privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்எங்கள் எதிர்ப்புக்கு கவிதை என்று பெயர் வை!

எங்கள் எதிர்ப்புக்கு கவிதை என்று பெயர் வை!

-

vote-012“என் கவிதைக்கு எதிர்ப்பு என்று பெயர் வை” என்ற படாடோபமான தலைப்பின கீழ், சீமாட்டி லீனாவையும் அவருடைய கவுஜையையும் காப்பாற்ற, கருத்துரிமைக் காவலர் அ.மார்க்ஸ் தலைமையில் ஏப்ரல் 15 ஆம் தேதி ஒரு கூட்டம் நடந்தது.

போலீசால் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட (இந்து மக்கள் கட்சிக்காரன் கொடுத்த்து) ஒரு புகார், சில இணைய தளங்களில் லீனாவின் எழுத்துக்கு எதிராகப் பரவிவரும் கலாச்சார அடிப்படைவாதம் – இதுதான் தமிழகத்தில் படைப்பாளிகளைச் சூழ்ந்து வரும் பேராபத்தாம். இதற்காக ஒரு கண்டனக் கூட்டம்.

சீமாட்டி லீனாவின் மார்க்கெட்டிங் டெக்னிக்குகள் எழுத்தாளர் உலகில் ஏற்கெனவே பிரசித்தம் போலும்! பலரும் கழட்டிக் கொள்ளவே, விவகாரம் அ.மார்க்சின் மானப்பிரச்சினையாகி விட்டது. ஒண்ணரை கவிதை எழுதினவன், சரக்கடித்து விட்டு மூளையிலிருந்து கவிதை வெளியேறுவதற்காக காத்திருப்பவன், படைப்பாளிகளுடன் சரக்கைப் பகிர்ந்து கொண்டதனாலேயே படைப்பாளி ஆனவன்.. உள்ளிட்ட ஒரு லிஸ்டு தயாராகி விட்டது.

அதில் சில பேரைத் தொடர்பு கொண்டு “ஐயா இது நீங்க எழுதின கவிதைதானா” என்று கேட்டோம். அவர்களோ “எனக்குத் தெரியவே தெரியாது. இது மண்டபத்தில எவனோ செய்த சதி” என்று பதறினார்கள். இப்படி ‘அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும்’ பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள், முக தாட்சண்யத்துக்கு அஞ்சி வந்து விட்டு, நாற்காலியில் உட்காரவும் முடியாமல், எழுந்திருக்கவும் முடியாமல் நெளிந்து கொண்டிருந்தவர்கள்.. என மொத்தம் 50 பேர் இருக்கும்.  மீதி 50 பேர் ம.க.இ.க தோழர்கள், ஆதரவாளர்கள்.

கம்யூனிசத்தையும், அதன் தலைவர்களையும், கம்யூனிஸ்டுகளையும் இழிவுபடுத்தி லீனா எழுதியிருந்த கவுஜைக்கு விளக்கம் கேட்டு ம.க.இ.க தோழர்களும், பெண்கள் விடுதலை முன்னணி தோழர்களும் அந்தக் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்கள். பதில் கிடைக்கவில்லை. அல்லக்கைகளின் ஊளைச்சத்தமும், வசவுகளுமே பதிலாகக் கிடைத்தன. ஆவேசமாக அடிக்க வந்தார் சீமாட்டி லீனா.

இருந்த போதிலும் கூட்டத்தை தடுத்து நிறுத்துவதோ, கலகம் செய்வதோ அங்கு சென்ற தோழர்களின் நோக்கமாக இருக்கவில்லை. எழுப்ப வேண்டிய கேள்விகளை மட்டும் உரையாகவும், இறுதியில் முழக்கமாகவும் எழுப்பி விட்டு அமைதியாக அரங்கை விட்டு வெளியேறினார்கள் தோழர்கள்.

கூட்டத்தலைவர் அ.மார்க்சுக்கோ, அரங்கத்தின் நாற்காலிகள், ஜன்னல்களுக்கோ, மிக முக்கியமாக கவுஜாயினி லீனாவின் மேக்கப்புக்கோ எவ்வித சேதாரமும் ஏற்படவில்லை. “கலாச்சார போலீசிடமிருந்து” படைப்பாளிகளைப் பாதுகாப்பதற்காக வரவழைக்கப்பட்டிருந்த காக்கிச் சட்டைப் போலீசுக்கு ‘படைப்புச் சுதந்திரத்தை’ காப்பாற்றத் தடியடி நடத்தும் வேலையும் இல்லாமல் போயிற்று. இது கதைச்சுருக்கம்.

தோழர்கள் அரங்கை விட்டு வெளியேறிய பின்பு, ம.க.இ.க காரர்கள் செய்ததிலேயே முட்டாள்தனமான காரியம் இதுதான்” என்று தோழர்களின் நடவடிக்கை பற்றிக் கருத்துரைத்தார் அ.மார்க்ஸ்.

அதென்னவோ உண்மைதான்.தோழர்களை அடிப்பதற்கு ஓங்கின லீனாவின் கையை அங்கேயே முறிக்காமல் வந்தது முட்டாள்தனம்” என்றுதான் அரங்கை விட்டு வெளியே வந்த பெண் தோழர்கள் குமுறினார்கள்.

என்ன செய்வது சீரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தில் கூட இப்படித்தான் நடந்தது. கருவறையில் நுழைந்த தோழர்கள் பட்டாச்சாரிகளையும் கைத்தடிகளையும் நாலு தட்டு தட்டி உருட்டி விட்டார்கள். எவனாவது செத்துத் தொலைஞ்சால் அப்புறம் கருவறைப் பிரச்சினை கல்லறைப் பிரச்சினை ஆகி, காரியம் கெட்டு விடும் என்பதால், “அடி வாங்கினாலும் பரவாயில்லை. திருப்பி அடிக்க வேண்டாம்” என்று தோழர்கள் நிறுத்திக் கொண்டார்கள். அப்புறம்தான் பாப்பான்கள் தம் “வீரத்தை” காட்டினார்கள்.

அங்கே பாப்பான்கள் காட்டிய வீரத்துக்கும் இங்கே படைப்பாளிகள் காட்டிய வீரத்துக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. ரெண்டும் ஒண்ணுதான்.

இருந்த போதிலும், அரங்கத்தில் ஊளையிட்ட அல்லக்கைகளும் தோழர்கள் வெளியேறிய பின்னர் மேடையில் வீரவசனம் பேசியவர்களும் வேறுவிதமாக நினைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அவசரப் படாதீர்கள். அடுத்த கூட்டத்தில் சந்திக்காமலா போய்விடுவோம்?

இனி அ.மார்க்சிடம் வருவோம். “ம.க.இ.க வினர் முட்டாள்கள்” என்ற சான்றிதழை வழங்கியதற்காக அ.மார்க்சுக்குப் பெரிதும் நன்றி பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறோம்.

மாவோயிஸ்டுகள் தேசத்துரோகிகள் என்கிறார் ப.சிதம்பரம். இதைவிட கவுரவமான சான்றிதழை மாவோயிஸ்டுகளுக்கு யாரேனும் தர இயலுமா? ஒருவேளை சிதம்பரம் மாதிரியான நபர்கள் மாவோயிஸ்டுகளை “தேசபக்தர்கள்” என்று சொல்லியிருந்தால் எவ்வளவு மானக்கேடாக இருந்திருக்கும் – யோசித்துப் பாருங்கள்!

“மார்க்சியமே முட்டாள்தனமான சித்தாந்தம்” என்பதுதான் அறிஞர் அ.மார்க்சின் கருத்து. எனவே முட்டாள்கள்களாகிய நாங்கள் முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபடுவதில் வியப்பில்லைதானே!

இனி, முட்டாள்கள் அறிவாளிகளை எதிர்கொண்ட முறை பற்றியும் அறிவாளிகளின் நடத்தை பற்றியும் பார்ப்போம்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே கூடியிருந்தவர்களிடம் துண்டறிக்கையை விநியோகித்திருந்தார்கள் தோழர்கள். இந்து மக்கள் கட்சியை எதிர்த்து நடத்தப்படுவதாக கூறப்படும் இந்தக் கூட்டம், உண்மையில் ம.க.இ.க வை எதிர்த்து நடத்தப்படுவதுதான் என்பதை அந்த துண்டறிக்கையில் கூறியிருந்தோம். அதன் அடிப்படையில் கூட்டத்தினருக்கும் பேச்சாளர்களுக்கும் சில கேள்விகளை எழுப்பியிருந்தோம்.

அ.மா பேசத் தொடங்கினார். “கருத்துரிமை, படைப்பு சுதந்திரம் இந்து மக்கள் கட்சி” என்று சுற்றி வந்தாரே தவிர இந்தக் கூட்டம் ம.க.இ.க வைக் குறி வைத்தே நடத்தப்படுகிறது என்பதை மழுப்பினார், மறைத்தார்.

இ.ம.கட்சி, ம.க.இ.க, வினவு தளம் ஆகியோரை இணைத்து லீனா ஏற்கெனவே எழுதியிருந்ததார். இதையே குமுதம் கட்டுரையிலும் குறிப்பிட்டிருந்தார். போலிக் கம்யூனிஸ்டு ச.தமிழ்ச்செல்வனும் தனது அறிக்கையில் பெயர் சொல்லாமல் ம.க.இ.கவை தாக்கியிருந்தார். கூட்டம் பற்றித் தொலைபேசியில் விசாரித்தவர்களிடம் வினவு தளத்தை எதிர்த்தும்தான் கூட்டம் நடத்தப்படுகிறது என்று விளக்கம் அளித்திருக்கிறார் அ.மார்க்ஸ். ஆனால் அந்த உண்மையை அவர் கூட்டத்தில் பேசவில்லை.

மார்க்ஸ் பேசி முடித்தவுடன் ஒரு தோழர் இந்தக் கேள்வியை எழுப்பினார். ஊளைச் சத்தம்தான் பதிலாக வந்த்து. யாரைக் கண்டித்து கூட்டம் நடத்துகிறோம் என்று சொல்லக்கூடத் துணிவில்லாத கோழைகள் எதுக்குடா கூட்டம் நடத்துறீங்க?” என்று உரைப்பது மாதிரி இன்னொருவர் கேட்டார். பிறகு அல்லக்கைகள் தலைவர் நாற்காலியை சூழ்ந்து கொண்டார்கள்.

கூட்டம் தொடர்ந்தது. அடுத்து ராஜன் குறை பேசினார். உலகளவில் வளர்ந்து வரும் முதலீட்டியம்தான் இப்படிப்பட்ட தடை கோரும் போக்குக்கு காரணம் என்று ஒரு தத்துவத்தை உதிர்த்தார். சீமாட்டி லீனா இப்போது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி ஆகிவிட்டார். அவருடைய கவுஜையில் உதிர்ந்த மயிர் உலக முதலீட்டியத்தையே ஒரு ஆட்டு ஆட்டியிருக்கிறதென்றால் சும்மாவா?

அப்புறம் “திராவிட இயக்கம் புராணங்களை எதிர்த்தது. ஆனால் புராணப்படங்களுக்கு தடை கோரவில்லை. சும்மா வுட்டுட்டா அது தானா செத்து போயிடும்” என்றார். இப்போது அவரது கூற்றுப் படி சீமாட்டியின் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கவிதை புராணக்குப்பையாகி விட்டது. ஒரே நேரத்தில் ஒரே கவிதையை ஒரே வாசகன் எப்படி பன்முக வாசிப்புக்கு உள்ளாக்க முடியும் என்பதற்கு ராஜன் குறையின் உரை ஒரு எடுத்துக்காட்டு. இந்த தெளிவுரைக்குப் பிறகு மீண்டும் கேள்வி எழுப்பினார்கள் தோழர்கள்.

“இப்ப லீனாவின் கவிதைக்கு நாங்கள் தடை விதிக்க சொன்னோமா?” “நாங்க கேட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்” என்றார்கள். “25 பேச்சாளர்கள் இருக்கிறார்கள். அப்புறம் 26 அவதாக உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன்” என்றார் அ.மார்க்ஸ். நாங்கள் எங்கள் கேள்வியை கேட்டு விடுகிறோம். அப்புறம் 25 பேரும் விளக்கம் சொல்லட்டும் என்றார்கள் தோழர்கள்.

மீண்டும் அல்லக்கைகளின் கூச்சல். குழப்பம். பிறகு வேறு வழியில்லாமல் தோழர் கணேசனைப் பேச அனுமதித்தார்கள். கம்யூனிசத்தையும் கம்யூனிஸ்டுகளையும் இழிவு படுத்தி லீனா எழுதியிருக்கிறார். அவருக்கு சி.பி.ஐ, சி.பி.எம் முடன்தான் நெருக்கம் அதிகம். எனவே இவ்வாறு அவரை எழுதத் தூண்டிய அனுபவத்தை அவர் கூறினால் நல்லது” என்றார்.

உடனே சீறியெழுந்த சீமாட்டி லீனா, தோழர் கணேசனை அடிப்பதற்கு கையை ஓங்கிக் கொண்டு பாய்ந்தார். முன்வரிசையில் அமர்ந்திருந்த பெண் தோழர்கள் சீமாட்டிக்கு உரிய மொழியில் பதில் அளிக்க, கையில் செருப்பை எடுத்தனர். படைப்பாளிகள் என்ற பெயரில் அழைத்து வரப்பட்டிருந்த சில லும்பன்கள் வசவு மாரி பொழிந்தனர். லீனாவின் கணவர் ஜெரால்டு ஆத்திரமாக ஏதோ கத்திக் கொண்டிருந்தார். “உங்க மனைவி லீனா எது வேணா எழுதுவாங்க. அதுக்கு என்ன அர்த்தம்னு கேட்டா விளக்கம் சொல்லக்கூட மாட்டாங்களா?” என்று ஜெரால்டைக் கேட்டார் ஒரு தோழர். ஏண்டா, தொழிலாளிய கை நீட்டி அடிப்பீங்க. கேட்டா படைப்பாளி உரிமையா? இங்கயே உரிச்சு தொங்க விட்றுவோம்” என்றார் இன்னொரு தோழர்.

கூட்டத்தை நடத்தவிடாமல் தடுப்பது நோக்கமல்ல என்பதால், ஒரு சிலரைத் தவிர மற்ற தோழர்கள் யாரும் இதில் தலையிடக் கூடாது என்று நிறுத்தப்பட்டிருந்தனர். அடிப்பதற்கு வந்த லீனாவின் கை தோழர் கணேசன் மீது பட்டிருந்தால், கணக்கு அங்கேயே முடிக்கப் பட்டிருக்கும். அவ்வாறு நடக்காமல் சில தோழர்களே தடுத்து விட்டதால், சீமாட்டியும் அல்லக்கைகளும் பிறகு வீர வசனம்  பேசும் வாய்ப்பு பெற்றனர்.

அனுபவத்தை சொல் என்று கேட்டவுடனே அம்மையாருக்கு ஏன் ஆத்திரம் வருகிறது? அனுபவம்னா எந்த அனுபவம்னு அம்மா புரிஞ்சிகிட்டாங்க? அனுபவம்கிறது கெட்ட வார்த்தையா? நல்ல வார்த்தை கெட்ட வார்த்தையெல்லாம் கலக எழுத்துல உண்டா? அனுபவத்தை சொல் என்றுதானே கேட்டார். உலகின் அழகிய முதல் பெண்ணின் மூஞ்சியில் ஆசிட்டா ஊற்றினார். ஏன் துடிக்கவேண்டும்?

உண்டுன்னா உண்டுன்னு சொல்லு. இல்லைன்னா இல்லைன்னு சொல்லு. எதுக்கு தமிழ் சினிமா கற்புக்கரசி மாதிரி சாமி ஆடுறே?

பெரியார் தெரியுமா? அவர் நாகப்பட்டினத்துல மாநாடு போட்ட போது, காங்கிரசு காலிகள் ஊர் பூரா “நாகம்மை தேவிடியா” ன்னு சுவத்தில எழுதினானுங்க. தி.க தொண்டர்கள் ஆத்திரத்தில் கொதிச்ச போது பெரியார் அலட்சியமாகச் சொன்னாராம் “நாகம்மை பத்தினி என்று சொன்னால் மகிழ்ச்சி அடைபவனாக நான் இருந்தால் அல்லவா, அவள் தேவடியாள் என்று சொன்னால் கோவப் படுவதற்கு?” என்று.

பெரியாரால் அப்படி சொல்ல முடிந்த்தற்கு ஒரே காரணம் – அவர் ஒரிஜினல். அது உண்மையான உணர்வு. உண்மையான முகம். சீமாட்டி கொதிக்கிறதுக்கு காரணம் – இது பேசியல் பண்ணி, ஐ ப்ரோ வுக்கு கோடு இழுத்த அம்மன். பியூட்டி பார்லர் புர்ரச்சி.

நீ “யோனிமயிரு -உபரி மதிப்பு”ன்னு எழுதினா அது கருத்துரிமை. “அனுபவத்தை சொல்லு”ன்னு கேக்குறவனுக்கு மட்டும் கருத்துரிமை கிடையாதா? அந்த உரிமை படைப்பாளிக்கு மட்டும்தான் உண்டா? எந்த ‘பார்’ல படைப்பாளிக்கு அடையாள அட்டை கொடுக்கிறீங்க?

கம்யூனிஸ்டெல்லாம் பொறுக்கின்னு நீ எழுதினா அது கவித்துவ வெளிப்பாடு. கம்யூனிஸ்டுக்கும் ஜிகாதிக்கும் ஒரே கொள்கை ஆண்குறின்னு எழுதினா அது மார்க்சியம் குறித்த அரசியல் விமரிசனம். உன் அனுபவம் என்ன ன்னு கேட்டா அது தனிநபர் தாக்குதலா?

கம்யூனிசம்தான் சமூக விடுதலைக்குத் தீர்வு என்று ஏற்றுக் கொண்டு அந்தக் கொள்கைக்காகப் போராடுபவர்களுக்கு, சொந்த வாழ்க்கையில் அந்தக் கொள்கையைப் பற்றி ஒழுகுபவர்களுக்கு பொலிடிக்கல் வேறு பெர்சனல் வேறு கிடையாது. பொலிடிக்கல்தான் பெர்சனல்.

பெண் அடிமைத்தனத்துக்கான காரணத்தை ஆய்ந்து விடுதலைக்கு வழியும் சொன்ன தத்துவத்தின் மீதும், அதனை நிரூபித்துக் காட்டிய மனித குலத்தின் மாபெரும் புரட்சிகளின் மீதும், அதற்காகத் தம் உயிரையும் வாழ்க்கையையும் ஈந்த மாமனிதர்களின் மீதும் ஒரு சொறிநாய் ஒன்னுக்கு அடித்து விட்டுப் போனால் அதைப் படைப்புரிமை என்று அங்கீகரிக்க வேண்டுமா?

ஏகாதிபத்திய எச்சில் காசுக்காக என்.ஜி.ஓக்களிடம் கையேந்தி, பெண் விடுதலைப் போராளிகள் பாரதிராஜாவிடமும் சேரனிடமும் பல்லிளித்து, அவர்களுடைய பாராட்டுக்கு புல்லரித்து, கையில் புரோஃபைலை வைத்துக் கொண்டு தன்னைத் தானே மார்க்கெட்டிங் செய்து கொண்டு, இன்னும் பெண்ணினத்தின் சுயமரியாதைக்கு இழிவு சேர்க்கும் எல்லா விதமான காரியங்களையும் செய்து வயிறு வளர்க்கும் ஜந்துவிடம் “உன் அனுபவத்தை சொல்” என்று கேட்டாலே அதற்கு கோபம் பொத்துக் கொண்டு வருமாம். ஏனென்றால் படைப்பாளி ஜந்துக்களின் பெர்சனல் வாழ்க்கை ரொம்ப புனிதமானதாம்.

வியர்வை வழிய உழைத்து சம்பாதித்து, பல்லிளிக்காமல், எவனிடமும் ஃபண்டுக்கு கையேந்தி நிற்காமல், எவனுக்கும் முதுகு சொரியாமல், கணவனின் ஆணாதிக்கம் முதல் சமூகத்தின் ஆணாதிக்கம் வரை அனைத்துக்கும் எதிராகப் போராடி, போலீசு முதல் சிறை வரையில் அனைத்தையும் எதிர்கொண்டு வாழும் பெண்களுக்குக் கோபம் வந்தால் எப்படி இருக்கும் தெரியுமா?

அதைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை சீமாட்டிக்கு வழங்காமல், அந்தப் பெண்களின் கையிலிருந்து செருப்பை பிடுங்கி விட்டோம். பிறிதொரு முறை கட்டாயம் அந்த வாய்ப்பை வழங்குகிறோம். இப்போது விசயத்துக்கு வருவோம்.

தம் மீது தொடுக்கப்படும் தனிப்பட்ட தாக்குதல்களை அன்றாடம் எதிர்கொண்டுதான் கம்யூனிஸ்டுகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். குடும்பம், உறவுகள், நண்பர்கள், அதிகாரிகள் முதல் போலீசுக்காரன் வரை யாரிடம் படும் அடியையும் வசவையும் தனிப்பட்டதாக கம்யூனிஸ்டுகள் எடுத்துக் கொள்வதில்லை. சாமியாடுவதும் இல்லை. தங்களுடைய பொதுவாழ்க்கையின் மீதும், அதனை வழிநடத்தும் கொள்கையின் மீதும், சமூகத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கப்படும்போதுதான் அவர்கள் கோபம் கொள்கிறார்கள்.

அற்பர்களுக்கோ அவர்களை குண்டூசியால் லேசாக குத்தினால் போதும். உடனே “ஜெகத்தினை அழித்திடுவோம்” என்று வீறு கொண்டு கிளம்புகிறார்கள். இதுக்குப் பேரு படைப்பாளியின் உரிமையாம். தெரியாமத்தான் கேக்குறோம். படைப்பாளின்னா என்னா கோயில் மாடா? உழைக்காம ஊர் மேஞ்சிட்டு, தனது படைப்பாக சாணி போட்டுக் கொண்டே போனால், அதை கண்ணுல தொட்டு ஒத்திகிட்டு வாசகர்கள் பின்னாலயே வரணுமா?

“உன்னுடைய கவிதைக்கு நீயே விளக்கம் சொல்” என்றுதான் ம.க.இ.க தோழர்கள் கேட்டார்கள். படைப்பின் உக்கிரமான  மனோநிலையில் வெளிப்பட்ட சாணிக்கு பொருள் விளக்கம் கூறுமாறு கோயில் மாட்டிடம் எப்படி கேட்க முடியாதோ, அதே போல படைப்பாளியிடமும் பிரதிக்கு விளக்கம் கேட்க முடியாது என்பது படைப்பாளிகளின் கொள்கை.

வினவு தளத்தில் சில மாதங்களுக்கு முன் லீனாவின் கவிதை பற்றிய விமரிசனம் வெளியான பின்பு ஒருநாள், நடு ராத்திரி 12 மணிக்கு முழு போதையில் வினவக்கு போன் செய்து “உனக்கு கவிதை தெரியுமா?” என்று கேட்டார் செல்மா பிரியதர்சன். அடுத்தது ஷோபா சக்தி. “சரி படைப்பாளிகளே, அட்ரஸை சொல்லுங்கள். நேரில் வருகிறோம்” என்றோம். உடனே அவர்களுடைய போதை தெளிந்து போனை வைத்து விட்டனர்.

நான் என்ன வேணும்னாலும் எழுதுவேன். எழுதினதுக்கு விளக்கமும் சொல்லமாட்டேன் என்பதுதான் லீனாவின் கொள்கை. அங்கே கண்டனக் கூட்டம் நடத்திய படைப்பாளிகளின் கொள்கையும் அதுதான். இப்படி பேசுபவன் படைப்பாளியா, பாசிஸ்டா? அப்படியானால் ஒரு வாசகன் அவன் புரிந்து கொண்ட முறையில் உன் கவிதைக்கு எதிர்வினை புரிவதை தவிர்க்க இயலாது. அது அவனுடைய உரிமை.

அப்படி எதிர்வினை ஆற்றக் கூடாதாம். எழுத்தை எழுத்தால்தான் சந்திக்க வேண்டுமாம். வினவு தளத்தில் அதைத்தான் செய்தோம். ஆனால் அது வக்கிரமாம், தனிநபர் தாக்குதலாம், கலாச்சார அடிப்படை வாதமாம், கலாச்சார போலீசு வேலையாம். இதை எதிர்த்து கேஸ் போடுவேனென்றும் லீனா மிரட்டினார். கேஸ் போடுறதுக்கு முன்னாடி இந்தக் கண்டனக் கூட்டம்.

சரி, என்ன தனிநபர் தாக்குதல் என்று சொல். பதிலளிக்கிறோம் என்று துண்டறிக்கையில் கேட்டோம். அதற்கும் பதில் கிடையாது. அப்போ என்னதான் செய்ய வேண்டும்? அம்மாவும் படைப்புலக ஆதீனங்களும் சொல்கிறபடியும் அவர்கள் மெச்சும்படியும் விமரிசனம் எழுத வேண்டுமா? பார்ப்பனியம் முழு அதிகாரத்தில் இருந்த காலத்தில் ஒரு பார்ப்பான் கூட இப்படிப் பேசியிருப்பானா தெரியவில்லையே!

கருத்தை கருத்தால் சந்திக்கணுமாம். தோழர் கணேசன் மேடையிலிருந்து அரிவாளையா காட்டினார்? “உன் அனுபவத்தை சொல்” என்று கருத்துதானே கூறினார். அம்மா எதுக்கு கையை ஒங்கினாங்க? அவுக கையத் தூக்கினாலும் படைப்பு. காலைத் தூக்கினாலும் படைப்பு. நாங்க வாயைத் தொறந்தால் கூட அது வன்முறையா?

செங்கடல் படப்பிடிப்பிலும் இதுதானே நடந்தது? தொழிலாளி தீபக்கை அடிக்க ஓங்கிய கை தானே இது? புட்டேஜைப் பத்தி எனக்குத் தெரியாது ன்னு தீபக் கருத்து சொன்னா, மறுநாள் உக்காந்து கவிதை எழுது. இல்லைன்னா போலீசுக்கு புகார் எழுது. பாசிஸ்டு இந்து மக்கள் கட்சிக்காரன் கூட புகார் தானே கொடுத்தான்.

சோபாசக்தியும் லீனாவும் செஞ்ச வேலை என்ன? டக்ளஸ் தேவானந்தாவின் காசு முதல் என்.ஜி.ஓ காசு வரை வகைவகையான எச்சில் காசுகளைத் தின்று வளர்ந்த கொழுப்புதானே, அவர்களை தீபக்கிற்கு எதிராக கை நீட்ட வைத்தது? அதே கை தானே ம.க.இ.க தோழருக்கு எதிராகவும் நீண்டது?

கம்யூனிஸ்டுக்கு எதிராக எழுதிய அந்தக் கையால், தலித் பெண்களுடைய யோனிகளைக் குதறும் தேவர் குறி, வன்னியர் குறி, கவுண்டர் குறிகளைப் பற்றி எழுது பார்ப்போம். கடைசி வரியில் “தேவன்மார் வாயில் மயிறைப் பிடுங்கிப் போட்டு” கட்டவிழ்ப்பு செய்து காட்டு பார்ப்போம்.

முன்வரிசையில் வந்து அமர்ந்த எங்கள் பெண் தோழர்களைக் கண்டவுடன் விளிம்புநிலைப் புரட்சித் தளபதிகளுக்கு எப்படி வியர்த்த்து என்பதைத்தான் பார்த்தோமே. படைப்பாளின்னா என்னா பெரிய வெங்காயமா? இவுக எழுதுவாகளாம். கேட்டா விளக்கம் சொல்ல மாட்டாங்களாம். அடேங்கப்பா, என்னா வீரம்டா!

இந்து மக்கள் கட்சிக்காரன் கொடுத்த புகாரையே எடுத்துக்குவோம். ஒருவேளை போலீசு கிரிமினல் வழக்கு போடுவதாக வைத்துக் கொள்வோம். படைப்பாளி அம்மா கோர்ட்டில என்ன சொல்வாக?

படைப்புக்கெல்லாம் படைப்பாளி விளக்கம் சொல்ல முடியாதுன்னு நீதிபதிய அடிக்க கை  ஓங்குவாகளா? பெரிய வக்கீலாக வைச்சு, “அந்த வரிக்கு அப்பிடி அர்த்தமில்ல, இந்த வரிக்கு இப்படி அர்த்தம் இல்ல”ன்னு விளக்கம் சொல்லி வாதாடுவாக. இல்லன்னா உள்ளே போகணுமே. அந்த பயம்.

அதாவது யோக்கியமான முறையில் கேட்டால் திமிர்த்தனம் பண்ணுவது. அடி விழும் என்று தெரிந்தால் பம்முவது. இப்படி ஆளுகளுக்குப் பேரு படைப்பாளி இல்லை -மேட்டுக்குடி லும்பன். அந்த அரங்கத்தில் ஊளையிட்டுக் கொண்டிருந்ததெல்லாம் இத்தகைய லும்பன் கும்பல்தான்.

ஐந்திலக்க சம்பளத்துக்காக பத்திரிகை முதலாளியிடம் எழுத்துரிமை, கருத்துரிமை, சுயமரியாதை உள்ளிட்ட அனைத்தையும் அடமானம் வைத்த ஊடகத்துக் காரர்கள், பதவிக்காக அதிகாரத்திடம் தலை சொரியும் பேராசிரியர்கள், உள்ளிட்ட பலர் மேடையில் பொளந்து கட்டினார்கள்.

சினிமாவில் சிரிப்பாய் சிரித்த சீனுக்கெல்லாம் சிங்காரம் பண்ணுவதற்கு, முக்கி முனகி வார்த்தை முத்தெடுக்கும் கவிஞர்களில் சிலர், “மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா” என்று ஆர்மோனியப் பெட்டிக்கு எதிராகப்  போர்க்கொடி தூக்குவதில்லையா, அந்த மாதிரி காமெடி இது.

பணம், அதிகாரம், உதை இந்த மூன்றைத் தவிர வேறு எதற்கும், எப்பேர்ப்பட்ட உன்னதமான கொள்கைக்கும் இலட்சியத்துக்கும் இவர்களுடைய படைப்பிலக்கியம் பணியாதாம். நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் -தான்.

இப்படிப்பட்ட அடக்கமுடியாத ஜல்லிக்கட்டு காளைகளை ம.க.இ.க வுக்கு எதிராக அணிவகுத்து நிற்க வைக்கும் தனது நோக்கத்துக்காக, லீனா மணிமேகலை அ.மார்க்சை பயன்படுத்திக் கொண்டாரா, அல்லது அ.மார்க்ஸ் லீனா மணிமேகலையைப் பயன்படுத்திக் கொண்டாரா என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த 54 நாயன்மார்ளைத் திரட்டுவதற்கே ரொம்பவும் கஷ்டப்பட்டு ராப்பகலாக உழைத்திருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

ஹோல்சேலாக படைப்பாளிகள் கிடைக்குமிடம் போலி கம்யூனிஸ்டு கட்சிகள்தான் என்பதால், அங்கே தீவிர கவனம் செலுத்தியிருக்கிறார்கள். தீக்கதிரில் இந்தக் கூட்டத்துக்கு விளம்பரம் வெளிவந்தது. த,மு.எ.க.ச வின் கண்டன அறிக்கையும் வெளிவந்தது. தாமரையில் சீமாட்டியின் கவிதை வெளிவந்தது.  ஆனால் தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா, தேவ பேரின்பன் போன்ற முக்கியப் புள்ளிகள் மட்டும் கூட்டத்துக்கு வரவில்லை. அலப்பறைக்குத் தேவைப்படும் அல்லக்கைகளை மட்டும் சப்ளை செய்திருந்தார்கள்.

அ.மார்க்ஸ் லீனா கூட்டணி வகுத்திருந்த இந்த ம.க.இ.க எதிர்ப்பு போர்த்தந்திரத் திட்டத்தின் முக்கியமான கூறுகள் இரண்டு.

முதலாவதாக, “ம.க.இ.க வை எதிர்ப்பதுதான் உண்மையான நோக்கம் என்பது பச்சையாக வெளியே தெரிந்தால் படைப்பாளிகள் தயங்கக் கூடும் என்பதால், காமோஃபிளேஜ் ஆக இந்து மக்கள் கட்சி என்ற டுபாக்கூர் கட்சியை முன்நிறுத்தி, கூட்டம் சேர்ப்பது.

இரண்டாவதாக ம.க.இ.க வை ஒழித்துக் கட்ட வேண்டிய பகைவர்களாக கருதும் மார்க்சிஸ்டுகளை இந்த “சுதந்திரப் போராட்டத்தின்” காலாட்படையாக வளைத்துப் போடுவது.

மார்க்சிஸ்டு கட்சி அ.மார்க்சுக்கு தாய்க்கழகம். லீனாவோ கம்யூனிஸ்டு பாரம்பரியம் என்பதால் ரெண்டுமே அவருக்கு குடும்பக் கட்சி. அப்புறம் என்ன?

அ.மார்க்ஸ், மார்க்சிஸ்டு கட்சியிலிருந்து கிளம்பி, மக்கள் யுத்தக் குழு, டாக்டர் ஐயா, பின் நவீனத்துவம், தலித் அரசியல், இஸ்லாம், மனித உரிமை… என்று வனமெல்லாம் சுத்தி வந்து கடைசியாக இனத்துல அடைஞ்சு விட்டாரா அல்லது மார்க்சிஸ்டுகள் அ-மார்க்சிஸ்டுகளாகி இவருடன் இணைந்து விட்டனரா என்பதை நம்மால் நிச்சயமாக சொல்ல முடியவில்லை. எனவே இந்தக் கூட்டணியின் ரசவாதம் இப்போதைக்கு தெரியவில்லை.

எப்படிப் பார்த்தாலும் இது பெரிய ராஜதந்திரம்தான். ம.க.இ.க தோழர்கள் அன்றைக்கு அரங்கை விட்டு வெளியேறும்போது, “ம.க.இ.க பாசிசம் ஒழிக” என்று கூச்சல் போட்டார்கள் சில அல்லக்கைகள். இந்தக் கண்கொள்ளாக் காட்சியின் வீடியோ பதிவை புத்ததேவுக்கு அனுப்பி வைத்தால், ஆபரேசன் கிரீன் ஹன்ட்டுக்கு ஆதரவாக கல்கத்தா படைப்பாளிகளைப் படை திரட்டுவதற்கு மார்க்சிஸ்டுகளுக்கு அது பெரிதும் உதவும்.

என்ன இருந்தாலும் சில காரியங்களை சில பேரால்தான் சாதிக்க முடியும் என்பதை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். ஜெயலலிதா மட்டும் இல்லையென்றால், அத்வானி, ஜஸ்வந்த் சிங், சு.சாமி, மணி சங்கர் ஐயர், டி.என்.சேஷன், சங்கராச்சாரி, இந்து ராம் முதலான பல கொம்பாதி கொம்பர்களின் உணைமையான முக விலாசத்தை உலகம் அறிந்திருக்க முடியுமா? அந்த வகையில் லீனா ஆற்றியிருக்கும் வரலாற்றுப் பாத்திரத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

கவிதை என்ற சொல்லால் அழைக்கப்படுவதற்கே தகுதியில்லாத ஒரு கழிவுக்கு “சுக்குமி – ளகுதி – ப்பிலி” என்று பதம் பிரித்து, படைப்பாளிகளை பொருள் விளக்கம் சொல்ல வைத்ததன் மூலம், தனது இரண்டாவது கவிதையில் ஒரு கம்யூனிஸ்டை எந்தெந்த இடங்களுக்கெல்லாம் அவர் அழைத்துச் சென்றாரோ, அதே இடங்களுக்கு படைப்பாளிகளையும் அழைத்துச் சென்று, அவர்களுடைய வாயில் தன்னுடைய சொற்களை ஒவ்வொன்றாய் பிடுங்கிப் போட்டு, அவற்றை மென்று கட்டவிழ்ப்பு செய்யும் வேலையையும் அவர்களிடமே ஒப்படைத்து விட்டார்.

படைப்பு சுதந்திரத்தின் காவலர்கள் பிரதியை அசை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கம்யூனிசத்தையும் கம்யூனிசத் தலைவர்களையும் கம்யூனிஸ்டுகளையும் இழிவு படுத்தும் எழுத்து என்பதுதான் லீனாவின் கவுஜை பற்றி நாங்கள் கூறிய விமரிசனம். அவ்வாறு இல்லை என்றால் அதன் பொருளை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்று கவுஜாயினி விளக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

இதை தந்திரமாக இருட்ட்டிப்பு செய்து விட்டு, “தடை விதிக்கிறார்கள், போலீசு வேலை செய்கிறார்கள்” என்று திசை திருப்பினார்கள். அப்புறம் “இது ஆபாசம் என்பதுதான் இந்து மக்கள் கட்சியின் கருத்து. ம.க.இ.க வின் கருத்தும் அதுதான். ரெண்டு பேரும் பழைய பஞ்சாங்கங்கள், ஒழுக்கவாதிகள், எனவே ரெண்டு பேரும் ஒண்ணுதான்” என்று முத்திரை குத்தினார்கள்.

“யோனி, மயிரு என்று எழுதி விட்டால் பெரிய வீரம் போலவும், அதைக் கேட்டு ம.க.இ.க காரர்கள் பயந்து நடு நடுங்கி துடிப்பதைப் போலவும் அந்த சீமாட்டிக்கும் படைப்பாளிகள் என்று தம்மை அழைத்துக் கொள்வோருக்கும் ஒரு நெனப்பு.

மேற்படி சொற்களைக் கண்டு அஞ்சி நடுங்குபவர்கள் நாங்கள் அல்ல என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டு விட்டோம்.

“யோனி, புணர்தல், குறி” என்பன போன்ற இலக்கியத் தரம் வாய்ந்த, ரீஜென்டான சொற்களுக்குப் பழக்கமில்லாதவர்களும், ஒரிஜினல் தமிழில் மட்டுமே இந்த சொற்களைப் பயன்படுத்துகின்றவர்களுமான பெண்களுடன், கூட்டத்திற்கு வந்திருந்த படைப்பாளிகளை நேரில் சந்திக்க வருகிறோம்.

ஆமாம், கூட்டத்தில் கேட்டோம் பதில் சொல்லவில்லை. ஊளையிட்டீர்கள். வேறென்ன வழி? உங்கள் வீட்டுக்கு வந்து விளக்கம் கேட்டு தெரிந்து கொள்கிறோம்.

உங்கள் கவிதைக்கு நாங்கள் தடை விதிப்பதாக அல்லவா குற்றம் சாட்டுகிறீர்கள்? இதற்கு கழுவாய் தேட ஏழுமலையான் நோட்டீசு போல எங்கள் சொந்த செலவில் அந்தக் கவுஜையை அச்சடித்துக் கையோடு கொண்டு வருகிறோம்.

படைப்புரிமைக்கு குரல் கொடுத்த கலகக்காரர்களின் மனைவி, சகோதர சகோதரிகள், பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆகியோரிடம் “பிரதி”யைக் கொடுக்கிறோம். “இந்தக் கவுஜைக்காகத்தான், சார் குரல் கொடுத்தார். ஆனால் இந்தக் கவுஜையைப் படித்து கம்யூனிஸ்டுகளாகிய எங்களுக்கு கோபம் வந்தது. இது தவறா? இந்தப் பிரதியை நீங்கள் எப்படி வாசிக்கிறீர்கள் என்று அவர்களிடம் நியாயம் கேட்கிறோம்.

தன்னுடைய கட்சியின் கொள்கையைப் பக்கத்து வீட்டுக் காரனிடம் பேசுவதற்கு ஒரு திமுக காரன் தயங்குவானா? தன்னுடைய சினிமாவைப் பற்றி பெண்டாட்டியிடம் பேச ஒரு சினிமாக்காரன் கூச்சப்படுவானா? அப்படி இருக்கும்போது வீரமிக்க படைப்பாளிகள் மட்டும் பதுங்கி விடுவார்களா என்ன? பதில் சொல்லட்டும். மேலும் பெண் எழுத்துக்கு ஆபத்து நேர்ந்திருப்பதைப் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

உங்களுடைய அலுவலகங்களுக்கு வருகிறோம். கல்லூரிகளுக்கு வருகிறோம். மாணவர்களிடம் இந்தக் கவுஜையைக் கொடுத்து, “ஆசிரியன் செத்துவிட்டான். பிரதிதான் மிச்சமிருக்கிறது. மாணவர்களாகிய உங்கள் வாசிப்பு அனுபவத்தை சொல்லுங்கள்” என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறோம்.

சரக்கின் உன்மத்த நிலையில் குடிகாரனின் வாயிலிருந்து தெறிக்கும் எச்சிலுக்கு அந்தக் குடிகாரனும், படைப்பின் உன்மத்த நிலையில் படைப்பாளியின் வாயிலிருந்து தெறிக்கும் சொற்களுக்கு படைப்பாளியும் பொறுப்பேற்க முடியாது என்ற உங்கள் “படைப்புத் தத்துவத்தை” அவர்களுக்கும் விளக்குங்கள்.

தீக்கதிர், தாமரையின் ஆதரவு பெற்ற கவுஜாயினியின் இந்தக் கவிதையை போஸ்டராக அடித்து சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி தொழிலாளர்கள், ஊழியர்கள் நிரம்பிய பகுதிகளில் ஒட்டுகிறோம். செலவுதான். நாங்கள் கலாச்சார போலீசு இல்லை என்று நிரூபித்தாக வேண்டுமே, வேறு என்ன செய்வது?

நீங்களும் பேசுங்கள் நாங்களும் பேசுகிறோம். மற்றவர்களும் பேசட்டும். அடிதடி வன்முறை, தடை, கலாச்சார போலீசு வேலை எதுவும கிடையாது. “உரையாடலைத் தொடர்கிறோம்”. அவ்வளவுதான்.

இந்த வழிமுறையெல்லாம் முறைகேடானது என்று யாரேனும் பதறினால் அவர்களைக் கேட்கிறோம் – படைப்பாளிகளை “முறை”க்குள் அடைக்க முடியுமா? வீடு, அலுவலகம் என்ற “வெளி”க்குள் அடைக்க முடியுமா?

“வேண்டுமானால் நீங்கள் ஒரு கூட்டம் நடத்தி உங்கள் கருத்தை தெரிவிக்கலாம். இந்த மாதிரி எதிர்ப்பெல்லாம் ‘மரபு’அல்ல” என்று யாரேனும் முனகலாம்.

அவர்களுக்கு எங்கள் பதில் இதுதான்.

எங்கள் எதிர்ப்புக்கு கவிதை என்று பெயர் வை”

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. பார்ப்பனியம் முழு அதிகாரத்தில் இருந்த காலத்தில் ஒரு பார்ப்பான் கூட இப்படிப் பேசியிருப்பானா தெரியவில்லையே! …… அது என்ன இருந்த காலம் இப்பவும் அவங்க கையில தான முழு அதிகாரமும் இருக்குது…..மொத்த இந்தியாவும் அவங்க கிட்ட சலாம் போட்டுட்டுத்தான் எல்லா முடிவுகளும் எடுக்கப்படுகின்றன..தமிழர்கள நாங்கள் முந்தைய கால யூத அகதிகளாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.

  2. மிக.. நல்லது… விமர்சனங்களை முழுவதுமாக ஏற்று கொள்ளவேண்டும்… அவன் தான் படைப்பாளி அதை விடுத்தது… முற்று முழுதாக ஆவேசபடுபவன் படைப்பாளி அல்ல…

  3. இந்த கட்டுரை பல படைப்பாளிக்கும் (!) வயிற்றில் புளியை கரைக்கும்.

    அந்த கூட்டத்திலேயே சலம்பிகிட்டு திரிந்த இசை என்பவர் புலம்பினார்.

    “நீங்க இப்படி வீட்டுக்கு வருவது எல்லாம் நல்லாயில்லை! எங்கப்பா கிட்ட வந்து கவிதையை கட்டுரையை காமிச்சிட்டு போயிட்டிங்கன்னா…. இரவோடு இரவாக… எங்கப்பா
    என் தலையில கல்லைப் போட்டு கொன்னேபுடுவார்”.

  4. லீனா போன்ற முற்போக்கு(!) பெண்மணி வேணும்னா மஞ்சள் பத்திரிகைல ஏழுதட்டும்
    (அ) முன்றாம் தர இணையத்துல ஏழுதட்டும். நாங்க என்ன கேட்கவா போறோம். அத விட்டு blog ல எழுதிட்டு, அர்த்தம் கேட்ட பெண்களோட ஏழுத்துரிமை போச்சு ஆ..ஊ..னு ஊளை விட்ட நாம என்ன பண்ண முடியும்?

    ஒரு வேலை அர்த்தம் அவங்களுக்கே தெரியலையோ, வேற எங்கயாவது இருந்து ஆட்டைய போட்டு இருக்கலாமோ.

    அ.மார்க்ஸ்-குதான் வெளிச்சம்.

  5. கூட்டத்தில் கேட்டோம் பதில் சொல்லவில்லை. ஊளையிட்டீர்கள். வேறென்ன வழி? உங்கள் வீட்டுக்கு வந்து விளக்கம் கேட்டு தெரிந்து கொள்கிறோம்.@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

    தார தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா???

    • கவிதைக்கு Helen Demu என்று பெயர் வை. எதிர்ப்புக்கு காரல் மார்க்ஸ் என்று பெயர் வை.

  6. //கூட்டத்தில் கேட்டோம் பதில் சொல்லவில்லை. ஊளையிட்டீர்கள். வேறென்ன வழி? உங்கள் வீட்டுக்கு வந்து விளக்கம் கேட்டு தெரிந்து கொள்கிறோம்.@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@தார தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா???//

    ரிப்பீட்ட்டேய்

  7. “என்ன அனுபவம் ” என்ற கேள்வி கூட அவர் கவிதையிலேயே விளக்கம் இருக்கிறதே …….பன்முக பார்வை என்றால் என்ன………..தே மகனே என்று திட்டினால் அடிக்க தான் வருவான் எவனை இருந்தாலும் ………..திட்டுவது ஜனநாயகம் திரும்பி கேட்டால் அராஜகமா .
    அதுவும் அவர் கவிதைக்கு விளக்கம் கேட்டால் தவறா…………??????அவர் கவிதையே கேவலமாய் இருக்கும் பொழுது கேள்வி அதை ஒட்டி வருவதால் கொஞ்சம் ஆபாசமாய் தான் தோற்ற்றம் அளிக்கும் ……………..
    அடிக்க வருவது பாசிசம் இல்லை …தோழர்களே கேள்வி கேட்பது மட்டுமே பாசிசம்…..

