வினவு செய்திப் பிரிவு
2026 மே நாள் துண்டறிக்கை
1. டிரம்ப்-மஸ்க் பாசிசக் கும்பலின் ”அமெரிக்காவுக்கே முன்னுரிமை” என்ற சதித் திட்டத்தை முறியடிப்போம்! 2. பாலஸ்தீனம், ஈரான், லெபனான் மீது அமெரிக்க-இஸ்ரேல் தொடுத்துள்ள ஆக்கிரமிப்புப் போரை முறியடிப்போம்! 3. அமெரிக்காவின் அடாவடித்தனங்களுக்கு எதிராக உலகம் முழுவதும் நடந்துவரும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குவோம்!
2026 மே நாளுக்கான அறைகூவல்
உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் நாம், அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராட வேண்டும். அமெரிக்க-இஸ்ரேல் ஆதிக்கத்திற்கு எதிராக உலகம் முழுவதும் போராடிக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்களுக்கு நமது ஆதரவுகளைத் தெரிவிக்க வேண்டும். “பல்துருவ உலகம்” என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு, ரசிய-சீன ஏகாதிபத்திய ஆதரவு பேசுகின்ற, அனைத்துவகை போக்குகளையும் அம்பலப்படுத்தித் தோலுரிக்க வேண்டும்.
நாங்குநேரி சாதிவெறியாட்டம்: தேர்தலைப் புறக்கணிக்கும் பெரும்பத்து மக்கள்!
தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, பெரும்பத்து நீதி கேட்கிறது. ஜான் மார்க், திரிநாத் கட்டா, தாக்குதலுக்குள்ளானவர்கள் உள்ளிட்டோருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான, நீதியின் குரல்தான் அப்பகுதி மக்களின் தேர்தல் புறக்கணிப்பு.
கல்பாக்கம்: மக்களைப் பேராபத்துக்கு உள்ளாக்கும் வேக ஈனுலை திட்டம்!
அமெரிக்கா, ஜப்பான் போன்ற பல உலக நாடுகளால் கைவிடப்பட்ட மிக ஆபத்தான தொழில்நுட்பத்தையே பாசிச மோடி அரசு தற்போது கொண்டாடி வருகிறது. இது இந்திய மக்களைப் பேராபத்துக்கு உள்ளாக்கும் திட்டமாகும்.
அம்பேத்கர் 135: பாசிசத்தை வீழ்த்த உறுதியேற்போம்!
ஏப்ரல் 14 - பார்ப்பனிய எதிர்ப்பு போராளி டாக்டர் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாளன்று தமிழ்நாடு முழுவதும் மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,...
சாத்தான்குளம் தீர்ப்பு: நீதியை நிலைநாட்டியது நீதிமன்றமா? மக்கள் போராட்டமா?
மேல்முறையீடுகள் மூலம் தண்டனையைக் குறைப்பதற்கோ தப்பிப்பதற்கோ குற்றவாளிகள் முயற்சிப்பர் என்பதை மனதில்கொண்டு, தொடர் மக்கள் போராட்டங்கள் மூலமே நீதியை நிலைநாட்ட முடியும் என்ற உறுதியோடு நாம் செயலாற்ற வேண்டும்.
தென்காசி மசூது கொட்டடி கொலைக் குற்றவாளிகள் விடுதலை!
சாத்தான்குளம் கொட்டடி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட அதே நாளில், மற்றொரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 13 போலீசாரை தென்காசி மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுதான் இந்த கட்டமைப்பில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படுகின்ற நீதி!
திருநர் சமூகத்தைப் பின்னோக்கி இட்டுச்செல்லும் “திருநர் சட்டம் 2026”
புதிய வரையறையானது கின்னர், ஹிஜ்ரா, அரவாணி மற்றும் ஜோக்தா போன்ற குறிப்பிட்ட சமூக-கலாச்சார அடையாளங்களைக் கொண்டவர்களையும் இடைப்பாலினத் தன்மை கொண்டவர்களையும் மட்டுமே திருநர் என அங்கீகரிக்கிறது. இதன் மூலம் திருநம்பிகள், திருநங்கைகள் சட்ட வரையறையிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளனர்.
தொடரும் மலக்குழி மரணங்கள்: சாதிய அரசின் மௌனப் படுகொலைகள்!
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் எந்த தேர்தல் கட்சியும் இதுவரை "மலக்குழி மரணங்கள் இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்குவோம்" என்ற வாக்குறுதியைப் பெயரளவில்கூட அறிவிக்கவில்லை. ஏனெனில், அவர்களுக்கு அது குறித்து எந்தவித அக்கறையும் இல்லை.
வளர்ச்சியின் முழக்கங்களுக்கு இடையே புதைந்து போகும் மலக்குழி மரணங்களின் அவலக்குரல்
சட்டங்கள் வருகின்றன, உத்தரவுகள் வருகின்றன, இழப்பீடுகள் அதிகரிக்கின்றன - ஆனால் மரணங்கள் நின்றபாடில்லை. இது காயத்தைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக, தொடர்ந்து கட்டுகளை மாற்றுவதைப் போன்றது.
நாங்குநேரி-பெரும்பத்து சாதிவெறி, கொலைவெறியாட்டம் உண்மை அறியும் குழு அறிக்கை | அச்சு வடிவில்
வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹20 | தொடர்புக்கு : 93853 53605
கோழிப்பண்ணை விவசாயிகள் | வாழ்வியல் | பகுதி 1
பல நேரங்களில் கோழி வளர்ப்பிற்கு ஏற்ற தொகை கிடைக்காது. அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்காது. தொகை குறைவாக வந்தாலும் அதைப் பற்றி மேலும் கம்பெனிக்காரர்களிடம் கேட்க முடியாது. இவ்வளவுதான் தொகை என்று அவர்கள் போட்டு விடுவார்கள்.
காதல் எங்கள் பிறப்புரிமை | பாடல் | பெருவிழா | சிவப்பு அலை
காதல் எங்கள் பிறப்புரிமை | பாடல் | பெருவிழா | சிவப்பு அலை
https://youtu.be/GpD2Ep-iQW0
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
வேதாந்தாவின் ‘பாக்ஸைட்’ வெறியும் சிதைக்கப்படும் ஒடிசா பூர்வகுடி மக்களின் வாழ்வும்!
கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்யும் பாசிச பா.ஜ.க அரசின் ஏவல் நாய்களாகச் செயல்படும் இந்தக் போலீசின் துப்பாக்கித் தோட்டாக்களும், அதிகார அடக்குமுறைகளும் நிலத்துக்காகப் போராடும் பூர்வகுடி மக்களின் உறுதியை ஒருபோதும் குலைத்துவிடாது.
“கிறிஸ்தவ தலித்துக்கு பட்டியல் சாதி அந்தஸ்து பொருந்தாது” – பாசிஸ்டுகளின் ஊதுகுழலாக உச்சநீதிமன்றம்
மதம் மாறுவதாலேயே சாதிய அடையாளம் நீங்கி விடுவதாகச் சட்டம் கருதினால் சாதியத்தின் பிறப்பிடமே இந்து மதம்தான் என்ற உண்மையைச் சட்டம் ஒப்புக்கொள்வதாகப் பொருள். அப்படியெனில் தடை செய்யப்பட வேண்டியது சாதியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் இந்து மதம்தானே தவிர, தலித் கிறிஸ்தவர்களின் உரிமைகள் அல்ல.















