஹரியானா: முஸ்லீம் பசு வியாபாரியை அடித்துக் கொன்ற காவிக் கும்பல்
பல்வாவில் காவி கும்பலின் வன்முறைகள் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளூர் மக்கள் மற்றும் கடைக்காரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதோ வருகிறார்கள்! | காசா | கவிதை
இதோ வருகிறார்கள்!
காசா | கவிதை
https://youtu.be/yD-d0I_SwjA
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அகண்ட இந்து ராஷ்டிரத்திற்கான அரசியலமைப்பு: கும்பமேளாவில் ஒலிக்கும் அபாய சங்கு
"127 கிறிஸ்தவ நாடுகள், 57 முஸ்லீம் நாடுகள், 15 பௌத்த நாடுகள் உள்ளன. ஏன் யூதர்களுக்கும் கூட இஸ்ரேல் என்ற நாடு உள்ளது. ஆனால், இந்த உலகில் 175 கோடி மக்கள் தொகை கொண்ட இந்துக்களுக்கு நாடில்லை"
கோவை இரட்டை ஆணவப் படுகொலை: ஆதிக்கச் சாதி சங்கங்கள் தடை செய்யப்பட வேண்டும்
ஆணவப்படுகொலைகளுக்கு முக்கியக் காரணமாக இருப்பது ஆதிக்க சாதிவெறிச் சங்கங்கள்தான். இன்றைக்கு இத்தகைய சங்கங்களின் தலைமைப் பொறுப்புகளை ஆர்.எஸ்.எஸ் கும்பல் தான் கைப்பற்றி இயக்கி வருகிறது.
தேர்தல் நேரத்தில் மதக் கலவரங்களைத் தீவிரப்படுத்திய பாசிச கும்பல்
அசாமில் உள்ளவர்கள் வங்கதேச வம்சாவளி முஸ்லீம்கள் என்றும், மத்தியப் பிரதேசத்தில் உள்ளவர்கள் மாட்டிறைச்சி கடத்தல்காரர்கள் என்றும் கூறி அவர்களின் 11 வீடுகள் மற்றும் முஸ்லீம் ஒருவரின் வாடகை வீட்டையும் இடித்துள்ளனர்.
அன்று சென்னிமலை இன்று திருப்பரங்குன்றம்!
கந்தூரி எனப்படும் விழாக்களிலும் இந்து மக்கள் கலந்து கொள்வது என்பது சாதாரணமானது. தற்போது இந்த பிரச்சனையைக் கிளப்புவதன் மூலம் மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தி கலவரங்களை உருவாக்கி தங்களுக்கான மக்கள் அடித்தளத்தை உருவாக்கிக் கொள்வதற்கு எத்தனிக்கிறது இந்த காவிக் கும்பல்.
நீ தான் பகத்சிங் | பாடல் | டீசர் | மக்கள் அதிகாரம்
நீ தான் பகத்சிங்
பாடல் - டீசர்
https://youtu.be/BiNbGAWE3KM
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மீண்டும் அழைக்கிறது காசா! | கவிதை
மீண்டும் அழைக்கிறது காசா!
இன்னும் என்ன எஞ்சியிருக்கிறது காசாவில்!
குண்டு பிளந்த கட்டடங்கள்
எலும்புக் குவியல்கள்
இரத்தக் கவிச்சி வீசும்
மண்ணைத் தவிர..
ஆயினும்..
அவர்கள் வருகிறார்கள்
பாட்டுப்பாடி!
மேளம் தட்டி!
இறுதியாக நாம் மீண்டும் வந்தோம்
(Finally we return)
இதுவே இன்றைய காசாவின்
நம்பிக்கை குரல்!
விடுதலையின் ராகம் புரியாதவர்கள்
இடிபாடுகளின்...
ஜன 26: விவசாயிகளின் நாடு தழுவிய டிராக்டர் பேரணி
ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் அழைப்பை ஏற்று நேற்று பஞ்சாப், ஹரியானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் ஜனவரி 26 அன்று டிராக்டர் பேரணிகள் நடைபெற்றன.