  8. மிகுந்த யோசனைகளுக்குப் பிறகு இந்த பதிலை எழுதுகிறேன்.

    உண்மையில் சொல்ல வேண்டுமானால் லீனா விஷயத்தில் தோழர்கள் நடந்துக் கொண்ட விதம் அவர்கள் மீது நான் வைத்திருந்த மரியாதையை பெருமளவு குறைத்திருக்கிறது.

    லீனாவின் கூட்டம் சீப் பப்ளிசிட்டிக்காக நடத்தப்பட்ட கூட்டம் என்பதில் எனக்கு துளியும் மாற்றுக் கருத்தில்லாத போதிலும், உங்களது இந்த செயலும் அதற்கு துளியும் சளைக்க வில்லை. இனி எவர் எங்களை, எங்கள் தலைவரை, தவறாய் எழுதி விடுவார்கள் என்று பார்க்கிறோம் என்ற வெற்றிக் களிப்புடன் நீங்கள் அரங்கை விட்டு சந்தோஷமாய் வெளியேறியேருக்கலாம் என்று தோன்றுகிறது.

    தஸ்லீமா, ரசூல், முகம்மது மீரான் ஆகியோர் மீது ஃபத்வாவையும், அடக்குமுறைகளையும் பிறப்பித்த அடிப்படைவாதிகளையும், தலையைத் துண்டிப்பேன் என்று சொல்லி ஆட்டமிட்ட இந்து மதக் காவிக் கும்பலையும் இந்த வாங்கு வாங்கும் நீங்கள், அதே போன்று நடந்து கொள்வதை வெறுப்புடன் பார்க்க வேண்டியதாய் இருக்கிறது.

    உண்மையிலேயே நீங்கள் கவிதைக்கான விமர்சனத்தை எழுப்பச் சென்றிருந்தீர்களேயானால், கவிதை குறித்து மட்டுமே கேள்விகளை எழுப்பியிருக்க வேண்டும். ஏன் செங்கடல் பிரச்சினையில் நியாயம் என்ன என்பதை கேட்டிருக்கலாம். ஆனால் வலிந்து உடல் மொழியை குறித்து எழுதப்பட்ட கவிதையில், உன் அனுபவமா இது என்று கேட்பதன் மூலம், அடிப்படையில் நாங்களும் சராசரிகளே என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்.

    இனி வரும் காலங்களில் எவரொருவர் உடல் மொழியை குறித்து எழுதினாலும், அதில் மார்க்சியம் சம்பந்தப்பட்டிருக்கிறதோ இல்லையோ, விமர்சனம் செய்பவர்கள் இது யாருடனான உங்கள் அனுபவத்தில் எழுதப்பட்ட கவிதை இது என்று கேட்பதற்கான வழித் தளத்தை நீங்கள் இட்டு விட்டு வந்திருக்கிறீர்கள். அடித்துச் சொல்லுகிறேன் தோழர்களே நீங்கள் மோசமாய் சிறுமைப்பட்டு போனது இந்த இடத்தில்தான்.

    லீனா குறித்து எழுதும் கட்டுரைகளில் மட்டும் அதீத கோபம் கட்டுரையாளர்களின் சிந்திக்கும் திறனை சற்றே குறைத்து விடுகின்றதோ?

    //நாற்காலியில் உட்காரவும் முடியாமல், எழுந்திருக்கவும் முடியாமல் நெளிந்து கொண்டிருந்தவர்கள்.. என மொத்தம் 50 பேர் இருக்கும்//

    ஒரு கூட்டத்தை பகடி செய்ய நீங்கள் பயன்படுத்தும் காரணிகள் இவ்வளவு சீப்பாகவா இருக்க வேண்டும். தனி டம்ளர்கள் உட்பட பல்வேறு சமுதாயக் கொடுமைகளுக்காக பெரியார் தி.க தோழர்களும், மகஇக தோழர்களும் எத்தனையோ முறை வெறுமனே 17 பேரும் 20 பேருமாக போராடியிருக்கிறார்களே. அவை எல்லாம் நகைப்பிற்குரியதா என்ன? கேவலம் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கைதான் ஒரு கூட்டத்தை வெற்றியாய் மாற்றுகிறது என்ற மிகச் சாதாரண பொதுப்புத்திக்கு தோழர்கள் எப்போதிருந்து வந்தனர்?

    நிற்க ஒரு உதாரணத்திற்கே தனி டம்ளர் போராட்டங்களை சொன்னேன். ஒப்பீட்டளவில் லீனாவின் கூட்டம் அதன் கால்தூசி கூட பெறாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

    லீனாவின் கவிதைகளில் தோழர்கள் பெரும் கோபம் கொள்ள காரணமாயிருந்த அந்த கவிதைகள் கருத்தளவில் மட்டகரமான, ஏன் கவிதை என்பதற்கான தகுதியற்ற வெறும் எழுத்துக்குவியல்தான் என்பதில் நான் எந்தளவு உறுதியாயிருக்கிறேனோ அதே அளவு உறுதியுடன் உங்களது செய்கையின் பின்னாலான அராஜகங்களை வெறுக்கிறேன்.

    • நண்பர் நந்தா,
      உங்கள் பின்னூட்டத்திற்கு நின்றி. மிகுந்த யோசனையுடன் இந்த மறுமொழியை நீங்கள் எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. என்றோ அழுந்திப் போன முன்முடிவுகளே இங்கு நீண்ட தயக்கத்திற்குப் பிறகு வந்திருப்பதாக கருதுகிறோம். லீனா குறித்த விமரிசனக் கட்டுரைகளின் மையக்கருத்துக்களை இன்னும் நீங்கள் சட்டை செய்யவில்லை.

      அரங்கை விட்டு சந்தோஷமாக வெளியேறியிருப்பதாக தோன்றுகிறது என்று எழுதியிருப்பது உங்கள் அளவுகோலின்படியே இது நக்கீரன் பாணி என்று சொல்ல்லாம். அல்லது முன்முடிவின்படி நடந்தது என்னவென்றே தெரியாமலேயே புனைந்து கொள்வது என்றும் சொல்லலாம். “வெளியே போங்கள்” என்று அ.மார்க்ஸ் அறிவித்த்தும் முழக்கமிட்டுவிட்டு தோழர்கள் ஆத்திரத்துடனும், கோபத்துடனும், வெளியேறினார்கள். அவர்கள் வெளியேறிய போது விசில், ஊளை, ஒப்பாரி, கைதட்டல் எல்லாம் ஒன்றிணைந்து தமது வக்கிரத்தை வெளிப்படுத்தின. ஐம்பது தோழர்கள் நினைத்திருந்தால் இந்த ஊளையிடும் இருபது பேரை வெளுத்திருக்கலாம் என்பதை தயக்கமின்றியே சொல்கிறோம். ஆனால் அப்படி செய்யவில்லை. ஏன்? முடிந்தால் முன்முடிவின்றி யோசித்து கண்டுபிடியுங்கள்.

      அடுத்து எங்கள் தலைவர்களை இழிவுபடுத்திவிட்டார்கள் என்பதால் இது மதவாதிகளுக்குரிய கோபம் என்று நீங்கள் எளிமைப்படுத்தி ஒதுக்க நினைப்பதிலிருந்து உங்களுக்கு மதவாதிகளைப் பற்றியும், மார்க்சிய லெனினியவாதிகளைப் பற்றியும் தெரியவில்லை என்று தெரிகிறது. இந்த உலகில் மார்க்சிய தலைவர்கள் போல குறிப்பாக ஸ்டாலின், மாவோ போல அவதூறுகளை இன்னமும் எதிர்கொள்ளும் தலைவர்கள் யாருமில்லை. வினவில் கூட அதியமான் தினசரி வந்து சைபீரிய படுகொலை பற்றிய நாமாவளி பஜனை செய்து விட்டுத்தான் போகிறார்.
      ஆனால் லீனாவின் கவிதை கம்யூனிச தலைவர்களை மட்டுமல்ல, தொழிலாளி வர்க்கத்தை, தேசிய இனப்போராளிகளை, மற்ற எல்லா ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடும் மக்களை எல்லாம் ஆண்குறிகளின் சதிகள் என்று இழிவுபடுத்துகிறது. இது கவிதை இல்லை என்பதும், ஒரு கருத்தை கட்டுரையாக சொல்ல முடியாமல், நியாயப்படுத்த முடியாமல் கவிதை என்ற வடிவத்தில் நுழைந்து கொண்டு ஆடும் இழிவான அழுகுணி ஆட்டம் என்பதும்தான் பிரச்சினை. இதை கட்டுரையாக எழுதியிருந்தால் பத்து வரிகளுக்கு மேல் அதை எழுத முடியாமல் நிறுத்தப்பட்டிருக்கும். ஆக மனித குல விடுதலையை ஆண்குறி என்று இழிவுபடுத்துவதே லீனாவின் நோக்கம். அதன்மூலம் அந்த விடுதலைக்கு பாடுபடுகிறவர்களை விட மேட்டுக்குடி சீமாட்டியாக வாழும் அவர் போராளியாக மாறி விடுகிறார். அற்ப சுய இன்பத்துக்குத்தான் இந்த கவிதை. ஆக மக்களை நேசிப்பதால்தான் கம்யூனிஸ்ட்டுகள் இந்த கவிதையின் மேல் கோபம் கொள்கின்றனர்.

      கூட்டத்தில் நீங்கள் குறிப்பிட்டது மட்டுமல்ல எல்லாக் கேள்விகளையும் சாராமாகத் தொகுத்து துண்டுப்பிரசுரமாக வெளியிடப்பட்டிருக்கிறது. அதை வைத்துத்தான் அந்த தோழர் கேள்வி கேட்டார். இரண்டாம் கேள்விக்குப் பிறகு அவருக்கு பேசுவது மறுக்கப்பட்டது. உடல் மொழி கவிதை போன்ற பம்மாத்துகளை நீங்கள் மரியாதை செய்வது போல நாங்கள் செய்யவில்லை. சென்னையில் பாதையோரம் படுத்துறங்கும் கட்டிட தொழிலாளிகள் வாரம் ஒன்றோ, இரண்டோ முறை கட்டணக் கழிப்பறைகளுக்கு இரவு நேரம் சென்று தங்களது தாம்பத்திய வாழ்க்கையை வாழ்கின்றனர். இந்த மக்களது செக்ஸ் தேவைகளுக்கு இடம்தான் (அதாவது வறுமை மாத்திரமே) பிரச்சினை. இத்தகைய மக்களின் வாழ்வை அறியாத ரோட்டரி, லயன் கிளப் சீமான்கள், சீமாட்டிகள்தான் உடல்மொழியின் மூலம் வித்தை காட்டுவார்கள். இவர்களுக்கு வசதி இருப்பதால் விதவிதமான உடல்மொழிகள் தேவைப்படுகின்றது. அதை வியந்தோதுவதற்கு நாலு ஜால்ராக்களும் இல்லாமலா போய்விடுவார்கள்.

      முன்னர் லீனாவின் முதல் கவிதையை ஏற்பதாக எழுதிய நீங்கள் இன்று எங்களுக்கு பிடிக்காத இரண்டு கவிதைகளையும் நிராகரிப்பாதாக வந்திருப்பது நல்ல முன்னேற்றம்தான்.

      மற்றபடி புரட்சி என்பது மாலை நேர விருந்துபோல அவ்வளவு இனிமையானதல்ல………………என்று தொடங்கும் மாவோவின் மேற்கோள் ஒன்று நினைவுக்கு வருகிறது. விரும்பினால் தேடிப் படியுங்கள். தேடலிலிருந்து நல்ல அனுபவம் கிடைக்க வாழ்த்துக்கள்.

      • மார்க்ஸ் ஆண் குறி குறித்து லீனா எழுதி இருந்தார்
        மார்க்ஸ்க்கு குறி இருக்கா இல்லையா மார்க்ஸ்க்கு
        இல்லாததை எழுதியதை போல் உங்களுக்கு ஏன்
        இந்த கோபம் ஒரு வேலை மார்க்ஸ் குறி இல்லாதவரோ
        கார்ல் மார்க்ஸ்க்கு இருந்த குறி ஆண் குறியா பெண் குறியா
        அல்லது குரியற்றவரா ?
        இருக்கும் குறி பற்றிதானே லீனா கவிதை எழுதி இருக்க முடியும்
        ஒரு வேலை இல்லாத குறி பற்றி எழுதியதுதான் உங்களுக்கு
        கோபமோ

    • நந்தா மறுவாசிப்பு செய்யவேண்டி சில கட்டுரை வரிகள்…………..பாகம் 1

      //பிறகு வேறு வழியில்லாமல் தோழர் கணேசனைப் பேச அனுமதித்தார்கள். “கம்யூனிசத்தையும் கம்யூனிஸ்டுகளையும் இழிவு படுத்தி லீனா எழுதியிருக்கிறார். அவருக்கு சி.பி.ஐ, சி.பி.எம் முடன்தான் நெருக்கம் அதிகம். எனவே இவ்வாறு அவரை எழுதத் தூண்டிய அனுபவத்தை அவர் கூறினால் நல்லது” என்றார்.//

      //பெரியார் தெரியுமா? அவர் நாகப்பட்டினத்துல மாநாடு போட்ட போது, காங்கிரசு காலிகள் ஊர் பூரா “நாகம்மை தேவிடியா” ன்னு சுவத்தில எழுதினானுங்க. தி.க தொண்டர்கள் ஆத்திரத்தில் கொதிச்ச போது பெரியார் அலட்சியமாகச் சொன்னாராம் “நாகம்மை பத்தினி என்று சொன்னால் மகிழ்ச்சி அடைபவனாக நான் இருந்தால் அல்லவா, அவள் தேவடியாள் என்று சொன்னால் கோவப் படுவதற்கு?” என்று.//

      //பெரியாரால் அப்படி சொல்ல முடிந்த்தற்கு ஒரே காரணம் – அவர் ஒரிஜினல். அது உண்மையான உணர்வு. உண்மையான முகம். சீமாட்டி கொதிக்கிறதுக்கு காரணம் – இது பேசியல் பண்ணி, ஐ ப்ரோ வுக்கு கோடு இழுத்த அம்மன். பியூட்டி பார்லர் புர்ரச்சி.//

      //கம்யூனிசம்தான் சமூக விடுதலைக்குத் தீர்வு என்று ஏற்றுக் கொண்டு அந்தக் கொள்கைக்காகப் போராடுபவர்களுக்கு, சொந்த வாழ்க்கையில் அந்தக் கொள்கையைப் பற்றி ஒழுகுபவர்களுக்கு பொலிடிக்கல் வேறு பெர்சனல் வேறு கிடையாது. பொலிடிக்கல்தான் பெர்சனல்.//

    • நந்தா மறுவாசிப்பு செய்யவேண்டி சில கட்டுரை வரிகள்…………..பாகம் 2

      //இருந்த போதிலும் கூட்டத்தை தடுத்து நிறுத்துவதோ, கலகம் செய்வதோ அங்கு சென்ற தோழர்களின் நோக்கமாக இருக்கவில்லை.
      எழுப்ப வேண்டிய கேள்விகளை மட்டும் உரையாகவும், இறுதியில் முழக்கமாகவும் எழுப்பி விட்டு அமைதியாக அரங்கை விட்டு வெளியேறினார்கள் தோழர்கள்.//

      //பெண் அடிமைத்தனத்துக்கான காரணத்தை ஆய்ந்து விடுதலைக்கு வழியும் சொன்ன தத்துவத்தின் மீதும், அதனை நிரூபித்துக் காட்டிய மனித குலத்தின் மாபெரும் புரட்சிகளின் மீதும், அதற்காகத் தம் உயிரையும் வாழ்க்கையையும் ஈந்த மாமனிதர்களின் மீதும் ஒரு சொறிநாய் ஒன்னுக்கு அடித்து விட்டுப் போனால் அதைப் படைப்புரிமை என்று அங்கீகரிக்க வேண்டுமா?//

      //தம் மீது தொடுக்கப்படும் தனிப்பட்ட தாக்குதல்களை அன்றாடம் எதிர்கொண்டுதான் கம்யூனிஸ்டுகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். குடும்பம், உறவுகள், நண்பர்கள், அதிகாரிகள் முதல் போலீசுக்காரன் வரை யாரிடம் படும் அடியையும் வசவையும் தனிப்பட்டதாக கம்யூனிஸ்டுகள் எடுத்துக் கொள்வதில்லை. சாமியாடுவதும் இல்லை. தங்களுடைய பொதுவாழ்க்கையின் மீதும், அதனை வழிநடத்தும் கொள்கையின் மீதும், சமூகத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கப்படும்போதுதான் அவர்கள் கோபம் கொள்கிறார்கள்.//

  9. ஆகா சபாஷ் சரியான போட்டி. இத இதத்தான் நாங்க எதிர்பார்க்கிறோம். செத்து சுண்ணாம்பா போன ஒரு கருமாந்திர எழவு கம்யுனிசத்தை பிடித்து தொங்கிகிட்டிருக்கும் நாதாரிகள் அடித்துக்கொள்வதை. அப்படியே அடித்து ஒழியுங்கள். ரொம்ப சந்தோஷம்.

  10. கூட்டத்தில் கேட்டோம் பதில் சொல்லவில்லை. ஊளையிட்டீர்கள். வேறென்ன வழி? உங்கள் வீட்டுக்கு வந்து விளக்கம் கேட்டு தெரிந்து கொள்கிறோம்.@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

    தார தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா???
    குறியன்னே ஜூப்பர……..

  11. “எங்கள் எதிர்ப்புக்கு கவிதை என்று பெயர் வை”

    பேச்சுன்னா இது நியாயமான பேச்சு..

    //நீங்களும் பேசுங்கள் நாங்களும் பேசுகிறோம். மற்றவர்களும் பேசட்டும். அடிதடி வன்முறை, தடை, கலாச்சார போலீசு வேலை எதுவும கிடையாது. உரையாடலைத் தொடர்கிறோம். அவ்வளவுதான்.//

    பேச்சு பேச்சாகத் தான் இருக்க வேண்டும். மாதர் குல மானிக்கமாம் யோனியிஸ்டு அம்மினியின் கவித்துவ உரிமையையும் நிலைநாட்ட
    விசிலடித்து ஆதரவு தெரிவித்த ‘ஊத்திக்குடுத்து மூஞ்சியில் குத்தும்’ அஹிம்சா மூர்த்திகளும் கருத்துரிமைவாதிகளும் நமது பேச்சுரிமைக்கு மட்டும்
    குரல் கொடுக்காமல் போய் விடுவார்களா என்ன.. கொடுப்பார்கள். நிச்சயம் கொடுப்பார்கள்.

    அம்மினியின் யோனி மயிர் ‘கவுஜையை’ பிரதியெடுத்து தீக்கதிர் தாமரையின் ஆதரவு பெற்ற கவிதை பாரீர் என்று போஸ்ட்டர் அடித்து ஒட்டும்
    முடிவும் கூட அருமையான முடிவு. தவறாமல் எல்லா சி.ஐ.டியு, ஏ.ஐ.டியு.சி, டைபி, எ.ஐ.எஸ்.எப் கிளைகளுக்கும் அனுப்புங்கள். கம்யூனிசத்தின்
    மேலும் கம்யூனிச ஆசான்கள் மேலும் தமது கட்சி தலைமை கொண்டிருக்கும் ‘மரியாதை’ எத்தகையது என்பதை அவர்களும் தெரிந்து கொள்ளட்டும்.

  12. ////எங்கள் சொந்த செலவில் அந்தக் கவுஜையை அச்சடித்துக் கையோடு கொண்டு வருகிறோம். படைப்புரிமைக்கு குரல் கொடுத்த கலகக்காரர்களின் மனைவி, சகோதர சகோதரிகள், பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆகியோரிடம் “பிரதி”யைக் கொடுக்கிறோம்.////

    ////உங்களுடைய அலுவலகங்களுக்கு வருகிறோம். கல்லூரிகளுக்கு வருகிறோம். மாணவர்களிடம் இந்தக் கவுஜையைக் கொடுத்து, “ஆசிரியன் செத்துவிட்டான். பிரதிதான் மிச்சமிருக்கிறது. மாணவர்களாகிய உங்கள் வாசிப்பு அனுபவத்தை சொல்லுங்கள்” என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறோம்.
    ////

    சூப்பர் அய்டியா. கூடவே, லீனாவின் கவிதைகளைக்கு எதிர் வினையாக வினவு எழுதிய பதில் ’கவிதை’யையும் பிரதி எடுத்து அளிக்கலாம். அதுதானே ’தொழில் தர்மம்’. அப்படி செய்தால்தானே ’மார்க்சியபூர்வமான எதிர்வினை’ ஆற்றுவது பற்றி அனைவரிடமும் தெளிவை ஏற்படுத்த முடியும் !

  13. எந்த வகையில் தனது பெயர் பேசப்பட்டாலும் அதை விளம்பரமாக நினைப்பவர் லீனா. அவரது கவிதைகளை போஸ்டர் அடித்து எங்கு ஒட்டினாலும் அதுவும் கூட விளம்பரம்தான். தோழர்கள் லீனா விடயத்தில் பணத்தை வீணடிக்க வேண்டாம். அந்தப் போலியை விட்டுவிட்டு வேறு வேலைகள் பார்க்கலாம்

  14. தோழர்களே,

    அந்த படத்தில் இருப்பது உங்க சாமியா? இந்த சாமிய ஒரு பொம்பள கேவலமா பேசினதுக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்றீங்க?ராம கோபாலனையும் கூட கூட்டிட்டு போயிருக்கவேண்டியதுதானே. அவரும் சாமிகளுக்காக போராட்டம்  நடத்தியிருக்காரு.

  15. மற்றுமொரு அருமையான கட்டுரை.

    ம.க.இ.க. தோழர்களிடம் இப்பிரச்சினையில் மட்டும் மாட்டிக் கொண்டு அம்பலப்பட்டு நிற்கும் லீனாவின் கோபத்தைவிட, அரசியல் ரீதியாக அனைத்து முனைகளிலும் அடிவாங்கிக் கொண்டிருக்கும் சி.பி.எம். ‘காம்ரேடு’களுக்கு ஏற்படும் கோபம் அலாதியானது.

    முகம் தெரியாத இணைய பக்கங்களிலே பதியப்படுகிற எமது பின்னூட்டங்களை முறையாகப் பதிப்பித்து விவாதிக்கத் திராணியற்ற தமிழ்ச்செல்வன்கள், எந்த ஒரு பொதுத்தளத்திலும் விவாதிக்கப் பயந்து குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கும் காம்ரேடுகள், லீனாவின் பிரச்சினையைக் கொண்டு ம.க.இ.க.வை அரசியல் ரீதியாக சந்திக்கலாம் என்று முன்வந்தது அவர்களது முந்தைய இயலாமைகளின் கழிவிரக்கம்தான்.

    லீனாவின் கருத்துரிமையுடன் சேர்த்து தத்தமது கோவணங்களையும் காப்பாற்றிக் கொள்வதற்கு, மார்க்ஸ் என்றும் மார்க்ஸிஸ்ட் என்றும் பெயர்வைத்துக் கொண்டிருக்கும் கம்யூனிச துரோகிகள் நடத்திய நாடகமாகத்தான் இந்நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருக்கிறது. தீக்கதிரின் விளம்பரமும், தமுஎகசவின் அறிக்கையும் அதைத் தெளிவாகக் காட்டுகின்றன. எனக்குத் தெரிந்த தமுஎகச தோழர்களிடம் லீனாவின் அந்த குறிப்பிட்ட கவுஜைகளைக் காண்பித்தேன். அவர்கள் பொதுவாக பெண்கள் எழுதிவரும் உடல்மொழிக் கவிதைகள் தவறில்லை என்கிற கருத்தாக்கம் உள்ளவர்கள். அவர்களே லீனாவின் இவ்வரிகளுக்காக கோபப்பட்டார்கள். இதனை நியாயப்படுத்தும் தமது அமைப்பின் இழிநிலை கண்டும் கோபப்பட்டார்கள்.

    லீனாவின் இப்பிரச்சினையைப் பெரிதாக்கி ம.க.இ.க.வை ‘வீழ்த்துவதற்கு’ போர்தந்திரம் இயற்றிய போலிகம்யூனிஸ்டுகள், கடைசியில் தங்களுடைய அரைக்கோவனத்தைக் கூட காப்பாற்றிக் கொள்ளமுடியாமல் அம்மனமாக நிற்கிறார்கள். லீனாவின் அந்த இழிவான கவுஜைகளும் அதன் உரிமைக்காகக் குரல் கொடுத்த சி.பி.எம்.மின் கேவலமான நடவடிக்கைகளும் அக்கட்சியின் அணிகள் மத்தியில் அம்பலப்படுத்தப்பட்டால்…..! முடிவை களத்தில் பார்க்கத்தான் போகிறோம்.

  16. யோனியை சொல்லி அடுத்து காரல் மார்க்சை சொல்வதால்
    அதிகம் கொதிக்க தேவை இல்லை
    இவர்களது கவிதைகளா மார்க்சை முழுகடிக்க போகிறது

    உன் அனுபவத்தை சொல் என கேட்டால் புண்படுத்தலாம்
    என நினைத்தீர்கள் போல

    இதை எழுதலாம் இதை எழுத கூடாதென சொல்ல முடியாது
    அதே நேரத்தில் எதிர்ப்பை எழுத்து மூலம் சொல்லியாச்சு

    பிறகு அங்கே போய் “உன் அனுபவத்தை சொல் ” என சொல்லி
    அவரை போல நடந்து கொண்டு இருக்க வேண்டாம்

    • தோழர் தியாகு நீங்க தியாகு பேருல வந்து இத சொன்னா கூட அவர் இததான் சொல்லியிருப்பார்…மார்க்ஸ் பேரு வச்ச உடனே எல்லாரும் மார்க்சிஸ்டுன்னு நினைச்சிடுராங்க… இப்ப அ.மார்க்ஸ் இல்ல.. அவர் என்ன மார்க்சிஸ்டா? நீங்க கார்ல் மார்க்ஸ் பேர்லயே பின்னூட்டம் எழுதுங்க தியாகு…நாங்க தியாகு மார்க்சிஸ்டுன்னு நினைச்சுக்க மாட்டோம் காரல் மார்க்ஸ்.

      • மிஸ்டர் அரடிக்கெட்டு வினவு குழுவையே இப்போ எல்லாரும் மத
        அடிப்படை வாதிகள் மாதிரி பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க
        மார்க்சிஸ்டுன்னு அவங்களுக்கு சொல்லுங்க

        அராஜக வாதம் யார் செய்தாலும் தப்புதான்

    • கார்ல்மார்க்ஸ், நல்லா சொனீங்க. லீனாவுக்கு மட்டும் தான் புப்ளிசிட்டி வேணுமா. எங்களுக்கும் வேணும். அதுக்காகத்தான் அனுபவத்தை சொல்லுங்கன்னு வினவு & கோ. கேக்குறாங்க.

  17. தோழர்களே
    பெண்ணியம் பேசி திரியும் மேட்டுக்குடி பெண்களும் அவர்களுக்கு ஆதரவாகப் பேசும் படைப்பாளிகளும்(?) சமூகத்தின் எந்த நிலையைப் பற்றி அறியாதவர்கள் என்றே துணிந்து கூறலாம். தீண்டாமை என்ற கொடுமையால் ஒரு சமூகமே ஆண்டாண்டுகாலமாக பாதிக்கப்பட்டிருக்கும் போது அதனையெல்லாம் மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு பெண்களை ஆண்கள் கொடுமைப்படுத்துவதாக கூச்சல் போடுவது இவர்களின் இந்திய சமூகம் குறித்த அறிவினை அறிவிக்கிறது. தலித் பெண்கள் ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டாலும் உழைப்பு என்பது இருபாலருக்கும் பொதுவாக இருப்பதால் யாரும் யாரையும் சார்ந்து இருப்பதில்லை. ஆனால் மேட்டுக்குடி பெண்கள் தங்களின் தந்தை அல்லது கணவன் உழைப்பில் வாழ்ந்து கொண்டு ஆணாதிக்கம் பேசுவது நகைப்புக்குரியது.இவ்வாறு பெண்ணியம் பேசும் சீமாட்டிகளின் வீட்டில் வேலை செய்யும் உழைக்கும் மகளீரை இவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதைச் சொல்வார்களா?? சாலையோரம் இளனி விற்கும், செருப்பு தைக்கும், உணவகங்களில் வேலைப் பார்க்கும் தொழிலாளிகளை இவர்கள் எப்படி அழைக்கிறார்கள்? சொல்வார்களா?

    லீனா போன்றவர்கள் பேசும் பெண்ணியம் எந்த உழைக்கும் பெண்ணும் தேவைப்படாது. அவர்கள் இயல்பாகவே எதிர்ப்பு உணர்வு கொண்டவர்கள். அவர்களுக்கு லீனா போன்றவர்கள்களால் எந்த பயனுமில்லை. தங்களின் சுய விளம்பரத்திற்காக இவ்வாறு பேசுவதும் எழுதுவதும் கண்டிக்கத்தக்கது.

    லீனா தனது கவிதைக்குப் பொருள் சொன்னால் தான் என்ன? ஏன் அதை கூறாமல் கூச்சல் போடுகிறார்? என்ற வினாக்களுக்கு, அவருக்காக வக்கலாத்து வாங்கும் கனவான்கள் பதில் சொல்வார்களா? இங்கு பின்னூட்டம் இடும் தோழர்கள் (அவர்களும் தோழர்கள்தான்) வினவின் கருத்தை எதிர்க்க வேண்டும் என்ற போக்கிலே பின்னூட்டம் போடுவதாக தெரிகிறது. வினவு பற்றி குறை கூறும் அன்பர்கள் இந்த பிரச்சனைக்கு அடிப்படையாக இருக்கும் லீனாவின் கவிதையின் பொருள் பற்றி ஏன் ஒரு பின்னூட்டம் போடவில்லை? போட்டால் என்னைப் போன்ற பாமரர்கள் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

    தோழர்களே
    லீனாவின் கவிதை குறித்து நீங்கள் செய்யவிருக்கும் செயலை விரைவாக செய்யுங்கள். ////எங்கள் சொந்த செலவில் அந்தக் கவுஜையை அச்சடித்துக் கையோடு கொண்டு வருகிறோம். படைப்புரிமைக்கு குரல் கொடுத்த கலகக்காரர்களின் மனைவி, சகோதர சகோதரிகள், பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆகியோரிடம் “பிரதி”யைக் கொடுக்கிறோம்.////
    (
    ////உங்களுடைய அலுவலகங்களுக்கு வருகிறோம். கல்லூரிகளுக்கு வருகிறோம். மாணவர்களிடம் இந்தக் கவுஜையைக் கொடுத்து, “ஆசிரியன் செத்துவிட்டான். பிரதிதான் மிச்சமிருக்கிறது. மாணவர்களாகிய உங்கள் வாசிப்பு அனுபவத்தை சொல்லுங்கள்” என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறோம்.
    ////)
    பெண்ணியம் பேசி தன்னை விளம்பரம் படுத்தும் லீனா போன்றவர்களை இச்சமூகத்தில் உள்ள அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

    —வாகை—

    • கம்யூனிஸ்டுக்கு எதிராக எழுதிய அந்தக் கையால், தலித் பெண்களுடைய யோனிகளைக் குதறும் தேவர் குறி, வன்னியர் குறி, கவுண்டர் குறிகளைப் பற்றி எழுது பார்ப்போம். கடைசி வரியில் “தேவன்மார் வாயில் மயிறைப் பிடுங்கிப் போட்டு” கட்டவிழ்ப்பு செய்து காட்டு பார்ப்போம்.

    • ”வினவு பற்றி குறை கூறும் அன்பர்கள் இந்த பிரச்சனைக்கு அடிப்படையாக இருக்கும் லீனாவின் கவிதையின் பொருள் பற்றி ஏன் ஒரு பின்னூட்டம் போடவில்லை? போட்டால் என்னைப் போன்ற பாமரர்கள் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.”

      தோழர் மன்னிக்கனும்
      மஜா மல்லிகா ரேஞ்சுக்கு இருக்கும் அது கவிஜயா இருக்காது.

  18. //ஆமாம், கூட்டத்தில் கேட்டோம் பதில் சொல்லவில்லை. ஊளையிட்டீர்கள். வேறென்ன வழி? உங்கள் வீட்டுக்கு வந்து விளக்கம் கேட்டு தெரிந்து கொள்கிறோம்.

    உங்கள் கவிதைக்கு நாங்கள் தடை விதிப்பதாக அல்லவா குற்றம் சாட்டுகிறீர்கள்? இதற்கு கழுவாய் தேட ஏழுமலையான் நோட்டீசு போல எங்கள் சொந்த செலவில் அந்தக் கவுஜையை அச்சடித்துக் கையோடு கொண்டு வருகிறோம்.

    படைப்புரிமைக்கு குரல் கொடுத்த கலகக்காரர்களின் மனைவி, சகோதர சகோதரிகள், பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆகியோரிடம் “பிரதி”யைக் கொடுக்கிறோம். “இந்தக் கவுஜைக்காகத்தான், சார் குரல் கொடுத்தார். ஆனால் இந்தக் கவுஜையைப் படித்து கம்யூனிஸ்டுகளாகிய எங்களுக்கு கோபம் வந்தது. இது தவறா? இந்தப் பிரதியை நீங்கள் எப்படி வாசிக்கிறீர்கள் என்று அவர்களிடம் நியாயம் கேட்கிறோம்.

    தன்னுடைய கட்சியின் கொள்கையைப் பக்கத்து வீட்டுக் காரனிடம் பேசுவதற்கு ஒரு திமுக காரன் தயங்குவானா? தன்னுடைய சினிமாவைப் பற்றி பெண்டாட்டியிடம் பேச ஒரு சினிமாக்காரன் கூச்சப்படுவானா? அப்படி இருக்கும்போது வீரமிக்க படைப்பாளிகள் மட்டும் பதுங்கி விடுவார்களா என்ன? பதில் சொல்லட்டும். மேலும் பெண் எழுத்துக்கு ஆபத்து நேர்ந்திருப்பதைப் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?//

    அத்தனை பேரும் ஒரு ,மாசம் வீட்டைக் காலி செய்துவிட்டு தலைமறைவாகப் போகிறார்கள். 🙂

    கவின்மலர்தான் பாவம், சிபிஎம் கார பெரிய மனுசங்க எல்லாம் சேந்து அவுங்கள கோத்துவிட்டுட்டு இவிங்க எஸ்கேப் ஆகிட்டாங்க.

  19. ஏகாதிபத்திய எச்சில் காசுக்காக என்.ஜி.ஓக்களிடம் கையேந்தி, கையில் புரோஃபைலை வைத்துக் கொண்டு தன்னைத் தானே மார்க்கெட்டிங் செய்து கொண்டு, இன்னும் பெண்ணினத்தின் சுயமரியாதைக்கு இழிவு சேர்க்கும் எல்லா விதமான காரியங்களையும் செய்து வயிறு வளர்க்கும் ஜந்துவிடம் “உன் அனுபவத்தை சொல்” என்று கேட்டாலே அதற்கு கோபம் பொத்துக் கொண்டு வருமாம். ஏனென்றால் படைப்பாளி ஜந்துக்களின் பெர்சனல் வாழ்க்கை ரொம்ப புனிதமானதாம்.

  20. இவ்வளவு காலமுமாகப் புலம்பெயர்ந்த தமிழரிடையே தமிழர் விடுதலை தலித்தியம் என்று போக்குக் காட்டி இப்போது இலங்கை அரசாங்கம் வீசும் எலும்புத் துண்டுகளைப் பகிரும் தரகர்களான ஷோபா ஷக்தி, ரங்கன் போன்றவர்களின் பரிவாரங்க்களுள் சேர்ந்துள்ள தமிழகப் ‘புத்திஜீவி’ வரிசை நீளுகிறது. அதில் அ .மார்க்ஸ் ஆதவன் தீட்சண்யாவுக்கு அடுத்தபடி வருகிறார்.
    லீனா விவகாரம் அ .மார்க்ஸைத் தோலுரித்துக் காட்டுகிறது.

  21. ம க இ க இந்தமாதிரி நடந்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது .அ மார்க்ஸ் லீனா இயல்பு அனைவரும் அறிந்தது .இந்த கட்டுரையில் கைகளை உடைத்திருப்பேன் என்று வருகிறது.அடிப்படைவாதிகளுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு ?கருத்தில் நஞ்சை விதைத்தால் கருத்தால் எதிர் கொள்ளவோம் .லெனின் சொன்னதைப்போல நம்முடைய ஆய்தம் எது என்பதை எதிரிகள் முடிவு செய்யட்டும் ்

  22. நடக்கும் சம்பவங்களை பார்த்தால் புரட்சிகர முற்போக்கு சக்திகளை வலிய வம்புக்கு இழுப்பது போல் உள்ளது. ராஜன் குறை நீண்டகாலமாக இலங்கை அரசின் எடுபிடியாக இருந்தவர். இலங்கை அரசு செய்த படுகொலைகள் அனைத்தையும் விடுதலைப்புலிகளின் தவறாக சித்தரித்துக்கொண்டே இருந்தவர். லீனாவின் கூட்டாளி சோபாவில் சத்தி எடுப்பவர்கள் பற்றி எல்லோருக்கும் தெரியும். குமுதம் போன்ற அதிகாரவர்க்க ஊதுகுழல்களின் செல்லப்பிள்ளைகளான அ மாக்ஸ் வகையறாக்கள் தேசியம் கற்பிதம் மார்க்சியம் தவறு என்று அதிகாரவர்க்கத்தின் விருப்புக்கேற்ப தாளம் போடுகின்றவர்கள். எல்லாவற்றையும் பார்க்கும் போது மகஇக வை முடக்கும் முயற்ச்சியில் இந்திய அதிகாரவர்க்ம் முனைகின்றது என்றே தோன்றுகின்றது. லீனா மணிமாலைக்கு அதிக சிரமம் இல்லாமல் ஏகப்பட்ட விளம்பரங்கள். அநியாயத்துக்கு பப்ளிசிட்டி பண்றாங்கள். ரொம்ப இதுக்குள்ளார முக்க நுளைச்சு அந்த அம்மணிய நீங்க பெரியமனிசியாக்கீடாதீங்க. நித்தியானந்தன் முதல் லீனா வகையறாக்கள் வரை பெரியமனதராக்க குமுதம் இருக்கின்றது.

  23. லீனா விஷயத்தை இத்துடன் விடுங்கள் தோழர்களே! லீனா குறித்து அனைவருக்கும் தெரிந்து தான் இருக்கிறது. கழிசடைத்தனமான அவரது கவிதை குறித்துத் தான் எதிர்ப்பை தெரிவித்தாயிற்றே!இன்னும் ஏன் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்.
    அதைவிட நாம் போராட வேண்டிய பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கிறது. கவிதையின் பொருள் கேட்டு வீடு,வீடாக போகப் போவதாக சொல்கிறீர்கள். கூட்டத்தில் பேசிய ஜால்ராக்களின் மனைவி, குழந்தைகளை நினைத்தால் கவலையாக இருக்கிறது. இந்த அரைகுறைகளுடன் அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதே சிரமம். இதிலும் நீங்கள் வேறு சென்றால் அவர்கள் நிலைமை? பக்கத்து வீட்டினர் முன் அவர்கள் வாழ வேண்டுமில்லையா? அரைகுறைகளின் தவறுக்கு குடும்பம் என்ன செய்யும். ப்ளீஸ் விடுங்கள் தோழர்!

  24. ///கூட்டத்தில் கேட்டோம் பதில் சொல்லவில்லை. ஊளையிட்டீர்கள். வேறென்ன வழி? உங்கள் வீட்டுக்கு வந்து விளக்கம் கேட்டு தெரிந்து கொள்கிறோம்.//////////////

    போறப்போ ஒரு வீடியோ காரரையும் கூட்டிட்டு போயிருங்க.. இல்லைன்னா, பெட் ரூம்குள்ள எட்டி பார்த்தாங்க ன்னு, புது விளம்பர படம் அவனுங்க எடுத்திட போறானுங்க!

    வீட்டுகுள்ள நுழையறப்பவே, வீட்டுல இருக்கிறவங்க கிட்ட உங்களுக்கு இத காமிக்க தான் வந்தோம், வேற எதுக்கும் இல்ல ன்னு சொல்லி அதயும் பதிவு பண்ணிடுங்க! இல்லைன்னா கைய பிடிச்சு இழுத்தியா கதையாகிடும்!

    ////தீக்கதிர், தாமரையின் ஆதரவு பெற்ற கவுஜாயினியின் இந்தக் கவிதையை போஸ்டராக அடித்து சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி தொழிலாளர்கள், ஊழியர்கள் நிரம்பிய பகுதிகளில் ஒட்டுகிறோம்.////////

    இத செய்யுங்க முதல்ல….

    கூட்டத்துல ஒரு சிபிஎம் அல்லக்கை, நாங்க பத்து பதினஞ்சு நா பிரச்சாரம் பன்னி, வசூல் (!!!) பன்னி கலை இலக்கிய இரவு நடத்தினா, ம.க.இ.க காரன் வந்து போலி கம்யூனிஸ்டுன்னு நோட்டீஸ் கொடுக்குறான்னு கவல பட்டுச்சாமே!

    அதனால, அங்காடி தெரு பாராட்டு கூட்டம் மாதிரி காக்கா பிடிக்கிற கூட்டம் அவுங்க நடத்துனா அங்கன போயும், நம்ம நோட்டிஸ் கொடுக்குறதுக்கு அண்ணன் ஐடியா மணியே ஐடியா கொடுத்திருக்குறதால அதயும் செய்யலாம்!

  25. உலகத்திலேயே தலையாய பிரச்சினை… இதற்காக போராடும் ஒரு கூட்டம் அதைப் பற்றி ஒரு பதிவு அதற்கு நீளமான அல்லது நீலமான பின்னுட்டங்கள் உங்களுக்கே வெக்கமாகயில்லையா.. இந்த மாதிரி நேரத்தை வீணடிப்பதற்கு? வறுமையால் போலி மருந்தால் செத்து மடியும் மக்களும் சுரண்டும் அரசாங்கமும் உழைப்பை திருடும் அங்காடித்தெரு வணிகர்களும் உங்களுக்கு பொருட்டில்லை தானே … யோனி மயிரைப் பிடுங்குவதற்கு இவ்வளவு பெருங் கூட்டமா ? உங்களால் அதைதானே செய்ய முடிந்திருக்கிறது

  26. கூட்டத்தில் அழையா விருந்தாளியாக சென்று கலகம் விளைவித்தது கண்டிக்கத்தக்க செயல்.நீங்கள் கூட பல பேரை திட்டி இழிவு படுத்தி எழுதுகிறீர்கள் அதற்காக அவர்கள் கூட்டமாக வந்து உங்கள் அலுவலகத்தை தாக்கினால் ஏற்று கொள்வீர்களா ?.
    இது தான் பாட்டாளி வர்க்க “சர்வாதிகாரமா ? ”
    ம.க.இ.க விடம் எதிர் பார்க்கும் கலகம் இது போன்றதல்ல 

    • எல்லாம் ஒரு புப்ளிசிட்டி பா. எங்கயாவது சந்து கிடைக்காதான்னு பாக்குற கூட்டங்க.

    • //அதற்காக அவர்கள் கூட்டமாக வந்து உங்கள் அலுவலகத்தை தாக்கினால் //

      பெயரில் எழில் என்று வைத்துக் கொண்டு பொய் சொல்கிறீர்களே? தாக்க வந்தது லீனா. கேள்வி கேட்டது மட்டுமே ம க இ க. ஒருவேளை நாங்கள் கேள்வி கேட்பதே உங்களை தாக்கியது போல வலிக்கிறதோ?

      புதிய கலாச்சாரம் அலுவலகத்திற்கு யார் வேண்டுமானாலும் சென்று கேள்வி கேட்கலாமே?

  27. //உங்கள் கவிதைக்கு நாங்கள் தடை விதிப்பதாக அல்லவா குற்றம் சாட்டுகிறீர்கள்? இதற்கு கழுவாய் தேட ஏழுமலையான் நோட்டீசு போல எங்கள் சொந்த செலவில் அந்தக் கவுஜையை அச்சடித்துக் கையோடு கொண்டு வருகிறோம்.படைப்புரிமைக்கு குரல் கொடுத்த கலகக்காரர்களின் மனைவி, சகோதர சகோதரிகள், பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆகியோரிடம் “பிரதி”யைக் கொடுக்கிறோம்.//
    //கவுஜாயினியின் இந்தக் கவிதையை போஸ்டராக அடித்து சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி தொழிலாளர்கள், ஊழியர்கள் நிரம்பிய பகுதிகளில் ஒட்டுகிறோம்//
    எப்பய்யா செய்யப் போறீங்க. க்ளைமாக்ஸ பார்க்க ஆர்வமா இருக்கு.

  28. You went to the meeting, raised your protest and made your point.You better stop with this. Threatening others is not desirable and legally you can be punished for trespass, causing nuisance and for disturbing public order.Not many approve her poems, but they are not keen to take this further as no useful purpose will be served.She will try to get publicity and project herself as a victim of cultural fascism.If you are keen to help her in that go ahead.But remember one thing, in the process your credibility will be totally lost.I hope that better sense will prevail.

  29. http://www.penniyam.com/2010/01/blog-post_5280.html
    இந்தப் பக்கத்தில் இருக்கும் இரண்டு கவிதைகளுக்குத்தான் எதிர்ப்பு என்று நினைக்கிறேன். (கூகுளில் தேடியதில் கிடைத்தது இந்தச் சுட்டி)

    1. கவிதையின் முதல் பகுதி, மனித வரலாற்றில் போர்களில் துன்புறுத்தப்பட்ட ஒவ்வொரு பெண்ணின் வேதனையையும் வெளிப்படுத்தும் பெண்ணினப் பிரதிநிதியாக எழுதியதாகப் படுகிறது. இதில் இருக்கும் உண்மை சுட்டாலும், ஒவ்வொரு போரிலும் ஆண்கள் ஆயுதம் ஏந்தி ஓடும் போது பெண்களின் மீது பாயும் வன்முறையின் நிதர்சனம் இது.

