வினவு செய்திப் பிரிவு
ஐ.டி வளர்ச்சிக்கு தி.மு.க தான் காரணமா? | தோழர் வெற்றிவேல் செழியன்
ஐ.டி வளர்ச்சிக்கு தி.மு.க தான் காரணமா? | தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/6Wg0NApgo-I
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
மே 1, 2026: தமிழ்நாடு – புதுச்சேரி முழுவதும் பேரணி, ஆர்ப்பாட்டம்
மே நாள் வாழ்க!
டிரம்ப்-மஸ்க் பாசிச கும்பல் தலைமையிலான
அமெரிக்க உலக மேலாதிக்கத்தை முறியடிப்போம்!
நாட்டை மறுகாலனியாக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்!
***
சென்னை:
இடம்: அண்ணா சிலை, ஆவடி பேருந்து நிலையம் எதிரில்.
நேரம்: காலை 9 மணி
மக்கள் அதிகாரக் கழகம்,
புரட்சிகர...
Clarion Call for May Day 2026
We, who raise our voices for the rights of the working people, must take to the streets and fight against US hegemony. We must express our support for the working people protesting worldwide against US-Israeli dominance. We must expose and unmask all tendencies that speak in support of Russian-Chinese imperialism under the guise of a “multi-polar world”. We must build international proletarian solidarity.
பாம்பன் சின்னப்பாலம்: “நாங்க மீன்பிடிக்கக் கூடாதா?” உழைத்துக் காட்டும் மீனவ பெண்கள்
பாம்பன் சின்னப்பாலம்: "நாங்க மீன்பிடிக்கக் கூடாதா?"
உழைத்துக் காட்டும் மீனவ பெண்கள்
https://youtu.be/vTmT4AARKC4
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
நன்றி: டி.டபுள்யூ தமிழ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
டெல்லி நொய்டாவைச் சுற்றி வீசிய தொழிலாளர் போராட்ட அலை
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்த தொழிலாளர்களின் இந்த ஒன்றுபட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தின் விளைவாக நிர்வாகங்கள் தொழிலாளர்களின் கோரிக்கைகள் சிலவற்றை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியுள்ளன. பீதி அடைந்த ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசுகள் உடனேயே குறைந்தபட்ச ஊதிய உயர்வுக்கான உத்தரவைப் பிறப்பித்தன.
இந்திய ரயில்வே: லோக்கோ பைலட்களின் நாடு தழுவிய போராட்டம்
உயர்மட்ட குழுவின் பரிந்துரையின்படி லோகோ பைலட்டுகள் ஒன்பது மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். ஆனால் அரசு மூர்க்கத்தனமாக 12 மணி நேர வேலைக்குக் கட்டாயப்படுத்துகிறது. இதனால் பைலட்டுகள் மிகுந்த அயற்சிக்கு ஆட்படுகின்றனர். இந்த நிலை பல விபத்துகளுக்கும் காரணமாகக்கூடும்.
உ.பி நொய்டா: வாழ்வாதாரத்திற்காகப் போராடிய தொழிலாளர்களைக் கைது செய்த யோகி அரசு!
உ.பி நொய்டா: வாழ்வாதாரத்திற்காகப் போராடிய
தொழிலாளர்களைக் கைது செய்த யோகி அரசு!
https://youtu.be/ErGghIZk__w
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
கோழிப்பண்ணை விவசாயிகள் | போராட்ட வரலாறு | பகுதி 2
விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, விவசாயிகளுக்கு ஒரு மாற்று என்ற வகையில் கோழிப் பண்ணை அமைக்கும் தொழிலுக்கு மானியம் கொடுத்து விவசாயிகளை இழுத்து வந்ததே அரசுதான். ஆனால், இன்று தங்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராடும் போது இதில் அரசாங்கம் தலையிட முடியாது என்று அரசு முழுவதுமாக கைகழுவியுள்ளது.
நாங்குநேரி பெரும்பத்து: ஒரு தேர்தல் புறக்கணிப்பின் ரத்தமும் கண்ணீரும்!
திரைப்படத்தில் காணாமல் போன “அத்திப்பட்டி” கிராமத்தைப் போல, பெயரற்ற நிலையில் இந்த “இந்திரா காலனி” மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிக்பாஸ் வீட்டில் கூட சண்டையிட்டுக் கொண்டு 30 நாட்கள் வாழ்ந்துவிடலாம்; ஆனால் எங்கள் ஊரில் நிலவும் சாதி வெறிக்கு மத்தியில் 10 நாட்கள் வாழ்வதுகூட நரகம் தான்.
தொகுதி மறுவரையறை: பறிபோகும் மாநில உரிமை | தோழர் மருது
தொகுதி மறுவரையறை: பறிபோகும் மாநில உரிமை | தோழர் மருது
https://youtu.be/sfLsiot6pkg
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
அருந்ததியர் சாதியைச் சேர்ந்த வழக்கறிஞரைத் தாக்கிய பள்ளர் சாதி வெறியர்கள்
பள்ளர் சாதியைச் சார்ந்த கிஷோர், சக்கரவர்த்தி, திலீபன் ஆகிய மூன்று சாதிவெறியர்களும் தெருவிற்குள் நுழைந்து “சக்கிலிய பயலெல்லாம் எங்கள பாத்து போக சொல்லுவியா” என்று வழக்கறிஞர் மாரிமுத்து மீது கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு “அடுத்த மாசம் உன்தெருவுல எப்படி திருவிழா நடக்கும்னு பார்ப்போம்” என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.
8000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்
முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டா வருகின்ற மே மாதம் தனது ஊழியர்களில் 10 சதவிகிதத்தினரை, அதாவது சுமார் 8,000 ஊழியர்களை, பணி நீக்கம் செய்ய இருப்பதாகக் கூறியுள்ளது.
கல்பாக்கம் மாதிரி வேக ஈனுலை: அணுக் கதிர்வீச்சு அபாயத்தில் தமிழ்நாடு!
கல்பாக்கம் மாதிரி வேக ஈனுலை: அணுக் கதிர்வீச்சு அபாயத்தில் தமிழ்நாடு!
https://youtu.be/N8N973SCH0g
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
நன்றி: பூவுலகின் நண்பர்கள்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: லாபவெறியும் அரசின் மெத்தனமும்
தொழிலாளர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டிய அதிகாரிகளோ, முதலாளிகளின் லாபவெறிக்கு சாதகமாக நடந்துகொண்டு தொழிலாளர்களைக் காவு வாங்கத் துணைபோகின்றனர். சட்டமன்றத் தேர்தலையொட்டி ஓட்டு வேட்டையில் தீவிரம் காட்டிவரும் அரசியல் கட்சிகள் யாவும் இத்தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து வாய்திறப்பதில்லை.
2026 மே நாள் துண்டறிக்கை
1. டிரம்ப்-மஸ்க் பாசிசக் கும்பலின் ”அமெரிக்காவுக்கே முன்னுரிமை” என்ற சதித் திட்டத்தை முறியடிப்போம்! 2. பாலஸ்தீனம், ஈரான், லெபனான் மீது அமெரிக்க-இஸ்ரேல் தொடுத்துள்ள ஆக்கிரமிப்புப் போரை முறியடிப்போம்! 3. அமெரிக்காவின் அடாவடித்தனங்களுக்கு எதிராக உலகம் முழுவதும் நடந்துவரும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குவோம்!















