Thursday, October 30, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4317 பதிவுகள் 3 மறுமொழிகள்

தூய்மைப் பணியாளர்களை வஞ்சிக்கும் தி.மு.க. அரசு | 6வது நாளாக தொடரும் போராட்டம்

தூய்மைப் பணியாளர்களை வஞ்சிக்கும் தி.மு.க. அரசு 6வது நாளாக தொடரும் போராட்டம் https://youtu.be/I8Pr4CPstC0 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

இடிந்து விழுந்த பள்ளி கட்டடம்: ராஜஸ்தான் பா.ஜ.க அரசே குற்றவாளி

சம்பவத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கூரையிலிருந்து கற்கள் விழுவதாக மாணவர்கள் ஆசிரியர்களிடம் எச்சரித்திருந்தனர். ஆனால் அவர்கள் அதை அலட்சியம் செய்துள்ளனர்.

பட்டினி சாவின் விளிம்பில் பாலஸ்தீனம்!

ஹிட்லரின் வதை முகாம் போல இன்று காசாவை ஒரு திறந்தவெளி பட்டினி வதை முகாமாக மாற்றி இன அழிப்பில் ஈடுபட்டு வருகிறது இனவெறி இஸ்ரேல்.

“மாபெரும் ஆயுதம்” கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | திருவாரூர் | செய்தி – புகைப்படம்

மக்கள் அதிகாரக் கழகத்தின் கொள்கை அறிக்கையைத் தமிழ்நாடெங்கும் கொண்டு செல்லும் வகையில் தொடர்ந்து வெளியீட்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். அவ்வகையில் திருவாரூர் மாவட்ட குழு தோழர்கள் முன்னெடுப்பில் ஆகஸ்ட் 3 அன்று ஜனநாயக...

மசூதியில் ஒலிபெருக்கி வைக்கக் கூடாதா? | திருப்பரங்குன்றம் போலீசு அடாவடி | ராமலிங்கம் கண்டனம்

மசூதியில் ஸ்பீக்கர் வைக்கக் கூடாதா? | திருப்பரங்குன்றம் போலீசு அடாவடி | தோழர் ராமலிங்கம் கண்டனம் https://youtu.be/5z13R-FXGLE காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

கர்நாடகா: பள்ளி குடிநீரில் விஷம் கலந்த சங்கிகள் | சாந்தகுமாரின் கோபக்கனல்

கர்நாடகா: பள்ளி குடிநீரில் விஷம் கலந்த சங்கிகள் | சாந்தகுமாரின் கோபக்கனல் https://youtu.be/0UaIaENwFJA காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மாரிமுத்து மர்ம மரணம்: அரசு அதிகாரிகளை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் | தோழர் மருது

மாரிமுத்து மர்ம மரணம்: அரசு அதிகாரிகளை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் | தோழர் மருது https://youtu.be/JXMmaZzLtRE காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மத்தியப் பிரதேசம்: நீதி மறுக்கப்பட்டதால் ராஜினாமா செய்த பெண் நீதிபதி!

ராஜேஷ் குமார் குப்தாவுக்கு பதவி உயர்வு உத்தரவு வழங்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்பதற்கு முன்பாகவே அதிதி குமார் சர்மா தனது ராஜினாமா கடிதத்தை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்.

சென்னைப் பல்கலை: ஊதிய குறைப்பைக் கண்டித்து அலுவலர்கள் போராட்டம்

சென்னைப் பல்கலை: ஊதிய குறைப்பைக் கண்டித்து அலுவலர்கள் போராட்டம் சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்களின் ஊதியத்தைக் குறைப்பது குறித்து பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டதையடுத்து பல்கலைக்கழக அலுவலர்கள் ஆகஸ்டு 1 முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில்...

அசாம்: கார்ப்பரேட் நலனுக்காக வெளியேற்றப்பட்டும் இஸ்லாமியர்கள்!

இந்த சட்டவிரோத வெளியேற்றம் பிப்ரவரியில் நடந்த அசாம் 2.0 முதலீட்டாளர் உச்சி மாநாடு மற்றும் மே மாதம் நடந்த வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டிற்கு பிறகுதான் தீவிரமாக நடந்தேறி வருகிறது.

மதுரை கருத்தரங்கம்: ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை முறியடிக்கும் பாதையில் ஒரு மைல்கல்!

மாறுபட்ட தீர்ப்புகள்: திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க அனுமதியோம்! மதுரை கருத்தரங்கம்: ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை முறியடிக்கும் பாதையில் ஒரு மைல்கல்! மக்கள் அதிகார கழகத்தின் தோழர் ரவியின் தலைமை உரையுடன் கூட்டம் தொடங்கியது. தோழர் பேசும்போது திருப்பரங்குன்றம்...

மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | திருவாரூர்

நாள்: 03.08.2025 ஞாயிறு | நேரம்: மாலை 4:00 மணி | இடம்: மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட அலுவலகம், பைபாஸ் சாலை, திருவாரூர்

தென்மாவட்டங்களில் அதிகரிக்கும் சாதிய வன்முறைகள் – தீர்வு என்ன?

எவ்வளவுதான் படித்திருந்தாலும், உயர்பதவிக்குப் போய் தன் நிலையை உயர்த்திக்கொண்டாலும், சாதிய மனோபாவம் கொண்ட நடுத்தர வர்க்கத்திடம் வெற்று சாதி கௌரவம், ஆண்ட சாதி புத்தி ஆகியவை கூடவே ஒட்டிக்கொண்டு வருகிறது.

கர்நாடகா: தொடரும் விவசாயிகள் தற்கொலை

விவசாயிகள் கொத்துக் கொத்தாக தற்கொலை செய்து கொண்டிருக்கும் சூழலில், அதற்கான சமூகப் பொருளாதாரக் காரணங்களை ஆராயாமல், கட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதால் இப்பிரச்சினை தீரப்போவதில்லை.

🔴நேரலை – மாறுபட்ட தீர்ப்புகள்: திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க அனுமதியோம்! | கருத்தரங்கு

நாள்: ஜூலை 30, 2025 (புதன்கிழமை) | நேரம்: மாலை 05.00 மணி | இடம்: நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் ஹால், அப்போலோ மருத்துவமனை அருகில், மதுரை.