    2. இரண்டாவது பகுதியில் கம்யூனிச இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரை இழிக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. ஒரு படைப்பாளிக்கு இவ்வளவு கருத்துரிமை தாராளமாகத் தேவை. விருப்பமுள்ளவர்கள் படிக்கட்டும், மற்றவர்கள் ஒதுங்கிப் போகட்டும். (வயது வந்தவர்களுக்கும், ஆண் பெண் உடலுறவு புரிந்தவர்களுக்கு மட்டுமான கவிதை இரண்டாவது பகுதி).

    • தோழர் சிவக்குமார்

      இதை கவிதை என்று எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? இதில் உள்ளவை எப்படி கருத்துரிமையாகும்? இதில் உள்ள பெயர்களுக்குப் பதிலாக உங்களின் மதிப்புக்குரியவர்களின் பெயர்கள் இருந்தாலும் இப்படித்தான் எடுத்துக் கொள்வீர்களா? சொல்லுங்கள் சிவக்குமார் !
      — வாகை—

      • வாகை,

        ‘தனிமனித வழிபாடு தவிர்க்கப்பட வேண்டும்’ என்ற பொதுவுடமை இயக்கங்களை சார்ந்த நீங்கள் இப்படி கேட்பது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. நான் பெரிதும் மதிக்கும் காந்தியின் பெயருடன் அல்லது நேருவின் பெயருடன் யாராவது கவிதை எழுதினால், அதை குச்சியால் அடித்து அறையெல்லாம் தெறிக்க வைக்கும் செயலை நிச்சயமாக செய்ய மாட்டேன்.

        கீழே மொழி பெயர்த்து எழுதியிருக்கிறாரே, அது யாரை எந்த வகையில் பாதித்து விடும்? உண்மையிலேயே புரியவில்லை?

        உங்களுக்கு மார்க்சும், லெனினும், மாவோவும் முக்கியமா, மார்க்சீயமும், லெனினிசமும், மாவோயிசமும் முக்கியமா?

        நான் அறிந்த வரை, புரட்சி / போர் இயக்கங்களில் கம்யூனிச புரட்சி இயக்கத்தினர் (சோவியத் ரஷ்யா, சீனா, தென் அமெரிக்க நாடுகள்), ஆங்கிலேயே படையெடுப்பாளர்கள் (இந்தியா), ஈழப்போரில் விடுதலைப் புலிகள் எதிரி பெண்களை மதிப்பாக நடத்த வேண்டும் என்ற கட்டமைப்புடன் செயல்பட்ட குழுக்கள்.

        லீனா மணிமேகலையின் இரண்டாவது கவிதை ஒரு தனிப் பெண்ணுக்கு, ஒரு கம்யூனிச
        தோழருடன் நிகழ்ந்திருக்கக் கூடியதே! இந்தியாவில் அத்தகைய சூழல் இல்லா விட்டாலும் (கம்யூனிஸ்டுகளிடம் அதிகாரம்), சீனாவில் பல இடங்களில் அதிகார தர்பார் நடத்தும் கட்சி பிரமுகர்களில் விரல் விட்டு எண்ணும் சிலரிடமாவது சீனப் பெண்கள் பலருக்கு லீனா
        மணிமேகலை விவரிக்கும் அனுபவம் கிடைத்திருக்கலாம்.

        மிதிச்சதை நக்கிப் பார்ப்பது வரை போவான் படிச்சவன், படிக்காதவன் தொடச்சு போட்டுட்டு போவான் என்பதுதான் நினைவுக்கு வருகிறது.

        • தோழரே

          வெகு வேகமாக தவறாக புரிந்து கொண்டு பதில் சொல்லிவிட்டீர்கள்
          மதிப்புக்குரியவர்கள் என்ற சொல் உணர்த்துவது என்ன நமக்கு பிடித்த கொள்கைகளை கூறியவர்கள் என்பது தான். அவர்களின் கொள்கைதான் நாம் மதிக்கிறோம் கொண்டாடுகிறோம். மேலும் அவர்கள் சமூகப் போராளிகள் . மக்களின் பணத்தில் சுக வாழ்க்கை வாழ்ந்து சொத்து சேர்த்தவர்கள் அல்ல. சமூக சமத்துவத்திற்காக வாழ்ந்தவர்கள். அந்த கவிதையில் (?) அவர்களின் கொள்கைகளை மட்டுமல்லாது அவர்களையும் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது உங்களுக்கு புரியவில்லையா என்ன? இக்கவிதையில் அப்பட்டமான தனிமனித தாக்குதல் இருக்கிறதா இல்லையா?. கொள்கைகளை தாக்குவதற்கு யோனி மயிரா வேண்டும்? அல்லது பிராய்டை புணரவேண்டுமா? சொல்லுங்கள். கவிதையில் சொல்லப்பட்ட சொல்லாடல்களால் உங்களை(லீனா அன் கோ தான்) அழைத்தால் ஏன் தனிமனித தாக்குதல் என்று ஒப்பாரி வைத்து கூட்டத்தை கூட்டினார்கள்? இவ்வளவு நடந்தும் ஒருவர் கூட அக்கவிதைகளுக்குப் விரிவாகப் பொருள் கூற மறுக்கிறார்கள். அக்கூட்டத்தில் அக்கவிதைகளுக்கு இன்ன பொருள்தான் என்று வெளிப்படையாக சொல்லவேண்டியது தானே. தோழர்களின் வினாக்களுக்கு அந்த 26 பேரும் பதில் சொல்லலாமே , ஏன் ஓடி ஒளிய வேண்டும்?

          சொல்லுங்கள்
          –வாகை–

        • வாகை,

          1. முதல் கவிதையில் போர் நிகழும் போது நடப்பவற்றை கண்டனம்
          செய்யப்படுகிறது. இரண்டாவது கவிதையில், கம்யூனிச, மார்சிச தத்துவங்கள்
          பேசும் ஒருவன் தன்னிடம் உறவு வைத்ததை ஒரு பெண் ஏளனம் செய்வதாக
          எழுதியுள்ளார்.

          2. நீங்கள் வேறு தலைவர்கள் பெயர் போட்டு எழுதிய கவிதையிலும், அந்தத்
          தலைவர்களுக்கு இழுக்கு இல்லை. அந்தக் கொள்கைகளை பேசிக் கொண்டு
          தனக்குப் பிடிக்காதபடி நடந்து கொள்பவர்களைத்தான் இழிக்கிறது கவிதை.

          தேவையில்லாமல் இந்த சச்சரவு உருவானதாக பட்டது. ஒரு பெண் கவிஞரை தேவையின்றி மன
          உளைச்சலுக்கு ஆளாக்குவதாகப் பட்டது. அதனால் எனது பின்னூட்டங்கள்.
          இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

          அன்புடன்,
          மா சிவகுமார்

        • //இரண்டாவது கவிதையில், கம்யூனிச, மார்சிச தத்துவங்கள்
          பேசும் ஒருவன் தன்னிடம் உறவு வைத்ததை ஒரு பெண் ஏளனம் செய்வதாக
          எழுதியுள்ளார். //
          இதை நீங்கள் சொன்னால் சரி தோழர்கள் கேட்டால் தவறா சிவக்குமார்

          அப்பொழுது திராவிடம் பேசும் இளைங்கனை கவிதை சொல்லவில்லை ஆண்களை சொல்லவில்லை

          மார்சியம் பேசுபவனை மட்டுமே கவிதை குறிக்கிறது அல்லவா ????அதனால் மர்க்ஸ்சை பின்பற்றுபவன் விளக்கம் கேட்கத்தான் செய்வான்

        • //தனிமனித வழிபாடு தவிர்க்கப்பட வேண்டும்’ என்ற பொதுவுடமை இயக்கங்களை சார்ந்த நீங்கள் இப்படி கேட்பது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. நான் பெரிதும் மதிக்கும் காந்தியின் பெயருடன் அல்லது நேருவின் பெயருடன் யாராவது கவிதை எழுதினால், அதை குச்சியால் அடித்து அறையெல்லாம் தெறிக்க வைக்கும் செயலை நிச்சயமாக செய்ய மாட்டேன்.//

          யாரும் இங்கே குச்சியால் அடிக்கவில்லை. கவிதைக்கு பொருள் கேட்க்கப்பட்டது. மா.சிக்கு லீனா எழுதியது கவிதை என்பதாக புரிகிறது ஆனால் வினவு அதே நடையில் எழுதியது கவிதை என்று அவருக்கு புரியாத மர்மம் என்ன? லீனாவின் கவிதையின் அடிப்படையிலேயே அவரிடம் கேள்வி கேட்பது அவருக்கு குச்சியால் அடிப்பதாக ஏன் தெரிகிறது?

          உண்மையில் அடிக்க வந்தவர் லீனா மா.சியோ ம. க.இ.க குச்சியால் அடித்ததாக கதை விடுகிறார்.

          பூச்சாண்டி

        • //மன
          உளைச்சலுக்கு ஆளாக்குவதாகப் பட்டது. அதனால் எனது பின்னூட்டங்கள்.
          இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.//

          வினவு மாதிரி புரட்ச்சிக்கு வாக்கப்பட்டவிங்களுக்கெல்லாம் மன உளைச்சல் வராதா?

    • மா.சிவகுமார்,
      எது கருத்துரிமைன்னு நினைக்கிறீங்க? ஷோபா சக்தி தனது ‘ம்’ நாவலில் சொல்லி இருக்கும் ஒரு விசயத்தை அப்படியே (கொஞ்சம் “##” வைத்து சென்சார் செய்துவிட்டு) கையாளலாம் என எண்ணுகிறேன்..

      “ஏதுடா கருத்துரிமை? நூத்துக்கணக்கானவங்க இருக்கிற பொது இடத்தில் ஒருவன் எந்திரிச்சு உன்னிடம் ‘உன் பெண்டாட்டிய நான் ####ணும் னு சொல்வான்..அதைக் கருத்துரிமைன்னு சொல்லிட்டு அந்த ‘கருத்து’ வெளிப்படுத்தும் சுதந்திரத்துக்காக குரல் கொடுப்பியா?”.. இது ‘ம்’ல் வந்தது.. சிவக்குமார்..இதே கேள்வியை – அதாவது ‘கருத்தை’ ஒருவன் உங்களிடம் வந்து கேட்டால் அந்தக் ‘கருத்து’க்கு ஆதரவு தெரிவிப்பீங்களா?

  30. ஒரு புணர்தலின் உச்சியில் விலகி
    அந்தரத்தில் விந்தைப் பீய்ச்சி 
    காங்கிரஸ்     என்றெழுதினாய்
    உடலை உதறி கொண்டு எழுந்து
    வெள்ளையனே வெளியேறு என்றார் காந்தி 
    என்று பிதற்றினாய்
    கால்களுக்கிடையே தலையை இழுத்தேன் 
    உப்பு என யோனி மயிரை விளித்தாய்
    உப்பு தயாரித்து  என தொப்புளை சபித்தாய்
    காந்தி நேரு படேல் தாகூர் 
    பீடத்தை ஒவ்வொருவருக்காய் தந்தாய்
    முலைகளைப் பிசைந்து ராஜீவ்  என்றாய் சோனியா  என்றாய்
    மனம் பிறழந்த குழந்தை போல மம்மு குடித்தாய்
    கக்கன்,  காமராஜர் என்று மென்று முழுங்கினாய்
    இடையின் வெப்பத்தில் சுதந்திரம் என்றாய்
    மூச்சின் துடிப்பில் ஆகஸ்ட் 15  என்றாய்
    குறியை சப்ப குடுத்தாய் 
    பாகிஸ்தான் பிரிந்தது  
    இந்தியா உடைந்தது
    எழுச்சி என்றாய்
    முஸ்லீம் என்று அலறி ஆணுறை அணிந்தாய்
    கீழே இழுத்து
    உப்பை சுவைக்க சொன்னேன்
    அகிம்சை  என்று முனகினாய்
    மயக்கம் வர புணர்ந்தேன்
    வார்த்தை வறண்ட
    வாயில் ஒவ்வொரு மயிறாய் பிடுங்கிப் போட்டேன்
    இது கட்டவிழ்ப்பு என்றேன்

    கவிதையில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும் !

    • வினவு
      மேற்கண்ட கவிதை லீனா அன் கோ விற்காக எழுதப்பட்டிருந்தாலும் கக்கன் என்ற இடம் பெற்றிருப்பது சரியா என்பதை பரிசீலிக்க வேண்டுகிறேன்,
      –வாகை–

      • யார் பெயரை எழுதினால் என்ன? சொல்லுவது பெரியவர்களின் பெயர்கள் seyvathu
        எல்லாம் சிறுமை என்று தானே அர்த்தமாகிறது…இன்றைய அரசியல்வாதிகளை நிர்வானப்படுதுவதாகத்தானே பொருள்

  31. Dear Vinavu, Kindly change the track.. it has been quite long since the subjects are holed up in some areas only which is not healthy. pls come back to the normal as it was 3 months before. regards
    kkr.

  32. நீங்கள் கொடுத்த அந்த சுட்டியில் NDTV ஏன் லீனா அடிக்க வந்தது kaattappadavillai . லீனா பாசிசம் என்றெல்லாம் பேசுகிறார் ???? ஏன் NDTV முன்
    அந்த கவிதைக்கு விளக்கம் சொல்லலாமே????????? ஊடகங்கள் ஆதிக்க வர்க்கம் பின்னால் தான் இருக்கும் என்பதை இந்த செய்தி காட்டி உள்ளது …
    லீனாவிற்கும் நல்ல விளம்பரம்

  33. கவிதையை ஆதரித்து பேசும் ஊடகங்களும், அறிஞர்களும் – அதே கவிதையை “வரிக்குவரி” பகிரங்கமாக விவாதிக்க முன்வர வேண்டும். 
    தொலைக்காட்சிகளில் விவாதிக்கலாம் (என்.டி.ட்டி.வி தயார்தானே?), 
    சுவரொட்டியாக, துண்டுபிரசுரமாக போடலாம் (கூட்டம் போட்டவர்கள் இதையும் செய்யலாம் தானே). 
    பட்ஜெட் விளக்க கூட்டம் மாதிரி, ஊருக்கு ஊர் “கவிதை விளக்கக் கூட்டம்” கூட நடத்தலாம். 
    இதையெல்லாம் செய்து – தீர்ப்பை மக்களே சொல்லட்டும் என்று விட்டுவிடுங்களேன் –
    துணிச்சல் இருக்கா?

  34. இந்த செய்தியை கொடுத்த நிருபர் யார் என்றும் பார்க்க வேண்டும். லீனாவின் கூட்டத்தின் பேச்சாளர்களில் அவர் ஒருவர். 

  35. நேரடி கேள்விகள்

    ௧. லீனா கூட்டிய கூட்டத்துக்கு அழைப்பில்லாமல் சென்றதன் நோக்கம்
    அ. பதில் தெரிஞ்சுக்க
    ஆ. குழப்பம் விளைவிக்க

    2 . லீனா கூட்டிய கூட்டத்துக்கு வந்தவருக்கு எல்லாம் லீனாவின்
    கவிதையில் உடன்பாடா”
    அ.உடன் பாடு இல்லாமல் இருக்கலாம் ஆனால் எதிர்பதில்லை
    ஆ. எதிர்ப்பதே நோக்கம்

    எனது நிலைபாடு

    குழப்பம் விளைவிக்க சென்றதாக் இருப்பின்
    அதை கண்டிக்கிறேன்

    பதில் தெரிஞ்சுக்க என்றால்
    அந்த கவிதை கோணார் நோட்ஸ் போடும் அளவுக்கு
    ஒன்றும் அருஞ்சொற் பதத்துடன் எழுதப்படவில்லையே

    கவிதையுடன் உடன்பாடு எனும் பச்சத்தில் நிறைய பேருக்கு இல்லை
    அதை ஒரு கூட்டம் போட்டு சொல்லி இருக்கலாம் என சொல்லும்
    உண்மை தமிழன் போன்றவர்களை நான் ஒப்புகொள்ளவில்லை.

    பேசவே விடாமல் எங்க கேள்விக்கு பதில் சொல்லுன்னு சொல்வதும்
    இத்தகைய ஆட்கள் எழுதவே கூடாதுன்னு சொல்வதும் வேறல்ல

    கூட்டத்திலேயே நாம் கேள்வி எழுப்பி பதில் தெரிந்து கொள்ள முயலவே இல்லைன்னு சொல்லமுடியாது

    கேட்ட கேள்வி அப்படி

    முலைகளை பிசைந்தான்னு எழுது இருக்கார்

    “உன் அனுபவத்தை சொல்லுன்னு சொல்றோம்”

    அனுபவத்தைதான் சொல்லிட்டாரே அந்த கேவலமான அனுபவத்தை
    இன்னாருடன் படுத்தேன் அவர் ஒரு போலி கம்யூனிஸ்டுன்னா சொல்வார்?

    கருத்தை வெளியிடும் அவரது சுதந்திரம் இல்லையா?

    (இருக்கு ஆனால் விளக்கம் சொல்ல வேண்டும் என்கிறீர்கள்
    என்ன விளக்கம் யாருடன் இந்த அனுபவத்தை பெற்றார் எனும் விளக்கம்
    ஒரு வேளை நீங்கள் கடைசிவரை இருந்து கூட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தால் அவர் சொல்லி இருக்கலாம் )

    கருத்தை மறுக்கும் சுதந்திரம் மற்றவர்களுக்கு இருக்கு (நான் உட்பட)
    ஆனால் ஆளுக்கு ஆள் எந்த இடத்தில் வேறுபடுகிறோம்
    என்பதே கேள்வி

    எனது நிலைபாடு இதுதான்

    தனது கருத்தை சொல்லும் உரிமை லீனாவுக்கு இருக்கிறது
    அதை மறுக்கும் உரிமை நான் உட்பட அனைவருக்கும் இருக்கிறது

    ஒரு கருத்துக்கு எதிராக அராஜ க போக்கில் ஈடுபடுவது
    எந்த வகையில் சரி என தெரியவில்லை

    அம்பது ஆட்கள் இருந்தால் அடிக்க போய்விடுவீர்களா

    அந்தம்மா நூறு ஆட்கள் வைத்து இருந்தால்
    திரும்பி வந்து விடுவீர்களா

    இதில் மொத்தமாக வினவின் செயல்பாடுகளின் எனக்கு உடன்பாடில்லை

    • தோழர் மேற்படி நிகழ்வு வினவு மட்டும் தனியா 50 பேரை கூட்டிட்டு போயி செய்ததல்லஅமைப்புரீதியானது.

  36. //ஒரு கருத்துக்கு எதிராக அராஜ க போக்கில் ஈடுபடுவது
    எந்த வகையில் சரி என தெரியவில்லை

    அம்பது ஆட்கள் இருந்தால் அடிக்க போய்விடுவீர்களா

    அந்தம்மா நூறு ஆட்கள் வைத்து இருந்தால்
    திரும்பி வந்து விடுவீர்களா //

    தியாகு,

    வினவு யாரை அடிக்கச் சென்றது? என்ன ஆதாரம்? அடிக்க வந்தது அந்த அம்மா.

  37. தியாகுவிற்கு,

    நேரடி கேள்விகள்

    ௧. லீனா எழுதிய கவிதை என்ற கன்றாவியில் கம்யூனிஸ்டுகளும், சமூக போராளிகளும் மட்டும் வக்கிரமாக குறி வைக்கப்பட்டது ஏன்?
    அ. பதில் தெரிஞ்சுக்க
    ஆ. குழப்பம் விளைவிக்க

    2 . லீனா கூட்டிய கூட்டத்துக்கு வந்தவருக்கு எல்லாம் வினவை எதிர்ப்பதில் உடன்பாடா?
    அ.உடன் பாடு இருக்கலாம் ஆனால் நேரடியாக எதிர்ப்பதில் அம்பலமாகிவிடுவோம் அபாயம்
    ஆ. எதிர்ப்பதே நோக்கம் ஆனால் இந்து மக்கள் கட்சி என்ற பெயரைப் பயன்படுத்தி

    எமது நிலைபாடு
    குழப்பம் விளைவிக்க எழுதப்பட்டதாக இருப்பின்
    அதை கண்டிக்கிறோம், கேள்வி கேட்கிறோம். கூட்டத்தின் நோக்கம் எதிர்ப்பது எனில் நேரடியாக எமது பெயர் போட்டு அதனைச் செய்ய வேண்டும். நயவஞ்சக வேலை செய்தால் அதனை அம்பலப்படுத்த் ஆஜராவதை சம்பந்தமில்லாதது என்று சொல்வது எப்படி?

    அ. மார்க்ஸ் வினவை கண்டிக்கத்தான் கூட்டம் என்றே பலரை கூப்பிட்டுள்ளார். தமுஎகச அறிக்கையோ கிசு கிசு பாணியில் எம்மை குறிப்பிடுகிறது. இத்தனை இருக்கும் பொழுது சம்பந்தமில்லாமல் ஆஜரானோம் என்று சொல்வது எந்த வகை நியாயம்?

    மேட்டுக்குடி லும்பன்களின் மன உளைச்சலும், மான உணர்வும் சிறிது உயர்வு என்ற கண்ணோட்டத்திற்கு தியாகு பலியாகிவிட்டாரா?

    • நேரடி கேள்விகள்

      ௧. லீனா எழுதிய கவிதை என்ற கன்றாவியில் கம்யூனிஸ்டுகளும், சமூக போராளிகளும் மட்டும் வக்கிரமாக குறி வைக்கப்பட்டது ஏன்?
      அ. பதில் தெரிஞ்சுக்க
      ஆ. குழப்பம் விளைவிக்க

      ***இரண்டாவது பதிலாக இருக்கட்டும் இரண்டுமே பதிலாக இருக்கட்டும் கூட்டம் நடத்தவிட்டு கேள்வி கேட்டு இருந்தால் தெரிந்து இருக்கும் பதிலாக ஆண்குறிகளின் வகைமாதிரியை கேட்காமல்***

      2 . லீனா கூட்டிய கூட்டத்துக்கு வந்தவருக்கு எல்லாம் வினவை எதிர்ப்பதில் உடன்பாடா?
      அ.உடன் பாடு இருக்கலாம் ஆனால் நேரடியாக எதிர்ப்பதில் அம்பலமாகிவிடுவோம் அபாயம்
      ஆ. எதிர்ப்பதே நோக்கம் ஆனால் இந்து மக்கள் கட்சி என்ற பெயரைப் பயன்படுத்தி

      ***கூட்ட ஆரம்பத்தில் சொல்லப்பட்டது என்ன எல்லாருக்கும் லீனாவின் கவிதையில் உடன்பாடு இல்லை ஆனால் எந்த கவிதையும் எழுத கூடாது என சொல்லும் அராஜ க போக்காக இந்து மக்கள் கட்சிசார்பாக போலீஸ் கம்பளயிண்டு தரப்பட்டுள்ளது
      இந்து மக்கள் கட்சியை எதிர்ப்பதில் உங்களுக்கு என்ன மறுப்பு என அவர்கள்
      கேட்டால் என்ன சொல்ல போகிறீர்கள்***

      இத்தகைய கம்பெளைன்டு நாளை யார்மேல வேணா கொடுக்கலாம் இல்லையா அதை குறித்து பேசவே கூட்டம் நடத்த பட்டது என சொல்லப்பட்டு இருக்கிறது

      **எமது நிலைபாடு
      குழப்பம் விளைவிக்க எழுதப்பட்டதாக இருப்பின்
      அதை கண்டிக்கிறோம், கேள்வி கேட்கிறோம். கூட்டத்தின் நோக்கம் எதிர்ப்பது எனில் நேரடியாக எமது பெயர் போட்டு அதனைச் செய்ய வேண்டும். நயவஞ்சக வேலை செய்தால் அதனை அம்பலப்படுத்த் ஆஜராவதை சம்பந்தமில்லாதது என்று சொல்வது எப்படி?

      மக இக வை எதிர்த்து கூட்டம் என்று போட பயந்து கொண்டு இப்படி போட்டார்கள் என்கிறீர்களா ? நல்ல தமாஸ் ***

      யாரும் பயந்து வாழ அந்த கட்சி நடக்கவில்லை என நம்புகிறேன் ***

      //
      அ. மார்க்ஸ் வினவை கண்டிக்கத்தான் கூட்டம் என்றே பலரை கூப்பிட்டுள்ளார். தமுஎகச அறிக்கையோ கிசு கிசு பாணியில் எம்மை குறிப்பிடுகிறது. இத்தனை இருக்கும் பொழுது சம்பந்தமில்லாமல் ஆஜரானோம் என்று சொல்வது எந்த வகை நியாயம்?//

      அப்படியா அழைத்தார் என்னை அழைக்கும் போது
      இந்து மக்கள் கட்சியின் போக்கை கண்டித்து என்றார் *********

      ***மேட்டுக்குடி லும்பன்களின் மன உளைச்சலும், மான உணர்வும் சிறிது உயர்வு என்ற கண்ணோட்டத்திற்கு தியாகு பலியாகிவிட்டாரா?//

      *****மேட்டுகுடி லும்பன் என்பதற்காக நாளை அம்மணமா ஓட விடுவோமா” *(*****

      • இதுதான் அந்தக் கூட்டத்திற்கான அவர்களது அழைப்பு வரிகள்:
        http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5509:2010-04-12-02-50-45&catid=902:2009-08-16-17-58-44&Itemid=268
        //தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. //

        தெளிவாக கலாச்சார அடிப்படைவாத தாக்குதல் இணையத்திலும் பரவிவிட்டதே என்பது அழுத்திக் கூறப்பட்டுள்ளதை கவனிக்கவும். மேலும் வினவு தோழர்கள் கட்டுரையிலேயே அ. மார்க்ஸ் எவ்வாறு கூட்டத்திற்கு அழைத்தார் என்பதை குறிப்பிட்டுள்ளனர்.

        இப்பொழுது தியாகுவின் கருத்து:
        //அப்படியா அழைத்தார் என்னை அழைக்கும் போது
        இந்து மக்கள் கட்சியின் போக்கை கண்டித்து என்றார் *********//

        அ. மார்க்ஸ் உங்களை அவ்வாறு அழைத்திருக்கலாம். நீங்களும் வெளுத்தெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளேந்தியாகவே இருந்திருக்கலாம். ஆனால் இங்கு இவ்வளவு பேசிய பிறகும் வெள்ளேந்தியாக இருப்பேன் என்று அடம்பிடிப்பது சரியா என்று அவர் பரிசீலிக்க வேண்டும்

  38. புலி வலை புடிச்சமதுரி நீங்க லீனா வோட …… புடிசிடிங்க … இனி விடவும் முடியாது ஓடவும் முடியாது … சரியாய் தலைப்பு என்னன்னா “என்னோட கவிதைக்கு ஆப்பு வையுங்க”

    “என்னோட கவிதைக்கு ஆப்பு வையுங்க”
    “என்னோட கவிதைக்கு ஆப்பு வையுங்க”
    “என்னோட கவிதைக்கு ஆப்பு வையுங்க”

  39. //பேசவே விடாமல் எங்க கேள்விக்கு பதில் சொல்லுன்னு சொல்வதும்
    இத்தகைய ஆட்கள் எழுதவே கூடாதுன்னு சொல்வதும் வேறல்ல //

    அவிங்கள்லாம் ஒரு தடவ பேசிட்டு, பிறகு நாங்க ஒருதடவ கேள்வி கேட்டுட்டு, அதுக்கு அவிங்க இன்னொரு தடவ பதில் சொல்வாங்களா?

    கேக்குறவன் முட்டாப்பயல் என்றால் இது போல கதை விட்டு கல்லாக் கட்டலாம். அவிங்கள்ளாம் எவ்வளவு பேச முடியுமோ பேசிட்டு கடசீல நாங்க கேள்வி கேக்கும் போது அப்படியே த்ராட்டுல விட்டுட்டு ஓடிடுவாங்க அதுதானே திட்டம்? அத முறியடிக்கத்தான் முதலில் நாங்கல் கேள்வி கேட்கிறோம். பிறகு நீங்கள் உங்களது உரையில் எமது கேள்விக்கும் சேர்த்து பதில் சொல்லிவிடுங்கள் என்றோம்.

    இது தியாகுவிற்கு தவறாகப் படுவது ஆச்சர்யமே.

  40. //அவிங்கள்ளாம் எவ்வளவு பேச முடியுமோ பேசிட்டு கடசீல நாங்க கேள்வி கேக்கும் போது அப்படியே த்ராட்டுல விட்டுட்டு ஓடிடுவாங்க அதுதானே திட்டம்? அத முறியடிக்கத்தான் முதலில் நாங்கல் கேள்வி கேட்கிறோம். பிறகு நீங்கள் உங்களது உரையில் எமது கேள்விக்கும் சேர்த்து பதில் சொல்லிவிடுங்கள் என்றோம். //

    அப்படி ஓடி விட்டால்தான் அம்பலபட்டு போயிருப்பார்கள்

  41. கணேஸ் கேட்டு இருக்கிறார்

    “அந்த குறி இருக்கே ஆண்குறி சிபிம் சிபிஐ தோழர்களின் ஆண்குறி
    அதன் வகை மாதிரி என்ன ? ”

    இதை கேட்கவாய்யா போனீங்க

    சுப்ரமணிய சாமிக்கு எதிரா அதிமுக ஆர்பாட்டம் நடத்தியதே அதை நினைவு படுத்தியது

    • தியாகு அவர் கவிதையே அதை நோக்கி தானே உள்ளது அப்பொழுது அதை தானே விளக்கம் சொல்ல வேண்டும் .உங்களுக்கு எப்படி விளங்கியது என்று சொல்லுங்கள்

  42. /“அந்த குறி இருக்கே ஆண்குறி சிபிம் சிபிஐ தோழர்களின் ஆண்குறி
    அதன் வகை மாதிரி என்ன ? ”//

    லீனாவின் வெளியிட்ட கருத்துக்களில் இவ்வாறான கேள்விகள் இல்லையென்று தியாகு சொல்ல விரும்புகிறாரா? அல்லது லீனா போன்றவர்களுக்கு மட்டுமேயான கருத்துரிமை அது என்று அவர் சொல்ல விரும்புகிறாரா?

    தோழர் கனேஸுக்கு ஒரு வகை கருத்துரிமை, லீனாவுக்கு ஒரு வகை கருத்துரிமையா?

    தோழர் கனேசும் தனது கருத்தை லீனாவின் மொழிநடையிலேயேதானே வெளிப்படுத்தினார். அடிக்கவா செய்தார்? கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்வதையே கருத்துரிமைக்கெதிரான பாசிசம் என்று சொல்வது என்ன வகை கருத்துரிமை என்று தியாகுதான் விளக்க வேண்டும்

  43. அப்படியே உங்களுக்கான நேரடிக் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிடுங்களேன் தியாகு?

  44. //சுப்ரமணிய சாமிக்கு எதிரா அதிமுக ஆர்பாட்டம் நடத்தியதே அதை நினைவு படுத்தியது//

    இதைவிடக் கேவலமாக எம்மை இழிவுபடுத்த இயலாது தியாகு. எமது தோழர்கள் தங்களது கைலிகளை தூக்கி உடல் அவயங்களை காட்டி கூசச் செய்தாரகளா என்ன? சரியாகச் சொல்வதென்றால் அதிமுக பாணியில் மார்க்ஸிய ஆசான்களை அவதூறு செய்த லீனாவுக்கு பதிலடி கொடுத்ததற்கு எமக்கே அதிமுக பட்டம் கொடுக்கிறார் தியாகு. அவரது கண்ணோட்டங்கள் அபாரமானவையாக உள்ளன.

    • கூட்டம் ஆரம்பித்த உடனே யாராவது கேள்வி கேட்பார்களா கேட்டு இருக்கிறார்கள்

      கேள்வி கேட்டால் கூட்டம் நடத்த முடியாமா என்றது ஒருவர் பேசியதும்
      மறுபடியும் எழுந்து கேள்வி கேட்டு இருக்கிறார்கள்

      மக இக வின் அனுதாபிகள் நண்பர்கள் எனக்கு போனில் அழைத்து சொன்ன விசயங்கள் இவை மேலும் கணேஸ் கேட்ட கேள்வியின் வக்ர தொணி அது சரியானதல்ல .

      லீனாவின் கருத்து சுதந்திரத்தை மறுக்கும் கணேசின் கருத்து சுதந்திரம் என்பதுதான் பேச்சு

      மாறாக கணேசோ வினவோ கூட்டிய கூட்டத்தில் லீனா வந்து கேள்வி கேட்டு இருந்தால் சும்மா இருப்பீர்களா

      தமிழ் இசைவிழாவில் மருதையனை நோக்கி கேள்வி கேட்க யாரையாவது
      அனுமதித்து இருக்கீர்க்ளா

      ஜனநாயகத்தை பெற்று தரபோராடும் நபர்கள் ஜனநாயக பூர்வமாக
      நடக்க வேண்டும்

      மேலும் விரிவாக பதிவில் தெரிவிக்கிறேன்

      நல்லவேளை வினவு தலைமையிலான சோசலிச நாட்டில் இல்லை

      • தியாகு சார், எங்க கூட்டத்துல எல்லாத்தையும் வெளிப்படையாகப் பேசுவோம், அ.மார்க்ஸ் கூட்டம் மாதிரி அழுகுணி ஆட்டம் ஆடமாட்டோம். மத்தபடி கட்டுரையை படிக்காமலேயே தொடர்ந்து பின்னூட்டமிடும் உங்களின் ஈகோ புல்லரிக்க வைக்கிறது. வினவு மாதிரி அடாவடிகள் ஒழிந்து தியாகு போன்ற காந்தியவாதிகள் தலைமியில் ‘சோசலிசம்’ அமைய வாழ்த்துக்கள்!

      • //நேரடி கேள்விகள்

        ௧. லீனா கூட்டிய கூட்டத்துக்கு அழைப்பில்லாமல் சென்றதன் நோக்கம்
        அ. பதில் தெரிஞ்சுக்க
        ஆ. குழப்பம் விளைவிக்க

        2 . லீனா கூட்டிய கூட்டத்துக்கு வந்தவருக்கு எல்லாம் லீனாவின்
        கவிதையில் உடன்பாடா”
        அ.உடன் பாடு இல்லாமல் இருக்கலாம் ஆனால் எதிர்பதில்லை
        ஆ. எதிர்ப்பதே நோக்கம்//

        1.லீனா மற்றும் எழுத்துலக விபச்சாரிகளை நேருக்குநேர் எதிர் கொண்டு அம்பலபடுத்த.
        2.உடன்பாடு இல்லாமல் ஏன் வரவேண்டும்?அக்கூட்டத்திற்கு வந்திருந்தவர்களுக்கு லீனாவின் கவிதையில் உடன்பாடு இருந்ததோ இல்லையோ, கம்யூனிச எதிர்ப்பு, ம.க.இ.க மீதான வெறுப்பில் உடன்படுகின்றனர். //பேசவே விடாமல் எங்க கேள்விக்கு பதில் சொல்லுன்னு சொல்வதும்
        இத்தகைய ஆட்கள் எழுதவே கூடாதுன்னு சொல்வதும் வேறல்ல

        கூட்டத்திலேயே நாம் கேள்வி எழுப்பி பதில் தெரிந்து கொள்ள முயலவே இல்லைன்னு சொல்லமுடியாது //

        தோழ‌ர்க‌ள் முழ‌க்க‌மிட்டு வெளியேறிய‌ பின் கூட்ட‌ம் ந‌டைபெற்ற‌தா இல்லையா?க‌ருத்த‌ர‌ங்கிற்கு வ‌ந்த‌வ‌ர்க‌ளை நாங்க‌ள் அடித்து விர‌ட்டியிருந்தோம் என்றால் நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரி.அவ்வாறு ந‌ட‌க்க‌வில்லையே!

        // தனது கருத்தை சொல்லும் உரிமை லீனாவுக்கு இருக்கிறது
        அதை மறுக்கும் உரிமை நான் உட்பட அனைவருக்கும் இருக்கிறது

        ஒரு கருத்துக்கு எதிராக அராஜ க போக்கில் ஈடுபடுவது
        எந்த வகையில் சரி என தெரியவில்லை //

        மார்க்சிய‌த்தையும்.மார்க்சிய ஆசான்க‌ளையும் பெண்ணிய‌த்தின் பேரால் கொச்சைப‌டுத்துவ‌து அவ‌ர‌து க‌ருத்துரிமை என்றால்,அத‌னை அங்கேயே க‌ண்டிப்ப‌து எம‌து உரிமை;க‌ட‌மையும் கூட‌!க‌ருத்தை க‌ருத்தால் எதிர்கொள்ள‌ வ‌ந்த‌வ‌ர்க‌ளை அடிக்க‌ வ‌ந்த‌து லீனாதான்!என்ன‌ ந‌ட‌ந்த‌து என‌ முழுமையாக‌த் தெரியாம‌ல்,அ.மார்க்ஸ்,லீனா கும்ப‌லின் பூர்வீக‌த்தையும்,ஏகாதிப‌த்திய‌ கைகூலித்த‌ன‌த்தையும் முழுமையாக‌ புரிந்து கொள்ளாம‌ல் ஒருப‌க்க‌ சார்பாக‌ முன்முடிவு எடுப்ப‌துதான் அராஜக‌ம்.

        //அம்பது ஆட்கள் இருந்தால் அடிக்க போய்விடுவீர்களா

        அந்தம்மா நூறு ஆட்கள் வைத்து இருந்தால்
        திரும்பி வந்து விடுவீர்களா//

        50 ஆட்க‌ள் என்ன‌?ப‌லநூற்றுக்கானபோலிசையும்,தீட்சித‌ர்க‌ளையும் எதிர்கொண்டுதான் தில்லைகோயில் மொழித் தீண்டாமையை முடிவுக்கு கொண்டு வ‌ந்தோம்.அதுச‌ரி,நூறு பேர் இருந்த‌தால் நாங்க‌ள் திரும்பி வ‌ந்தோம் என்ப‌த‌ற்கு ஆதாரம் உங்க‌ளிட‌ம் உள்ள‌தா?

        //மாறாக கணேசோ வினவோ கூட்டிய கூட்டத்தில் லீனா வந்து கேள்வி கேட்டு இருந்தால் சும்மா இருப்பீர்களா//

        விவாத‌த்திற்கு தயாராக‌ இருக்கிறோம் லீனா அன் கோ வை வ‌ர‌ச் சொல்லுங்க‌ள்.

        • விரிந்த பார்வை உங்களிடன் விரிந்த பார்வை வேண்டும் முதலில்
          என்னோடு நேரில் விவாதிக்கும் போது சொன்னேனே
          அதே கருத்துதான்

          லீனாவின் கவிதையில் உடன்பாடு இல்லை ஆனால் அவர் கருத்ஹ்டை
          சொல்ல இருக்கும் தளம் அதை அராஜகமாக அடைப்பதில்
          உடன் பாடு இல்லை

          கட்சி செய்தால் அதெல்லாம் சரி என சொல்லி
          கோவிந்தா போட்டு முன்னேறுங்கள் இதெல்லாம்
          புரட்சி வகைப்படும் என சொல்லுங்கள் கோவிந்தா கோவிந்தா

    • எப்படித்தான் உங்களுக்கு உண்மை தெரியுதோ? இன்னபிற என்கிற வலைதளத்தில் லீனாவின் கருத்து பாருங்க. 

      எங்கள் ஊரில் ஒரு வழக்கம் உண்டு. எனக்கு திருவில்லிபுத்தூர் அருகில், [ஊரின் பெயரை எடிட் செய்திருக்கிறோம்: ஜமாலன், பெருந்தேவி) என்ற கிராமம் தான் பூர்வீகம். கடுங்கோபம் வந்து எதிராளியை சபிக்கும் உணர்வுநிலைக்கு வரும்போது பெண்கள் தங்கள் பாவாடையைத் தூக்கி காட்டி பழிப்பார்கள். அப்படி ஒரு பழிப்பாகக் கூட இந்த கவிதையை நான் எழுதிப் பார்த்திருக்கலாம். 
      http://innapira.blogspot.com/2010/04/blog-post_20.html

  45. லீனா, மார்சிசம் பேசுவோரும் பெண்ணைப் புணர்வதாக கவிதை அமைத்திருப்பதாகச் சொல்பவர்கள், மார்க்ஸ், லெனின் முதலானோரின் களங்கப்படுத்தமுடியாத தனிமனித வாழ்க்கையை தாக்குதலுக்கு உள்ளாக்கும்போது, களங்கத்தையே தனிவாழ்க்கையாகக் கொண்டிருக்கும் லீனா மற்றும் (கருத்து ??? ) காதலர்கள் கோ-வின் அவர்களை நாங்கள் விமர்சிப்பதை எந்த முகத்தோடு எதிர்க்க்கிறீர்கள். ஏன், நாசிஸ்டுகளும், பாசிஸ்டுகளும் செய்ய அஞ்சிய ஒரு காரியத்தை எந்த கருத்து சுதந்திர தைரியத்தின் பேரில் லீனா செய்கிறார் ?. இதற்கு எந்த தைரியத்தில் – பொதுமக்களின் தன்மானத்தின் மீது எவ்வளவு அலட்சியம் இருந்தால் போலிகள் ஆதரவு தெரிவித்து கூட்டத்திற்கு கூட்டிக் கொடுத்திருப்பார்கள் (அட – கூட்டம் கூட்டியதைச் சொன்னேன்) ?. இந்த தார்மீக கோபத்தை வினவு நன்றாக எதிரிவினையாற்றி இருக்கிறது. இது மிகச் சரியான நிலைப்பாடு.

  46. if a women write poem,, story, anything about her physical body and expression ….. is this tantamounts to breach of mortality ??then such kind of morality should be destroyed because it is pseudo ….. i support women writers all world red salute Tamil writer Leena manimekhala

  47. நீண்ட நாட்கள் கழித்து அருமையான கட்டுரை படிச்ச திருப்தி,லீனா போன்றவர்களுக்கு இப்படிபட்ட வைத்தியம்தான் சரி என நினைக்கிறேன்.

    கொஞ்சம் கூட நாட்டு நடப்பு பத்தி கவலையே இல்லாமல் பொறம்போக்கு தனமான கவிதை எழுதவேண்டியது , பப்ளிசிட்டிக்காக என்ன வேணாலுஞ் செய்யறது மேலே வினவு கேட்டது அருமையான கேள்வி,  ஆதிக்கசாதி வெறியர்கள் பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்குகிறார்களேஅதை பற்றி ஏன் லீனாவி பேனா எழுதமாட்டிங்குது, காஞ்சி காமகேடி பீடையதிபதி சங்கராச்சாரி பொம்பளைங்கள கட்டிபுடிச்சி துடிக்க துடிக்க கெடுத்து பல பொம்பளைங்க வாழ்க்கைய நாசம் பண்ணுணானே அப்ப இப்டி ஒரு கவிதை வேண்டியதுதான? சங்கராச்சாரி வாயில பேளுவேன், ஒண்ணுக்கடிப்பேன்னு.

    குசராத்துல் சாயபு பொம்பளைங்கள கெடுத்து வவுத்த வெட்டி போட்டானே மோடிஅப்ப இந்தம்மா லீனா எந்த கக்கூசுல கோந்துட்டுருந்திச்சி, ஏனம்ணி அப்ப எழதுல? (அவ்வளவு வெவரம்)பேசனா எல்லத்தையும் தெளிவா பேசோணும் அத வுட்டு போட்டுஎங்கயோ போற மாரியாத்தா இங்கவந்து ஏறாத்தானுட்டு பன்னாட்டு பண்ணக்கூடாது. 

  48. வணக்கம் அனைவருக்கும்.நான் ஆரம்பத்தில் இருந்தே அந்த கூட்டத்தில் பார்வையாளராக இருந்தேன்.அனைவரும் லீனாவிடம் வகைப்படுத்து (அனுபவம்) என்ற கேள்வி மிகவும் தவறானது என்றே சொல்கிறார்கள் (முற்போக்காளர்கள் உட்பட ) .ஆனால் அந்த கவிதை அனைவரையும் சமமாக மோசமானவராக சொல்வது மிகவும் அருவருப்பானது அந்த பெண் ஈர்கனவே பலமுறை தவறு செய்து இருப்பதாலும் மார்க்ஸ் முதல் சே , கம்யூனிஸ்ட் & போராளிகள் வரை அவமானபடித்தி இருப்பது மன்னிக்கமுடியாதது.இந்த சூழ்நிலையில் இந்த கேள்வி மிகவும் தவிர்க்க முடியாதது.இந்த கவிதையை ஒரு தலித் பெண் எழுதிருந்தால் இவர்கள் அனைவரும் துணைக்கு வந்திருப்பர்களா ஏன் ஏசு புத்தர் அல்லா திருவள்ளுவர் வள்ளலார் காந்தி அம்பேத்கர் பெரியார் சேரன் சோழன் பாண்டியன் அசோகன் பாபர் அலக்சாண்டர் நெப்போலியன் கரிகாலன் கட்டபொம்மன் ராபர்ட்க்ளிவே இவர்கள் அனைவரையும் குறிப்பிடவில்லை.காரணம் அனைவருடைய (எதிரி) முழுகவனமும் கம்யூனிஸ்ட் & போராளிகளை ஒழிப்பதே முக்கிய நோக்கம்.அந்த விதத்தில் அனைவரும் ஓன்று சேர்கிறார்கள்.முதலில் சமூக அக்கறை வேண்டும்.பெண்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது அதைப்பற்றி எழுதாமல் பாலியலுக்கு முதன்மை கொடுப்பது இன்றைய காலத்திற்கு தேவை இல்லாதது.உண்மையான மனிதநேயபற்று இருந்தால் மக்கள் பிரச்ச்சனைப்பற்றி பேசட்டும்.ம க இ க தோழர்கள் மிகவும் விட்டுகொடுத்து, மன்னித்து ,பெரும்தன்மையுடன் வந்தார்கள்.கொள்கை இல்லாமல் நினைத்ததை பேசுபவர்கள் மனிதர்கள் இல்லை,மிக கொடிய உச்சபட்ச கொடுமையான ஈழ படுகொலைக்கு குரல் கொடுக்க இந்த பெண் வரவில்லை,நான் ஒரு போராட்தில்கூட இவரை பார்க்கவில்லை.இந்த பெண்ணால் உண்மையான பெண்விடுதலைக்கு இழிவு வந்துவிடும் ஆபத்து உள்ளது.
    இனிமேலாவது திருந்த ஒரு சந்தர்ப்பம் கொடுப்போம்.ம க இ க தோழர்களோடு குரல் கொடுக்க முடியாத குற்ற உணர்ச்சியுடன் செல்வன்.

  49. வெறும் பெயர்களை எழுதியதற்காக பாசிஸ்டுகளாக மாறி பெண் கவிஞை மீது வார்தைகளாலும் செயலாலும் வன்முறை நடத்தி வந்துவிட்டு நேர்மையாளர் போல் ஒரு பதிவு வேறு. அ.மார்க்ஸ் ஐயாவையோ சோபா சக்தியையோ கண்டிக்க உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை. அவர்களின் சிந்தனை எழுத்தாற்றலுக்கு முன் நிங்கள் எல்லாம் தூசு. அ.மார்க்ஸ் அற்புதமான எதிர்ப்பு நூல்களின் வீச்சும் ஆற்றலும் புரியுமா? அவர் இந்தியா அறிந்த மனித உரிமைபோராளி. தனி மனிதர்களான அவர்கள் பின்னால் இருப்பது நாளைய மலரப் போகும் எதிர்பியக்கத்தின் விதைகள், சுகன், சுசீந்திரன், தேவதாஸன், கற்சுறா, தமிழகத்தில் ஆதவன், சுகுணா போன்ற சீலர்களின் எழுத்து வன்மையின் முன் நீங்கள் தூசு! ஒரு வெப் சைட் உருவாக்கி விட்டால் எதுவும் எழுதி விட்டால் பெரிய கருத்து கந்தசாமிகள் ஆகி விடுவீர்களா? அ.மார்க்ஸ், சோபா சக்தி போன்றோரின் சக்தி அரசுகள், பெரும் ஊடகங்கள் தாண்டியது வீணாக அவதூறு பரப்பி நீங்களே அழுக்காகாதீர்கள் பாசிஸ்டுகளே! புலிகளுக்கும் அந்த கழிசடைகளோடு கூட இருந்து ஆதரவளித்து செத்தழிந்து போன மக்களுக்கும் பதிவுகள் போட்ட போதே உங்கள் பாசிச முகமூடி கிழிந்து தொங்கி விட்டது.

    • அ மார்க்ஸ் எழுதின இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு சூப்பர் புக்குல உங்கள மாதிரி வக்கிரா பஞ்சர் அளுங்களை போட்டு கிழிச்சு எடுத்திருக்கிறார்

    • வக்கிரா பஞ்சர் என பெயரை மாற்றிப் போட்டு சித்து விளையாடியதற்கு நன்றிகள்! பாசிசம் ஒழிக என்ற பெயரில் எழுத அந்த கமெண்ட்டை விட மனமில்லையெனில் அழித்திருக்கலாம்! அதை விட்டு கீழ்த்தரமாக பெயரை மாற்றி திசை திருப்பும் உங்கள் நேர்மையை நினைத்து என்ன சொல்லுவது?

  50. எழுதிய வார்த்தைகள்
    எங்களை கீறின
    நாங்கள் எடுத்துவிட்டோம்
    வாளை நாவினால்

    எத்தனை குறிகளை
    நீ பார்த்து இருப்பாய்
    நீ விபச்சாரிதானே
    என்பதெங்கள் வாதம்

    எழுதுகோளை எதிர்கொள்ள
    ஆயுதம் எடுத்தோம்
    வேசி முண்டை என
    திட்ட வைத்தோம்

    கெட்ட வார்த்தை உனக்கு
    மட்டுமா எங்களுக்கு
    இவ்ளோ தெரியும்
    என சொன்னோம்

    அழிந்தது அராஜம்
    அழிந்தது பெண்ணியம்
    என்ற பேரில் எழுந்த
    பிற்போக்கு என கூவையில்

    இதை எழுதலாம்
    இதை எழுத கூடாதென்ற
    அதிகாரபீடத்தில்
    அமர்ந்திருந்தோம்

    கையில் சாட்டைகள்
    கவிதை எழுதி
    என்னிடம் காட்டு
    நான் சொன்னால் போடு
    இல்லையேல்
    உன்னை போடுவேன்

    எங்களை பற்றி எழுது
    பல கவிதைகள்
    வாங்கி கொள் பட்டம்
    எதிர்கவிதை எழுதினால்
    பிரின்செய்து கொடுப்போம்
    வீதி யெங்கும்

    ஏற்கனவெ யோனியை
    பெண்கள் சொல்ல
    கூடாதெனும் சமூகம்
    சும்மா விடுமா உன்னை
    புறட்டி விடும் புறட்டி

    நாங்கள் பேசுவோம்
    பெண்ணியம்
    அந்த அரங்கில்
    அமர்ந்திருக்க விருப்பமா

    எழுது எங்கள் பக்கம்
    சாய்வான ஒரு கவிதையை
    திருந்து இதை எழுதனும்
    என்ற விதி பார்த்து

    எந்த அதிகாரத்தின்பேரால்
    நாம் பேசுகிறோம்
    என எவன் கேட்பது
    அவன் ஏன் அந்த
    போராட்டத்தை செய்யவில்லை

    எல்லா போராட்டம்
    எங்களால் செய்யபடும்போது
    எங்கு சென்றாய்
    கவிதாயினி

    ஏன் ஈழ போராட்டத்தில்
    உன்னை காணவில்லை
    இனியொரு முறை
    நடந்தால் எங்கள் பேனாமுனைகள்

    கீறிடும் உன் சுதந்திரத்தை
    அது தரும் சூத்திரத்தை

    அராஜக வாதிகள் அல்ல
    புரட்சி காரர்கள் நாங்கள்

    • //கீறிடும் உன் சுதந்திரத்தை
      அது தரும் சூத்திரத்தை

      அராஜக வாதிகள் அல்ல
      புரட்சி காரர்கள் நாங்கள்//

      வேசி என்று புரட்சிக்காரர்களை திட்டும் உரிமையும்,
      பேனாவால் அவர்களின் ஆன்மாவை கீறிடும் உரிமையும்
      காக்டெயில் தேவைதையே,
      யோனி புரட்சி மாதாவே உனக்கு மட்டுமே உண்டு,

      சுயமரியாதையும், மான உணர்வும் பாரதிராஜாவால்
      புகழப்பட்ட உனக்கு மட்டுமே உரித்தானது,
      சிகப்புச் சட்டை இழித்தவாயர்கள்?
      தூ… அவர்கள் கிடக்கிறார்கள்,
      அராஜகவாதிகள், கருத்துரிமை என்று
      சில அரூவ கோட்பாடுகளின் இடியாப்ப சிக்கலில் சின்னாபின்னப்படுத்திவிடலாம்?

      அவர்களை இடித்துரைத்து இழிவுபடுத்துவதையும் புனிதப்படுத்த இவையெல்லாம் தேவை?

      அவர்களை யோனி தேடும் மிருகம் என்று சொல், நீ எத்தனை குறிகளை ஆய்வு செய்து கண்டறிந்தாய் என அவர்கள் திருப்பிக் கேட்டால்.

      கூக்குரலிடுவேன் நான், அய்யோ வேசி என்று சீமாட்டியை இழிவுபடுத்திவிட்டானே என்பதாகக் கதை கட்டி.

      இன்னும் கதைகள் உண்டு என்னிடம் கேள்,

      கேள்விகள் கேட்டால் ஐம்பது பேர் அடிக்க வந்ததாக சொல்லலாம்,

      யோனி என்ற வார்த்தையையே தடை செய்துவிட்டதாக உறுதியுடன் இயம்பலாம்

      எம்மை புகழ்ந்து எழுது என்று அவர்கள் சொன்னதாக இல்லாததை புழுதி வாரி தூற்றலாம் சமூகப் புழுதியில் புரண்டு சுத்தம் செய்பவர்கள்தானே அவர்கள்?
      பத்திரம் தேவியே கால்கள் அழுக்காகி விடப் போகின்றன,
      தாங்கிப் பிடிக்கவா? தியாகு

      ஏன் போராடவில்லை என்று கேட்டால் உடனே சொல்வேன், எல்லாம் நீங்களே போராடினால்? எங்களுக்கென்று மிச்சம் வை…வெட்கமின்றி

      இவ்வாறு பகர்கிறேன் கருத்துரிமை காவலனும், அனைவருக்கும் ஜனநாயகம் உண்டு என நம்பும் நல்லவனும், நான் தியாகு…

      கீறிடும் பேனாக்கள் அவர்களிடம் இருக்கலாம், நம்மிடம்தான் வளைந்து, நெளியும் யோனி உள்ளதே? மோதிப் பார்ப்பதைவிட, (கால்)வாரிப் பார்ப்பதே இங்கு சரி…

      (எனது எதிர் மொக்கைக்கு தயவுசெய்து கவிதை என்றோ அல்லது கவுஜை என்றோ பெயர் வைத்துவிடாதீர்கள்.)

      • வருக வருக வருக புரச்சி.. அருமையான எதிர் மொக்கைகு நன்றி.
        லீனாவுடனான நமது இந்த ‘அனுபவம்’ பலரை ‘குறி’த்து தெளிவை ஏற்’படுத்தியிருக்கிறது’

  51. தியாகு! நீ புரட்சியாளனா….? த்தூ… ராமேஸ்வரம் மீனவரின் அவலம்…. வருகிறாயா நீ என்னோடு சாக…? நானொரு மீனவன் என்பதால் அந்த மக்களின் துன்பத்தை உணர்கிறேன். அவர்களது அடிப்படைப் பிரச்சனைகள் தீர நான் மரணிக்கும்வரை உண்ணாவிரதம் இருக்க தயார். இது ஒன்றும் பசப்பில்லை. இந்தப் பதிவினூடாக நான் சங்கல்பமிடுகிறேன். நீ உண்மையான புரட்சியாளனென்றால் என்னோடு சாக வருகிறாயா? SIMON.VIMAL@YAHOO.நோ தொலைபேசி 00 47 71 70 27 47

  52. தயவு செய்து முதல்ல இதப் படீங்க சார்….

    இளகிய மனமுள்ளோர் இத படிக்காதீங்க : சக்தி

    சின்ன வயசுல ஒரு கதை சொல்வாங்க, ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி ஒரு அரக்கனோட உயிர், ஒரு கிளிட்ட இருக்கு, அந்த கிளிய ஒரு ராஜகுமாரன் போய் கொன்னுட்டு தன்னோட ராணிய காப்பாத்துனான்னு…

    கேள்விபட்டிருக்கீங்களா? கண்டிப்பா கேள்விபட்டிருப்பீங்க. ஏன்னா, அது சின்ன வயசு கதை.

    இப்ப பெரிய வயசுல ஒரு கதை சொல்றேன். ஒரு பாலம் தாண்டி, ஒரு கோயில் இருக்கு. அந்த பாலத்துக்கு அடியில ஒரே தண்ணி, கண்ணுக்கு எட்டுன தூரம் வரை தண்ணி. அத கடல்னு சொல்றாங்க. அந்தக் கடல்ல என்ன நடந்தாலும் யாருக்கும் எதுவுமே தெரியாது. அந்தக் கோயில்ல ஒரு சாமி இருக்கு. அந்த சாமியால கூட உதவ முடியாம கடலுக்கு பக்கத்துல நிறைய மக்கள் இருக்காங்க. உங்களப் போல, என்னப் போல … சொல்லப் போனா ஒரு லட்சம் மக்கள். எந்த ராஜகுமாரனும் இதுவரைக்கும் வந்தபாடில்ல.

    இத கேள்விபட்டிருக்கீங்களா?. கண்டிப்பா கேள்வி பட்டிருக்கமாட்டீங்க. ஏன்னா, அந்த மக்களோட வாழ்க்கை முறைக்கும் நமக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஒரே ஒரு சம்மந்தம் வேணும்னா இருக்கும். அது என்னான்னு அப்புறம் சொல்றேன். இந்த கோயிலும், பாலமும், எங்க இருக்குன்னு யோசிச்சீங்களா? தெரியலேனா பரவாயில்லை, ரொம்ப யோசிக்காதீங்க. யோசிக்கிறதுக்கு இன்னும் நிறைய இருக்கு.

    அந்தப் பாலம் – பாம்பன் பாலம்

    அந்தக் கோயில் – ராமநாதசுவாமி கோயில்.

    அந்த ஊர் – ராமேஸ்வரம்.

    அந்த மக்கள் – நம்மளுடைய மீனவ மக்கள்.

    கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் இருக்காங்க. அவுங்களுக்கு என்ன பிரச்சனைன்னு உங்ளுக்கு தெரியுமா? சொல்றேன். தெரிஞ்சுக்கோங்க.
    அவுங்களுக்கு பிரச்சனையே உள்ளூர்காரங்களும், அரசாங்கமும், பக்கத்து நாட்டுகாரனும் தான். யாருக்கு தான் பிரச்சனை இல்லைன்னு கேக்குறீங்களா?. நீங்க கேக்குறது கரெக்ட் தான். நமக்கெல்லாம் பிரச்சனைன்றது வீட்ல தண்ணி வரல, போலீஸ் சிக்னல்ல புடிச்சிட்டாங்க, இந்த மாசம் சம்பளம் 4 நாள் லேட்டாயிடுச்சு, கிரெடிட் கார்ட் பில்லுல வட்டி ஏறிட்டே போகுது, பத்து மணிக்கெல்லாம் டாஸ்மார்க்க அடச்சிடுறாங்கன்னு அடுக்கிட்டே போகலாம். நான் ஒண்ணும் யாரையும் தப்பா சொல்லல, நடமுறையில இருக்கிறது தானே. ஆனா, நமக்கு தினம் தினம் உயிர் போயிருமோன்னு பயப்படுற மாதிரி எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனா அது அவுங்களுக்கு இருக்கு.

    முதல்ல பக்கத்து நாட்டுக்காரன்ல இருந்து ஆரம்பிக்கிறேன். பக்கத்து நாட்டுக்காரன்னா, நம்ம எதிரி நாடுன்னு சொல்ற பாக்கிஸ்தான்னு நினைச்சுட்டீங்களா?. அவனக் கூட ஒரு வகையில சேத்துக்கலாம். அது ஏன்னு அப்புறம் சொல்றேன்.

    இவன் யாருன்னா, நம்ம நேச நாடுன்னு சொல்ற இலங்கை.

    நம்ம ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள்ள மீன்புடி தொழிலுக்கு போகும் போது தொழில பாக்க விடாம சித்ரவதை பண்ணி சாக அடிக்கிறதையே வேலையா வச்சிருக்காங்க. ஏன் இப்படி பன்னுறாங்கன்னு கேட்டீங்கன்னா? சிங்கள இனவெறியூட்டப்பட்ட இராணுவத்திற்கு தமிழர்கள் மேல ஒரு காழ்ப்புணர்ச்சி. இது தான் அடிப்படை பிரச்சனை. அதிலையும் இந்த கச்சத்தீவு எப்ப அவுங்க கைக்கு போச்சோ, அதுக்கப்புறம் தான் நம்மளோட மீனவர்களுக்கு ஆரம்பிச்சுச்சு பிரச்சனையெல்லாம்.

    மீதக்கதைய கர்பினிப் பெண்களோ, மனநோயாளிகளோ யாரும் படிக்காதீங்க.

    நம்ம மீனவர்கள்ட்ட கிட்டத்தட்ட 712 விசைப்படகுகளும், 1300 நாட்டுப் படகுகளும் இருக்குது. பெரும்பாலும் அதிகாலையிலும், இரவிலும் தான் இவுங்க மீன்பிடிக்க கடலுக்குள்ள போவாங்க. கடலுக்குள்ள போனவங்க ஒரு நாள் இல்ல ரெண்டு நாள்ல மீன் பிடிச்சிட்டு திரும்பி வந்துருவாங்க. இவுங்க போகும் போது நம்ம இந்திய கடற்படை என்ன பண்ணும்னா?, கார்ப்ரேட் கம்பெனி வாட்ச்மேனோட வேலைய பாப்பாங்க. மீனவர் அட்டை இருக்கா?, கள்ளக்கடத்தல் ஏதும் பன்றாங்களா? வேற என்ன என்ன இருக்குன்னு பாப்பாங்க.

    அவுங்களுக்கு முக்கியம் எல்லாம், விடுதலைப்புலிகள் யாராவது ஊடுறுவி வந்துடுவாங்களோன்னுதான். இதெல்லாம் தாண்டி கடலுக்குள்ள போனா, நம்ம கடல் பகுதியில மீனே கிடையாது. இந்திய எல்லை, சர்வதேச எல்லை, இலங்கை எல்லைன்னு கடல இஸ்டத்துக்கு கூறு போட்டு சொந்தம் கொண்டாடிட்டு இருக்காங்க. எல்லைகள் இது இதுன்னு ஒரு குறிப்பும் கிடையாது. நடுக்கடல். வெறும் தண்ணி மட்டும் தான். இருந்தாலும் மீனவர்களுக்கு எல்லை எதுன்னு நல்லாவே தெரியும். அப்புறம் ஏன் எல்லைய தான்டுறாங்கன்னு கேக்குறீங்களா?. நம்ம பகுதியில தான் மீனே இல்லையே.

    இலங்கை பகுதியில தான் நிறைய சதுப்பு நிலமும், பவளப் பாறையும் இருக்கு. அங்க தான் மீன்கள் இனப்பெருக்கம் அடைந்து நிறைய இருக்கு. மீனவர்கள் அங்க மீன் பிடிச்சிட்டிருக்கும் போது தான் இலங்கை கடற்படையினர் எங்கிட்டிருந்தாவது கண் இமைக்கிற நேரத்தில வந்து நிப்பாங்க. இலங்கை கடற்படையினர்ட்ட இருக்குறது அதிவேக இன்ஜின் கொண்ட ராட்சத இரும்பு போட். ரஸ்யா, சைனா ன்னு வேற வேற நாட்டுல இருந்து இறக்குமதி செய்து வச்சிருக்காங்க. அந்த போட்ட வச்சு நம்ம மீனவர்களோட விசைப்படக வேகமா அணச்சு ஓரமா ஒரு இடி இடிப்பாங்க. அவ்வுளவு தான், 8 லட்சம் ரூபாய் மதிப்பு உள்ள போட்டோட ஓரப்பகுதி டைட்டானிக் படத்துல பனிக்கட்டியில இடிச்ச கப்பல் மாதிரி சேதத்துக்குள்ளாயிரும்.

    சில சமயத்துல முங்கக்கூட செங்சுரும். நம்ம ஊர்ல, தெருவுல விக்கிற நிறைய ஹாலிவுட் படம்லாம் பாத்திருப்பீங்க, நடுக்கடல்ல சண்டை, கொலைன்னு. அதெல்லாம் நீங்க நேர்ல பாக்கனும்னா ஹாலிவுட்லாம் போக வேண்டாம், நேரா நம்ம ராமேஸ்வரத்துக்கு வாங்க. உயிர் மேல ஆசை இல்லேனா யாருக்காது பணத்த கொடுத்து ஒரு போட் எடுத்து உள்ள போய் பாருங்க. சினிமாவுக்கும் வாழ்க்கைக்கும் எவ்வுளவு நேரடி சம்மந்தம் இருக்குன்னு உங்களுக்கு தெரியும். யாரும் கூட்டிட்டு போக மாட்டாங்கனுலாம் கிடையாது, பணம் பாதாளம் வரைக்கும் பாயும் போது, தண்ணிலையா பாயாது.

    நடுக்கடல்ல யாரோட உதவியும் கிடைக்காது. கத்துனா கூட யாருக்கும் கேக்காது. மீசையே முலைக்காம கையில துப்பாக்கியோட நாலு, அஞ்சு சின்ன பசங்க கால தூக்கி “போட்” விட்டு “போட்டு” அழகா தவ்வி வருவாங்க. அவுங்களுக்கு சம்மந்தமே இல்லாம தடியா ஒரு பூட்ஸ் போட்டுக்கிட்டு வந்து அவுங்க கேக்குற முதல் வார்த்தை ,நீ இந்திய வேசி மகன் தானேடா?”.

    உங்கள யாராவது கெட்ட வார்த்த சொல்லி கூப்பிட்டா, என்ன பண்ணுவீங்க. அவுங்கள விட இன்னும் நாலு வார்த்த அதிகமா சொல்லுவீங்க. அதுக்கு மேல அடிதடி சண்டைன்னு போகும். அடுத்து போலீஸ் வருவாங்க. ஆனா கடல்ல எந்த போலீஸும் வராது, நேவியும் வராது. எல்லாத்தையும் சகிச்சுகிட்டு ஆமான்னு சொல்லிதான் ஆகனும். சிங்களவனுக்கு தமிழ் தெரியாதுன்லாம் நினைக்காதீங்க. இப்ப இருக்கிற, மாடர்ன் ஜென்ரேசன விட நல்ல பேசுவாங்க. மீனவர்கள் ஒத்துக்கிட்டாலும் அடுத்து அவுங்க படுற சித்ரவதையெல்லாம் நம்மாளால யோசிச்சுகூட பாக்க முடியாது.

    எல்லாத்தையும் நேரா நிக்க வச்சு அவுங்களோட உடையை கழட்ட சொல்வாங்க. அம்மனமா நிக்க வைப்பாங்க. உங்கள அப்படி நிக்க வச்சா என்ன பண்ணுவீங்கன்னு யோசிச்சு பாருங்க?. அதோட மட்டும் முடியாது. நம்ம இந்திய அரசாங்கம் போட்ட சட்டத்த இலங்கை அரசாங்கம் அராஜகத்தோட மீனவர்களோட சம்மதம் இல்லாம நிறைவேத்துது. என்ன சட்டம்னு கேக்குறீங்களா?.

    ஒரினச் சேர்க்கை சட்டம் தாங்க.

    நடுக்கடல்ல மீனவர்கள ஒருத்தருக்கு ஒருத்தர் ஹோமோ செக்ஸ் பண்ண சொல்லிட்டு “போட்டு” மேல போய் உக்காந்துப்பாங்க. மீனவர்கள் படும் கஷ்டத்த பாத்து, அவுங்க செயல் முறைய பாத்துட்டு “போட்ட” தட்டி தட்டி, அடிச்சு அடிச்சு பேயா சிரிப்பாங்க. நம்ம மீனவர்கள் எப்போதும் தொழிலுக்கு போகும் போது குடும்பமா தான் போவாங்க. அப்பா, அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா, மாமன்னு எல்லாரும் ஒண்ணா தான் போவாங்க. ஏன்னா, எல்லாத்துக்குமே அது தானே தொழில். நம்ம ஊர் அரசியல எப்படி ஒரே குடும்பமா இருந்து பாத்துக்கிறாங்களோ அதே போலத்தான் அவுங்களுக்கும் மீன்புடி தொழில்.

    இதுல பல சமயம் குடும்பத்துக்குள்ளையே ஒருத்தருக்கு ஒருத்தர் ஹோமோ செக்ஸ் பண்ண நேர்ந்துரும். அப்பாவும் மகனும், மாமனாரும் மருமகனும், சித்தப்பனும் பெரியப்பனும்னு பாவமா மாட்டிப்பாங்க. இது என்னோட அப்பா, இது என்னோட சித்தப்பான்னு சொன்னாங்கனா அவ்வுளவு தான். வலுக்கட்டாயமா சேர வச்சிருவாங்க. இந்த சம்பவம் நடக்கும் போது ஒரு சிங்கள இனவெறியூட்டப்பட்ட இராணுவத்தினன்துப்பாக்கி வச்சுகிட்டு பக்கத்துலேயே நிப்பான். அவுங்க சரியா பண்ணலேனா, துப்பாக்கிய வச்சு குறியிலேயே தட்டுவான். வலியில துடிச்சாவோ, கதறுனாவோ திருப்பி திருப்பி அடி தான் இல்ல வேற யாரோடையாவது சேத்து விட்டுருவாங்க.

    சில சமயம், ஐஸ்கட்டி மேலையும் படுக்க வைப்பாங்க, படுக்க வச்சு இந்த லீலையெல்லாம் நடத்துவாங்க. இந்த கொடுமைய யார்ட்ட போய் சொல்ல முடியும் நீங்களே சொல்லுங்க. போலீஸ்ட்டையா? இல்ல கடற்படையிலையா? – அட்ப்போங்க, மீதக்கதைய தெரிஞ்சுக்கோங்க.

    அவுங்க இப்படி ஒரு சம்பவம் நடந்தாலும், எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டு அடக்கி வச்சுட்டு, கரையில குடும்பம் காத்துட்டிருக்குன்னு, மறுபடியும் இயல்பு நிலைக்கு திரும்புவாங்க.. இதோட முடியாது இவுங்களோட துயரம்.

    மீனவர்கள் எதுக்காக 200 லிட்டர் டீசல் போட்டுட்டு, இவ்ளோ கஷ்டப்பட்டு கடலுக்குள்ள வந்தாங்களோ அதுக்கே பங்கம் விளைவிச்சுருவாங்க. இவுங்க பிடிச்ச மீன்களை எல்லாம் கடல்ல தூக்கி குப்பைய கொட்டுற மாதிரி கொட்டிருவாங்க. மீன் வலையையும் சேத்து தூக்கி போட்டுருவாங்க. அந்த வலை எவ்வுளவுன்னு தெரியுமா உங்களுக்கு?… ரூபாய். உங்க கையில இருக்கிற மொபைல் ரேட்ட விட இது கம்மியா இருக்கலாம். ஆனா மாசத்துக்கு பத்து பதினஞ்சு தடவ வலை போச்சுனா, என்ன பன்னுவாங்க?. “வட போச்சேன்னு” சொல்ற மாதிரி “வல போச்சேன்னுலாம்” சொல்ல முடியாது. வழிகாட்டி கருவி, மொபைல், டீசல் கேன் எல்லாத்தையும் கையாண்டுருவாங்க. எதையும் தடுக்க முடியாது. ஒண்ணுமே பண்ணமுடியாது. மீறி ஏதாவது திமிருனாங்கன்னா, கொஞ்சம் கூட யோசிக்காம கடல்ல குதிக்க சொல்வாங்க. நீச்சல் தெரிஞ்சா தப்பிச்சாங்க, எதையாவது தொத்திகிட்டு கரைக்கு வருவாங்க, இல்லேன்னா அதோ கதி தான். மீனோட மீனா போகவேண்டியது தான். சில சமயத்தில் துப்பாக்கி குண்டு தான் பதில். சுட்டு கடல்ல தூக்கி போட்டுருவாங்க.

    பல சமயம் கைது பன்னிட்டு போயிருவாங்க, கைது பன்னிட்டு போனவங்கள்ள பிரிச்சு பிரிச்சு 20 நாள், 30 நாள் ஜெயில்ல வச்சுட்டு வீட்டுக்கு திருப்பி அனுப்புவாங்க. அந்த 20, 30 நாள்ள உள்ள நடக்கிற கொடுமையெல்லாம் போட்ல என்ன நடந்துச்சோ, அதே தான். 100 கிராம் சாப்பாட்டுல 150 கிராம் கல்ல போட்டு, பிசஞ்சு சாப்பட சொல்லுவாங்க. சாப்புட்டு தான் ஆகனும், இல்லேன்னா ஒரு மாசம் எப்படி தாங்குறது, சில பேர் தண்ணிய குடிச்சிட்டு இருந்தரலாம்னு நினச்சாலும் முடியாது. தண்ணி கூட தரமாட்டாங்க. மீறி தண்ணி கேட்டா, காமன் கக்கூஸ்ல இருக்கிற தண்னிய குடிக்க சொல்வாங்க. சில சமயத்துல அதையும் குடிச்சுத்தான் ஆகனும். இப்படியே இருந்தா நாங்க செத்துபோயிருவோம்னு” சொன்னா, உன்னைய சாகடிக்கிறதுக்கு தானே இங்க கூட்டிட்டே வந்திருக்குனு சொல்லுவாங்க, அதுக்கப்புறம் சிங்களத்துல வேற திட்டி அடிப்பாங்க. வீட்டுக்கு போவோமா, போமாட்டோமான்னு எதுவுமே தெரியாம ஒவ்வொரு ராத்திரியும் போகும். இப்படி தினம் தினம் பிரச்சனையை வச்சுகிட்டு கடலுக்குள்ள போய் தொழில் பாத்துகிட்டு இருக்காங்க.

    இதுல இந்தியா இலங்கை கிரிக்கெட் மேட்ச் நடந்தா கடலுக்கு பாதி பேர் போக மாட்டாங்க. ஏன்னு கேக்குறீங்களா?.

    கடலுக்குள்ள போனா இன்னைக்கு யாரு ஜெயிப்பாங்கன்றத முடிவ பொறுத்து அடி விழும். இந்தியா ஜெயிச்சுச்சுனா அடி செமத்தியா விழும், இந்தியா தோத்துறுச்சுன்னா அவமானம் மட்டும் மிஞ்சும். தோத்ததுனால ஏற்படுற அவமானம் இல்லங்க, நாலு அடி அடிச்சிட்டு, ட்ரஸ்ஸ கழட்டிட்டு அம்மனமா கரைக்கு அனுப்புவாங்க. கோனிப்பையை கட்டிட்டு தான் வருவாங்க. நம்ம என்ன பன்னுவோம், இங்க சச்சின் 100 அடிக்க மாட்டாரான்னு சாமிய கும்பிட்டுட்டு, டி.விக்கு விபூதிய தூவிட்டு, கடவுளே இந்தியா ஜெயிச்சரனும், சச்சின் 100 போட்டுரனும், “மேன் ஆஃப் த மேட்ச்” சச்சின் வாங்கிடனும்னு வேண்டிகிட்டு உட்காந்திருப்போம், இந்தியா டீம் மேல அவ்ளோ பற்று, டீவி முன்னாடி உக்காந்து கத்தியாவது பந்த ப்வுண்டரிக்கு போக வைக்கனும்றது தானே நம்ம வேலை. ஆனா, கடலுக்குள்ள, சச்சின் அடிக்கிற ஒவ்வொரு ஃபோருக்கும் மீனவர்கள் அடி தான் வாங்குறாங்க. இலங்கை விக்கெட் விழுந்துட்டா போதும் இங்க மீனவர்கள உட்கார வைத்து மீன் கூடைய தலையில கவுத்தி அடிப்பாங்க. சச்சினுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது, ஏன், நமக்கும் தான் என்ன சம்மந்தம் இருக்கு, நாம வழக்கம் போல ஐ.பி.எல் மேட்ச பாத்துட்டு, ப்ரீத்தி ஜிந்தா யார கட்டிபுடிக்கிறான்னு பாத்துகிட்டு, டெவென்ட்டி டெவென்ட்டி, மினி வேர்ல்ட் கப்பு, மெகா வேர்ல்டு கப்புன்னு எல்லா மேட்சுகளையும் பாத்துட்டு, இந்தியா மேல உணர்ச்சி பொங்க “சக் தே இந்தியா“, “சக் தே இந்தியா” ன்னு பாட்டு பாடிட்டு, ரிங்கிங் டோனா மொபைல்ல வச்சுட்டு, கூட்டம் கூட்டமா சேர்ந்து கூச்சல் போட்டு சந்தோசமா தானே இருக்கப் போறோம். அதுலையும் தான் என்ன தப்பு இருக்கு, நாமலும் இந்தியாவுல தானே இருக்கோம்.

    இது எல்லாத்தையும் தாங்கிட்டு கரைக்கு திரும்புனா, இந்தியா ஜெயிச்சுருச்சுன்னு இந்திய கடற்படை கொண்டாடிட்டு இருக்கும், எவ்வுளவு கடுப்பா இருக்கும். அந்த நிலைமைல நீங்க இருந்தீங்கனா என்ன பண்னுவீங்க? உங்க இந்திய பற்று, கிரிக்கெட் பற்றெல்லாம் தூக்கி ஓரமா வச்சிட்டு யோசிச்சு பாருங்களேன்?.

    அவுங்க இதெல்லாம் யோசிச்சாலும் ஒண்ணும் பன்ன முடியாது. எல்லாத்தையும் பொறுத்துகிட்டு, இலங்கை கடற்படை எங்கள அடிக்குறாங்கன்னு சொன்னா, நீங்க எல்லைய தான்டுனீங்களா?, ஏன் தான்டுனீங்க?, உங்கள விடுதல புலிங்கன்னு சந்தேகப் பட்டுருப்பாங்க, உங்க மீனவர் அட்டயெடுத்து காமிக்க வேண்டியது தானே?. இப்படி கேள்வியா கேட்டு சமாளிச்சுருவாங்க.

    இவ்வுளவு பிரச்சனைய வச்சிட்டு ஏன் தான் அவுங்க கடலுக்கு உள்ள போகனும்னு கேக்குறீங்களா?. இன்ஜினியரிங் படிச்ச உங்கள போய் ஹார்ட் ஆப்ரேசன் பன்ன சொன்னா பன்னுவீங்களா? இல்ல டாக்டருக்கு படிச்ச உங்கள கம்பியூட்டர்ல உக்காந்து கோடிங் எழுத சொன்னா எழுதுவீங்களா?. அதுவும் இல்லேனா பைக் மட்டும் ஓட்டத் தெரிஞ்ச உங்கள போய் கன்டெய்னர் ஓட்ட சொன்னா முடியுமா?….இப்படி நிறைய கேட்டுக்கிட்டே போகலாம். அதே தான் அங்கையும், தலைமுறை தலைமுறையா பன்னுன தொழிலை எப்படி விடமுடியும். போராட்டம் தானே வாழ்க்கையே…

    நான் நம்ம தெருவுல இறங்கி ஒரு வாக்கிங் பொய்ட்டு வருவோமே, இல்ல ஒரமா டெண்ட்ட போட்டுட்டு கத்திட்டிருப்போமே அந்த மாபெரும் போராட்டத்தலாம் சொல்லலை. இவுங்களோட தனிப்பட்ட வாழ்க்கைக்கான போரட்டம். பாக்கிஸ்தான்ல கூட அரெஸ்ட் பண்ணிட்டு போவாங்களே தவிற இப்படி அடிக்கலாம் மாட்டாங்க. ஒழுங்கா சாப்பாடு போட்டு, பத்திரமா வச்சுப்பாங்க, அப்புறம் ஒழுங்கா அனுப்பிவச்சிருவாங்க. ஆனா, நேச நாடுன்னு சொல்ற இந்த இலங்கை…..

    சரி, இந்த பிரச்சனையெல்லாம் நமக்கு நம்பிக்கையான அரசாங்கத்துட்ட சொல்லலாம்னு போவாங்க. நம்ம அரசாங்கமும் பதில் சொல்லும். நிறையவே சொல்லும். சமீபத்துல கூட 21 மீனவர்கள கைது பன்னிட்டாங்கன்னு வேலை நிறுத்தம்லாம் பன்னுனாங்க. ரித்தீஸ் சார்ட்ட போய் சொல்லிருக்காங்க. நான் உடனே உங்களுக்கு உதவுறேன்னு, சில காரியங்கள எல்லாம் பண்ணிருக்காங்க. நல்ல விசயம் தான். மீனவர்கள் சார்புல 10 பேர் சென்னைக்கு வந்து முறையிட, சென்னையிலிருந்து முக்கியமானவங்க எல்லாம் டெல்லிக்கு பறக்க, டெல்லியிலிருந்து அதிமுக்கியமானவங்க இலங்கைக்கு பறக்க, மீனவர்கள் வீடு திரும்புனாங்க.

    இதோட எல்லா பிரச்சனையும் முடிஞ்சிறுச்சு, இனிமேல் நீங்க தைரியமா கடலுக்குள்ள போலாம்னு நம்ம வணக்கத்துக்குறிய ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி மேடம் சொல்ல, எல்லாரும் நிம்மதியா கடலுக்கு போனாங்க. அன்னைக்கு மட்டும் எவனும் யாரையும் அடிக்கல. ஆனா, மறு நாள்ள இருந்து அடி, உதை எல்லாம் தொடங்கிடுச்சு. என்ன காரணம்னு யாருக்குமே தெரியல. இத திருப்பியும் ரித்தீஸ் சார்ட்ட போய் சொன்னாங்க. அதுக்கு ரித்தீஸ் சார், ” நமக்கு சொந்தமான இடம் கரையோரம் வேற ஒன்னு இருக்கு, அங்க போய் தங்கி மீன் பிடிங்க, ஒரு பயலும் உங்கள தொடமுடியாதுன்னு சொன்னார். பிறந்த இடத்த விட்டு , மண்ண விட்டு எப்படி போவாங்க? நீங்களே சொல்லுங்க,? அவுங்களுக்கு வேற உங்கள போல பைக், கன்டெய்னர் ரெண்டும் ஓட்டுவாங்கன்னு சொல்ல முடியாது. போட் மட்டும் தான் ஓட்டத் தெரியும். தொழிலும் அப்படித்தான்.

    இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், பிடிச்ச மீன விக்கனும்ல, அதுக்கு நாலு பேர் இருக்காங்க, கம்மியா மீன் பிடிச்சிட்டு வரும் போது அதிக விலை கொடுத்து வாங்கிப்பாங்க. அதிகமா மீன் பிடிச்சிட்டு வரும் போது, வலுக்கட்டாயமா கம்மியான விலைல வாங்கிப்பாங்க. இதையே தொடர்ந்து செஞ்சு, இப்ப அவுங்க வைக்கிறது தான் விலை. அவுங்க விக்கிறது தான் மீனு. அந்த மீனத்தான் நம்ம சாப்பிடுறோம், அது தான் நமக்கும் அவுங்களுக்கும் இருக்கிற ஒரே சம்மந்தம். இதுல நம்ம கடல்பகுதியில இருக்கிற ஒண்ணு ரெண்டு வகை மீனையும் பிடிக்காதன்னு வேற திடீர் திடீர்னு தடை போட்டுருவாங்க. கேரளாவுல தேங்காய் எண்ணையில பொறிச்சு சாப்புடுற பேச்சாலைன்ற மீன் இங்க நிறைய கிடைக்கும்.

    அந்த மீன பிடிக்காதன்னு சொல்லிருவாங்க. என்னன்னு விசாரிச்சு பாத்தா, அந்த மீனுக்கு நிறைய “ஈ” வருதாம். அதுனால கோயிலுக்கு வர்ற பகத்கோடிகள் எல்லாம் ரொம்ப கஷ்டப்படுறாங்கலாம். நீங்களே சொல்லுங்க செத்தது எதுவா இருந்தாலும் ஈ மொய்க்கத் தானே செய்யும். நாளைக்கு நம்மளே செத்து போயிட்டா “ஈ” மொய்க்காதா என்ன?… இதலாம் ஒரு பிரச்சனைன்னு இதுக்கு சட்டம் வேற. முக்கியமான பிரச்சனைய தீர்த்துவைக்க மாட்டேங்றாங்க. இந்த தடையெல்லாம் யாராவது சொல்லியா நம்ம ஹரிஹரன் கலெக்டர் சார் செஞ்சிருப்பாரு? உங்களுக்கு பதில் தெரிஞ்சா சொல்லுங்க? தெரியலேனா இந்த அடுத்த கேள்விக்கு பதில் சொல்லுங்க.

    திருப்பதி போயிருக்கீங்களா நீங்க?. அங்க இருக்கிற உண்டியல பாத்திருக்கீங்களா?. லட்ட தவிற வேறு எதுவும் தெரியாதுன்னு சொல்றீங்களா? அதுல ஒண்ணும் தப்பு கிடையாது.

    ஜருகண்டி, ஜருகண்டின்னு விரட்டிட்டே இருப்பாங்க. ஆந்திரா கல்லாப்பட்டியே அது தானே. அதே போல தமிழகத்தோட கல்லாப்பெட்டியா ராமேஸ்வரத்த மாத்திடலாம்னு யாராவது நினைச்சாங்களோ என்னவோ தெரியல, அதுக்கு தடையா மீன்புடி தொழில் இருந்துச்சோ என்னவோ அதுவும் தெரியல. ஆனா கோவில சுத்தி இப்ப ஐயர் ஐய்யங்கார்கள் லாம் நிறைய ஆயிட்டாங்க. சாமி பக்கத்துலேயே உக்காந்து கும்பிட்டுக்கிட்டே காசு எண்ணனும்னு நினச்சாங்களோ என்னவோ. சரி காசு எல்லாத்துக்கும் தேவதானே. எவன் எவனோ, வெளி நாட்டுல இருந்து வரானுங்க. திடீர் திடீர்னு கம்பெனி ஆரம்பிச்சு, கோடி கோடியா உங்கள வச்சு சம்பாதிக்குறாங்க. எலும்புத்துண்டு மாதிரி எட்டாயிரம், பத்தாயிரம்னு உங்களுக்கு கொடுக்குறாங்க, அவுங்களுக்கே எவ்வுளவு விசுவாசமா இருக்கீங்க. ஆனா, நம்ம அரசாங்கம், மீனவ மக்கள தண்ணி தொலிச்சு விட்டுருச்சு.

    அப்படி என்ன அந்த தொழில்ல இருந்து அரசாங்கத்துக்கு பெருசா கிடச்சிருச்சுன்னு கேக்குறீங்களா? ஏதாவது கிடச்சாதான் செய்யனுமா என்ன?. ஆனா, கிடச்சும் செய்யலங்க.

    ராமேஸ்வரம் மீன்புடி தொழில் மூலமா அரசாங்கத்துக்கு ஒரு நாளுக்கு தோராயமா மூனு கோடி ரூபாய் வருமானம். நீங்க 12த்ல கணக்கு பாடத்துல பாஸ்னா, கொஞ்சம் யோசிச்சு பாருங்க, ஒரு வருசத்துக்கு எவ்வுளவு வருமானம்னு?. மீனவர்களும் பங்களா கட்டி கொடு, கார் வாங்கி கொடுன்னு மாமனார்ட்ட கேக்குறமாதிரி எல்லாம் கேக்கல. 1000 போட் நிப்பாட்ட இடமில்ல, புயல் காலத்துல போட் முட்டிக்கிட்டு, அடிபட்டு சேதமாகுது, ஒரு ஹார்பர் கட்டி கொடுங்கன்னு தான் கேக்குறாங்க. அதையும் இன்னைக்கு நேத்து கேக்கல, பத்து வருசமா கேக்குறாங்க.

    இவ்வுளவு பிரச்சனையும், இத்தன காலமா மத்திய அரசுக்கு யாருமே எடுத்துட்டு போலையான்னு கேக்குறீங்களா?.

    யார் இருக்கா எடுத்துட்டு போறதுக்கு.? மத்தியில இவுங்க குறையையும், கோரிக்கைகளையும், இவுங்க சார்பா எடுத்து வைக்க ஒரு அமைச்சர் கிடையாது. விவசாயத்துறை கீழ தான் மீன் துறை இருக்கு. ரெண்டு துறைக்கும் ஒரே அமைச்சர். ஆள் இல்லேன்றதுக்காக எதுவும் தெரியாம போகுதா என்ன? மீடியா போகாத இடமாங்க இல்ல, தெரு தெருவா, முக்குக்கு முக்குக்கு, ரூம் ரூமா போகுதே. இந்த அரசாங்கம் விசித்திரமானது தாங்க. எப்படின்னு கேக்குறிங்களா?

    காட்டுக்குபோயிருக்கீங்களாநீங்க? புலியபாத்திருக்கீங்களா?. நான் கேக்குறது விலங்குபுலிங்க?

    போலேனாலும் பரவாயில்லை பேராண்மை படம் பாத்தீங்களா, அதுல நம்ம ஜெயம் ரவி சார் காட்டுக்குள்ள ஒரு மிருகத்த கொன்னு தூக்கிட்டு வந்து பாட்டு பாடுவாரு. அதான் புலி. புலிகளோட எண்னிக்கை குறஞ்சுருச்சுன்னு அதுகல பாதுகாக்குறதுக்கு மத்தியில வனத்துறைய ரெண்டா பிரிச்சு புலிகளை காப்பாற்றுவோம்னு சொல்றதுக்கு ஒரு அமைச்சர் வரப்போகிறாராம்.

    ஒரு தொழிலையும், அந்த மக்களையும் காப்பாத்துறதுக்கு ஒரு அமைச்சர் கிடையாது. ஒரு மிருகத்த காப்பாத்துறதுக்கு ஒரு அமைச்சர். இது தான் மனுசனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடு போல.

    சரி விடுங்க கடவுளுக்கு மனுசன நரபலி எங்கேயாவது கொடுக்குறாங்களான்னு கேட்டா, ராமேஸ்வரம் போங்கனு சொல்வோம்.

    அடுத்த வீட்டுக் கக்கூசுக்குள்ள மூக்க நுழைச்சி மோந்து பாக்கிறத வுட்டுப்போட்டு, தில் இருந்தால் இதற்கொரு போராட்டம் நடத்துங்கோ மக்களே. அந்தப் போராட்டத்துக்கு நான் நார்வேயிலிருந்து எனது குடும்பம் குட்டியோட வர்ரேன். முடியுமா…? சும்மா பம்மாத்து விடுகிறதே உங்களுக்கு பொழப்பா போச்சு. வாரிசு அரசியல் இந்தியாவில நடக்குது என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் மார்க்ஸியத்துக்கும் வாரிசு அரசியல் பண்ணுவீங்களென்பது இப்போதான் புரிகிறது. யோவ்… ஒழுங்கான கொம்யூனிஸ்ட் இப்படிய இல்லயடா நாதாரிங்களா. நிறைகுடம் தளம்பாது. அலவாக்கரைதான் கெம்பும். போங்கடா போக்கத்த பயலுகளே. மறைந்திருந்து எழுத வேண்டிய அவசியம் எனக்கில்லை. எனது மெயில் இதோ simon.vimal@yahoo.no … யார் வேண்டுமானாலும் பேச வாருங்கள். தொலைபேசி வேண்டுமா…. 00 47 71 70 27 47

  53. இந்திய மீனவனுக்காக ஈழத்து மீனவன் நான் என் உயிரை விட சித்தமாயுள்ளேன்… அதுவும் நார்வேயிலிருந்து தமிழகம் வந்து குறிப்பாக ராமேஸ்வரத்தில் எனது உறவுகளின் மத்தியில் எனது உயிரை ஈகை செய்ய சித்தமாயுள்ளேன்… நண்பனே தியாகு நிச்சயம் உனது புரட்சியின் நிமித்தம் நீயும் என்னோடு சாகும்வரை உனதுயிரை ஈகை செய்வாயென நினைக்கிறேன். ஒ.கே தானே…? தொலைபேசி 004771702747

  54. April 19, 2010 at 9:22 pm
    தயவு செய்து முதல்ல இதப் படீங்க சார்….

    இளகிய மனமுள்ளோர் இத படிக்காதீங்க : சக்தி

    சின்ன வயசுல ஒரு கதை சொல்வாங்க, ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி ஒரு அரக்கனோட உயிர், ஒரு கிளிட்ட இருக்கு, அந்த கிளிய ஒரு ராஜகுமாரன் போய் கொன்னுட்டு தன்னோட ராணிய காப்பாத்துனான்னு…

    கேள்விபட்டிருக்கீங்களா? கண்டிப்பா கேள்விபட்டிருப்பீங்க. ஏன்னா, அது சின்ன வயசு கதை.

    இப்ப பெரிய வயசுல ஒரு கதை சொல்றேன். ஒரு பாலம் தாண்டி, ஒரு கோயில் இருக்கு. அந்த பாலத்துக்கு அடியில ஒரே தண்ணி, கண்ணுக்கு எட்டுன தூரம் வரை தண்ணி. அத கடல்னு சொல்றாங்க. அந்தக் கடல்ல என்ன நடந்தாலும் யாருக்கும் எதுவுமே தெரியாது. அந்தக் கோயில்ல ஒரு சாமி இருக்கு. அந்த சாமியால கூட உதவ முடியாம கடலுக்கு பக்கத்துல நிறைய மக்கள் இருக்காங்க. உங்களப் போல, என்னப் போல … சொல்லப் போனா ஒரு லட்சம் மக்கள். எந்த ராஜகுமாரனும் இதுவரைக்கும் வந்தபாடில்ல.

    இத கேள்விபட்டிருக்கீங்களா?. கண்டிப்பா கேள்வி பட்டிருக்கமாட்டீங்க. ஏன்னா, அந்த மக்களோட வாழ்க்கை முறைக்கும் நமக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஒரே ஒரு சம்மந்தம் வேணும்னா இருக்கும். அது என்னான்னு அப்புறம் சொல்றேன். இந்த கோயிலும், பாலமும், எங்க இருக்குன்னு யோசிச்சீங்களா? தெரியலேனா பரவாயில்லை, ரொம்ப யோசிக்காதீங்க. யோசிக்கிறதுக்கு இன்னும் நிறைய இருக்கு.

    அந்தப் பாலம் – பாம்பன் பாலம்

    அந்தக் கோயில் – ராமநாதசுவாமி கோயில்.

    அந்த ஊர் – ராமேஸ்வரம்.

    அந்த மக்கள் – நம்மளுடைய மீனவ மக்கள்.

    கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் இருக்காங்க. அவுங்களுக்கு என்ன பிரச்சனைன்னு உங்ளுக்கு தெரியுமா? சொல்றேன். தெரிஞ்சுக்கோங்க.
    அவுங்களுக்கு பிரச்சனையே உள்ளூர்காரங்களும், அரசாங்கமும், பக்கத்து நாட்டுகாரனும் தான். யாருக்கு தான் பிரச்சனை இல்லைன்னு கேக்குறீங்களா?. நீங்க கேக்குறது கரெக்ட் தான். நமக்கெல்லாம் பிரச்சனைன்றது வீட்ல தண்ணி வரல, போலீஸ் சிக்னல்ல புடிச்சிட்டாங்க, இந்த மாசம் சம்பளம் 4 நாள் லேட்டாயிடுச்சு, கிரெடிட் கார்ட் பில்லுல வட்டி ஏறிட்டே போகுது, பத்து மணிக்கெல்லாம் டாஸ்மார்க்க அடச்சிடுறாங்கன்னு அடுக்கிட்டே போகலாம். நான் ஒண்ணும் யாரையும் தப்பா சொல்லல, நடமுறையில இருக்கிறது தானே. ஆனா, நமக்கு தினம் தினம் உயிர் போயிருமோன்னு பயப்படுற மாதிரி எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனா அது அவுங்களுக்கு இருக்கு.

    முதல்ல பக்கத்து நாட்டுக்காரன்ல இருந்து ஆரம்பிக்கிறேன். பக்கத்து நாட்டுக்காரன்னா, நம்ம எதிரி நாடுன்னு சொல்ற பாக்கிஸ்தான்னு நினைச்சுட்டீங்களா?. அவனக் கூட ஒரு வகையில சேத்துக்கலாம். அது ஏன்னு அப்புறம் சொல்றேன்.

    இவன் யாருன்னா, நம்ம நேச நாடுன்னு சொல்ற இலங்கை.

    நம்ம ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள்ள மீன்புடி தொழிலுக்கு போகும் போது தொழில பாக்க விடாம சித்ரவதை பண்ணி சாக அடிக்கிறதையே வேலையா வச்சிருக்காங்க. ஏன் இப்படி பன்னுறாங்கன்னு கேட்டீங்கன்னா? சிங்கள இனவெறியூட்டப்பட்ட இராணுவத்திற்கு தமிழர்கள் மேல ஒரு காழ்ப்புணர்ச்சி. இது தான் அடிப்படை பிரச்சனை. அதிலையும் இந்த கச்சத்தீவு எப்ப அவுங்க கைக்கு போச்சோ, அதுக்கப்புறம் தான் நம்மளோட மீனவர்களுக்கு ஆரம்பிச்சுச்சு பிரச்சனையெல்லாம்.

    மீதக்கதைய கர்பினிப் பெண்களோ, மனநோயாளிகளோ யாரும் படிக்காதீங்க.

    நம்ம மீனவர்கள்ட்ட கிட்டத்தட்ட 712 விசைப்படகுகளும், 1300 நாட்டுப் படகுகளும் இருக்குது. பெரும்பாலும் அதிகாலையிலும், இரவிலும் தான் இவுங்க மீன்பிடிக்க கடலுக்குள்ள போவாங்க. கடலுக்குள்ள போனவங்க ஒரு நாள் இல்ல ரெண்டு நாள்ல மீன் பிடிச்சிட்டு திரும்பி வந்துருவாங்க. இவுங்க போகும் போது நம்ம இந்திய கடற்படை என்ன பண்ணும்னா?, கார்ப்ரேட் கம்பெனி வாட்ச்மேனோட வேலைய பாப்பாங்க. மீனவர் அட்டை இருக்கா?, கள்ளக்கடத்தல் ஏதும் பன்றாங்களா? வேற என்ன என்ன இருக்குன்னு பாப்பாங்க.

    அவுங்களுக்கு முக்கியம் எல்லாம், விடுதலைப்புலிகள் யாராவது ஊடுறுவி வந்துடுவாங்களோன்னுதான். இதெல்லாம் தாண்டி கடலுக்குள்ள போனா, நம்ம கடல் பகுதியில மீனே கிடையாது. இந்திய எல்லை, சர்வதேச எல்லை, இலங்கை எல்லைன்னு கடல இஸ்டத்துக்கு கூறு போட்டு சொந்தம் கொண்டாடிட்டு இருக்காங்க. எல்லைகள் இது இதுன்னு ஒரு குறிப்பும் கிடையாது. நடுக்கடல். வெறும் தண்ணி மட்டும் தான். இருந்தாலும் மீனவர்களுக்கு எல்லை எதுன்னு நல்லாவே தெரியும். அப்புறம் ஏன் எல்லைய தான்டுறாங்கன்னு கேக்குறீங்களா?. நம்ம பகுதியில தான் மீனே இல்லையே.

    இலங்கை பகுதியில தான் நிறைய சதுப்பு நிலமும், பவளப் பாறையும் இருக்கு. அங்க தான் மீன்கள் இனப்பெருக்கம் அடைந்து நிறைய இருக்கு. மீனவர்கள் அங்க மீன் பிடிச்சிட்டிருக்கும் போது தான் இலங்கை கடற்படையினர் எங்கிட்டிருந்தாவது கண் இமைக்கிற நேரத்தில வந்து நிப்பாங்க. இலங்கை கடற்படையினர்ட்ட இருக்குறது அதிவேக இன்ஜின் கொண்ட ராட்சத இரும்பு போட். ரஸ்யா, சைனா ன்னு வேற வேற நாட்டுல இருந்து இறக்குமதி செய்து வச்சிருக்காங்க. அந்த போட்ட வச்சு நம்ம மீனவர்களோட விசைப்படக வேகமா அணச்சு ஓரமா ஒரு இடி இடிப்பாங்க. அவ்வுளவு தான், 8 லட்சம் ரூபாய் மதிப்பு உள்ள போட்டோட ஓரப்பகுதி டைட்டானிக் படத்துல பனிக்கட்டியில இடிச்ச கப்பல் மாதிரி சேதத்துக்குள்ளாயிரும்.

    சில சமயத்துல முங்கக்கூட செங்சுரும். நம்ம ஊர்ல, தெருவுல விக்கிற நிறைய ஹாலிவுட் படம்லாம் பாத்திருப்பீங்க, நடுக்கடல்ல சண்டை, கொலைன்னு. அதெல்லாம் நீங்க நேர்ல பாக்கனும்னா ஹாலிவுட்லாம் போக வேண்டாம், நேரா நம்ம ராமேஸ்வரத்துக்கு வாங்க. உயிர் மேல ஆசை இல்லேனா யாருக்காது பணத்த கொடுத்து ஒரு போட் எடுத்து உள்ள போய் பாருங்க. சினிமாவுக்கும் வாழ்க்கைக்கும் எவ்வுளவு நேரடி சம்மந்தம் இருக்குன்னு உங்களுக்கு தெரியும். யாரும் கூட்டிட்டு போக மாட்டாங்கனுலாம் கிடையாது, பணம் பாதாளம் வரைக்கும் பாயும் போது, தண்ணிலையா பாயாது.

    நடுக்கடல்ல யாரோட உதவியும் கிடைக்காது. கத்துனா கூட யாருக்கும் கேக்காது. மீசையே முலைக்காம கையில துப்பாக்கியோட நாலு, அஞ்சு சின்ன பசங்க கால தூக்கி “போட்” விட்டு “போட்டு” அழகா தவ்வி வருவாங்க. அவுங்களுக்கு சம்மந்தமே இல்லாம தடியா ஒரு பூட்ஸ் போட்டுக்கிட்டு வந்து அவுங்க கேக்குற முதல் வார்த்தை ,நீ இந்திய வேசி மகன் தானேடா?”.

    உங்கள யாராவது கெட்ட வார்த்த சொல்லி கூப்பிட்டா, என்ன பண்ணுவீங்க. அவுங்கள விட இன்னும் நாலு வார்த்த அதிகமா சொல்லுவீங்க. அதுக்கு மேல அடிதடி சண்டைன்னு போகும். அடுத்து போலீஸ் வருவாங்க. ஆனா கடல்ல எந்த போலீஸும் வராது, நேவியும் வராது. எல்லாத்தையும் சகிச்சுகிட்டு ஆமான்னு சொல்லிதான் ஆகனும். சிங்களவனுக்கு தமிழ் தெரியாதுன்லாம் நினைக்காதீங்க. இப்ப இருக்கிற, மாடர்ன் ஜென்ரேசன விட நல்ல பேசுவாங்க. மீனவர்கள் ஒத்துக்கிட்டாலும் அடுத்து அவுங்க படுற சித்ரவதையெல்லாம் நம்மாளால யோசிச்சுகூட பாக்க முடியாது.

    எல்லாத்தையும் நேரா நிக்க வச்சு அவுங்களோட உடையை கழட்ட சொல்வாங்க. அம்மனமா நிக்க வைப்பாங்க. உங்கள அப்படி நிக்க வச்சா என்ன பண்ணுவீங்கன்னு யோசிச்சு பாருங்க?. அதோட மட்டும் முடியாது. நம்ம இந்திய அரசாங்கம் போட்ட சட்டத்த இலங்கை அரசாங்கம் அராஜகத்தோட மீனவர்களோட சம்மதம் இல்லாம நிறைவேத்துது. என்ன சட்டம்னு கேக்குறீங்களா?.

    ஒரினச் சேர்க்கை சட்டம் தாங்க.

    நடுக்கடல்ல மீனவர்கள ஒருத்தருக்கு ஒருத்தர் ஹோமோ செக்ஸ் பண்ண சொல்லிட்டு “போட்டு” மேல போய் உக்காந்துப்பாங்க. மீனவர்கள் படும் கஷ்டத்த பாத்து, அவுங்க செயல் முறைய பாத்துட்டு “போட்ட” தட்டி தட்டி, அடிச்சு அடிச்சு பேயா சிரிப்பாங்க. நம்ம மீனவர்கள் எப்போதும் தொழிலுக்கு போகும் போது குடும்பமா தான் போவாங்க. அப்பா, அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா, மாமன்னு எல்லாரும் ஒண்ணா தான் போவாங்க. ஏன்னா, எல்லாத்துக்குமே அது தானே தொழில். நம்ம ஊர் அரசியல எப்படி ஒரே குடும்பமா இருந்து பாத்துக்கிறாங்களோ அதே போலத்தான் அவுங்களுக்கும் மீன்புடி தொழில்.

    இதுல பல சமயம் குடும்பத்துக்குள்ளையே ஒருத்தருக்கு ஒருத்தர் ஹோமோ செக்ஸ் பண்ண நேர்ந்துரும். அப்பாவும் மகனும், மாமனாரும் மருமகனும், சித்தப்பனும் பெரியப்பனும்னு பாவமா மாட்டிப்பாங்க. இது என்னோட அப்பா, இது என்னோட சித்தப்பான்னு சொன்னாங்கனா அவ்வுளவு தான். வலுக்கட்டாயமா சேர வச்சிருவாங்க. இந்த சம்பவம் நடக்கும் போது ஒரு சிங்கள இனவெறியூட்டப்பட்ட இராணுவத்தினன்துப்பாக்கி வச்சுகிட்டு பக்கத்துலேயே நிப்பான். அவுங்க சரியா பண்ணலேனா, துப்பாக்கிய வச்சு குறியிலேயே தட்டுவான். வலியில துடிச்சாவோ, கதறுனாவோ திருப்பி திருப்பி அடி தான் இல்ல வேற யாரோடையாவது சேத்து விட்டுருவாங்க.

    சில சமயம், ஐஸ்கட்டி மேலையும் படுக்க வைப்பாங்க, படுக்க வச்சு இந்த லீலையெல்லாம் நடத்துவாங்க. இந்த கொடுமைய யார்ட்ட போய் சொல்ல முடியும் நீங்களே சொல்லுங்க. போலீஸ்ட்டையா? இல்ல கடற்படையிலையா? – அட்ப்போங்க, மீதக்கதைய தெரிஞ்சுக்கோங்க.

    அவுங்க இப்படி ஒரு சம்பவம் நடந்தாலும், எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டு அடக்கி வச்சுட்டு, கரையில குடும்பம் காத்துட்டிருக்குன்னு, மறுபடியும் இயல்பு நிலைக்கு திரும்புவாங்க.. இதோட முடியாது இவுங்களோட துயரம்.

    மீனவர்கள் எதுக்காக 200 லிட்டர் டீசல் போட்டுட்டு, இவ்ளோ கஷ்டப்பட்டு கடலுக்குள்ள வந்தாங்களோ அதுக்கே பங்கம் விளைவிச்சுருவாங்க. இவுங்க பிடிச்ச மீன்களை எல்லாம் கடல்ல தூக்கி குப்பைய கொட்டுற மாதிரி கொட்டிருவாங்க. மீன் வலையையும் சேத்து தூக்கி போட்டுருவாங்க. அந்த வலை எவ்வுளவுன்னு தெரியுமா உங்களுக்கு?… ரூபாய். உங்க கையில இருக்கிற மொபைல் ரேட்ட விட இது கம்மியா இருக்கலாம். ஆனா மாசத்துக்கு பத்து பதினஞ்சு தடவ வலை போச்சுனா, என்ன பன்னுவாங்க?. “வட போச்சேன்னு” சொல்ற மாதிரி “வல போச்சேன்னுலாம்” சொல்ல முடியாது. வழிகாட்டி கருவி, மொபைல், டீசல் கேன் எல்லாத்தையும் கையாண்டுருவாங்க. எதையும் தடுக்க முடியாது. ஒண்ணுமே பண்ணமுடியாது. மீறி ஏதாவது திமிருனாங்கன்னா, கொஞ்சம் கூட யோசிக்காம கடல்ல குதிக்க சொல்வாங்க. நீச்சல் தெரிஞ்சா தப்பிச்சாங்க, எதையாவது தொத்திகிட்டு கரைக்கு வருவாங்க, இல்லேன்னா அதோ கதி தான். மீனோட மீனா போகவேண்டியது தான். சில சமயத்தில் துப்பாக்கி குண்டு தான் பதில். சுட்டு கடல்ல தூக்கி போட்டுருவாங்க.

    பல சமயம் கைது பன்னிட்டு போயிருவாங்க, கைது பன்னிட்டு போனவங்கள்ள பிரிச்சு பிரிச்சு 20 நாள், 30 நாள் ஜெயில்ல வச்சுட்டு வீட்டுக்கு திருப்பி அனுப்புவாங்க. அந்த 20, 30 நாள்ள உள்ள நடக்கிற கொடுமையெல்லாம் போட்ல என்ன நடந்துச்சோ, அதே தான். 100 கிராம் சாப்பாட்டுல 150 கிராம் கல்ல போட்டு, பிசஞ்சு சாப்பட சொல்லுவாங்க. சாப்புட்டு தான் ஆகனும், இல்லேன்னா ஒரு மாசம் எப்படி தாங்குறது, சில பேர் தண்ணிய குடிச்சிட்டு இருந்தரலாம்னு நினச்சாலும் முடியாது. தண்ணி கூட தரமாட்டாங்க. மீறி தண்ணி கேட்டா, காமன் கக்கூஸ்ல இருக்கிற தண்னிய குடிக்க சொல்வாங்க. சில சமயத்துல அதையும் குடிச்சுத்தான் ஆகனும். இப்படியே இருந்தா நாங்க செத்துபோயிருவோம்னு” சொன்னா, உன்னைய சாகடிக்கிறதுக்கு தானே இங்க கூட்டிட்டே வந்திருக்குனு சொல்லுவாங்க, அதுக்கப்புறம் சிங்களத்துல வேற திட்டி அடிப்பாங்க. வீட்டுக்கு போவோமா, போமாட்டோமான்னு எதுவுமே தெரியாம ஒவ்வொரு ராத்திரியும் போகும். இப்படி தினம் தினம் பிரச்சனையை வச்சுகிட்டு கடலுக்குள்ள போய் தொழில் பாத்துகிட்டு இருக்காங்க.

    இதுல இந்தியா இலங்கை கிரிக்கெட் மேட்ச் நடந்தா கடலுக்கு பாதி பேர் போக மாட்டாங்க. ஏன்னு கேக்குறீங்களா?.

    கடலுக்குள்ள போனா இன்னைக்கு யாரு ஜெயிப்பாங்கன்றத முடிவ பொறுத்து அடி விழும். இந்தியா ஜெயிச்சுச்சுனா அடி செமத்தியா விழும், இந்தியா தோத்துறுச்சுன்னா அவமானம் மட்டும் மிஞ்சும். தோத்ததுனால ஏற்படுற அவமானம் இல்லங்க, நாலு அடி அடிச்சிட்டு, ட்ரஸ்ஸ கழட்டிட்டு அம்மனமா கரைக்கு அனுப்புவாங்க. கோனிப்பையை கட்டிட்டு தான் வருவாங்க. நம்ம என்ன பன்னுவோம், இங்க சச்சின் 100 அடிக்க மாட்டாரான்னு சாமிய கும்பிட்டுட்டு, டி.விக்கு விபூதிய தூவிட்டு, கடவுளே இந்தியா ஜெயிச்சரனும், சச்சின் 100 போட்டுரனும், “மேன் ஆஃப் த மேட்ச்” சச்சின் வாங்கிடனும்னு வேண்டிகிட்டு உட்காந்திருப்போம், இந்தியா டீம் மேல அவ்ளோ பற்று, டீவி முன்னாடி உக்காந்து கத்தியாவது பந்த ப்வுண்டரிக்கு போக வைக்கனும்றது தானே நம்ம வேலை. ஆனா, கடலுக்குள்ள, சச்சின் அடிக்கிற ஒவ்வொரு ஃபோருக்கும் மீனவர்கள் அடி தான் வாங்குறாங்க. இலங்கை விக்கெட் விழுந்துட்டா போதும் இங்க மீனவர்கள உட்கார வைத்து மீன் கூடைய தலையில கவுத்தி அடிப்பாங்க. சச்சினுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது, ஏன், நமக்கும் தான் என்ன சம்மந்தம் இருக்கு, நாம வழக்கம் போல ஐ.பி.எல் மேட்ச பாத்துட்டு, ப்ரீத்தி ஜிந்தா யார கட்டிபுடிக்கிறான்னு பாத்துகிட்டு, டெவென்ட்டி டெவென்ட்டி, மினி வேர்ல்ட் கப்பு, மெகா வேர்ல்டு கப்புன்னு எல்லா மேட்சுகளையும் பாத்துட்டு, இந்தியா மேல உணர்ச்சி பொங்க “சக் தே இந்தியா“, “சக் தே இந்தியா” ன்னு பாட்டு பாடிட்டு, ரிங்கிங் டோனா மொபைல்ல வச்சுட்டு, கூட்டம் கூட்டமா சேர்ந்து கூச்சல் போட்டு சந்தோசமா தானே இருக்கப் போறோம். அதுலையும் தான் என்ன தப்பு இருக்கு, நாமலும் இந்தியாவுல தானே இருக்கோம்.

    இது எல்லாத்தையும் தாங்கிட்டு கரைக்கு திரும்புனா, இந்தியா ஜெயிச்சுருச்சுன்னு இந்திய கடற்படை கொண்டாடிட்டு இருக்கும், எவ்வுளவு கடுப்பா இருக்கும். அந்த நிலைமைல நீங்க இருந்தீங்கனா என்ன பண்னுவீங்க? உங்க இந்திய பற்று, கிரிக்கெட் பற்றெல்லாம் தூக்கி ஓரமா வச்சிட்டு யோசிச்சு பாருங்களேன்?.

    அவுங்க இதெல்லாம் யோசிச்சாலும் ஒண்ணும் பன்ன முடியாது. எல்லாத்தையும் பொறுத்துகிட்டு, இலங்கை கடற்படை எங்கள அடிக்குறாங்கன்னு சொன்னா, நீங்க எல்லைய தான்டுனீங்களா?, ஏன் தான்டுனீங்க?, உங்கள விடுதல புலிங்கன்னு சந்தேகப் பட்டுருப்பாங்க, உங்க மீனவர் அட்டயெடுத்து காமிக்க வேண்டியது தானே?. இப்படி கேள்வியா கேட்டு சமாளிச்சுருவாங்க.

    இவ்வுளவு பிரச்சனைய வச்சிட்டு ஏன் தான் அவுங்க கடலுக்கு உள்ள போகனும்னு கேக்குறீங்களா?. இன்ஜினியரிங் படிச்ச உங்கள போய் ஹார்ட் ஆப்ரேசன் பன்ன சொன்னா பன்னுவீங்களா? இல்ல டாக்டருக்கு படிச்ச உங்கள கம்பியூட்டர்ல உக்காந்து கோடிங் எழுத சொன்னா எழுதுவீங்களா?. அதுவும் இல்லேனா பைக் மட்டும் ஓட்டத் தெரிஞ்ச உங்கள போய் கன்டெய்னர் ஓட்ட சொன்னா முடியுமா?….இப்படி நிறைய கேட்டுக்கிட்டே போகலாம். அதே தான் அங்கையும், தலைமுறை தலைமுறையா பன்னுன தொழிலை எப்படி விடமுடியும். போராட்டம் தானே வாழ்க்கையே…

    நான் நம்ம தெருவுல இறங்கி ஒரு வாக்கிங் பொய்ட்டு வருவோமே, இல்ல ஒரமா டெண்ட்ட போட்டுட்டு கத்திட்டிருப்போமே அந்த மாபெரும் போராட்டத்தலாம் சொல்லலை. இவுங்களோட தனிப்பட்ட வாழ்க்கைக்கான போரட்டம். பாக்கிஸ்தான்ல கூட அரெஸ்ட் பண்ணிட்டு போவாங்களே தவிற இப்படி அடிக்கலாம் மாட்டாங்க. ஒழுங்கா சாப்பாடு போட்டு, பத்திரமா வச்சுப்பாங்க, அப்புறம் ஒழுங்கா அனுப்பிவச்சிருவாங்க. ஆனா, நேச நாடுன்னு சொல்ற இந்த இலங்கை…..

    சரி, இந்த பிரச்சனையெல்லாம் நமக்கு நம்பிக்கையான அரசாங்கத்துட்ட சொல்லலாம்னு போவாங்க. நம்ம அரசாங்கமும் பதில் சொல்லும். நிறையவே சொல்லும். சமீபத்துல கூட 21 மீனவர்கள கைது பன்னிட்டாங்கன்னு வேலை நிறுத்தம்லாம் பன்னுனாங்க. ரித்தீஸ் சார்ட்ட போய் சொல்லிருக்காங்க. நான் உடனே உங்களுக்கு உதவுறேன்னு, சில காரியங்கள எல்லாம் பண்ணிருக்காங்க. நல்ல விசயம் தான். மீனவர்கள் சார்புல 10 பேர் சென்னைக்கு வந்து முறையிட, சென்னையிலிருந்து முக்கியமானவங்க எல்லாம் டெல்லிக்கு பறக்க, டெல்லியிலிருந்து அதிமுக்கியமானவங்க இலங்கைக்கு பறக்க, மீனவர்கள் வீடு திரும்புனாங்க.

    இதோட எல்லா பிரச்சனையும் முடிஞ்சிறுச்சு, இனிமேல் நீங்க தைரியமா கடலுக்குள்ள போலாம்னு நம்ம வணக்கத்துக்குறிய ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி மேடம் சொல்ல, எல்லாரும் நிம்மதியா கடலுக்கு போனாங்க. அன்னைக்கு மட்டும் எவனும் யாரையும் அடிக்கல. ஆனா, மறு நாள்ள இருந்து அடி, உதை எல்லாம் தொடங்கிடுச்சு. என்ன காரணம்னு யாருக்குமே தெரியல. இத திருப்பியும் ரித்தீஸ் சார்ட்ட போய் சொன்னாங்க. அதுக்கு ரித்தீஸ் சார், ” நமக்கு சொந்தமான இடம் கரையோரம் வேற ஒன்னு இருக்கு, அங்க போய் தங்கி மீன் பிடிங்க, ஒரு பயலும் உங்கள தொடமுடியாதுன்னு சொன்னார். பிறந்த இடத்த விட்டு , மண்ண விட்டு எப்படி போவாங்க? நீங்களே சொல்லுங்க,? அவுங்களுக்கு வேற உங்கள போல பைக், கன்டெய்னர் ரெண்டும் ஓட்டுவாங்கன்னு சொல்ல முடியாது. போட் மட்டும் தான் ஓட்டத் தெரியும். தொழிலும் அப்படித்தான்.

    இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், பிடிச்ச மீன விக்கனும்ல, அதுக்கு நாலு பேர் இருக்காங்க, கம்மியா மீன் பிடிச்சிட்டு வரும் போது அதிக விலை கொடுத்து வாங்கிப்பாங்க. அதிகமா மீன் பிடிச்சிட்டு வரும் போது, வலுக்கட்டாயமா கம்மியான விலைல வாங்கிப்பாங்க. இதையே தொடர்ந்து செஞ்சு, இப்ப அவுங்க வைக்கிறது தான் விலை. அவுங்க விக்கிறது தான் மீனு. அந்த மீனத்தான் நம்ம சாப்பிடுறோம், அது தான் நமக்கும் அவுங்களுக்கும் இருக்கிற ஒரே சம்மந்தம். இதுல நம்ம கடல்பகுதியில இருக்கிற ஒண்ணு ரெண்டு வகை மீனையும் பிடிக்காதன்னு வேற திடீர் திடீர்னு தடை போட்டுருவாங்க. கேரளாவுல தேங்காய் எண்ணையில பொறிச்சு சாப்புடுற பேச்சாலைன்ற மீன் இங்க நிறைய கிடைக்கும்.

    அந்த மீன பிடிக்காதன்னு சொல்லிருவாங்க. என்னன்னு விசாரிச்சு பாத்தா, அந்த மீனுக்கு நிறைய “ஈ” வருதாம். அதுனால கோயிலுக்கு வர்ற பகத்கோடிகள் எல்லாம் ரொம்ப கஷ்டப்படுறாங்கலாம். நீங்களே சொல்லுங்க செத்தது எதுவா இருந்தாலும் ஈ மொய்க்கத் தானே செய்யும். நாளைக்கு நம்மளே செத்து போயிட்டா “ஈ” மொய்க்காதா என்ன?… இதலாம் ஒரு பிரச்சனைன்னு இதுக்கு சட்டம் வேற. முக்கியமான பிரச்சனைய தீர்த்துவைக்க மாட்டேங்றாங்க. இந்த தடையெல்லாம் யாராவது சொல்லியா நம்ம ஹரிஹரன் கலெக்டர் சார் செஞ்சிருப்பாரு? உங்களுக்கு பதில் தெரிஞ்சா சொல்லுங்க? தெரியலேனா இந்த அடுத்த கேள்விக்கு பதில் சொல்லுங்க.

    திருப்பதி போயிருக்கீங்களா நீங்க?. அங்க இருக்கிற உண்டியல பாத்திருக்கீங்களா?. லட்ட தவிற வேறு எதுவும் தெரியாதுன்னு சொல்றீங்களா? அதுல ஒண்ணும் தப்பு கிடையாது.

    ஜருகண்டி, ஜருகண்டின்னு விரட்டிட்டே இருப்பாங்க. ஆந்திரா கல்லாப்பட்டியே அது தானே. அதே போல தமிழகத்தோட கல்லாப்பெட்டியா ராமேஸ்வரத்த மாத்திடலாம்னு யாராவது நினைச்சாங்களோ என்னவோ தெரியல, அதுக்கு தடையா மீன்புடி தொழில் இருந்துச்சோ என்னவோ அதுவும் தெரியல. ஆனா கோவில சுத்தி இப்ப ஐயர் ஐய்யங்கார்கள் லாம் நிறைய ஆயிட்டாங்க. சாமி பக்கத்துலேயே உக்காந்து கும்பிட்டுக்கிட்டே காசு எண்ணனும்னு நினச்சாங்களோ என்னவோ. சரி காசு எல்லாத்துக்கும் தேவதானே. எவன் எவனோ, வெளி நாட்டுல இருந்து வரானுங்க. திடீர் திடீர்னு கம்பெனி ஆரம்பிச்சு, கோடி கோடியா உங்கள வச்சு சம்பாதிக்குறாங்க. எலும்புத்துண்டு மாதிரி எட்டாயிரம், பத்தாயிரம்னு உங்களுக்கு கொடுக்குறாங்க, அவுங்களுக்கே எவ்வுளவு விசுவாசமா இருக்கீங்க. ஆனா, நம்ம அரசாங்கம், மீனவ மக்கள தண்ணி தொலிச்சு விட்டுருச்சு.

    அப்படி என்ன அந்த தொழில்ல இருந்து அரசாங்கத்துக்கு பெருசா கிடச்சிருச்சுன்னு கேக்குறீங்களா? ஏதாவது கிடச்சாதான் செய்யனுமா என்ன?. ஆனா, கிடச்சும் செய்யலங்க.

    ராமேஸ்வரம் மீன்புடி தொழில் மூலமா அரசாங்கத்துக்கு ஒரு நாளுக்கு தோராயமா மூனு கோடி ரூபாய் வருமானம். நீங்க 12த்ல கணக்கு பாடத்துல பாஸ்னா, கொஞ்சம் யோசிச்சு பாருங்க, ஒரு வருசத்துக்கு எவ்வுளவு வருமானம்னு?. மீனவர்களும் பங்களா கட்டி கொடு, கார் வாங்கி கொடுன்னு மாமனார்ட்ட கேக்குறமாதிரி எல்லாம் கேக்கல. 1000 போட் நிப்பாட்ட இடமில்ல, புயல் காலத்துல போட் முட்டிக்கிட்டு, அடிபட்டு சேதமாகுது, ஒரு ஹார்பர் கட்டி கொடுங்கன்னு தான் கேக்குறாங்க. அதையும் இன்னைக்கு நேத்து கேக்கல, பத்து வருசமா கேக்குறாங்க.

    இவ்வுளவு பிரச்சனையும், இத்தன காலமா மத்திய அரசுக்கு யாருமே எடுத்துட்டு போலையான்னு கேக்குறீங்களா?.

    யார் இருக்கா எடுத்துட்டு போறதுக்கு.? மத்தியில இவுங்க குறையையும், கோரிக்கைகளையும், இவுங்க சார்பா எடுத்து வைக்க ஒரு அமைச்சர் கிடையாது. விவசாயத்துறை கீழ தான் மீன் துறை இருக்கு. ரெண்டு துறைக்கும் ஒரே அமைச்சர். ஆள் இல்லேன்றதுக்காக எதுவும் தெரியாம போகுதா என்ன? மீடியா போகாத இடமாங்க இல்ல, தெரு தெருவா, முக்குக்கு முக்குக்கு, ரூம் ரூமா போகுதே. இந்த அரசாங்கம் விசித்திரமானது தாங்க. எப்படின்னு கேக்குறிங்களா?

    காட்டுக்குபோயிருக்கீங்களாநீங்க? புலியபாத்திருக்கீங்களா?. நான் கேக்குறது விலங்குபுலிங்க?

    போலேனாலும் பரவாயில்லை பேராண்மை படம் பாத்தீங்களா, அதுல நம்ம ஜெயம் ரவி சார் காட்டுக்குள்ள ஒரு மிருகத்த கொன்னு தூக்கிட்டு வந்து பாட்டு பாடுவாரு. அதான் புலி. புலிகளோட எண்னிக்கை குறஞ்சுருச்சுன்னு அதுகல பாதுகாக்குறதுக்கு மத்தியில வனத்துறைய ரெண்டா பிரிச்சு புலிகளை காப்பாற்றுவோம்னு சொல்றதுக்கு ஒரு அமைச்சர் வரப்போகிறாராம்.

    ஒரு தொழிலையும், அந்த மக்களையும் காப்பாத்துறதுக்கு ஒரு அமைச்சர் கிடையாது. ஒரு மிருகத்த காப்பாத்துறதுக்கு ஒரு அமைச்சர். இது தான் மனுசனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடு போல.

    சரி விடுங்க கடவுளுக்கு மனுசன நரபலி எங்கேயாவது கொடுக்குறாங்களான்னு கேட்டா, ராமேஸ்வரம் போங்கனு சொல்வோம்.

    அடுத்த வீட்டுக் கக்கூசுக்குள்ள மூக்க நுழைச்சி மோந்து பாக்கிறத வுட்டுப்போட்டு, தில் இருந்தால் இதற்கொரு போராட்டம் நடத்துங்கோ மக்களே. அந்தப் போராட்டத்துக்கு நான் நார்வேயிலிருந்து எனது குடும்பம் குட்டியோட வர்ரேன். முடியுமா…? சும்மா பம்மாத்து விடுகிறதே உங்களுக்கு பொழப்பா போச்சு. வாரிசு அரசியல் இந்தியாவில நடக்குது என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் மார்க்ஸியத்துக்கும் வாரிசு அரசியல் பண்ணுவீங்களென்பது இப்போதான் புரிகிறது. யோவ்… ஒழுங்கான கொம்யூனிஸ்ட் இப்படிய இல்லயடா நாதாரிங்களா. நிறைகுடம் தளம்பாது. அலவாக்கரைதான் கெம்பும். போங்கடா போக்கத்த பயலுகளே. மறைந்திருந்து எழுத வேண்டிய அவசியம் எனக்கில்லை. எனது மெயில் இதோ simon.vimal@yahoo.no … யார் வேண்டுமானாலும் பேச வாருங்கள். தொலைபேசி வேண்டுமா…. 00 47 71 70 27 47

  55. அடுத்த வீட்டுக் கக்கூசுக்குள்ள மூக்க நுழைச்சி மோந்து பாக்கிறத வுட்டுப்போட்டு, தில் இருந்தால் இதற்கொரு போராட்டம் நடத்துங்கோ மக்களே. அந்தப் போராட்டத்துக்கு நான் நார்வேயிலிருந்து எனது குடும்பம் குட்டியோட வர்ரேன். முடியுமா…? சும்மா பம்மாத்து விடுகிறதே உங்களுக்கு பொழப்பா போச்சு. வாரிசு அரசியல் இந்தியாவில நடக்குது என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் மார்க்ஸியத்துக்கும் வாரிசு அரசியல் பண்ணுவீங்களென்பது இப்போதான் புரிகிறது. யோவ்… ஒழுங்கான கொம்யூனிஸ்ட் இப்படிய இல்லயடா நாதாரிங்களா. நிறைகுடம் தளம்பாது. அலவாக்கரைதான் கெம்பும். போங்கடா போக்கத்த பயலுகளே. மறைந்திருந்து எழுத வேண்டிய அவசியம் எனக்கில்லை. எனது மெயில் இதோ simon.vimal@yahoo.no … யார் வேண்டுமானாலும் பேச வாருங்கள். தொலைபேசி வேண்டுமா…. 00 47 71 70 27 47

    • விமல் நீங்கள் ராமேஸ்வார பகுதி மீனவார ரோம்ப நல்லது லீனா மணிமேகலையை திட்டுவதற்கு உங்களை விட பொருத்தமான ஆளு வேறு யாருமில்லை ஒங்க வாழ்க்கையை படமாக்கி காசு சம்பாரிக்க பொன எடத்துல சினிமா தொழிலாளிகளுக்கு பேட்ட குடுக்காம ஒங்க மன்னுல வச்சு அந்த தொழிலாளிகளை அடித்ததற்கு உங்களின் எதிர்வினை என்ன அறிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன் 

  56. சீமாட்டியின் வக்கிரக் கவிதைகளுக்கு தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்டக் கிளை கடும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு சீமாட்டி மன்னிப்புக் கேட்டுக் கொண்டு கவுஜைகளை வாபஸ் பெற வேண்டுமென்று தீர்மானம் இயற்றியிருக்கிறது. ச.தமிழ்ச்செல்வன் மற்றும் அருணணுக்கு ஆப்பு வைத்த தோழர்களுக்கு வாழ்த்துக்கள்! மார்க்சிஸ்ட் கட்சியிலும் உணர்வுமிக்க தோழர்கள் வர்க்க உணர்வை வெளிப்படுத்தியமைக்கு வினவின் சார்பில் பாராட்டுக்கள்!

    Tamil nadu Progressive writers & Artists Association-Namakkal District Committee-(Ta.Mu,Ye.Ka.Sa)

    Condemning the Poems of Leena Manimehalai

    *To day 18.04.2010 at Namakkal, the Namakkal District Progressive Writers&Artists Association Committee Association meeting was held under the leadership of State Committee Member and district President Com.S.Deivasigamani.
    *The State committee member and district General secretary Com.B.Ramamorthy placed the report of new branches opening at JEDARPALAYAM/PALLIPALAYAM.

    *THE DISTRICT COMMITTEE then taken the agenda of Leena Manimehalai’s two Poems which are mudslinging the world Revolutionaries and Communist leaders.
    *The entire committee read the two poems and shocked to note that the poems were nothing but mudslinging the revolutionaries of world communist leaders.
    *The poems are in nature of vulgar and lust …The progressive writers Association is always fighting against the poisonous literature and vulgarism.
    *And the district committee also see and note that she is continuously in the name of “FREEDOM OF SPEECH ”AND “PERSONAL LIBERTY” TRYING to combine many literary persons in support of her poems.
    *We, the NAMAKKAL DISTRICT COMMITTEE -Tamil nadu progressive writers Association unanimously condemn her vulgar poems and asking her to withdrawn the same immediately…
    *She must apologize for her poems and mudslinging against the world Revolutionaries and Communist leaders.

    S.DEIVASIGAMANI — B.RAMAMORTHY
    State Committee Member– Dt President-// State Committee Member- Dt.Secretary.

    R.Vimalavidya—Dt.Treasurer

    Ta.Mu.Ye.Ka.Sa .Namakkal Dt

    .

    • நாமக்கல் கமிட்டிக்கு வாழ்த்துக்கள். இதை மற்ற மாவட்ட கமிட்டிகளுக்கும் அறியப்படுத்தினால், தலைமைக்கு நெருக்கடி முற்றும் போலிருக்கிறதே!

      • 1.லீனாவின் கவிதைகள் மீதான விமர்சன உரிமையை தக்கவைத்துக் கொள்வது என்பதும்
        2.அவரது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ளது என கூறி
        அச்சுறுத்தலைக் கண்டிப்பதும் தனி தனி விஷயங்கள்.
        @ “வினவு “நாமக்கல் மாவட்ட குழுவின் தீர்மானத்தை (1) பிரசுரிக்கும் போது எழுதிய கமெண்ட்ஸ் ஏற்புடையதல்ல.
        @ அது கேலியாகவும், அமைப்புக்கு எதிராக திருப்ப முயலுவதாகவும் இருக்கிறது—விமலா வித்யா

        • //1.லீனாவின் கவிதைகள் மீதான விமர்சன உரிமையை தக்கவைத்துக் கொள்வது என்பதும்
          2.அவரது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ளது என கூறி
          அச்சுறுத்தலைக் கண்டிப்பதும் தனி தனி விஷயங்கள்.//

          தமுஎகச தமிழ்நாட்டுத் தலைமை லீனாவை கண்டிக்கவில்லையே?

    • லீனாவின் கவிதைகளுக்கு நாமக்கல் த.மு.எ.க.ச கடும் கண்டனம்
      18.4.2010 அன்று த.மு.எ.க.சங்கத்தின் நாமக்கல் மாவட்டக் குழு, மாநிலக் குழு உறுப்பினரும், மாவட்டத் தலைவருமான கோ.தெய்வசிகாமணி தலைமையில் கூடியது. அதில் மாநிலக்குழு உறுப்பினரும், மாவட்டச் செயலருமான பா.ராமமூர்த்தி வேலை அறிக்கையினை சமர்ப்பித்தார்.
      மாவட்டக் குழுவின் விவாதத்தில் கவிஞர் லீனா மணிமேகலை அவர்களின் இரு கவிதைகள் பற்றிய கருத்து வந்தது. மாவட்டக் குழுவினர் அனைவரும் இரு கவிதைகளையும் படித்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். கீழ்க்கண்ட தீர்மானத்தை மாவட்டக் குழு ஏகமனதாக நிறைவேற்றியது:-
      கவிஞர் லீனா மணிமேகலையின் இரண்டு கவிதைகளும் மிகவும் தரம் குறைந்தும், உலக சமதர்ம சமூகம் அடைய பாடுபட்ட புரட்சியாளர்களையும் கம்யூனிஸ்டு தலைவர்களையும் மிகவும் தரம் குறைந்த பாலியல் வார்த்தைகளால் கேவலப்படுத்தி எழுதியிருப்பதும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ள்து.
      த.மு.எ.க.சங்கம் இதுபோன்ற நச்சுக் கலை இலக்கியங்களுக்கும், ஆபாசத்திற்கும் எதிராக தொடர்ந்து போராடி வருகிறது. லீனாவின் கவிதைகள் மிகவும் கீழ்த்தரமான, ஆபாசமான அருவருக்கத்தக்க முறையில் மோசமான கடும் வார்த்தைகளைக் கொண்டு உலக பொதுவுடைமை தலைவர்களையும், புரட்சியாளர்களையும் இணைத்து எழுதியிருப்பதை இம்மாவட்டக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
      அதற்காக கவிஞர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதுடன் அக்கவிதைகளை திரும்ப்ப்பெற வேண்டும் எனவும் மாவட்டக் குழு கருதுகிறது.
      – பா.ராமமூர்த்தி (மாவட்ட செயலாளர்)
      தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்/கலைஞர்கள் சங்கம் (த.மு.எ.க.ச)-நாமக்கல் மாவட்ட குழ
      அனுப்பியவர்: விமலா வித்யா, மாவட்ட பொருளாளர் ( vimalavidya@gmail.com )
      Thanks to கீற்று.

    • 1.லீனாவின் கவிதைகள் மீதான விமர்சன உரிமையை தக்கவைத்துக் கொள்வது என்பதும்
      2.அவரது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என கூறி,அச்சுறுத்தலைக் கண்டிப்பதும், தனி தனி விஷயங்கள்.
      @ “வினவு “நாமக்கல் மாவட்ட குழுவின் தீர்மானத்தை (1) பிரசுரிக்கும் போது எழுதிய கமெண்ட்ஸ் ஏற்புடையதல்ல.
      @ அது கேலியாகவும், அமைப்புக்கு எதிராக திருப்ப முயலுவதாகவும் இருக்கிறது—விமலா வித்யா

      • விமலா வித்யா, நக்சலைட்டுகளிடம் பாராட்டு வாங்வது கூட உங்களுக்கு உவப்பானதாக இல்லையா? நேர்மைறையா அனுகுங்களேன்!!

  57. ஹைதர் அலி! நீங்க என் பசிக்கு வழி கேட்டா மாட மாளிகை கட்டி வச்சிருக்கிரவனுக்கு மதில் கட்ட செங்கல்லு என்கிட்ட கேக்குறே! இத்தனையும் சொன்னதுக்குப்பறமும் என்னோடதும் எனது மக்களோடோடதும் பிரச்சனை என்னான்னு உமக்குப் புரியலையே… எமக்கு கிடைச்ச சாபக்கேடையா நீங்க…

  58. விமல் ஏன் டென்சன் ஆகுறீங்க, ஹைதர் புரிஞ்சுகிட்டுதான் கேக்குறாரு..  நீங்கதான் தப்பா புரிஞ்சிட்டீங்க… அங்க செங்கடல் சினிமாவ சோபாசக்தியோட சேந்து எடுகுற லீனா கும்பலயாவது இணையத்துல அம்பலப்படுத்துவதும் ஒரு வேலதானே???. அப்புறம் வினவுல வந்த இந்த சிறப்பு கட்டுரையை வாசிச்சிங்களா??

    கச்சத்தீவு: அனாதைகளாய் தமிழக மீனவர்கள்!-சிறப்புக் கட்டுரை!

    https://www.vinavu.com/2009/10/28/kacha-theevu/

  59. ஹைதர் அலி! நான் மீனவக் குப்பத்தில் பிறந்ததால் எனக்கு வேறெதுவும் தெரியாதென நினைக்காதீருமையா. எம்மை, எமது பிரச்சனைகளை சரியான இடத்தில் விவாதிக்க விடாமல், டைவேட் பண்ணி வேறு எங்கோ கொண்டு போகும் உம்மைப் போன்ற புல்லுருவிகளையும் நாம் அறிவோம். எனது கேள்வி இதுதான்… நான் ஒரு ஈழத்து மீனவன்… தமிழக மீனவன் இலங்கை கடற்படையால் படும் அவலங்களை நான் முற்று முழுதாக உணர்வேன். அந்த உழைக்கும் மக்களுக்காய் எனது உயிரையும் ஈகை செய்ய நான் முன்னுக்கு வருகிறேன் என்று சொல்கிறேன். அதை விட்டுப்புட்டு லூசுத் தனமாக என்ன பேசுகிறீர் தோழரே…!?!

    • Cool Down Vimal… துரோகிங்கள பாத்து பாத்து உங்களுக்கு யார பாத்தாலும் அப்பிடி தெரிவது ஒரு துயரம் தான்.. ஹைதர் நீங்க நினைக்கறமாதிரி டைவர்ட்டெல்லாம் பண்ணலைங்க..அவருக்கு தோன்றியத கேட்டாரு.. அவரு ஈழ பிரச்சனையில் நமது நண்பரே.. தவிர நீங்க லீனா கட்டுரையில வந்து இந்த பின்னூட்டத்த பதிஞ்சதனால அவரு கேட்டது லாஜிகலாவும் கரைக்டுதான்… relax bro!

    • விமல் நீங்க மீனவ குப்பத்தில் பிறந்ததால் தான் ஒங்க மேல எனக்கு அம்புட்டு பாசம் அதுதான் உங்கள் சிறப்பு தகுதி உங்களையும் என்னையும் இனைக்கும் பாலம் உணர்ச்சிவசப்பட்டு நாம் இழந்ததல்லாம் போதும் வாருங்கள் தூர நேக்க சிந்தனையோடு விடிவை நோக்கி பயனிப்போம்

  60. ஓகே பிரதர்! லீனாவின் கவிதைகளை நாமும் படித்தோம். எமக்கு அது ஒரு ஹாசியமாகவே இருந்தது. ஏனெனில் நாம் வரித்துக்கொண்ட மார்க்சியக் கொள்கை மிகவும் வலிவிடையது. அதனால் எமக்கு அது வலிக்கவில்லை. ஏனெனில் நாம் உறுதியாயுள்ளோம். இது ஐரோப்பிய மார்க்சியம். உணர்ச்சிவயப்படுவது இந்திய மார்க்சியம். உங்களுக்கே தெரியும் எதற்கெடுத்தாலும் இந்தியர்கள் உணர்ச்சிவசப்பட்டு பாட்டாளிகள் பயணம் செய்யும் பேருந்தையே நெருப்பு வைக்கும் கூட்டமென்று. இவர்களுக்கு நன்றே தெரியும் முதலாளி பஸ்ஸில் போக மாட்டானென்று, தொழிலாளி மட்டும்தான் பஸ்ஸில் போவான். அது தெரிந்தும் இந்தக் கூட்டம் பஸ்சுக்கு நெருப்பு வைக்கிறதென்றால்…. இவர்கள் யார் பக்கம் என்பதை இலகு௭வாகவே இனம் காண முடியும்.

  61. தோழரே! நீங்கள்தான் இன்னமும் இந்த இணையதள கும்மாங்குத்தில் நிற்கிறீர்கள். நாம் அதையும் தாண்டி வேறு எங்கோ போய்விட்டோம். செயல்! செயல்!! செயல்!!! வருகிறீர்களா…?

    • என்ன இப்படி கேட்டுடீங்க விமல், சென்னைக்கு வந்தவுடன் புதியகலாச்சாரம் அலுவலகத்தை அல்லது வினவை தொடர்பு கொள்ளுங்கள் .. 

  62. செய் அல்லது செத்து மடி….! சும்மா புலுடா விடாதே…. செத்து மடிய துணிவுள்ளவன் உங்களில் யார்…..? நான் தயார். ராமேஸ்வரம் மீனவர்களுக்காக எனதுயிர் என்றும் ஈகை செய்யத் தயாராகவே உள்ளது….

  63. தோழர்களே! மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ஒலி நாடா இங்கு 1992இல் எனது கைகளில் கிடைத்த காலத்திலிருந்து தொடர்ந்து அதனை மேடைகளில் பாடியும், எனது நாடகங்களில் ஒரு கூறாக சேர்த்தும் பிரச்சாரம் பண்ணி வருபவன் நான். ஆனால் அண்மைக்கால தங்களது நடவடிக்கைகள் எனக்கு மிகுந்த வேதனையையும், எரிச்சலையும் ஊட்டுகின்றது. நீங்கள் ஏன் இன்னமும் வளரவில்லை என்பதுதான் எனது ஆதங்கம். இது எனது தனிப்பட்ட கருத்து. என்னைப் பொறுத்தவரை நான் வரித்துக்கொண்ட மார்க்ஸியக் கருத்தின் மீது எந்தவித சேற்றையும் யாராலும் வீச முடியாது, அப்படி வீசும் நபர்கள் மீது நாம் பரிதாபப்பட முடியுமே தவிர மல்லுக்கு நிற்க முடியாது. எனது தனிப்பட்ட அபிப்பிராயம் மார்க்சிய சித்தாந்தம் என்பது சூரியனைப் போன்றது. அந்த ஒளியின் மீது யாரும் எந்தவிதமான தூசியையும் வீச முடியாது. நமது உணர்ச்சிவசம் என்பது நமது உழைக்கும் மக்களுக்காய் ஓங்கி ஒலிக்க வேண்டியது. சேற்றை வாரி இறைப்பவருக்கு நாம் பதில் சொல்லப் புறப்பட்டால் எமது ஆயுள் பரியந்தமும் நமது பணி அதுவாகவே போய் விடும். நாம் ஆற்ற வேண்டிய பணி தேங்கி நிற்கும். இதற்காக நாம் அடுத்த தலைமுறையின் செயற்பாட்டை நம்பியிருக்க வேண்டி வரும். அடுத்த தலைமுறை எம்மைப்போல் சகதியில் சிக்காமல் இருக்க வேண்டுமாயின் நாம் இந்த தலை முறையில் போராட வேண்டும். நாம் போராட வேண்டிய பொது எதிரியை விட்டுவிட்டு, இடையில் குறுக்கிடும் தனி நபர்களுக்கெல்லாம் விடையிறுத்துக் கொண்டிருப்போமாகில் எமக்கும் தெரியாமல் நமது காலம் கடந்து போய்விடும். உங்களுக்கு எது வேண்டும்….? அது மட்டுமல்ல தற்போது நடந்துகொண்டிருக்கும் விவாதங்களையும் உற்று நோக்கும்போது மிக மோசமான ஆணாதிக்கக் கருத்துக்கள் தோழர்களிடமிருந்து வெளிப்படுகின்றன. இது அவ்வவு ஆரோக்கியமானதல்ல என்பதையும் மிக கறாரான விமர்சனத்தோடு முன் வைக்கின்றேன்.

  64. தோழர்களே! சில விடையங்களை உங்களோடு பகிரலாமென நினைக்கிறேன். கச்சைதீவு இந்தியாவோடு இருந்த காலத்தில் எனது மூதாதையர் சுதந்திரமாக இந்து சமுத்திரத்தில் தொழில் செய்தார்கள். ஆனால் ஸ்ரீமாவோ பண்டார நாயக்க ஆட்சியிலிருந்தபோது இந்திராகாந்தி கச்சைதீவை தாரை வார்த்துக் கொடுத்தாரோ அன்றுதான் இலங்கை இந்திய மீனவர்களுக்கு சனியன் பிடித்தது. இதப்பற்றி இன்று எந்த அரசியல்வாதி வாய் திறக்கிறான்…?சொல்லுங்கள் பார்க்கலாம். ராமேஸ்வரத்தில் வந்து ஈழக் கொடியிழுப்பதாய் ஏகப்பட்ட அரசியல்வாதிகள் கூச்சலிடுகிறார்கள்…. இதெல்லாம் சும்மா பம்மாத்து என்பதுகூட புரியவில்லையா உங்களுக்கு… மக்களின் பிரச்சனையை முதலில் தீருங்கள். கொடி தானாகவே ஏறும்.

  65. அங்காடித் தெரு அது நல்ல படம் – அதற்கு விமர்சனம் கூடாது.
    சீமாட்டியின் கவிதை அது கவுஜை – இதற்கும் விமர்சனம் கூடாது.
    அதற்கும் இதற்கும் எதற்கும் விமர்சனம் தானா? என்று அங்கலாய்ப்பவர்கள்தான்
    இணையத்தில் அதிகம் போலும்.
    படத்தைப் பார்த்து அழுதேன். ஏன் அழுதாய்? அவர்களின் சோகம் ஏன் என்றோ அவர்களின் அவலம் ஏன் என்றோ நமக்கு சொல்லிக் கொடுக்காமல் அல்லது அதை எதிர்க்க அவர்களுக்கும் சொல்லிக் கொடுக்காமல் காலம் முழுதும் நம்மை அழ வைத்து பிக்பாக்கெட் அடிக்கின்றது ஒரு கூட்டம். அதைக் கூற ஒரு விமர்சனம் எழுதினால், ஏன் உங்களுக்கு வருகிறது முறுவலிப்பு. வேறு என்னதான் சொல்ல வேண்டும். 

    ஒரு தொழிலாளி வர்க்கத்தை, தேசிய இனப்போராளிகளை, மற்ற எல்லா ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடும் மக்களை எல்லாம் ஆண்குறிகளின் சதிகள் என்று இழிவுபடுத்துகிறது ஒரு கவுஜை அதற்கு விளக்கம் சொல், அதில் உனது அனுபவம் என்ன என்று கேட்டால் ஆணாதிக்கமாம் அராஜகமாம். எழுதக்கூடாது என்று தடைவிதிக்கிறார்களாம், இதைதானே அவர்களும் சொன்னார்கள். தன்னை எதிர்த்து நடக்கிற கூட்டத்திற்கு அழைக்காவிட்டாலும் அழையாவிருந்தாளியாகத்தானே செல்லமுடியும். 25 பேரும் பேசிய பிறகு 26 வதாக சுவற்றை பார்த்துப் பேச என்ன கேனையர்களா! 

    விமல் சார்
    தோழர்கள் இரண்டு வருடமாகத்தான் இணையத்தில் கும்மாங்குத்து நடத்துகிறார்கள்.  ”இன்னமும்” என்று கூறியதால் நீங்கள்தான் இன்னமும் மகஇக அமைப்பை அறியாமல் இருக்கிறீர் என்று நினைக்கின்றேன். சாகற ஐடியாவை விட்டுட்டு சாதிக்க யோசிங்க

  66. ஹைதர் அலி! மன்னித்துக் கொள்ளுங்கள். எதுவாயிருந்தாலும் தங்களை நான் ஒருமையில் விழித்தது அநாகரிகம்தான். மனம் வருந்துகிறேன். மீண்டும் எனது மன்னிப்பைக் கோருகிறேன். மேலும், கலை…! மகஇக அமைப்பை எமக்கு இப்போதுதான் தெரியும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். எமது போராட்டக் காலத்திலிருந்து மிக நெருங்கிய தொடர்புகளை அவர்களோடு கொண்டவர் நாம். அதனால்த்தான் ஆதங்கப் படுகின்றோம். நாம் செய்யவேண்டியதும், போராட வேண்டியதும் பிரச்சனைகள் ஏகப் பெருவெளியாய் எம்முன் குவிந்து கிடக்கின்றன. சின்னொரு உதாரணம் சொல்லி விட்டுப் போகின்றேன். நாம் எமது நாட்டிலிருந்து நாகூர் வரை வந்து மீன் பிடித்துச் சென்றிருக்கின்றோம். அதேபோல் தமிழக மீனவர்கள் எமது கரையான எழுவைதீவு வரை வந்து மீன் பிடித்துப் போயிருக்கிறார்கள். அனால் இன்றைய நிலைமை…? இன்று தமிழகத்திலும் சரி, ஈழத்திலும் சரி வறிய கூலி தொழிலாளர் விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்காக குரல் கொடுக்க இந்த சக்திகளைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் சொல்லுங்கள்…? இப்படி நிறையவே நாம் செய்ய வேண்டியவை ஏராளமாக உண்டு. ஆனால் நமது சக்திகளை எங்கே செலவிட்டுக்கொண்டிருக்கிறோம் பாருங்கள்.

    • விமல் மன்னிப்புலாம் எதுக்குண்ணே நீங்க திட்டுனாத ந சத்தியம தப்ப எடுக்கல நாகூர் வரை மீன் பிடிச்சுட்டு போனத சொன்னிங்க அப்பவே உங்க வயச கனிச்சிட்டேன் நீங்கள் அவ்வளவு கஷ்டத்த அனுபவிச்சதுக்கு என்னை திட்டுவது மூலம் உங்களுக்கு சிறு ஆறுதல் கிடைக்கும் என்றால் அதற்கும் நான் தயார் 

  67. தொழிலாளர் விரோத உணர்வுகள் தான் சோபாசக்தி, லீனா, அ.மார்க்ஸ் முதல் போலிக் கம்யூனிஸ்ட்டுகள் வரை ஒன்றிணைகின்றது. தொழிலாளர் விரோத உணர்வுள்ள பலரும், இங்கு கூடி கும்மியடிக்கின்றனர். கூலி கேட்டவனுக்கு கூலியை கொடுக்க மறுத்து அவர்கள் மேல் லீனா-சோபாசக்தி கும்பல் நடத்திய வன்முறையும், அந்தத் தொழிலாளர்களுக்காக போராடிய மார்க்சிய தலைவர்களையும் தன்சொந்த பாலியல் அனுபவத்தில் புணர்ந்து எள்ளி நகையாடியதுடன், தொழிலாளர் வர்க்கத்தின் தத்துவமான மார்க்சியத்தை கேவலப்படுத்தியது இந்த கூட்டம்.   தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. இந்த வகையில்தான் வினவு (www.vinavu.com) தோழர்களின் எதிர்ப்பு எழுந்தது.அவர்களின் நியாயமான போராட்டம் ஒருபுறம். மறுபக்கத்தில் போராட்ட வடிவம் பற்றிய வரம்புக்குள், “ஜனநாயகம்” பற்றிய தத்துவமற்ற வரட்சியில் பலர் இந்தத் தொழிலாளி விரோத கூட்டத்தின் பின் சரிந்து வீழ்கின்றனர். தொழிலாளி விரோத கூட்டத்துக்கு எதிராக, அனைத்து வடிவங்களிலும் போராட முடியும். புரட்சிகர வடிவங்கள் என்பது, எதிரி எப்படி தொழிலாளி விரோத உணர்வுடன் எதிர் கொள்கின்றான் என்பதுடன் தொடர்புடையது. இந்த வகையில் வினவு தோழர்களும், ம.க.இ.க. நடத்திய போராட்டமும் மிகச்சரியானது.          இனி நா.
    . http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6973:2010-04-20-09-10-19&catid=322:2010

    தொழிலாளர் விரோத உணர்வுடன் கூடும் சோபாசக்தியும் லீனாவும்

    • எனது பதிவு

      http://thiagu1973.blogspot.com/2010/04/blog-post_20.html

      எல்லாவற்றையும் புலியிசமாக பார்க்கும் இராயாகனும்
      லீனா மணிமேகலையின் விசயத்தை
      புலியிசமாக பார்ப்பது வருத்தமளிக்கிறது

      இங்கு லீனாவின் கவிஜையை யார் வரவேற்று சொற்பொழிவு ஆற்றவில்லை
      அவர் கவிதையை இதை எழுத தூண்டிய அனுபவத்தை சொல் என கேட்பது

      ஒரு கவிதையோ கதையோ தன்னுடைய சொந்த அனுபவமாகத்தான்
      இருக்க வேண்டுமா என்ன ?

      வானில் ஏறி விண்ணை சாடுவோம்னா

      எப்ப வானத்தில் ஏறினாய் எப்படி விண்ணை சாடுவாய்
      என கேட்பார்கள் போல இங்கு கவிதை எழுதுபவர்கள் அதன் அனுபவத்தை
      சொல்ல வேண்டும் என்பது கவிதையின் அடிப்படை
      புரிந்துகொள்ளாதவர்களின் போக்கு

      தாய் எழுதிய கார்க்கி தனது சொந்த அனுபவத்திலா
      எழுதினார்

      மற்றவர்களை அனுபவங்களை வலிகளை புரிந்து கொள்பவன்
      கவிஞனாக எழுத்தாளனாக வருகிறான்

      பாட்டாளியாக இருந்துதான் பாட்டாளிகளின் வலியை புரிந்து
      கொள்ள வேண்டுமென்பதில்லை

      ஒரு தலித்தாக இருந்தால்தான் தாழ்த்தபட்ட சகோதரர்களின்
      வலியை புரிந்து கொள்ள முடியும் என்பதில்லை

      அடிப்படை விசயங்களை புரிந்து கொள்ளாமல் இவர்கள்
      ஆட்திரட்டி போய் “ஆண்குறிகளின் வகைமாதிரியை
      சொல் “என சொல்வது

      அராஜக வாதம் ..

      வீட்டுக்கு வருவோம் உன் மனைவியிடம் காண்பிப்போம்
      எல்லார் வீட்டிலும் கவிதையை புரிந்து கொள்ளும் பக்குவம்
      பெற்றவர்களா ?

      உன் எழுத்துக்கு நேர்மையாய் இரு என்பது என்ன நேர்மை

      எல்லா ஆண்குறியும் என்று கவிதை எழுதினால்
      எத்தனை ஆண்குறி என கணக்கு சொல்லு
      அது உன்னுள் எப்படி பாய்ந்தது என பதில் சொல் என்பதா

      இதென்ன கவிதைக்கு அர்த்தம் கேட்டு மிரட்டும் தொணி

      பல்வேறு வழிமுறைகளில் அட்ரஸை தெரிந்து கொண்டு
      ராமசுப்ரமணியம் என்பவரின் வீட்டுக்கு போய்

      விடியல் காலை கதவை தட்டி விளக்கம் கேட்டும்
      கலாசார காவலர் பணியை மக்கள் உங்களுக்கு கொடுத்தார்களா

      ஏழை எளிய உழைக்கும் மக்களின் பிரதிநிதி என சொல்லி
      கட்சி நடத்துகிறோம் என்றால் நிதி கொடுக்கும்
      ஐடி காரனெல்லாம் மாதம் 50 ஆயிரத்துக்கு மேல வாங்கிறானே
      அவன் எந்த வர்க்கம் அவன் மக்களுக்காக என்னைக்கு
      தெரிவில் இரங்கி போராடி இருக்கான்

      அவன் தரும் பணம் மட்டும் குட்டி முதலாளி தரும் பணம் இல்லையா

      புணர்ச்சி விகிதத்தில் மார்க்சை எங்கெல்சை கலந்து
      எழுதி அவர்களின் மேல் சேற்றை வாரி இறைத்தல்
      அவர்களின் தத்துவத்தை எமது வாழ்வின்
      லட்சியமாக வைத்துள்ளதால் நாம் கோபம் கொள்கிறோம்
      சரி .

      அதற்கு அவருக்கு தூக்கு தண்டனை கொடுத்துவிடலாமா?

      அவர்தான் குட்டி முதலாளிவர்க்க பிரதிநிதியாச்சே

      அங்கே பேசிய ஐம்பது பேரையும் கடும் உழைப்பு சிறைக்கு
      அனுப்புவோமா அல்லது மரணதண்டனை கொடுத்துடலாம்

      சோபா சக்தி புலிகள் அமைப்பில் இருந்ததால் பெண்களை
      வசப்படுத்துவதில் கிள்ளாடியாம் லீனாவை
      வசியபடுத்திட்டாராம்

      இதுபோன்ற கிசு கிசுவை எல்லாம் எழுதும் நிலையிலும்
      அதற்கு பதில் சொல்லும் நிலையிலும்

      அதையே பதிவெழுதும் நிலையிழும்
      புரட்சிகர கட்சிகள் இருக்கும் அவலநிலையை
      என்ன சொல்வது

      நான் மார்சிஸ்டு இல்லையாம்

      ஆமாம் நான் இவங்க கிட்ட கேட்டேனா நான்
      மார்க்சிஸ்டுன்னு அங்கீகாரம் தர சொன்னேனா

      துரோகின்னு சொல்லிடுவீங்க , காலவாரிவிடுபவன்
      என சொல்லி விடுவீர்கள்

      இவ்ளோதானா உங்கள் சிந்தனை என்பது
      தெரிந்ததும் சிரிப்புதான் வருகிறது தோழர்களே
      தோழர்களாகிய நண்பர்களே

      1.லீனாவின் கருத்து ஏற்றதக்கதில்லை ஆனால் அவர் அதை வெளியிடும்
      உரிமை இருக்கிறது அவருக்கு
      2.கவிதைகள் அனுபவத்தில் இருந்து பிறக்கவேண்டும் என்பதில்லை
      3.வீட்டுக்கு போய் மிரட்டினால் வீட்டுக்கு வருபவனின் கையை
      உடைக்க அதிக நேரமாகாது என் வீட்டு வந்தால் அதைத்தான் செய்வேன்


      தியாகு

      • விளக்கம் கேட்டால் சீமாட்டியும் கை ஓங்குகிறார். நீங்களும் கையை உடைப்பேன் என்கிறீர்கள்! விளக்கம் கேட்பது உங்கள் அகராதிப்படி மிரட்டல் என்று பொருளோ 

        • நான் எனது கவிதைகளை எடுத்து வந்து எனது பக்கத்து
          வீட்டுகாரனுக்கு அல்லது வீட்டு ஓணருக்கு காண்பிப்பதை
          எதிர்கிறேன் என சொன்னேன்

          உதாரணமா எனது முதலாளியை கழுதை என திட்டி
          எழுதி இருப்பேன் அதை நீங்கள் அவனிடம் காட்டுகிறேன்
          என கிளம்பினால் என்ன செய்வது அதுக்குத்தான்
          சொன்னேன்

          இங்க பார் நீ எழுதியது நான் அவனிடம் காட்டுவேன்
          என சொல்வது சிம்பிளா சொல்ல போனா போட்டு
          கொடுக்கிற வேலை

          எந்த மக்கள் அறியாமையில் இருக்கிறார்களோ
          அவர்களை நீதிபதிகளாக்குவது

          நல்ல தந்திரம் இது இதை அப்படியே விரித்து சென்றால்
          இவன் நக்சலைட் இவனுக்கு வீடு கொடுக்கலாமா
          என ஒருவன் கேட்டால் நான் நடுத்தெருவில் நிக்கனும்

          ஏன்னா நக்சல் என்பது தீவிரவாதம் என்பதுதானே
          மக்கள் மனதில் இருக்கு

        • //உதாரணமா எனது முதலாளியை கழுதை என திட்டி
          எழுதி இருப்பேன் அதை நீங்கள் அவனிடம் காட்டுகிறேன்
          என கிளம்பினால் என்ன செய்வது அதுக்குத்தான்
          சொன்னேன் //

          //ஏன்னா நக்சல் என்பது தீவிரவாதம் என்பதுதானே
          மக்கள் மனதில் இருக்கு//

          தனது ஈகோவை மறைப்பதற்காக லீனாவைவிட கேவலமான தந்திரங்களில் தியாகு இறங்குகிறார்.

          புளுபிலிம் எடுப்பவனையும், புரட்சி செய்பவனையும் ஒரே தட்டில் வைத்து பேசுகிறார் தியாகு. புளூபிலிம் எடுப்பவனுடன் நாம் விவாதம் செய்யத்தான் வேண்டுமாம், ஏனேனில் அது அவனது கருத்துரிமை. மாறாக, அவனை அம்பலப்படுத்தும் வேலையைச் செய்தால் உடனே தியாகு நம்மை நோக்கிப் பாய்வார்.

          ஒரு கேடுகெட்ட முதலாளியை திட்டி நோட்டீஸ் போட்டால் அதை அந்தத் தொழிலாளி எல்லாரிடமும்தான் கொடுக்கிறான். நக்சல்பாரிகளாகிய ம க இ கவினர் தமது கருத்துக்களை (கவனிக்கவும் கருத்துக்களைச் சொன்னேன்) மக்களிடமிருந்து மறைத்து வைக்கவில்லையே? ஒவ்வொரு தோழனும் தனது நண்பர்கள், உறவினர் என அனைவரிடமும் தனது நக்சல்பாரி கருத்துக்களை சொல்லி போராடிக் கொண்டுதானே இருக்கிறார்கள்?

          மார்ச் 8 சிறப்புக் கட்டுரைகளில் இல்லாத உடல்மொழியா? அதை கட்டுரையாக அனைவருக்கும் அனுப்பினேனே? மக்களுக்கு புரியாது என்று ம க இ க அவற்றை புத்தகமாக அடித்து ரகசியமாகவா வெளியிடப் போகிறார்கள்? எனது 17வயது தம்பிக்கு நாப்கின் கட்டுரையை வாசித்துக் காட்டினேனே? அது ஏற்படுத்தும் அனுபவம் வேறு, லீனாவினுடையது வேறு என்பதுதானே மக்களிடமிருந்து உங்களை தலைமறைவாக அலையத் தூண்டுகிறது?

          இல்லையேல் மக்களிடம் சென்று உனது பிரச்சாரத்தை, கருத்துப்படைப்பை பரப்புவேன் என்பதை விருப்பமுடன் வரவேற்றிருக்க வேண்டுமே? இதை ஒரு வாய்ப்பாக வைத்து லீனாவின் உடல் மொழியை மக்களிடம் பரப்பியிருக்கலாமே? அப்படியெதுவும் இல்லையென்பதுதானே பயப்படுவதன் அர்த்தம்?

          ஒருவேளை லீனா தனது கன்றாவிக் கவிதையை நண்பர்களுக்கு மட்டுமே காட்டியிருந்தால் அது வேறு. அவரோ பொதுத் தளத்தில் வைத்துள்ளார். இது தியாகு தனது முதலாளியை திட்டி தைரியமாக பொதுத் தளத்தில் வைப்பது ஆகும்.(இப்போது தியாகு தனது வாதங்களை முதலாளியைத் திட்டுவது என்ற விசயத்தின் தொழில்நுட்ப விவரங்களுக்குள் ஆழ ஊடுருவி கட்டியமைப்பதன் மூலம் பிரதான பிரச்சினையிலிருந்து விலகிச் செல்வார் பாருங்கள்).

          இன்னின்ன கருத்துக்களெல்லாம் மக்களுக்குப் புரியாது என்பது மக்களுக்கு அறிவுமட்டம் கம்மி என்ற லீனா பாணி மேட்டுக்குடி லும்பன்களின் கருத்து ஆகும். தலைவர், தோழர் மாவோவின் மக்களே அனைத்தையும் படைக்கும் வல்லமை பெற்றவர்கள் என்ற புகழ்பெற்ற வாக்கியங்களை தியாகு மறந்துவிட்டார் போல. ரஸ்யா, சீனாவில் கலாச்சார புரட்சிகளின் அரசியல் சாராம்சம் என்னவென்பதை தியாகு மார்க்ஸிய ஆசான்களிடமிருந்து கற்றுக் கொள்ளட்டும்.

          அவரது காழ்ப்புணர்ச்சி பொதிந்த கட்டுரையும், அதிலுள்ள அனானி பின்னுட்டமும்(உபயம் யார் என்று தெரியவில்லை??) என்னவகைப்பட்டது என்பதை அவரது மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.

          அவர் எழுதிய பல்வேறு பொய்யான தகவல்களை(அடித்ததாக சொல்வது, லீனா வேசி என்று சொன்னதாக இட்டுக் கட்டுவது, சோபாசக்தி கிசுகிசு), கருத்துக்களை, அவதூறுகளை தோழர்கள் பலர் மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டிய பிறகும் கூட அவற்றை வெளிப்படையாக ஒத்துக்கொண்டு குறைந்தபட்சம் வருத்தம் கூட தெரிவிக்க முடியாத அளவுக்கு லீனா பிரச்சினையில் அவருக்கு என்ன ஈகோ பிணைப்பு தெரியவில்லை. யாமறியேன் பாரபரமே

          அசுரன்

  68. நன்பர் தியாகுவின் முரண்பாடு தோழமை முரண்பாடாகத் தான் இருக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தேன் – அவரது பதிவை வாசிக்கும் வரையில்.
    ஆனால் அவரது மேற்படி பதிவில் எந்தவித தோழமை உணர்வும் இல்லாததோடு கடுமையான வன்மத்தையும் கக்கியிருப்பதால் இனி அவரது புரிதலின்
    அடிப்படையை கேள்விக்குள்ளாக்குவது தவிர்க்கவியலாத ஒன்றாகி விட்டது.

    //ஒரு கவிதையோ கதையோ தன்னுடைய சொந்த அனுபவமாகத்தான்
    இருக்க வேண்டுமா என்ன ?

    வானில் ஏறி விண்ணை சாடுவோம்னா

    எப்ப வானத்தில் ஏறினாய் எப்படி விண்ணை சாடுவாய்
    என கேட்பார்கள் போல இங்கு கவிதை எழுதுபவர்கள் அதன் அனுபவத்தை
    சொல்ல வேண்டும் என்பது கவிதையின் அடிப்படை
    புரிந்துகொள்ளாதவர்களின் போக்கு//

    மேற்படி ‘தத்துவமே’ அவரது அறச்சீற்றத்தின் அடித்தளமாய் இருப்பதால், அதிலிருந்தே தொடங்குகிறேன். கதை, கவிதை, புனைவு என ஒரு படைப்பு
    எந்தவொரு வடிவத்தில் வருவதானாலும் அது ஒரு வர்க்கத்தின் கருத்தையே பிரதிபலிக்கிறது. உலகத்து விடுதலைப் போராட்டங்களையும்
    போராளிகளையும் வெறும் ஆண்குறிகளாக சுருக்கிப் பார்க்கும் லீனாவின் பார்வையாகட்டும் – அவரது கவிமன வெளியில் அவருக்குக் கிடைத்த
    ஒரு ‘தோலரோடான’ அனுபவமாகட்டும் – அவரது வர்க்கம் எது என்பதை தெளிவாக்குகிறது.

    சூழ்நிலை தான் ஒருவரின் சிந்தனையை தீர்மானிக்கிறது என்பது மார்க்சிய அடிப்படை. ஒருவரின் சிந்தனை அந்தரத்தில் விளையும் அதிசய
    மாங்காய் அல்ல. ஒருவரின் சிந்தனையில் விளையும் படைப்பின் மூலம் அவரைச் சுற்றியுள்ள சமூகத்திலிருக்கிறது – எனில் அவரின் அந்தச்
    சிந்தனைக்கு மூலமாய் சமூகத்திலிருந்து அவருக்கு கிடைத்த அனுபவம் என்னவென்று கேட்டதில் என்ன தவறு கண்டுவிட்டார் திரு. தியாகு
    அவர்கள்?

    நன்பர் தியாகு அளவுக்கு கவிதைகளோடு எனக்கு பரிச்சயம் இல்லை. ஆனால், ‘வானில் ஏறி விண்ணைச் சாடுவது’ போன்ற தொடர்கள் கவிதையில்
    உவமானமாகவே கையாளப்படும் என்று புரிந்து கொள்ளும் அளவுக்கு கவிதைகள் படித்திருக்கிறோம். ஆனால் லீனாவின் கவிதை மிக மிக
    தட்டையான மொழி நடையில் ஒரு அனுபவத்தை சொல்லிச் செல்லும் வகையிலே தான் இருந்தது என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியும் –
    எனில் அவ்வாறு எழுத அவருக்கு உந்துதல் அளித்த சிந்தனையின் விதை யார் என்று கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

    ம.க.இ.க தோழர்கள் கேட்டது என்ன? முதல் கேள்வியில் கவிதைக்கான பொருள் விளக்கத்தை பிரதியின் ஆசிரியர் விளக்க வேண்டும் என்றனர்.
    இரண்டாவது கேள்வியில் “ஜிகாதி முதல் கம்யூனிஸ்டு வரை எல்லோரையும் ஆணாதிக்க பொறுக்கி என்று சொல்லும் லீனா அவர் அதிகமாக
    தொடர்பு வைத்திருக்கும் சிபிஐ சிபிஎம் கட்சிகளில் அத்தகையோர் யார் என்று அவர் தன் அனுபவத்தைச் சொல்லட்டும்” என்று கேட்டனர்.

    மற்றபடி எந்தக் கேள்வியிலும் மிஸ்டர் தியாகுவின் ‘நம்பிக்கைக்குரிய’ நன்பர் அவரிடம் சொன்னது போல யாருடன் படுத்தாய் என்று கேட்கவில்லை.
    வினவு தோழர்கள் அங்கே கொண்டு சென்றிருந்த நோட்டீஸைத் தான் தோழர் கனேசன் வாசித்தார் – அதில் எங்குமே அப்படியான கேள்வி இல்லை.
    லீனாவுக்கு குற்றமுள்ள மனதாயிருக்கும் – குறுகுறுத்தது – அடிக்கப் பாய்ந்தார். ஆமாம் நீங்கள் ஏன் பாய்கிறீர்கள்?

    //உன் எழுத்துக்கு நேர்மையாய் இரு என்பது என்ன நேர்மை //

    சரியாப்போச்சு. எழுதிய எதற்கும் நேர்மையாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறீர்கள் – நீங்கள் சரியான இலக்கை நோக்கித் தான்
    போய்க் கொண்டிருக்கிறீர்கள். எதற்கும் உங்கள் புது தோழர்களான அ.மார்சிஸ்டுகளிடம் சூதானமாய் நடந்து கொள்ளுங்கள் – அவர்கள்
    ம.க.இ.க தோழர்களைப் போல கெட்டவர்கள் இல்லை ஊத்திக்குடுத்து மூஞ்சியில் குத்தும் நல்லவர்கள் – யோக்கியர்கள்

    //பல்வேறு வழிமுறைகளில் அட்ரஸை தெரிந்து கொண்டு
    ராமசுப்ரமணியம் என்பவரின் வீட்டுக்கு போய்

    விடியல் காலை கதவை தட்டி விளக்கம் கேட்டும்
    கலாசார காவலர் பணியை மக்கள் உங்களுக்கு கொடுத்தார்களா
    //

    மக்களை யார் எந்த வகையில் இழிவு படுத்தினாலும் அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு – ஆனால் அவர்களிடம் விளக்கம் கேட்க எங்களுக்கு
    உரிமை இல்லை. இது என்ன வகை கருத்துரிமை? அன்றைய கூட்டத்திலேயே உங்கள் நன்பர்கள் சொல்லியிருக்கலாமே – ‘இந்தக் கவிதையின்
    அரசியல் என்னவென்று விளக்க எங்கள் யாருக்கும் யோக்கியதை இல்லை’ என்று. இன்று வரை அந்தக் கவிதையின் அரசியல் என்னவென்பதை
    விளக்க முதன்மையான அ.மார்க்சிஸ்டாய் இருக்கும் உங்கள் ‘நம்பிக்கைக்குரிய’ நன்பரும் கூட முயலாத சூழலில் நீங்கள் ரொம்பத்தான் கூவுறீங்க
    தியாகு சார்.

    முதலில் விளக்கம் கேட்பது கலாச்சார காவலர் பணி என்று சொல்லும் அதிகாரத்தை உங்களுக்குக் கொடுத்தது யார்? நீங்கள் என்ன இலக்கிய
    ஏட்டைய்யாவா?

    //சோபா சக்தி புலிகள் அமைப்பில் இருந்ததால் பெண்களை
    வசப்படுத்துவதில் கிள்ளாடியாம் லீனாவை
    வசியபடுத்திட்டாராம்

    இதுபோன்ற கிசு கிசுவை எல்லாம் எழுதும் நிலையிலும்
    அதற்கு பதில் சொல்லும் நிலையிலும்

    அதையே பதிவெழுதும் நிலையிழும்
    புரட்சிகர கட்சிகள் இருக்கும் அவலநிலையை
    என்ன சொல்வது //

    யார் எழுதியது இது? வினவு தோழர்களா? இப்பத்தான் அ.மார்க்சிஸ்ட்டா ஆகியிருக்கீங்க – அதுக்குள்ள மப்பா? ரொம்ப இஸ்பீடா இருக்கீங்க
    டோ லர் தியாகு. வினவு தளத்தில் எழுதப்படாத ஒன்றை – ம.க.இ.க ஆதரவு தோழர்கள் எழுதாத ஒன்றை இட்டுக்கட்டுவது என்ன நியாயம்?

    ஓ.. அது தானே அ.மார்க்சிஸ்டு நியாயம். அ.மார்க்சிஸ்டு = மெக்கார்த்தியிஸ்டு என்பது அடிக்கடி மறந்துடுது போங்க.

    //துரோகின்னு சொல்லிடுவீங்க , காலவாரிவிடுபவன்
    என சொல்லி விடுவீர்கள் //

    யாருக்கும் அந்தச் சிரமத்தை நீங்கள் வைக்கவில்லை என்பது தான் உண்மை.

    • //யாருக்கும் அந்தச் சிரமத்தை நீங்கள் வைக்கவில்லை என்பது தான் உண்மை.
      //
      பராவில்லையே
      நீங்கள் நல்லவராக இருங்கள் நான் துரோகியான பரவாயில்லை
      ஹ ஹா

      • இவ்வளவு பெரிய பின்னூட்டத்தில் கடசி பகுதி மட்டுமே தியாகுவின் பதிலைப் பெரும் அதிருஷ்டம் பெற்றது நமது துரதிருஷ்டமே.

        என்ன செய்ய? எது வசதியோ அதற்கு மட்டுமே பதில் சொல்வதுதான் வசதி இல்லையா? அப்கோர்ஸ் அது கருத்து சுதந்திரமும் கூட

    • நண்பர் கேபி (கார்க்கிக்கு பதில்)
      என்ன தோழர் எத்தனை பாசிச லும்பன்களுடன் விவாதித்து இருக்கிறீர்கள்
      சின்ன பயலான என்னிடம் மழுப்பலா பேசலாமா

      //மேற்படி ‘தத்துவமே’ அவரது அறச்சீற்றத்தின் அடித்தளமாய் இருப்பதால், அதிலிருந்தே தொடங்குகிறேன். கதை, கவிதை, புனைவு என ஒரு படைப்பு
      எந்தவொரு வடிவத்தில் வருவதானாலும் அது ஒரு வர்க்கத்தின் கருத்தையே பிரதிபலிக்கிறது. உலகத்து விடுதலைப் போராட்டங்களையும்
      போராளிகளையும் வெறும் ஆண்குறிகளாக சுருக்கிப் பார்க்கும் லீனாவின் பார்வையாகட்டும் – அவரது கவிமன வெளியில் அவருக்குக் கிடைத்த
      ஒரு ‘தோலரோடான’ அனுபவமாகட்டும் – அவரது வர்க்கம் எது என்பதை தெளிவாக்குகிறது.//

      மூல நூல்களை மனபாடம் செய்து பேச நானும் முயன்றால் தமாசா இருக்கும் தோழர் அனுபவமில்லாத விசயங்ககளை சொல்லமுடியும் அதுதான் கவிதைமொழி (லீனாவின் கவிதையே கூட அவரது அனுபவமில்லாமல் வேறொரு பெண்ணின் அனுபவமாக இருக்கலாம் . திரும்ப திரும்ப சொல்கிறேன்
      அந்த கவிதையில் எனக்கு உடன்பாடே இல்லை அது பிறகு பேசுவோம்)
      லீனா மேட்டுக்குடி வர்க்கம் என்றால்
      அவர் கவிதையில் சொன்னாலும் அவரது அனுபவமாகவே இருக்கும்
      செல்லறித்து போன உழுத்துபோன மனமே அவருடையது ஆகவே
      அவர் பலரிடம் படுத்துதான் இந்த கவிதை எழுதி இருப்பார் என
      எந்த சோசியன் சொன்னான்

      கவிமன வெளி வர்க்கம் சார்ந்தது என எப்படி விளக்குவீர்கள்
      திருவள்ளுவரும் கம்பரும் எந்த வர்க்கத்தின் பிரதிநிதி
      பொதுவா கவிஞர்கள் ஏன் நம்ம காரல் மார்க்ஸ் எங்கெல்ஸ் எல்லாரும்
      எந்த வர்க்கம் தெரியுமே
      உழைக்கும் அன்றாடகாய்ச்சி வர்க்கம் கிடையாது
      ஆகவே அவர்களது வர்க்கம் சார்ந்து பார்த்து அந்த படைப்பை எடை போட முடியுமா ?
      வர்க்கம் என்பது அடையாளம் .
      அவரது கவிதை கம்யூனிசத்துக்கு எதிரானதாக இருக்கிறது என்கிறீர்களா
      ஆம் என்கிறேன்
      அனைத்திலும் ஒத்து போகும் நான் எந்த இடத்தில் வேறுபடுகிறேன்
      அந்த கவிதையை எழுதும் உரிமை உள்ளது எனப்தில்

      நீங்கள் அந்த உரிமையை மறுக்கிறீர்கள்

      //சூழ்நிலை தான் ஒருவரின் சிந்தனையை தீர்மானிக்கிறது என்பது மார்க்சிய அடிப்படை. ஒருவரின் சிந்தனை அந்தரத்தில் விளையும் அதிசய
      மாங்காய் அல்ல. ஒருவரின் சிந்தனையில் விளையும் படைப்பின் மூலம் அவரைச் சுற்றியுள்ள சமூகத்திலிருக்கிறது – எனில் அவரின் அந்தச்
      சிந்தனைக்கு மூலமாய் சமூகத்திலிருந்து அவருக்கு கிடைத்த அனுபவம் என்னவென்று கேட்டதில் என்ன தவறு கண்டுவிட்டார் திரு. தியாகு
      அவர்கள்?//

      என்னங்க இப்படி ராவா அடிக்கலாமா மிக வெப்பமான சூழ்நிலையில்
      இருந்துகொண்டு குளிர் பிரதேசத்தில் காலார நடந்து செல்வதை கவிதையில் சொல்லி திடீரென நான் விழுந்த இடத்தில் இருந்த சூட்டில்
      கருகிபோன எனது காலணிகளை சொல்வதன் மூலம் நான்
      சொல்லவந்தது எதிர்மறையான ஒரு சூழலில் இருக்கிறேன் என்பதே
      ( உடனே கும்மாங்குத்து குத்தாதிங்க அப்போதும் தீர்மானிப்பது சூழலே என்று , இல்லை சம்பந்தமே இல்லாத ஒரு விசயத்தை நான் சிந்தித்து
      எழுதலாம் )
      முரண்களின் இயக்கம் என்பது சிந்தனையில் அப்படியே வேலை செய்வதில்லை
      பாட்டாளி இந்த கவிதைதான் படிப்பான் மேல்தட்டு லும்பன்
      இந்த கவிதைதான் படிப்பான் என்பதும் இல்லை

      அதைத்தான் கவிதை முதலான கலைகளின் பிறப்பிடம் என்கிறோம்

      சூழல் , ஜாதி , மத ,வர்க்க அடிப்படைகளுக்கு அப்பாற்பட்டு சிந்தனை செய்தவன் அல்லவா சிந்தனா வாதி அவந்தானே கவிஞன்
      நாம் தேடும் பாடுபொருள் அவனிடம் அல்லவா உள்ளது
      அந்த அடிப்படைதானே சரி

      நாளும் சூழலில் வாடி வதங்கி அதை பாடுபொருளாக கொண்டவன் மட்டுமே கவிஞன் என்றால் அவனிடம் ஆக்க தன்மை இல்லையே
      அவன் வாடி வதங்கிய கத்தரிக்காய்

      ஒரு விஞ்ஞானியை எடுத்து கொள்ளுங்கள் அவன் சார்ந்த சூழலை மறுக்கிறான் நடந்து செல்வது சரியல்ல பறக்க வேண்டும் என்கிறான்
      அவன் படைத்த கவிதை அவனது கற்பனை விமானம்

      எங்கெல்லாம் சூழல் வெல்லப்படுகிறதோ அங்கே படைப்பு உருவாகிறது
      சூழல் வெல்லப்படும்போது வர்க்கம் என்ன செய்கிறது என கேட்கிறீகளா
      அதுவும்தான் காணாமல் போகிறது *********

      நன்பர் தியாகு அளவுக்கு கவிதைகளோடு எனக்கு பரிச்சயம் இல்லை. ஆனால், ‘வானில் ஏறி விண்ணைச் சாடுவது’ போன்ற தொடர்கள் கவிதையில்
      உவமானமாகவே கையாளப்படும் என்று புரிந்து கொள்ளும் அளவுக்கு கவிதைகள் படித்திருக்கிறோம். ஆனால் லீனாவின் கவிதை மிக மிக
      தட்டையான மொழி நடையில் ஒரு அனுபவத்தை சொல்லிச் செல்லும் வகையிலே தான் இருந்தது என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியும் –
      எனில் அவ்வாறு எழுத அவருக்கு உந்துதல் அளித்த சிந்தனையின் விதை யார் என்று கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
      ******************
      மிக மிக தட்டையானதோ நேரானதோ அதை அந்த படைப்பாளி
      சொல்ல எங்கே நேரம் கொடுத்தோம்
      உன் சாமானுக்குள் போன குறிகளின் வகை மாதிரி எத்தனை
      என சொல்லு என சொல்லி
      ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட கருத்தை கேள்வியாக ஒரு எறிகணையாக
      தொடுக்கிறோம்

      *********ம.க.இ.க தோழர்கள் கேட்டது என்ன? முதல் கேள்வியில் கவிதைக்கான பொருள் விளக்கத்தை பிரதியின் ஆசிரியர் விளக்க வேண்டும் என்றனர்.
      இரண்டாவது கேள்வியில் “ஜிகாதி முதல் கம்யூனிஸ்டு வரை எல்லோரையும் ஆணாதிக்க பொறுக்கி என்று சொல்லும் லீனா அவர் அதிகமாக
      தொடர்பு வைத்திருக்கும் சிபிஐ சிபிஎம் கட்சிகளில் அத்தகையோர் யார் என்று அவர் தன் அனுபவத்தைச் சொல்லட்டும்” என்று கேட்டனர்.************

      மற்றபடி எந்தக் கேள்வியிலும் மிஸ்டர் தியாகுவின் ‘நம்பிக்கைக்குரிய’ நன்பர் அவரிடம் சொன்னது போல யாருடன் படுத்தாய் என்று கேட்கவில்லை.

      *******இல்லை தோழரே முழுவிடியோ இன்னும் ரெடியாகவில்லை என்றார்கள் வந்தால் தெரியும் கணேஸ் கேட்டது அதை மறைத்து வினவு
      எழுதியது எல்லாம் தெரியும்
      வினவும் விடியோ எடுத்தார்களாமே போடசொல்லலாமே —————–

      *********வினவு தோழர்கள் அங்கே கொண்டு சென்றிருந்த நோட்டீஸைத் தான் தோழர் கனேசன் வாசித்தார் – அதில் எங்குமே அப்படியான கேள்வி இல்லை.
      லீனாவுக்கு குற்றமுள்ள மனதாயிருக்கும் – குறுகுறுத்தது – அடிக்கப் பாய்ந்தார். ஆமாம் நீங்கள் ஏன் பாய்கிறீர்கள்?
      *********************
      //உன் எழுத்துக்கு நேர்மையாய் இரு என்பது என்ன நேர்மை //

      ********தவறு தோழர் அதற்கு கீழே என்ன எழுதி இருக்கிறேன் என்பதை
      பார்க்கவில்லை நீங்கள் ***************
      சரியாப்போச்சு. எழுதிய எதற்கும் நேர்மையாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறீர்கள் – நீங்கள் சரியான இலக்கை நோக்கித் தான்
      போய்க் கொண்டிருக்கிறீர்கள். எதற்கும் உங்கள் புது தோழர்களான அ.மார்சிஸ்டுகளிடம் சூதானமாய் நடந்து கொள்ளுங்கள் – அவர்கள்
      ம.க.இ.க தோழர்களைப் போல கெட்டவர்கள் இல்லை ஊத்திக்குடுத்து மூஞ்சியில் குத்தும் நல்லவர்கள் – யோக்கியர்கள்

      யாரிடம் சூதானமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை சித்தாந்த கற்று தருகிறது தனிநபர்கள் அல்லது கட்சிகள் அல்ல
      //பல்வேறு வழிமுறைகளில் அட்ரஸை தெரிந்து கொண்டு
      ராமசுப்ரமணியம் என்பவரின் வீட்டுக்கு போய்

      விடியல் காலை கதவை தட்டி விளக்கம் கேட்டும்
      கலாசார காவலர் பணியை மக்கள் உங்களுக்கு கொடுத்தார்களா
      //

      மக்களை யார் எந்த வகையில் இழிவு படுத்தினாலும் அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு – ஆனால் அவர்களிடம் விளக்கம் கேட்க எங்களுக்கு
      உரிமை இல்லை.

      ******** என்ன வீட்டுக்கு போய் அய்யா பாருங்க அம்மா பாருங்க இவன்
      இப்படி எழுதி இருக்கான்
      ****************
      என சொல்வதா உங்கள் நிறுவனத்தில் உங்கள் பிளாக்கை படித்து விவாதம்
      எழுந்ததும் பிளாக் மாற்றிகொள்ளாவில்லையா நீங்கள்
      உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவனுக்கு ஒரு நியாயமா ?
      *******************

      இது என்ன வகை கருத்துரிமை? அன்றைய கூட்டத்திலேயே உங்கள் நன்பர்கள் சொல்லியிருக்கலாமே –

      *****தண்ணி அடித்தமாதிரி சாமி வந்த மாதிரி இருந்தார்கள் என்கிறார்
      இந்த நபர்களிடம் ஆரோக்கியமான விவாதம் செய்ய முடியும் என எப்படி சொல்கிறீர்கள் **************

      இந்தக் கவிதையின்
      அரசியல் என்னவென்று விளக்க எங்கள் யாருக்கும் யோக்கியதை இல்லை’ என்று. இன்று வரை அந்தக் கவிதையின் அரசியல் என்னவென்பதை
      விளக்க முதன்மையான அ.மார்க்சிஸ்டாய் இருக்கும் உங்கள் ‘நம்பிக்கைக்குரிய’ நன்பரும் கூட முயலாத சூழலில் நீங்கள் ரொம்பத்தான் கூவுறீங்க
      தியாகு சார்.

      ******* கவிதையின் அரசியலை முற்றாக அல்லது கவிதையை முற்றாக
      எதிர்ப்பவகளுள் நான் முதலாம் நபர் **********

      ஆனால் அந்த கவிதை வெளியிட அந்த நபருக்கு உரிமை இருக்கு என்பது
      எனது கருத்து

      நீங்கள் வேண்டுமானால் இதை பிரதி எடுத்து அமைப்புக்கு அனுப்பி
      விவாதத்துக்கு உட்படுத்துங்கள்
      என்னிடம் தவறு இருந்தால் விமர்சியுங்கள் **************

      முதலில் விளக்கம் கேட்பது கலாச்சார காவலர் பணி என்று சொல்லும் அதிகாரத்தை உங்களுக்குக் கொடுத்தது யார்? நீங்கள் என்ன இலக்கிய
      ஏட்டைய்யாவா?

      //சோபா சக்தி புலிகள் அமைப்பில் இருந்ததால் பெண்களை
      வசப்படுத்துவதில் கிள்ளாடியாம் லீனாவை
      வசியபடுத்திட்டாராம்

      இதுபோன்ற கிசு கிசுவை எல்லாம் எழுதும் நிலையிலும்
      அதற்கு பதில் சொல்லும் நிலையிலும்

      அதையே பதிவெழுதும் நிலையிழும்
      புரட்சிகர கட்சிகள் இருக்கும் அவலநிலையை
      என்ன சொல்வது //

      யார் எழுதியது இது? வினவு தோழர்களா? இப்பத்தான் அ.மார்க்சிஸ்ட்டா ஆகியிருக்கீங்க – அதுக்குள்ள மப்பா? ரொம்ப இஸ்பீடா இருக்கீங்க
      டோ லர் தியாகு. வினவு தளத்தில் எழுதப்படாத ஒன்றை – ம.க.இ.க ஆதரவு தோழர்கள் எழுதாத ஒன்றை இட்டுக்கட்டுவது என்ன நியாயம்?

      ஓ.. அது தானே அ.மார்க்சிஸ்டு நியாயம். அ.மார்க்சிஸ்டு = மெக்கார்த்தியிஸ்டு என்பது அடிக்கடி மறந்துடுது போங்க.

      //துரோகின்னு சொல்லிடுவீங்க , காலவாரிவிடுபவன்
      என சொல்லி விடுவீர்கள் //

      யாருக்கும் அந்தச் சிரமத்தை நீங்கள் வைக்கவில்லை என்பது தான் உண்மை.

      *********கேள்வி கேட்டால் புலிகள் தொடங்கி அனைத்து அமைப்புமே கொடுக்கும் முதல் பெயர் துரோகி என்பதுதானே ***********

      இதில் கூத்து என்னவென்றால் புலிகளை ஆதரிக்கிறீர்கள் என சொன்ன இரயாகரன் இந்த விசயத்தில் சோபாசக்தியை தாக்க வினவின் இந்த கலாட்டாவை ஆதரிக்கிறார்

      • //ஏன் நம்ம காரல் மார்க்ஸ் எங்கெல்ஸ் எல்லாரும்
        எந்த வர்க்கம் தெரியுமே
        உழைக்கும் அன்றாடகாய்ச்சி வர்க்கம் கிடையாது
        ஆகவே அவர்களது வர்க்கம் சார்ந்து பார்த்து அந்த படைப்பை எடை போட முடியுமா ?
        வர்க்கம் என்பது அடையாளம் .//

        தியாகு சார் ரொம்ப நேரமா உங்க உளறலை தாங்க முடியலேங்குறதுனால இந்த பின்னூட்டம்.

        வர்க்கம் என்பது வெறும் அடையாள அட்டை என்று எந்த மாங்காய் மடையன் சொன்னான்? சாரி. அது நீங்க சொன்னதுதானே, மறந்திட்டேன்.

        தியாகு சார் வர்க்கம் பற்றி நீங்க சொன்ன விளக்கத்தைவிட கம்யூனிச எதிரிகள் சொன்னது கொஞ்சம் பரவாயில்லை எனலாம். அந்த அளவுக்கு கம்யூனிச எதிரிகளின் விளக்கத்தை விட உங்கள் விளக்கம் படு கேவலமாக இருக்கிறது.

        வர்க்கம் என்பது ஒருவனது சமூக ஆளுமையை தீர்மானிக்கும் வாழ்வியல் உண்மை. அவனது எண்ணம், செயல்பாடு, சிந்தனை, நடைமுறை, அதனை வெளிப்படுத்தும் வகைகள் அத்தனையும் வர்க்க இருப்பினாலே தீர்மானிக்கப்படுகிறது. அதனால்தான் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னே ஒரு வர்க்கம் ஒளிந்து கொண்டிருக்கிறது என்றார் மார்க்ஸ்.

        மார்க்ஸ், ஏங்கெல்சும் நடுத்தர வர்க்கத்தில் தோன்றினாலும் பின்னர் சிந்தனை ரீதியாக தம்மை தொழிலாளி வர்க்கமாக மாற்றிக் கொள்கிறார்கள். அவர்கள் மாறுவதும், மார்க்சியம் பிறப்பதையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது. சர்வதேசத் தொழிலாளர் சம்மேளனத்தில் பணியாற்றுவதும், கம்யூ. அறிக்கை எழுதுவதும், பின்னர் பல்வேறு நாடுகளில் உள்ள தொழிலாளர் கட்சிகளில் ஏற்படும் விலகல்போக்குகளை மாற்றுவதற்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். இது கூட தெரியாமல் நீங்கள் ஏட்டிக்குபோட்டி என்று படு முட்டாள்தனமாக உளறுவதை சகிக்க முடியவில்லை.

        தியாகு, நேர்மறையில் தோழமையுடன் சொல்கிறேன். உங்களுக்கு கம்யூனிசம், கவிதை எதுவும் தெரியவில்லை. தெரியவில்லை என்பதைத் தெரிவித்தாலும் அதை ஏற்கும் பணிவோ, தைரியமோ இல்லை. கோழைகள்தான் சுயவிமரிசனம் ஏற்க மறுப்பார்கள். நீங்கள் ஓரிரு வருடம் இணையம் பக்கம் வருவதைத் தவிர்த்து விட்டு மார்க்சியத்தை கல்வியிலும், நடைமுறையிலும் கற்பதற்கு முயற்சி எடுங்கள்.

        அதன் பின்னர் இணையம் பக்கம் வரலாம். இதனால் இணையம் ஒன்றும் அழிந்து விடப் போவதில்லை. அதை விடுத்து ஆர்ப்பரிக்கும் ஈகோவினால் நீங்கள் அடையப் போவது எதுவுமில்லை. இறுதியாக ஆனால் தோழமையுடன்
        வினவு

        • உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி

          எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக நீங்கள் அதிரடியாக
          அடுத்தவன் வீட்டு கதவை தட்டுவதை இத்தோடு நிறுத்துங்கள்
          பாவம் உங்கள் அளவுக்கு தத்துவம் இங்கு யாருக்கும்
          தெரியாது

          அப்புறம் கோழை , ஒன்றும் தெரியாதவன் என்பதெல்லாம்
          நேர்மறையாக எடுத்துகொள்கிறேன்

          அதெப்படி நீங்கள் விமர்சனத்தை ஏற்று திருந்தவே மாட்டேன்
          என்கிறீர்கள்

  69. இதைத்தான் அ ன்றைக்கு புலிகள் செய்தார்கள்
    யாரெல்லாம் எதிர்க்கிறானோ அவனை நெத்தியில் சுட்டு தள்ளுவது

    குறைந்த அளவில் இருந்தாலும் டோண் அதுமாதிரியான பாசிச தன்மையுடன் ஒலிக்கிறது

    காலம்தான் பதில் சொல்லும்

  70. எனது கமெண்டை மாடரேசனில் போட்டு வைக்கு ம்
    வினவு நண்பார் இதற்கு முன்பு ஏன் அப்படி செய்யவில்லை

    உங்களை திட்டி எழுதிவிடுவேன் என்று பயமா
    அப்படி எல்லாம் திட்ட மாட்டேன்

    • இல்லை தியாகு, ஒரே ஐபி எண்ணிலிருந்து வெவ்வேறு பெயர்களில் நீங்கள் அடுத்தடுத்து பின்னூட்டமிடுவதால் மென்பொருள் தானாய் உங்கள் அடையாளத்தை மாடரேஷனுக்கு அனுப்பிவிடும்.

      • அட.. நீங்க இப்பூட்டு நல்லவரா மிஸ்டர் தியாகு?

        “பெண்ணென்றும் பாராமல்….” – அசப்பில் ஜெயா மாமி சீன் போட்டதைப் போல் இருந்தது.

        ஆமா.. இன்னிக்கு கருத்துரிமைக்காக வரிந்து கட்டிட்டு வருகிறீர்களே.. போலி டோ ண்டுவின் ‘கருத்துரிமை’ பாதிக்கப்பட்டபோது எங்கே
        போயிருந்தீர்கள் மிஸ்டர் தியாகு?

        • பாத்தீங்களா.. கே.பின்னு கமெண்ட் போட்டுட்டு கார்க்கின்னு கமெண்ட் போட்டா எனக்குக் கூட மாடரேஷன் தான் போகுது? ஆனா எனக்கு இது
          சதின்னு தோனலை. ஈகோ வந்தாச்சுன்னா ‘இனிமே எல்லா இப்புடித் தான்’

    • தியாகு சார் நீங்க திட்டிவிடுவதாக மிரட்டுவது எங்களுக்கு பல நாள் தூக்கத்தை கெடுத்துவிடும். நாங்க பாவம், கொஞ்சம் கருணை காம்பிங்க சார்!
      சரக்கு குறைய குறைய வெத்து உதார்கள் வெடித்துக் கிளம்புகிறது. தோழர்கள்தான் கவனமாக இருக்க வேண்டும்.

  71. \\எல்லாவற்றையும் புலியிசமாக பார்க்கும் இரயாகர‌னும்
    லீனா மணிமேகலையின் விசயத்தை
    புலியிசமாக பார்ப்பது வருத்தமளிக்கிறது//

    ரயா புலியிசமாக ‘பார்க்க’வில்லை,அவர்கள் இருப்பதே அவ்வாறு தான் உள்ளது.
    ////தாய் எழுதிய கார்க்கி தனது சொந்த அனுபவத்திலா
    எழுதினார்//

    கார்க்கி த‌ன் சொந்த‌ ம‌ற்றும் பார்த்த‌ வாழ்க்கை அனுப‌ங்க‌ளை தான் ப‌டைப்பாக்கினார்.அவ‌ர‌து “யான் ப‌யின்ற ப‌ல்க‌லை க‌ழ‌க‌ங்க‌ள்” என்ற‌ நூலை ப‌டிக்க‌வும்.

    //மற்றவர்களை அனுபவங்களை வலிகளை புரிந்து கொள்பவன்
    கவிஞனாக எழுத்தாளனாக வருகிறான்//

    அத‌னால் தான் என்ன‌ அனுப‌வ‌ம் என‌க் கேட்டார்க‌ள்.அது சொந்த‌ ம‌ற்றும் பார்த்த‌ அனுப‌வ‌மாக‌ கூட‌ இருக்க‌லாம்.எந்த‌ அனுப‌வ‌மும் இல்லையென்றால் ஏன் தோழ‌ர்க‌ளை அடிக்க‌ வ‌ர‌ வேண்டும்?

    //பாட்டாளியாக இருந்துதான் பாட்டாளிகளின் வலியை புரிந்து
    கொள்ள வேண்டுமென்பதில்லை//

    பாட்டாளிவ‌ர்க்க‌ க‌ண்ணோட்ட‌த்தோடு சிந்திப்ப‌வ‌ர்க‌ள் மட்டுமே
    பாட்டாளிவ‌ர்க்க‌ க‌லாச்சார‌த்தோடு வாழ்ப‌வ‌ர்க‌ள் மட்டுமே,பாட்டாளிக‌ளின் வ‌லியை புரிந்து கொள்ள‌ முடியும்.ஏசி பாரில் த‌ண்ணிய‌டித்துகொண்டு அங்காடிதெரு ப‌ற்றி பேசி அழுப‌வ‌ர்க‌ள் போலிக‌ம்யூணிஸ்டுக‌ள் மட்டுமே!

    //உன் எழுத்துக்கு நேர்மையாய் இரு என்பது என்ன நேர்மை//

    வாய்க்கு வ‌ந்த‌தையெல்லாம் பேசிவிட்டு எந்த‌ அடிப்ப‌டையில் பேசினாய் என‌க் கேட்டால்,என்ன‌ நேர்மை என‌ கேள்வி எழுப்புவ‌தா?
    //பல்வேறு வழிமுறைகளில் அட்ரஸை தெரிந்து கொண்டு

    ராமசுப்ரமணியம் என்பவரின் வீட்டுக்கு போய்

    விடியல் காலை கதவை தட்டி விளக்கம் கேட்டும்
    கலாசார காவலர் பணியை மக்கள் உங்களுக்கு கொடுத்தார்களா//

    எந்த‌ வழிமுறைக‌ளில் முக‌வரியை தெரிந்து கொண்டார்க‌ள்?
    ராம‌சுப்ர‌ம‌ணிய‌ம் வீட்டுக்கு யார் போனார்கள்,போய் என்ன‌ செய்தார்க‌ள்?

  72. \\\\\\\\\லீனா -மணிமேகலையும் அவரது தத்துவமும்

    இதுதான் கவிதை இது கவிதை இல்லை என கம்பை எடுத்து கொண்டு
    யாரும் இங்கே உக்கார்ந்து இருக்கவில்லை

    லீனா இரண்டு கவிதை எழுதி இருந்தார் அதை எனது ப்ளாக்கில் எடுத்து போடவில்லை

    படிச்சா பதறிட்டு வருதுன்னு சொல்லுவமே அதுமாதிரி தான்

    புணர்ச்சி ஆண்குறி எனது யோனின்னு எல்லா வார்த்தைகளையும் போட்டு

    கம்யூனிசத்தின் மேல் சேரடிக்க முயன்றுள்ளார்

    உலகம் முழுக்க முதலாளித்துவ வாதிகள் உபரி என்பது தவறுன்னு

    கணக்கு வழக்கை காட்டி விவாதித்தால் அதை இவர்

    இப்படி கவிதை எழுதி விவாதிக்கிறார்

    எதையும் எழுதுவது அவரது சுதந்திரம் அதே நேரத்தில்

    அப்படி எழுதுவதை கண்மூடி வாய்பொத்தி

    அம்மா தாயே அருமையான கவிதை எழுதினாய் (முதலில் அது கவிதையே அல்ல)

    என சொல்ல முடியாது !

    உலக மக்களின் விடிவெள்ளியாக இருக்கும் தத்துவத்தின் மேல்

    பெண்கள் சொல்ல கூசும் வார்த்தைகளை கொண்டு

    நான் எளுதி (?) இருக்கும் இந்த கவிஜை ஒரு முற்போக்கானது

    என சொன்னால்

    ஜோதி தியேட்டருக்கு போகும் வழியில் இவரது கவிதையை

    படிப்பவர்கள் வேண்டுமானால் வாழ்த்தலாம்

    அம்மா தாயே மங்கையர் குல திலகம் நீதான்

    நீதான் அனைத்து முற்போக்கு பெண்களின் அவதாரம்

    என பூசிக்கலாம்

    நம்மால் என்ன செய்ய முடியும் அறுந்த செறுப்பை

    விட்டெறிவதை தவிர

    தியாகு

    -\\\\\]

    இப்படி அறுந்த செருப்பை வீச கூட இல்லையே!கேள்விதானே கேட்டார்கள்.ஒரு வேளை நிங்கள் சொல்லியபடி செருப்பு வீசியிருந்தால் மகிழ்வீர்களா?

    • நண்பர் கே.பி

      நான் புரிந்து கொள்ளவே மாட்டேன் என்றால் நான்
      என்ன செய்வது

      கவிதை என்பது : அனுபவத்தின் மூலம் மட்டுமே வருவதல்ல
      அப்படி வருவதாக இருந்தால் நீங்கள் கேட்டது சரி
      இல்லாவிட்டால் நீங்கள் சென்ற அடிப்படையே தவறு

      இதற்கு என்ன பதில் யாரும் சொல்லவே காணோம்
      மழுப்பலான பதில் எல்லாம் வேணாம்
      நேரடி பதில்

      அனுபவம் இல்லையென்றாலும் கவிதை எழுதமுடியும்
      ஒரு விசயத்தை பத்தி முடியுமா முடியாதா ?

      சொல்லுங்க சொல்லுங்க

      • தியாகு சார் நீங்க கம்யூனிசத்தை மருந்துக்கு கூட தெரியாமல் பேசுவது உண்மை. அதனால் அனுபவம் இல்லாமல் கவிதை எழுத முடியுமென்று உளறாதீர்கள்.

      • தியாகு சார், ரொம்ப அருமையாக சொன்னீர்கள். வினவு போன்ற குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர்களுக்கு இதெல்லாம் விளங்காது.

    • நான் எழுதிய விசயத்தை மறுப்பில்லை அந்த கவிதையின் மேல் செருப்பை வீசத்தான் தகுதியானது ஆனால் ஆள்மேல அல்ல நண்பா

      இதுக்குத்தான் விரிந்த் பார்வை வேணும்

      • சீமாட்டிதான் அடிக்க பாய்ந்தார், தோழர்கள் கேள்விதானே கேட்டார்கள்!
        தியாகு போன்ற பிறவி மேதைகளுக்கு இது கூட தெரியாமல் இருப்பதற்கு நாம் யாரை குற்றம் சொல்ல முடியும்? நமக்கு விரிந்த இதயம் இருப்பதால் தியாகு சாரின் உளறல்களை ஏற்றுக் கொள்கிறோம். அதனால் அவரையும் அப்படி இருக்க வேண்டுமென்று தோழர்கள் எதிர்பார்ப்பது சரியல்ல.

  73. தூங்குபவனை எழுப்பலாம்
    தூங்குவதுபோல நடிப்பவனை எழுப்ப முடியாது

    எந்த அனுபவத்தை எழுதினாய் என கேட்கிறீர்கள்
    அனுபவமே இல்லாமல் கூட இப்படி கவிதையை எழுத முடியாது என்கிறீர்களா

    அப்படி எழுத முடியாது என சொல்லிவிடுங்கள் விவாதத்தில் இருந்து விலகி விடுகிறேன்

  74. //கூட்டத்தில் கேட்டோம் பதில் சொல்லவில்லை. ஊளையிட்டீர்கள். வேறென்ன வழி? உங்கள் வீட்டுக்கு வந்து விளக்கம் கேட்டு தெரிந்து கொள்கிறோம்.//
    சரியான லூசுபயளுகடா நீங்க…….

  75. நமது தியாகு அவர்கள் சுதந்திரத்துக்காகவும் உரிமைக்காகவும் கடுமையாக குரல் கொடுப்பவர் என்பதை நாம் முதலில் நம்ப வேண்டும்.

    அவர் இன்னும் கொஞ்சம் முன்னேறிச் சென்று கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சேபிக்கும் இன்னும் சில அப்பாவிகளின் உரிமைக்காகவும் குரல் கொடுத்தார்
    என்றால் மிகச் சுலபமாக அ.மார்க்சிஸ்ட்டாக ஞானஸ்தானம் பெற முடியும்

    ஒரிசாவில் பாக்சைட் மலையை விழுங்க உரிமையும் சுதந்திரமும் மறுக்கப்பட்டுள்ள பாஸ்கோவுக்கும் மிட்டலுக்கும் ஆதரவாக..

    தாமிரவருணியையும் பிளாச்சிமடாவையும் உறிஞ்சும் கோக்கின் உரிமைக்கு ஆதரவாக..

    காஷ்மீரிலும் வடகிழக்கிலும் பெண்களை வன்புணரும் இராணுவத்தின் உரிமைக்கு ஆதரவாக..

    இப்படி தமது சுதந்திரத்தையும் உரிமையையும் செயல் படுத்தியதற்காக இன்னும் கூட சிலரை கம்யூனிஸ்ட்டுகள் எதிர்க்கிறார்கள்..
    என்ன தைரியம்! என்ன அராஜகவாதம்! இவர்கள் எப்படி இன்னொருவரின் சுதந்திரத்திலும் உரிமையிலும் தலையிடலாம்? விடாதீர்கள் தியாகு சார்..
    இதுக்கு ஒரு கவுஜை நீங்க எழுதியே ஆகனும்.. ரெண்டுல ஒன்னு பாத்தே ஆகனும்.. ஆமா

    சரி கிண்டல் போதும்

    தோழர் (அப்படித்தான் இன்னமும் நான் நம்புகிறேன்) தியாகு,

    உங்களது எதிர்வினைகள் எல்லாம் ஏதோவொரு இயலாமையிலிருந்து வருகிறது.

    //உன் சாமானுக்குள் போன குறிகளின் வகை மாதிரி எத்தனை
    என சொல்லு என சொல்லி
    ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட கருத்தை கேள்வியாக ஒரு எறிகணையாக
    தொடுக்கிறோம் //

    நமது தோழர்கள் இப்படியெல்லாம் கேட்டிருப்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்? யாரோ ஒரு ‘நம்பிக்கைக்குரியவரை’ நம்பும் நீங்கள், ஏன் நமது
    தோழர்களை நம்ப மறுக்கிறீர்கள்? இவர்கள் கேட்டது ரொம்ப எளிமையானது – கவிதைகளில் குறிப்பிடப்படும் பொறுக்கிகள் யார் என்று தான்
    கேட்டிருக்கிறார்கள். லீனா அடிக்கப் பாய்ந்தார்.

    மீண்டும் முன்பு சொன்னதையே சொல்கிறேன் – கவிதை என்பது ஒன்றும் வானில் இருந்து அசரீரியாக ஒலிக்கும் தேவ வாக்கியங்கள் அல்ல.
    காரணம் இல்லாத காரியம் என்று எதுவும் கிடையாது. எந்தவொரு சிந்தனைக்குமான விதை ஒருவனின்/ஒருத்தியின் வாழ்நிலையில் இருந்தே
    எழுகிறது. அதை அவரது வர்க்கமே தீர்மானிக்கிறது. அது வெளிப்படுவதையும் யாருக்கு சார்பாக இருக்க வேண்டுமென்பதையும் கூட அவரது
    வர்க்கமே தீர்மானிக்கிறது.

    இதற்கு மாறாக சொல்வீர்களானால் நீங்கள் ஒரு பொருள்முதல்வாதியாக இருக்க முடியாது. இத்தனை நாள் நீங்கள் பேசிய / எழுதிய கம்யூனிசம்
    எல்லாம் இந்த எளிய சூத்திரத்தைப் புரிந்து கொள்ளாமல் எழுதியது தானா?

    நமது தோழர்கள் விளக்கம் கேட்டதில் மார்க்சிய விரோதம் ஏதும் இல்லை. உனது சிந்தனையின் அடித்தளம் என்னவென்பதையே கேட்டார்கள்.
    உங்கள் புது நன்பர்களான அ.மார்க்சிஸ்டுகளுக்கு நேர்மை கொஞ்சமாவது இருந்திருந்தால் அந்தக் கவிதைகளின் அரசியல் என்னவென்பதை
    அங்கேயே விளக்கியிருக்கலாமே? அவர்கள் செய்தது என்ன – கூச்சலிட்டார்கள், விசிலடித்தார்கள், போடா-வாடா என்றார்கள், கெட்டவார்த்தைகள
    ஡ல் நமது தோழர்களைத் திட்டியிருக்கிறார்கள். அவர்கள் ஜனநாயகம் அவர்களுக்கு; நமது ஜனநாயகம் நமக்கு. நமது ஜனநாயகம் என்பது மக்களின்
    ஜனநாயகமாய் இருந்ததால் தான் மக்கள் போராட்டங்களையெல்லாம் ஆண்குறிப் பிரச்சினையாக சுருக்கியதைக் கண்டவுடன் கோபம் வந்தது.

    “கவிதையென்னவோ தப்புதான், ஆனாலும்….” என்று உங்களைப் போல இழுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா?

    சுதந்திரம் ஜனநாயகம் கருத்துரிமை பேச்சுரிமை என்பதெல்லாம் வர்க்க சார்புடையது தான். இந்தப் பின்னூட்டத்தின் முற்பகுதியில் சொ
    ல்லப்பட்டுள்ளவர்களும் கூட தமது சுதந்திரத்தையும் உரிமையையும் நிலைநாட்டிக் கொள்ளவே தண்டகாரண்யாவில் அப்பாவி மக்கள் மேல்
    பாய்ந்து குதறுகிறார்கள்.

    ஒரு கம்யூனிஸ்ட் யாருடைய சுதந்திரத்துக்காகவும் உரிமைக்காகவும் ஆதரவாக நிற்பான்? என்ன இருந்தாலும் பாஸ்கோவின் சுதந்திரத்தில்
    மாவோயிஸ்டுகள் தலையிட்டது தப்பு என்று சொல்வீர்களா?

    பொருள் உலகில் பாஸ்கோ மிட்டல் என்றால் – கருத்துலகில் லீனா. பொருள் உலகில் மக்கள் எதிரிகளைப் பொருள் கொண்டு எதிர்க்க வேண்டும்
    என்றால் – கருத்துலகில் மக்கள் விரோதிகளை கருத்தைக் கொண்டு எதிர்க்க வேண்டும். அதைத் தானே நமது தோழர்கள் செய்தார்கள்?

    • “ஏதோவொரு இயலாமையிலிருந்து” என்பது “நடைமுறையில் இல்லாத வறட்டுத தனத்தில் இருந்து” என்று இருந்தால் சரியாக இருக்கும்.

  76. //லீனாவின் பக்கத்து வீட்டு காரனை நீதிபதியாக்குகிறீர்கள் என
    வைத்து கொள்வோம் அவன் எந்த வகையில் நீதிபதி
    அவனுக்கு பெண்ணியம் குறித்த என்ன புரிதல் இருக்கும்.//

    இது தியாகு எழுதியுள்ளது, லீனாவின் கவிதை பெண்ணியக் கவிதை என்கிறார் தியாகு. நல்ல முன்னேற்றம்.

  77. மேலும்,
    //ஆகா ஒரு கொடுங்கோலனின் கையில் உங்கள் எதிரியை
    தருகிறீர்கள் ? //

    லீனாவின் பக்கத்து வீட்டுக்காரனை கொடுங்கோலன் என்று முன்முடிவுடன் அறிவிக்கிறார் தியாகு. அவரே சொல்வது போல பக்கத்து வீட்டுக்காரனுடன் விவாதம் செய்து அவர் அவ்வாறன முடிவுக்கு வந்தாரா அல்லது அவரே விமர்சனம் செய்யும் அராஜக முறையில் இந்த முன்முடிவுக்கு வந்தாரா தெரியவில்லை.

    என்ன இருந்தாலும், லீனாவுக்கு இருக்கும் விவாத உரிமை அவரது பக்கத்து வீட்டுக்கார கொடுங்கோலனுக்கு கொடுக்க முடியாது இல்லையா? ஏனேனில் லீனா ஒரு பெண்

  78. தான் பெரிய மனிதர்கள் வரிசையில் வரக் கூடிய ஒரு பொது மனிதன் என்று மேற்கண்ட வரிகளில் சொல்கிறார் சங்கர ராம சுப்பிரமணியன்.. பொதுவாக கல்லூரிகளில் முதல் வருட மாணவனுக்கு அவன் தவறுக்கு தண்டனை சற்று கடுமையாகவே இருக்கும். காரணம் முதல் வருடத்திலேயே இந்தளவுக்கு தப்பு செய்கிறவன் இரண்டு, மூன்றாம் வகுப்புகளுக்கு செல்லும் போது அவன் மிகப் பெரிய தவறுகளை மிக சாதாரணமாக செய்ய பலம் பெறுவான் என்ற அனுபவத்தில் அடையும் முடிவு. சங்கரை குறுக்கீடு செய்த தோழர்கள் இந்த அடிப்படையிலேயே அனுகியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

  79. எனது பதிவு
    http://thiagu1973.blogspot.com/2010/04/blog-post_21.html

    பல்வேறு கலைகளில் நுட்பமான கருத்தை வெளிப்படுத்துவதில் கவிதை முக்கிய பங்காற்றுகிறது . கவிதை என்பதை வார்த்தைகளின் கோர்வையாக கருத்துடன் இருக்கும் உரைநடையை போல புரிந்து கொள்ள முடியாது அப்படி புரிந்து கொண்டால்
    நாம் தவறான அர்த்தம் கொள்ள நேரிடும் படிமங்களை எடுத்து கையாளுவார்கள் உவமைகளையும் உவமானங்களையும் சொல்லுவார்கள், தாங்கள் அனுபவிக்காத ஒன்றை சுட்டுவார்கள் . உலகத்தில் நடக்கவே முடியாத ஒன்றை சொல்லுவார்கள் .
    இதெல்லாம் கவிதை பாணியான வெளிப்படுத்தல்.

    லீனாவின் கவிதையில் அவர் சொல்லும் விசயம் அவரது அனுபவமாக இருக்கலாம் இல்லையெனில் அவர் கற்பனையாக கூட இருக்கலாம் அல்லது யாருடனாவது பேசி கொண்டு இருக்கையில் இப்படி எல்லாம் பாதிக்கப்பட்டேன் என ஒரு பாதிக்கப்பட்டபெண்
    சொல்லி இருக்கலாம் . இதன்மூலம் அந்த கவிதையில் அவர் வெளிப்படுத்திய கருத்துக்கு உடன்படுகிறேன் என்பது அர்த்தமல்ல கவிதை அதன் அமைப்பு , அது வெளிபடுத்தும் கருத்து , யார் வெளிப்படுத்துகிறார்கள் என்பது இதை சார்ந்துதான் பார்க்கப்படுகிறது.

    ஒரு பெண்ணால் காதல் கவிதையோ காமக்கவிதையோ எழுதப்படும் போது பரவலாக சமூகத்தின் கண்டனத்துக்கு உட்படுத்தப்படுகிறது.

    காலம் காலமாக பெண் என்பவள் இப்படி நடக்கவேண்டும் இப்படி இருக்கவேண்டும் என சமூக ஏற்படுத்திய தடைகளின் வெளிப்பாடே இது

    எப்படி ஒரு தாழ்த்தபட்ட சகோதரனுக்கு சம அளவில் டீக்கடையில் கூட டீக்குடிக்க உரிமை இல்லையோ அதே போலத்தான் பெண்ணுக்கென்று சில உரிமைகள் இல்லாத சமூகமாக இருக்கிறது .
    சமூகமே ஆண்களின் பார்வையில் அமைந்து இருக்கிறது .

    ஆண் சரியென சொல்வது ஆணுக்கு சரியென பட்டதை பேச பெண் பழக்கப்படுகிறாள் பெண்ணுக்கு பேச்சுரிமை என்பது வீட்டிலேயே ஒடுக்கப்படுகிறது .

    ஆண்தான் இங்கே ஆளும் சக்தி அவன் சொல்வதுதான் நடக்கும் என்பதே தற்போது சமூகம் எங்கும் நடக்கும் விசயம்

    ஆக ஒரு கவிதை என்பதை கூட பெண்கள் வெளிப்படுத்துவதில் பல்வேறு தடைகளை எழுதப்படாத விதிகளை ஏற்படுத்துகிறது ஆண்களின் உலகம்

    காதல்கவிதையோ காமகவிதையோ பெண் எழுதுவதை எந்த ஆணும் விரும்புவதில்லை இவன் எழுதும் கவிதையை படிக்க அதை ரசிக்க மட்டுமே பெண்ணாகியவள் இருக்கிறாள் என்பது இவனது புத்தி.

    ஒரு காதல் கவிதை எழுதினாள் ஒரு பெண் என்று வைத்து கொள்ளுங்கள் வீட்டில் தர்ம அடிதான் விழும் அதே ஒரு ஆண் எழுதினால் வயசு கோளாறில் எழுதுகிறான் எல்லாம் சரியா போயிடும் என்பார்கள்

    நிலவே மலரே என்கிறவகையில் இருக்கும் இந்த மாதிரி கவிதைகளை எழுதும் பெண்ணின் ஒழுக்க நடவடிக்கை கேள்விக்குட்படுத்தபடும் இதுதான் பொதுவாக உள்ள புத்தி

    “யாரை காதலிக்கிறா இவள் ”
    “இப்படி கவிதை எழுதுபவள்
    ஒழுக்கமான பெண் தானா? ”
    என்ற கேள்விகளே விரியும் சமூகம் இது .
    பெண்ணை ஒடுக்குவதில் இங்கே முதலிடம் வகிப்பவை மத நிறுவனங்கள் பர்தா அணிவிக்கும் முஸ்லீம் மதமாக இருக்கட்டும் , உடன்கட்டை ஏற சொன்ன இந்துமதமாக இருக்கட்டும், இந்த இருமதங்களின் போக்கை வாழ்வியல் நடைமுறையாக அப்படியே ஏற்றுகொள்ளும் கிறித்தவ மதமாக இருக்கட்டும் . போட்டி போட்டு பெண்ணுக்கான கட்டுபாடுகளை மத நிறுவனங்கள் விதிக்கின்றன . லீனாவின் கவிதை இந்த இடத்தில் ஒரு மத அமைப்பால் கண்டனத்துக்கு உள்ளாவதை
    நாம் எந்த அடிப்படையில் என புரிந்து கொள்ளலாம் .

    பெண் எழுதுகிற கவிதை என்பதே பெண்ணின் அனுபவமாகத்தான் இருக்கும் என நினைக்கும் சமூகத்தில் லீனாவின் கவிதையும் அவரின் அனுபவமாகத்தான் இருக்கும் என நினைக்கும் நண்பர்கள் இருக்கவே செய்கிறார்கள் .
    அவர்களுக்கும் சமூகத்தில் இருக்கும் சாதாரண ஆணாதிக்க நண்பர்களுக்கும் என்ன வேறுபாடு .

    பெண் இந்த மாதிரி கவிதைகள் எழுதினால் அவளது அனுபவம் இது மிக மோசமான பாலியல் காட்சிகளை சொல்லும் கவிதை எனவே இது அவரது அனுபவம் என்றால் அவரது ஒழுக்கம் கேள்விக்குறியாகிறது .
    இப்படியே சிந்திக்கும் இவர்கள் அவரை ஒரு விபச்சாரி ரேஞ்சுக்கு கொண்டு செல்கிறார்கள் தனது சிந்தனையால் சமூகத்தில் பெண் மேல் இருக்கும் பிற்போக்கு கருத்துக்களை அப்படியே ஏற்றுகொண்டுதானே சிந்திக்கிறார்கள் .

    எனவே அவர் நடத்திய கூட்டத்துக்கு போய் “நீ பார்த்த ஆண்குறிகளின் வகைமாதிரியை சொல் ” என்கிறார்கள்

    வரலாற்று பொருள்முதல் வாத அடிப்படை பேசும் இவர்கள் குடும்பம் எப்போது உருவாகி தனிசொத்து தோன்றிய உடனே பெண் குடும்பத்தின் ஒரு சொத்தாக மட்டுமே பார்க்கப்படும் இன்றைய முதலாளித்துவ
    காலகட்டம் வரை பேசும் இந்த நண்பர்கள் .

    பெண் விடுதலை , பெண் உரிமை எல்லாவற்றையும் லீனாவுக்கு தர கொஞ்சமும் விரும்பவில்லை .

    குறைந்தபட்சம் அவரது கவிதையை பற்றி அவர் கதைக்க அதை உக்கார்ந்து கேட்க கூட இவர்களது ஆணாதிக்க புத்தி விடுவதில்லை

    எழுதி வைத்த எங்கள் கேள்விக்கு பதில்சொல் என்பதாகவே இவர்கள் நடத்தை இருக்கிறது .

    முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட முடிவுகளுடன் இறங்கிவிட்டார்கள்

    கேட்டால் வீட்டில் உக்கார்ந்து இருக்கும் சாதரண பெண் என்ற அடிப்படை அளவுகோல் எல்லாம் வைத்து இவரை பார்க்க வேண்டாம் என்பார்கள் . நிலவும் சமூகத்தில் பெண்மேல் இருக்கும் நிபந்தனைகள்
    அனைத்தும் லீனா என்ற பெண்மேலும்தான் இருக்கிறது என்பதை ஒத்துகொள்கிறார்களா இல்லையா?

    ஏற்கனவே சமூகத்தில் இருக்கும் அனைத்துவகை பிற்போக்குதனங்களையும் எதிர்க்கிறேன் என்பவர்கள் நடைமுறையில் அப்படி இல்லையே .

    நடைமுறையில் ஒரு ஆண் எப்படி பிற்போக்குதனக்களுடன் இருப்பானோ அதே நடைமுறையில்தானே இருக்கிறார்கள் .

    1.மார்க்சிசத்தின்மேல் பெண்ணிய போர்வையில் அவதூறு அதை எப்படி எதிர்கொள்ளப்போகிறீர்கள் .
    2.மேல்தட்டு வர்க்கத்தின் பெண் , தொழிலாளி வர்க்க விரோத பெண், பல்வேறு காம களியாட்டங்களை நடத்திய பெண்,இவள் மீது உங்கள் கண்டனம் என்னவாக உள்ளது என்பதே அடிப்படையாக இவர்கள் வைக்கும் கேள்வி.

    அ) மார்சியத்துக்கு எல்லாவகை நமது செயல்பாடுகள் மீதும் எல்லா போர்வையிலும் அவதூறுகள் கிளம்பத்தான் செய்யும் கம்யூனிஸ்டுகள் மீது கம்யூனிச போர்வையிலேயே வந்து அவதூறு செய்வார்கள். அதற்காக செயல்திட்டம் நிச்சயமாக
    நீங்கள் செய்தது இல்லை இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல்

    ஆ) இதற்கெல்லாம் ஆதாரம் என்ன இருக்கிறது மேல்தட்டு பெண் என்ற உடனே அவர்மீது நாம் பழிசுமத்திவிட முடியுமா? கிசு கிசு பாணியில் யாரோ சொன்னதை வைத்து அவர் தொழிலாளர் விரோத பெண் என்பதை எப்படி சொல்வீர்கள்
    அவர் எடுத்த படத்தின் கேமராவை எடுத்துகொண்டு ஓடிய கேமராமேன் தவறே செய்து இருந்தாலும் தொழிலாளி வர்க்கம் என்பதாலும் விசாரிக்காமல் முடிவு கட்டமுடியுமா

    மார்க்சியம் பெண்விடுதலையை, பெண் கருத்து சுதந்திரத்தை ஆதரிக்கிறதா இல்லை – ஆம் ஆதரிக்கிறது பெண் என்பவள் எல்லா இடத்திலும் இருக்கிறாளா இல்லையா பணக்கார பெண்ணாக இருந்தாலும், மேல்தட்டு வர்க்க பெண்ணாக
    இருந்தாலும் ஆண்களின் ஆதிக்க பிடியின் கீழ் இருக்கிறாளா இல்லையா?

    ஆம் இருக்கிறாள்

    அப்படியெனில் மேல்தட்டு , ஆதிக்க சாதி பெண்களின் உரிமையை மறுப்பதன் மூலமே கீழ்தட்டு உழைக்கும் பெண்களின் உரிமையை நிலைநாட்ட முடியுமா ? விசயத்தை இப்படியா அனுகுவது ?

    வர்க்கமே சாதியாக மாறி அமைந்திருக்கும் சமூகம் எங்கும் பெண் அடிமைத்தனம் மட்டும் எல்லா வர்க்கத்திலும் இருக்கிறது எப்படி இது பேசுபொருள் இல்லையா? அல்லது அதை நாம் ஒரே தாவில் கடந்துவிட வேண்டுமா?

    பெண் என்பவள் அனைத்து சாதிகளாலும், அனைத்து வர்க்கத்தாலும் ஒடுக்கப்படுகிறாள் என்பதை ஏற்றுகொள்கிறோம்.

    மார்க்சியத்தின் மீதான அவதூறாக , சேறடிப்பாக இருந்தால் உடனே நாம் ஆணாதிக்கத்தை கையில் எடுக்கிறோம் என்ன செய்கிறோம் “நீ பார்த்த உறுப்புகளின் வகைமாதிரியை சொல் ” என்கிறோம் .

    பொதுவா பார்க்கலாம் “ஏ ———– பாத்து இருப்படி நீன்னு ” ரோட்டோர தகறாரில் ஈடுபடுபவர்கள் கத்துவதை பெண்ணுக்கு எதிராக அவளது ஒழுக்கத்தை சிதைப்பவர்களை பார்க்கலாம்;அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் .

    நாம் பேசும் வார்த்தைகள் மட்டுமே வித்தியாசம்

    குறிக்கோள் மட்டுமே முக்கியம் நடைமுறை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என செல்பவர்கள் இப்படித்தான் நாலாந்தரமாக பேசுவார்கள்.

    கவிதை , அது ஏற்படுத்தும் கருத்து , அதை ஒட்டிய செயல் கவிதை அதை புரிந்துகொள்ளுதல் புரிதலின் அடிப்படையில் செயல்படுதல் என்றவாறா நடைமுறை இருந்தது இல்லையே

    எழுதியவரிடம் விவாதத்தையே கிளப்பவில்லையே நீங்கள் மத அடிப்படைவாதி, முதலாளித்துவவாதி , பிற்போக்குவாதி ஆணாதிக்கவாதி என சமூகத்தில் எல்லாருடனும் விவாதிக்கும் நீங்கள் ஏன் லீனாவுடன் விவாதிக்கவில்லை .

    குறைந்தபட்சம் ஒரு மடலாவது அனுப்பி கேட்டு இருக்கலாம் இந்த கவிதை மூலம் சொல்லவருவது என்னவென ?

    அடுத்து அவரது கவிதையை பிரிண்டுபோட்டு வீடு வீடாக இலவச சேவை செய்ய போகிறீர்களாம் சிரிப்புதான் வந்தது நடைமுறை வேலைகளை இப்படியெல்லாம் தீர்மானிக்கும் உங்களது செயல்திட்டம் என்னை வியக்க வைக்கிறது

    எந்த சமூகம் பெண்ணுக்கு எதிரான பிற்போக்குதனமாக இருக்கிறதோ அந்த சமூகத்திடம் போய் நீதி கேட்க போகிறீர்களா?

    அது என்ன கம்யூனிச சமூகமா , நீங்களும் நானும் திருத்தபோராடும் பிற்போக்குத்தனம் நிறைந்த சமூகமாகத்தானே இருக்கிறது .

    லீனாவின் பக்கத்து வீட்டு காரனை நீதிபதியாக்குகிறீர்கள் என வைத்து கொள்வோம் அவன் எந்த வகையில் நீதிபதி அவனுக்கு பெண்ணியம் குறித்த என்ன புரிதல் இருக்கும்.

    ஆகா ஒரு கொடுங்கோலனின் கையில் உங்கள் எதிரியை தருகிறீர்கள் ?

    இதையெல்லாம் செய்வீர்கள் ஆனால் அந்த பெண்ணிடம் மட்டும் விவாதிக்க மாட்டீர்கள் கூட்டத்தில்போய் பெண்களை அழைத்து போய் கெட்ட வார்த்தையில் திட்டுவதுதான் உங்களது விவாத முறையா ?

    ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமூகத்தை படைக்க தற்காலிகமாக பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் வேண்டும் என்கிறார் மார்க்ஸ் அதற்கு புரட்சி நடத்த வேண்டும் என்கிறார் .

    சமூக கலாசார பிற்போக்குதங்களை அழிக்க கலாசார புரட்சி நடத்த வேண்டும் என்கிறார் மாவோ .

    ஆயிரம் பூக்கள் மலரட்டும் ஆயிரம் கருத்துக்கள் உதிக்கட்டும் என்கிறார் மாவோ ஒரு வேளை லீனாவின் கருத்துஅந்த ஆயிரத்துக்குள் அடங்க வில்லையோ . இப்போது மட்டுமல்ல கம்யூனிச சமூகம் அமையும் வரை மேல்தட்டு வர்க்கத்தின் கருத்துடன் நமது கருத்து போர் என்பது நடந்தே வரும் அதற்கு முடிவில்லை என்பதுதானே அவரது கருத்து.

    ஆயிரம் பூக்கள் மலரும்போது தொழாயிரத்து தொன்னூற்று ஒன்பது பூக்களை வெட்டி விடுங்கள் என சொல்லி இருக்கிறாரா?

    ஒரு கருத்து நமக்கு ஏற்புடையதல்ல எனும் பட்சத்தில் நமது எதிர்வினை என்ன ? நாம் எப்படி எதிர்கொள்ள போகிறோம் ? நமது செயல் எப்படி அமைய போகிறது,

    ஏற்கனவே இருக்கும் பிற்போக்குதனதின் அடிப்படையில் நமது செயல்திட்டம் இருக்குமா அல்லது வேறுவகையில் இருக்குமா?

    சாதாரணம் அதிமுக ,திமுக வின் போராட்டத்துக்கும் நமது போராட்டத்துக்கும் என்ன வேறுபாடு

    புரட்சிகர செயல்திட்டம் கொண்டுள்ள நாம் கருத்து மோதல்களில் நமது எதிரியுடன் எப்படி நடந்துகொள்ள போகிறோம் .

    இதையெல்லாம் பேசுபவன் துரோகி என்றால் நாம் யார் நமக்கு புரட்சிபற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது .

    சுயவிமர்சனம் செய்யாத தனிமனிதனும் கட்சியும் எப்படி உருப்படும் .

  80. நான் சுட்டியை மட்டும் தந்தாலும் அதை எடுத்துவந்து இங்கு போடும் உங்கள் உயர்ந்த குணம் வாழ்க

    • இங்கே பெண் எனப்படுவது கேடயமாகவே உபயோகபடுத்த படுத்த படுகிறது . இதே கவிதையை ஒரு ஆண் எழுதி இருந்தாலும் இத்தகைய
      எதிர்ப்பு இருக்க செய்யும் இல்லை என்று சொல்வீர்களா தியாகு?????

  81. ´நன்பர் தியாகு இங்கே கவிதைகளை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று வகுப்பெடுத்திருக்கிறார். படிமங்கள், உவமைகள், உவமானங்கள்,
    இன்னும் பிற இத்யாதிகளை எல்லாம் ‘அனுபவிக்கனும் – ஆராயக்கூடாது’ என்று ஆழ்வார்பேட்டை ஆண்டவனின் தத்துவத்தை சிறப்பாக
    விளக்கினார். நாம் லீனாவின் சிந்தனை பாந்தோடும் வாய்க்காலுக்கு மடை போடுவதாக குற்றம்சாட்டுகிறார்.

    எம்.எப் ஹுசைனின் ஓவியத்துக்காக அவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டது – அவரது கண்காட்சி இந்து வெறியர்களால் தாக்கப்பட்டது.
    லீனாவின் கவிதைக்காக அவருக்கு யாரும் மிரட்டல் விடுக்கவில்லை; தாக்கவில்லை. அவர் தான் தாக்க பாய்ந்தார். தியாகு இவ்விரண்டையும்
    ஒரே தராசில் வைத்துப் பார்க்கிறார். ஆனால் நாம் லீனாவை கவிதை எழுதாதே என்றோ, எழுதினால் அடிப்போம் என்றோ மிரட்டவில்லை.
    நீ இவ்வாறு எழுதியதற்கான விளக்கம் என்ன என்ற கேள்வியைத் தான் முன்வைத்தோம். அதுவும் அவர் எழுதிய பிரதிக்கு அவரே பொருள்விளக்கம்
    தர வேண்டும் என்று கோரினோம்.

    இதில் என்ன சிக்கல்? அவரது கவிதை என்ன சாமியாடி சொல்லும் அருள்வாக்கா? அந்தக் கவிதைகள் அப்படியொன்றும் சூச்சுமமான ஒரு
    அனுபவத்தினின்று கிளர்ந்த வார்த்தைகளால் கட்டமைக்கப்படவில்லை – வெறும் அனுபவங்களைச் சொல்லும் நடையில் தான் இருந்தது. எளிமையாக
    சொல்ல வேண்டும் என்றால் – போலி டோ ண்டு கட்டுரையாக எழுதியதை இவர் பிய்த்துப் போட்டு கவிதையாக எழுதியிருந்தார். போ.டோ ண்டுவின்
    ‘படைப்பில்’ பதிவர்களின் பெயர்கள் இருந்தது என்றால் லீனாவின் ‘படைப்பில்’ கார்ல் மார்க்சின் பெயரும் இன்னும் விடுதலைப் போராளிகளும்
    இடம் பெற்றிருந்தனர்.

    லீனாவின் கவிதை அவரது கற்பனையாகவே இருக்கட்டும். அந்தக் கற்பனையின் மூலம் இந்த சூரிய மண்டலத்துக்கு வெளியிலிருக்கும் பண்டோ ரா
    கிரகத்திலிருந்தா வந்தது? ஒரு விடுதலைப் போராளியையும் ஜிகாதியையும் ஆண்குறியாக மட்டுமே பார்க்கும் லீனாவின் உரிமை அவருக்கு
    இருக்கட்டும் – ஏன் அப்படிப் பார்க்கிறாய் என்று கேட்கும் உரிமை மக்களுக்கு இல்லையா? எம்.எப் ஹுசைனிடம் ஒரு விளக்கம் இருந்தது –
    லீனாவிடம் அந்த விளக்கம் இல்லை. எம்.எப்.ஹுசைன் தனது படைப்பின் அரசியலைத் திறந்த மனதுடன் பேசும் ஜனநாயகவாதி – லீனா
    தனது படைப்பின் அரசியலை கேள்விக்குள்ளாக்குபவர்களை அடிக்கப் பாயும் பாசிஸ்ட். இரண்டும் ஒன்றல்ல திரு. தியாகு.

    அடுத்து பெண்ணுரிமை பற்றி நிறையவே நீட்டி முழக்குகிறார். எது பெண்ணுரிமை? பாலுறுப்புகளைப் பேசுவதோடு பெண்ணுரிமை முழுமை பெற்று
    விட்டதாக நீங்கள் கருதுகிறீர்கள் – ஆனால் இந்தக் கருத்தின் பின்னே உங்கள் வக்கிர மனது எட்டிப் பார்க்கிறது தியாகு. இது எப்படித்
    தெரியுமா இருக்கிறது? பெண்ணின் நிர்வாண நடனத்தை ஒரு மது விடுதியிலிருந்து ரசித்துக் கொண்டிருப்பவன், அந்த நடனத்தை தடை
    செய்பவனைப் பார்த்து – அப்படி ஆடுவது அந்தப் பெண்ணின் உரிமை என்று வாயில் ஜொல் ஒழுக்கிக் கொண்டு சொல்வதைப் போல் இருக்கிறது.

    அன்றைக்கு அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த கருத்துரிமைக் காவலர்களின் யோக்கியதையும் அவ்வாறானதே. அவர்களுக்கு பெண்ணின்
    உரிமை பற்றி பெரிய அக்கறை ஏதும் இருக்க முடியாது – தமது வக்கிரங்களுக்கு வடிகாலாய் இருக்கும் ஒரு எழுத்தை விளக்கம் கேட்டு
    தடுத்து விடுவார்களோ என்பது தான் கவலையே.

    ஜெயலலிதாவின் உரிமையும் ஐரோம் ஷர்மிளாவின் உரிமையும் ஒன்றானதா? நீங்கள் ஜெயலலிதாவின் உரிமையை பெண்குலத்தின் உரிமை
    என்கிறீர்கள் – லீனா ஒரு இலக்கிய ஜெயலலிதா.

    //பெண் விடுதலை , பெண் உரிமை எல்லாவற்றையும் லீனாவுக்கு தர கொஞ்சமும் விரும்பவில்லை .
    குறைந்தபட்சம் அவரது கவிதையை பற்றி அவர் கதைக்க அதை உக்கார்ந்து கேட்க கூட இவர்களது ஆணாதிக்க புத்தி விடுவதில்லை
    எழுதி வைத்த எங்கள் கேள்விக்கு பதில்சொல் என்பதாகவே இவர்கள் நடத்தை இருக்கிறது .
    முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட முடிவுகளுடன் இறங்கிவிட்டார்கள்//

    இதைப் படித்து லீனாவே சிரித்துக் கொண்டிருப்பார். அவர் தனது கவிதையைப் பற்றி பேசவே தயாரில்லை – ஏன் இப்போதும் ஒன்றும்
    கெட்டு விடவில்லை இணையம் தான் இருக்கிறதே – எழுதட்டுமே?

    நிலவும் சமூகத்தில் பெண்மேல் இருக்கும் எல்லா அழுத்தங்களும் ஜெயலலிதா மேலும் இருக்கிறதா? உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள்
    படும் துயரும் அடக்குமுறையும் லீனாவின் துயரும் ஒன்றா? கூலி கேட்ட தொழிலாளியை அடிக்கப் பாய்ந்த அப்பாவிப் பெண்மனி தான் லீனா
    என்பதை நீங்கள் வசதியாக மறந்து விட்டீர்கள்.

    // இதற்கெல்லாம் ஆதாரம் என்ன இருக்கிறது மேல்தட்டு பெண் என்ற உடனே அவர்மீது நாம் பழிசுமத்திவிட முடியுமா? கிசு கிசு பாணியில் யாரோ சொன்னதை வைத்து அவர் தொழிலாளர் விரோத பெண் என்பதை எப்படி சொல்வீர்கள்
    அவர் எடுத்த படத்தின் கேமராவை எடுத்துகொண்டு ஓடிய கேமராமேன் தவறே செய்து இருந்தாலும் தொழிலாளி வர்க்கம் என்பதாலும் விசாரிக்காமல் முடிவு கட்டமுடியுமா//

    ஆக… என்னதான் வர்க்க விரோதியாய் இருந்தாலும் பெண் என்பதால் பாவ மன்னிப்பு கொடுத்து விடுவீர்களா?

    //அப்படியெனில் மேல்தட்டு , ஆதிக்க சாதி பெண்களின் உரிமையை மறுப்பதன் மூலமே கீழ்தட்டு உழைக்கும் பெண்களின் உரிமையை நிலைநாட்ட முடியுமா ? விசயத்தை இப்படியா அனுகுவது ?//

    முதலில் மேல்தட்டு வர்க்கப் பெண்ணின் பிரச்சினையும் உழைக்கும் வர்க்க பெண்ணின் பிரச்சினையும் வேறு வேறானது. அறம், கற்பு, ஒழுக்கம்
    என்ற நெறிமுறைகளாகட்டும் – அடக்குமுறைகளின் தன்மையாகட்டும் இரண்டும் வேறு வேறானது. லீனாவையும் உங்களையும் பொருத்தவரை ஒரு
    கல்லூரி நிகழ்ச்சிக்கு இறுக்கமான பனியன் அணிந்து செல்ல தடைசெய்யப்படுவது தான் பெண்ணின் மேலான உச்சகட்டமான ஒடுக்குமுறை.
    தனது யோனியின் மயிரைப் பற்றி அவர் எழுதுவதை கேள்விக்குள்ளாக்கினாலே அது கருத்தியல் ரீதியிலான அடக்குமுறை.

    ஆனால் எதார்த்தம் வேறு. சி.ஆர்.பி.எப் போலீசின் சகலவிதமான வக்கிரங்களையும் எதிர்கொண்டு தம்மை தற்காத்துக் கொள்ள துப்பாக்கி
    ஏந்தியிருக்கும் கோண்ட் இனப் பெண்ணின் பிரச்சினையோ தினசரி காலை முதல் மாலை வரை கனவன், பிள்ளைகள், உறவுகள்,
    வேலை செய்யும் இடத்தில் முதலாளி என்று திரும்பிய பக்கமெல்லாம் சுரண்டலை சந்திக்கும் சராசரி உழைக்கும் வர்க்கப் பெண்களின்
    பிரச்சினையோ முற்றிலும் வேறானது. அவர்கள் பெண்ணுரிமை குறித்து கொண்டிருக்கும் சித்திரம் முற்றிலும் வேறு வகையானது. அதனால் தான் அன்று அந்த அறைக்கூட்டத்துக்குச் சென்றிருந்த பெண்கள் விடுதலை முண்ணனியின் பெண் தோழர்களுக்கு இந்தக் கவிதை பெண்ணுரிமையின் உச்சமாகத் தெரியாமல் ஆபாசமாகத் தெரிந்தது.

    நீங்கள் ஒரு சின்ன அல்ப்பைக் கூட்டத்தின் கருத்துக்கு எதிர் கருத்து வருவதையோ – கேள்விகள் எழுவதையோ கூட தாங்கிக் கொள்ள இயலாத
    அளவுக்கு மாறிப்போனது ஒரு சோகம் தான்.

  82. இன்ன பிற என்கிற வலைத்தளத்தில் வந்த மொழிரீதியான விமர்சனத்திற்கு லீனா மணிமேகலையின் பதில் அதே தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. கவிதைகளை எழுதத்தூண்டியதாக அவர் சொல்லும் இரண்டு காரணங்களும் அவருடைய கவிதைகளோடு முரண்பட்டு நிற்கின்றன. ஒரு காரணம், அவருடைய சிறுவயது சோவியத் யூனியன் தோழன் புரட்சி பற்றிய கனவுகளை தொலைத்தது. இதில் பாலியல் இல்லை. இரண்டாவது காரணம், ஜெர்மனியில் ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்கு செல்வதற்காக தனது கன்னிமையை ஒரு அதிகாரிக்கு பலியிட்ட பெண். இதில் மார்க்சிய ஆண் இல்லை. பிறகு மார்க்ஸ், பிடல், சே என்றெல்லாம் ஏன் சொல்கிறார் என்று புரியவில்லை. http://innapira.blogspot.com/2010/04/blog-post_20.html

  83. தோழர்கள் செய்தது போதுமானதல்ல, லீனாவை பிய்ந்து போன பழைய செருப்பாலேயே அடித்திருக்க வேண்டும் என்கிறேன் நான். அடிப்பதற்கு ஆண் தோழர்கள் வேண்டாம் அதை பெண் தோழர்களே செய்யட்டும் என்று சொன்னாலும் சொல்வேனே தவிர கண்டிப்பாக‌ அடித்திருக்க‌ வேண்டும் என்பது தான் என் கருத்து. இதற்கு திருவாளர் தியாகு என்ன சொல்கிறார் ?

    கண்ட கண்ட நாயிங்க எல்லாம் உபரி மதிப்பின் மீது விந்தை பாய்ச்சி வைக்கும், முலையை பிசைந்து கொண்டு தொழிலாளி வர்க்கமே என்று முனகும் ஆனா நாங்க மட்டும் இதுக்கு டீசண்டா எதிர்வினையாற்றனுமா ? அப்படி எதிர்பார்க்கும் எச்குச்மி, டீசென்சி வகையறா கருத்தெல்லாம் வர்க்க வாழ்நிலையிலிருந்து தான் வருகிறது.

  84. Dear all,

    you are become mentals ,(புரட்சி ஓங்குக !)
    Even rajini fans can act more than decent conpare to you
    why you running a web site go and take a gun and kill the lady
    the problems are solved

    • முட்டாளே,
      மக்களை கட்டுப்படுத்த இயலாத சூழலில் அதுவும் கூட நடக்கும்.
      அப்போது என்ன சொல்வாய் ?

    • நீ போய் லீனா லீனா  .. உன் யோனி ரொம்ப அழகா இருக்கு .. அதுக்காக யோனி மயிரை உபரி மதிப்பு என்று சொல்லக் கூடாது னு அறிவுரை பண்ணிட்டு வாயேன் .. அவள் கேட்கிறாள இல்லை .. உன்னை செருப்பால் அடிப்பாளா என்று பாப்போம் ?..

  85. லீனாவும், அ.மார்க்ஸ்-சோபாசக்தி நடத்திய தொழிலாளர் விரோதக் கூட்டம்

    உண்மையில் இந்து முன்னணியின் பாசிசத்தை எதிர்க்க விரும்புபவர்கள் நேர்மையானவராக இருந்திருந்தால், இந்த கூட்டத்தை வேறுவிதமாக நடத்தியிருப்பார்கள். 1. லீனாவின் தொழிலாளர் விரோத பாலியல் வக்கிரத்தை எதிர்த்தும் 2. லீனா-சோபாசக்தி தொழிலாளர் விரோத உணர்வுடன் நடத்திய வன்முறையைக் கண்டித்தும்  ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி இருப்பார்கள். மூன்றையும் கண்டித்து கூட்டம் போட்டு இருப்பார்கள். இங்கு தொழிலாளர் விரோத, கம்யூனிச விரோத கூட்டத்தை, அதுவும் ம.க.இ.க வுக்கு எதிரான கூட்டத்தை நடத்த முனைந்தனர். இந்த வகையில் ம.க.இ.க அவர்களின் உரிமையை அங்கீகரித்தபடிதான், அவர்களை நோக்கி கேள்வியை எழுப்புகின்றனர். அப்படி போராடும் உரிமை அவர்களுக்கு உண்டு. இந்தக் கேள்வி எழாத வண்ணம், முன் கூட்டியே பதிலளித்து இருந்தால், அவர்கள் அங்கு வந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது. நாளை வீடுவீடாக சென்று பிரச்சாரம் செய்யும் நிலையும் ஏற்படாது. …..

    வகையானது. சரி இது எந்த வகையான விபச்சாரம்;?  1. விபச்சாரம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்;டவர்கள். இங்கு சமூகம் இவர்களை நிர்ப்பந்திக்கின்றது. 2. விபச்சாரம் செய்தே வாழவேண்டிய நிலையில் உள்ளவர்கள். இங்கு சமூகம் இப்படித்தான் வாழ நிர்ப்பந்திக்கின்றது.  3. ஆடம்பரமாக வாழ்வதற்காக விபச்சாரம் செய்பவர்கள். 4. விதவிதமான நுகர்வின் அடிப்படையில், விபச்சாரம் செய்பவர்கள். இங்கு ஆணும் பெண்ணும் ஈடுபடுகின்றனர். இதை அவர்கள் பெண்ணியமாக, தனிமனித சுதந்திரமாக, இருவரின் விருப்பமாக, தனிமனித உரிமையாக கூறுகின்றனர்.  இங்குதான் “லிட்டர் கணக்கில் சேர்ந்துவிடும் விந்துவை” “தூர் வாரு”கின்ற கவிதையின் உள்ளடக்கத்தைக் நாம் காணமுடியும்;. படைப்பாளியின் கருப்பொருள் இங்குதான் உள்ளது. இங்கு கிடைக்கும் அனுபவம் தான், கருப்பொருள். நுகர்வின் அடிப்படையிலான விபச்சாரம் தான் (அவர்களின் வர்க்கப் பார்வையில் இது பெண்ணியம்) லீனாவின் கவிதை உள்ளடக்கம். “லிட்டர் கணக்கில் சேர்ந்துவிடும் விந்து” மேட்டுக்குடி வர்க்கத்திடம், எங்கும் நிறைந்து காணப்படுகின்றது. வரைமுறையற்ற நுகர்வின் அடிப்படையில், …
    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6977:2010-04-21-12-52-28&catid=322:2010

  86. அன்புள்ள லீனா மணிமேகலைக்கு அன்புடன் : யமுனா ராஜேந்திரன்
    http://inioru.com/?p=12270

    // யாரை ஆத்திரமூட்டுகிறீர்கள், எந்தச் சூழலில் நீங்கள் ஆத்திரமூட்டுகிறீர்கள், யாரோடு சேர்ந்து நின்று நீங்கள் ஆத்திரமூட்டுகிறீர்கள், எந்தப் பிரச்சினை குறித்து நீங்கள் ஆத்திரமூட்டுகிறீர்கள் என்பதனைப் பொருத்தே உங்கள் கவிதைகளுக்கான எதிர்விணையும் அமையும்.//

    // ‘கூட்டுப்பண்ணைகளை மலைப்புடன் பார்க்கிற சோவியத் விவசாயி போல, உனது அழகை வியப்புடன் பார்க்கிறேன்’ என்கிற தொனியில் மீரா எழுதிய ‘புரட்சிகரக்’ கவிதைகள் எப்படி கூட்டுப் பண்ணைகளையும் கேவலப்படுத்தி, காதலுணர்வையும் கேவலப்படுத்துகிறதோ அதனைப் போன்றுதான் உங்களது கவிதைகளும், புணர்ச்சி அனுபவத்தையும் கேவலப்படுத்தி, மார்க்சியம் குறித்தும், விடுதலைப் போராட்டம் குறித்தும் நடந்தே தீர வேண்டிய விமர்சன மரபையும் கேவலப்படுத்தியதாக இருக்கிறது.

    உங்களது இந்த மூன்று எழுத்துக் குவியல்களும் கவிதைகளே இல்லை.//

    //தேவ.பேரின்பன், பசுமைக்குமார், ச.தமிழ்ச்செல்வன், பா.வெங்கடேசன் – ஆதவன் தீட்சண்யாவின் அரசியல் நேர்மை பற்றி எனக்கு எந்த மரியாதையும் இல்லை – போன்றவர்கள் இந்த மூன்று கவிதைகள் பற்றியும் இலக்கியத் தோய்வு கொண்ட மார்க்சியர்களாக என்ன கருதுகிறார்கள் என்பதனை அவர்கள் தமது கட்சிகளின் அணிகளுக்குச் சொல்லக் கடமைப்பட்டவர்கள். இந்தக் கவிதைகளின் ‘கவித்துவம்’ பற்றியும் ‘அரசியல்’ பற்றியும் தாம் சார்ந்த அமைப்புக்களின் இலக்கிய வாசகர்களுக்கும் விளக்கிச் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.

    மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தார்மீகக் கோபமும் வசைகளும் (இது தொடர்பாக லீனா மணிமேகலை குறித்த கட்டுதளையற்ற சில பின்னூட்டங்கள் அவமானகரமாவை என்பதுவே எனது பார்வை) தவிர்த்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களும் தமது பார்வையை வெளிப்படையாக முன்வைக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது.//

    அவருக்குக் கூட இவை தார்மீக கோபமாகத் தெரிகிறது, தியகுவோ சுயமரியாதையற்ற சாத்வீகத்தை நமக்குப் போதிக்கிறார். எமது அரசியலை காமவெறியாக சித்தரித்தால் அவ்வாறு சித்தரித்தவனை ‘நீ என்ன வேசியா?’ என்றே திருப்பிக் கேட்பேன். தியாகு எப்படி என்று தெரியவில்லை. அது அன்னாரது கருத்து சுதந்திரம் என்று வாளாவிருந்துவிடும் வசதி தியாகுவுக்கு இருக்கலாம், எமக்கு இல்லை.

  87. ஷோபா சக்தி என்ற அல்லைப்பிட்டி அந்தோணிக்கு ஒரு வேண்டுகோள் -தீவான்

    “ஒரு தொழிலாளியை ஊதியம் கேட்டதற்காக அடித்தேன் என்பது என் அடிப்படை அரசியல் அறத்தையே புரட்டிப்போடும் குற்றச்சாட்டு. ஒரு கம்யூனிஸ்டாக எனக்குப் பெருத்த அவமானத்தைத் தரக்கூடிய குற்றச்சாட்டு அது.”

    ”இந்தியாவுக்குச் செல்வதற்கு நான் ஊரில் பட்ட கடனையே ஆறுமாதமாகியும் இன்னும் நான் கட்டி முடிக்கவில்லை………… உண்மையில் அவ்வாறு தொழிலாளர்களின் ஊதியம் குறித்தவொரு பிரச்சினை அங்கே நடந்திருந்தால், அது அடிதடியளவிற்குச் சென்றிருந்தால் என்னிடம் தயாரிப்பாளர்தான் அறைவாங்கியிருப்பார். அதுதான் எனது வர்க்கப்பண்பு, அதுதான் எனது அரசியல் பாரம்பரியம்.”

    ”தொழிலாளியைத் தாக்கினேன் என்று எழுதுகிறீர்களே, நான் மட்டுமென்ன பிர்லா – டாடாவின் பேரப்புள்ளையா? நானும் கடந்த இருபது வருடங்களாக உணவுச்சாலைகளில் தட்டுக் கழுவியும் சுப்பர் மார்கெட்டுகளில் சுமைகளை ஏற்றியும் இறக்கியும் வேலை செய்துவரும் அடிமட்டத் தொழிலாளிதான்.”

    மேற்; கண்ட வசனங்கள், அல்லைபிட்டி அந்தோணி தாஸ் என்கிற முன்நாள் புலியும், சிலகாலமாக சிறிலங்கா அரசின், பிரச்சாராக இந்திய இலக்கிய தளத்தில் செயற்படும் ஷோபாசக்தி என்பவர், கவுசாயினி லீனா மணிமேகலைக்கு வக்காலத்து வாங்க எழுதிய கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது. இதை மறுபிரசுரம் செய்தவர், ஈ.பி.ஆர்.எல்.எவ் இருந்தவரும், இன்று உயிர்மெய் இணையத்தில் நடத்தும் இன்னொரு பம்மாத்து பேர்வழி.

    இவ்வளவு காலமும் இப்படியான பல சுத்துமாத்துக்கள், அல்லைபிட்டி அந்தோணி தாஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ சேர்ந்த கவிஞர் போன்ற பலரால் ஐரோப்பாவில் எழுதப்பட்டு வருகிறது. தங்களை இலக்கியவாதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், இடதுசாரிகள், கலகக்காரர்கள், மார்க்சிட்டுகள், கொம்யூனிஸ்ட்டுகள் என வேசமிடுவதன் மூலம், தமது சமூக அந்தஸ்தையும் காத்து வருகின்றனர்.

    இதற்கு மேலாக, இவர்களில் பலர் புலம்பெயர முன், தேசத்தில் செய்த கொலைகள், பாலியல் பலாத்காரங்கள், சுய தேவைக்கான களவுகள், சாதிவெறியாட்டங்கள் போன்றவற்றை மறைப்பதற்காகவே மேற்கூறிய வேசங்களை போடுகிறார்கள்.

    இப்போது தேசத்தில் சண்டை முடிந்து விட்டது. இவர்கள் எத்தனை காலத்திற்கு தான் தொடர்ந்து, தங்கள் வேடங்கள் மூலம் தம் ஈனமான கொடூர முகங்களை மறைக்கப்போகின்றார்கள்?

    புலியுடன் சேர்ந்து இந்த அந்தோணி (ஷோபா சக்தியின்) சமூக விரோதிக்கு மரனதண்டனை, என்ற போர்வையில் செய்த கொலைகள், சாதிவெறியாட்டங்கள், சரவனையிலும், நாரந்தனையிலும் செய்த பாலியல் கொடுமைகள், மிக விரைவில் சந்திக்கு வரும். இவருடன் சேர்ந்து இந்த பஞ்சமா பாதகங்களில் ஈடுபட்ட புலியின் முன்நாள் தீவுப்பகுதி பொறுப்பாளர், அரியாலை நிலாதரன் (கலச்சுவடு கட்டுரையாளர்) மே 18 இன் பின் இந்தியாவில் நிற்கிறான்.

    டக்ளசின் அனுசரணையுடன், இலங்கை அரசின் உதவியுடன் தான் அவன் இந்திய சென்றான். உள் இருந்து புலியின் முதுகில் குத்திய இவனை இப்போ, அல்லைபிட்டி அந்தோணி தாஸ் இன் இந்திய நண்பர்கள் தான் பாதுகாக்கின்றனர். இதற்கான அனைத்து ஏற்படும் செய்தவர்கள் அந்தோனியும், சுகன் என்பவருமாவர்கள்.

    அந்தோணி தாஸ், ஒரு வேண்டுகோள், நீ எல்லா வேடமும் போடுபறவாயில்ல. ஆனால் கொம்யூனிஸ்ட்டுகள் வேடம் மட்டும் போடாதே…..அது உனக்கு பொருந்தாது…….

    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6978:2010-04-21-20-39-16&catid=75:2008-05-01-11-45-16

  88. முற்போக்கு போர்வையில், சில நேரங்களில் மார்க்சியத்தின் பேரிலும் நடக்கிற இந்த ஆபாசக் கூத்தை, தலைவர் லெனின் கடுமையாகக் கண்டிக்கிறார், கிளாரா ஜெட்கினுடன் நடந்த உரையாடலில்:

    http://mathimaran.wordpress.com/2010/04/22/article-299/

  89. 1.கவிதை என்றால் என்ன ?

    கவிதை என்பது ஒரு வெளிப்பாட்டு முறை , கட்டுரையை போலவே கவிதையும் சொல்ல விரும்பும் கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது

    கவிதை எழுதுபவர் அதை அனுபவித்து இருந்தால்தான் எழுதமுடியுமா?
    இல்லை கவிதை எழுதுபவர் தூரதேசத்தில் நடக்கும் ஒரு விசயத்தை கேள்வி பட்டால் கூட அதுபற்றி எழுத முடியும் இலங்கையில் தமிழன் கொல்லப்படுகிறான் என்பதை கேட்டு நிறையபேர் கவிதை எழுதினார்கள்
    ரஸ்யாவில் புரட்சி நடந்ததை படித்து கவிதை எழுதுகிறார்கள் இதெல்லாம்
    சொந்த அனுபவத்தில் நடக்கவேண்டும் என அவசியமில்லை

    லீனா எழுதிய கவிதை என்ன சொல்கிறது அதில் உங்களுக்கு உடன்பாடா?
    லீனாவின் புணர்ச்சியின் போது மார்க்ஸ் , எங்கெல்ஸ் , உபரிமதிப்பு எல்லாவற்றையும் இழுத்துவந்து போடுகிறது இந்தளவு வக்கிரமாக ஆண்கூட எழுத முடியாது . ஒரு மஞ்சல் பத்திரிக்கையில் இருக்கும்
    கதைக்கு ஒப்ப்பாக இருக்கிறது

    3 . இதை லீனாவின் சொந்த அனுபவமாக எடுத்து கொள்ளலாமா?
    கூடாது . அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை ஆனால்
    அதை எழுதியதற்கு அவரே பொறுப்பாளி அதற்கு விளக்கம் அல்லது
    மறுப்பு சொல்ல கடமை பட்டவர் அவர்

    4 ஏன் பதில் சொல்லவேண்டும்

    லட்சகணக்கான மக்களின் வாழ்வியல் லச்சியமாக இங்கே மார்க்சியம் விளங்குகிறது அதை கொச்சை படுத்த ஆண் குறியின் அரசியலாக பார்க்கும் இவரது பார்வை ஏன் என அவர் விளக்க வேண்டும்

    5 .அதைத்தானே தோழர்கள் கேட்டார்கள் அது சரிதானே ?

    தோழர்கள் கேட்டதை சரி என்கிறேன் அதில் அருவருப்பான
    கேள்விகளை கேட்டு கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி கடைசியில்
    பதில் வாங்கமலே வந்துவிட்டார்கள்

    6 . பதில் சொல்வார் என நினைக்கிறீர்களா?

    சொல்லி இருக்கலாம் சொல்லாமலும் இருக்கலாம் ஆனால் நாம்
    கூச்சல் போட்டு வெளியே வந்தது . கருத்துரிமையை மறுப்பது
    என்பதாகிவிட்டது

    7 . தோழர்கள் நடந்து கொண்டதை பற்றி உங்கள் கருத்து என்ன?
    நான் அவர்களின் கவிதை எதிர்ப்பை சரி என்கிறேன்
    ஆனால் நடந்து கொண்ட விதம் தவறு என்கிறேன்
    அப்படித்தான் நடக்க முடியும் சுதந்திரம் என்பதெல்லாம்
    வர்க்க சார்பானது என்கிறார்கள் .
    அடக்கும் வர்க்கத்துக்கு சுதந்திரம் தரமுடியாது என்கிறார்கள்
    லீனாவை ஆளும் வர்க்கம் என்கிறார்கள் அல்லது மேட்டுகுடி
    ஆளும் வர்க்கம் எனவே அவர்களுக்கு கருத்து சொல்ல உரிமை
    இல்லை என்கிறார்கள்

    8 அது சரிதானே ?

    நடப்பில் சோசலிசம் இருந்தால் அது சரிதான் நடப்பில் போலி ஜனநாயகம் இருக்கிறது கற்பனையாக் சோசலிசம் இருப்பதுபோல நடந்துகொள்ள முடியாது .பெருவாரியான மக்கள் இன்னும் பாட்டாளி வர்க்க அரசியலை
    ஏற்று கொள்ளவில்லை ஓட்டு போடும் அரசியலில் இருந்து வெளியே வரவில்லை இப்போவே நாம் அதிகாரம் கையில் கிடைத்ததுபோல
    கற்பனையாக் நடக்கமுடியும் என நினைக்கிறீர்கள் போல தெரிகிறது

    சோசலிசம் ஆளும் வர்க்கமாக இருந்தாலும் சரியான பதில் கூறும்படி
    நாம் லீனாவை சரியான வார்த்தைகளால் கேட்க முடியுமே தவிர
    தோழர்களை போல ” நீ பார்த்த ஆண்குறிகளின் வகை மாதிரிகளை ”
    சொல் எனபது போல கேட்க முடியாது.

    அது சோசலிச அரசாக இருந்தாலும் பாட்டாளிகள் ஆண்டாலும்
    பரவலான மக்களின் பார்வைக்குட்பட்டு அவர்களது கவனிப்பில்
    இருக்கும் கம்யூனிஸ்டுகள் என்பதற்காக என்னவேண்டுமென்றாலும்
    பேச முடியாது

    “இந்த மாதிரி கேள்வி பதில் எழுதலாம் இன்னும்நிறைய
    ஆனால் மேலும் மேலும் இந்த விசயத்தை எழுதுவது பேசுவது ‘
    விளம்பரமாக இருக்கும் அந்த லீனாவுக்கு ”
    தோழர்கள் விரும்பினால் இத்துடன் நிறுத்தலாம் அல்லது
    விவாதத்தை தொடரலாம்

    -தியாகு

  90. //சோசலிசம் ஆளும் வர்க்கமாக இருந்தாலும் சரியான பதில் கூறும்படி
    நாம் லீனாவை சரியான வார்த்தைகளால் கேட்க முடியுமே தவிர
    தோழர்களை போல ” நீ பார்த்த ஆண்குறிகளின் வகை மாதிரிகளை ”
    சொல் எனபது போல கேட்க முடியாது.

    அது சோசலிச அரசாக இருந்தாலும் பாட்டாளிகள் ஆண்டாலும்
    பரவலான மக்களின் பார்வைக்குட்பட்டு அவர்களது கவனிப்பில்
    இருக்கும் கம்யூனிஸ்டுகள் என்பதற்காக என்னவேண்டுமென்றாலும்
    பேச முடியாது //

    என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற தியாகுவின் முன்முடிவிற்கு என்ன ஆதாரம்?

    நாங்கள் எல்லாம் குறிகளை பிடித்துக் கொண்டு யோனி வெறி கொண்டு அலைபவர்கள் என்று எழுதும் ஒருவரிடம், நீ அப்படியாப்பட்ட குறிகள் எத்தனையை பார்த்துள்ளாய் என்றுதான் கேட்க முடியும்.

    இதை திரித்து பேசுபவர்களின் நோக்கம் நேர்மையானது அல்ல.

  91. ஓசூரில் ஒரு தொழிற்சாலை தொழிலாளர்கள் புஜதொமு தலைமையில் போராடி வெற்றி பெற்றுள்ளனர். அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக தொழிற்சாலை முதலாளியின் வீட்டை தொழிலாளர் வீட்டுப் பெண்கள் துடைப்பைக் கட்டையுடன் சூழ்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

    தோழர்கள் முதலாளிக்கு எதிரான கருத்தைச் சொல்வதற்கு ஒரு வரைமுறை வேண்டாமா? முதலாளியின் வீட்டை துடைப்பைக் கட்டையுடன் சூழ்ந்து கொண்டு போராடியது பாசிசம். இந்தியாவில் இன்னும் மக்கள் வோட்டரசியலைத்தான் நம்புகின்றனர் எனும் போது, இன்னும் சொன்னால் சோசலிச அரசாகவே இருந்தாலும் முதலாளிகள் மற்றும் படித்த, ரீஜெண்டான மனிதர்கள் சொல்லும் டீசன்ஸி வரம்பிற்குட்பட்டு கருத்தைத் தெரிவிப்பதுதான் கருத்துரிமை என்பது தோழர்களுக்கு எப்போது புரியப் போகிறதோ?

    இதே போலத்தான் லீனா விசயத்திலும் அதிகப்படியாக ரீஜெண்ட் இல்லாமல் தோழர்கள் நடந்து கொண்டுள்ளனர்.

    கட்டுடைத்தலும், பிரதியை உருவாக்கிய்வுடன் பிதியின் வோனருக்கும் அவருக்குமான பந்தம் முடிவடைந்தது என்பதும்(அந்தப் பிரதியால் வரும் வருமானம் மட்டும் வோனருக்குச் சொந்தம்) மேட்டுக்குடிகளுக்கு மட்டுமே சொந்தமான உரிமை என்பது தோழர்களின் மரமண்டையில் என்றைக்கு ஏறப் போகிறதோ?

    இவ்வாறன ஒரு பிரதியில் உங்களைப் கேவலப்படுத்தியிருந்தால் நீங்கள் நாகரிகமாக அவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும். அப்படியும் அவர்கள் தரவில்லையெனில் மீண்டும் விளக்கம் கேட்க வேண்டும். இவ்வாறு வோட்டரசியலையும், மனுப் போடும் நடைமுறையையும் நம்பும் ஒரு சமூகத்தில் அவ்வாறன் நடைமுறையைத்தான் நாமும் பாலோ செய்ய வேண்டும். இதுக்கெல்லாம் வெங்காயம் மார்க்ஸிய வியாக்கியனம் கொடுப்பவன்ம் கம்யுனிஸ்டே கிடையாது என்பது தோழர்களுக்கு எப்போது புரியுமோ.

    இப்படிக்கு,
    தியாகுவால் கண் திறந்த
    கருத்து கந்தசாமி

  92. அந்த கவிதையை நான் புரிந்து கொண்டது

    எல்லாவற்றிலும் தீவிரமாக இருக்கும் ஒருவன்கம்யூனிஸ்டாக இருக்கிறான் கலவியின் போதும் அவனது வாயிலிருந்து வரும் வார்த்தைகள்கூட உபரிமதிப்பு , காரல் மார்க்ஸ் என்பதாகவே இருக்கிறது
    அவனை எள்ளல் செய்ய யோனிமயிரை பிடிங்கி போட்டு கட்டவிழ்ப்பு என்கிறாள்

    நீங்கள் புரிந்து கொள்வது “கம்யுனிஸ்டுகளை கிண்டல் செய்ய கலவி மற்றும் பாலியல் உறுப்புகளை பயன்படுத்தி கொச்சை படுத்துகிறார்
    என்பதாகும்

    கவிதையை புரிந்து கொள்வதில் பிரச்ச்னை இருக்கும்போது
    கவிதை எழுதியவரிடம் கேட்க வேண்டும் என்கிறேன் நான்

    அதை எப்படி கேட்கனுமோ அப்படி கேட்கனும்
    அதை புளூ பிலீம்னு முன்முடிவுக்கு வந்துட்ட பின்னாடி
    உங்கள் கேள்விகளும் அப்படியே இருக்கும்

    • லீனாவின், சென்னை கொள்கை பரப்பு செயலாலர் தியாகு வாழ்க!
      மன்றத்தின் பொருளாலர் (கவித க்கு பொருள் எல்லாம் சொல்றீங்க இல்ல) பதவி காலியாக இருக்கிறது, தியாகு விரைந்து(!) வரவும்..

      இவன்,
      அகில உலக லீனா ரசிகர் மன்றம்,
      உலக் குறுக்கு சந்து,
      உலக மெயின் ரோடு,
      அகில உலகம்!

    • தியாகு அவர்களே இதுவே அர்த்தமாக இருந்தாலும் அதை முன்னர் ஏன் சொல்லவில்லை??????????இது என்னமோ நீங்கள் சமாளிக்க தயாரிக்கப்பட்ட பதில் போல தோன்றுகிறதே!!!!!ஒ கவிதையை இப்படி தான் பார்க்கவேண்டுமா …………..இது எப்படி தெரியுமா இருக்கிறது தே மகன் என்று ஒருவன் திட்டுவான் ….அவன் சட்டையை பிடித்தால் விளக்கம் கொடுத்தால் எப்படி இருக்கும் அப்படி இருக்கிறது ………………
      நீங்கள் ஏன் லீனா விடயத்தில் மட்டும் இவ்வளவு மெனக்கு எடுக்கிறீர்கள் தியாகு அவர்களே …

      • ரொம்ப டென்சன் ஆகாதீங்க நானும் முதலில் நீங்க புரிந்துகொண்டமாதிரிதான் புரிந்து கொண்டேன்
        மறுபடியும் போதி மரத்தடியில் அமர்ந்து ஞானம் வந்ததான்னு
        கேட்டீங்கன்னா ஆமாம்
        மீள் வாசிப்பு செய்யும் போது இப்படியும் இருக்கலாம் இப்படித்தான்
        இருக்கும் என்பதாக எனது புரிதல் இருக்கு
        (தப்பா புரிஞ்சிக்கிட்டேன்னு சொல்வதில் எனக்கொன்றும்
        ஈகோ மாகோ சிகோல்லாம் இல்லீங்கோ)
        ஆனால் பாருங்கள் முடிவாக கவிதை எழுதியவரிடம்
        கருத்து கேட்டுத்தானே முடிவெடுக்க முடியும் .

        அதை கேட்டு இருக்கேன் இன்னும் அவர் தரவில்லை
        மடல்தாங்க அனுப்பி இருக்கேன்
        அப்புறம் அவரது ரசிகர் மன்றதலைவன் எல்லாம் நான்கிடையாது
        அப்படி தவறா முடிவு பண்ணாதீங்க அந்த தலைவர்
        போஸ்டு காலியா இருக்காம் கருத்து கந்தசாமிக்கு சொல்லிடுங்க
        அவருக்கு அந்த போஸ்டு காலியா இருக்குன்னு

    • தோழர்.கணேசனின் கேள்வியிலிருந்து நான் புரிந்துகொண்ட்து.
      அனுபவத்தைச் சொல் என்பது, அவரது நண்பனுக்கு நடந்த, உறவினர்களுக்கு நடந்த, தூரத்தில் நடந்த விஷயத்தைக் கேள்விபட்ட, அல்லது பத்திரிக்கையில் படித்த போன்ற ஏதேனும் ஒரு அனுபவமாகக் கூட இருந்திருக்கலாம். அதைச் சொல் என்றுதான் கேட்டிருக்கிறார் என்று நான் கருதுகிறேன். அவரது ….னியின் அனுபவத்தைத்தான் கேட்டார் என்று நீங்களாகவே ஏன் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்களுக்கும் சோபசக்திக்கும் தோழர்களின் கேள்வி காவாலித்தனமாகத் தெரிகிறது. எனக்குக் கவிதையாகத்தான் தெரிகிறது என்ன செய்வது.

      கேள்வியை புரிந்து கொள்வதில் பிரச்சினை இருக்கும்போது
      கேள்வி கேட்டவரிடம் விளக்கம் கோரியிருக்க வேண்டும் என்கிறேன் நான்.
      அதை எப்படி கேட்கனுமோ அப்படி கேட்டிருக்கனும்
      அதை காவாலித்தனும்னு முன்முடிவுக்கு வந்துட்டா பின்னாடி
      உங்கள் அலம்பல்களும் அப்படியேத் தான் இருக்கும்.

  93. ஒரு காவாலி “உன் கேள்விக்கு காவாலித்தனம் என்று பெயர் வை!” என்கின்றது
    எது காவாலித்தனம்? லீனாவின் பேச்சாளராக திடீரென மாறிவிட்டார் சோபாசக்தி. புலிகளின் பேச்சாளர் தமிழ்ச்செல்வன் மாதிரி உளறுகின்றார். உன்னை மிஞ்சிய காவாலித்தனமா, ம.க.இ.க.வின் அணுகுமுறை. அன்று பாரிசில் நீ ஒட்டிய துண்டுப்பிரசுரத்தை தன் கடையில் இருந்து அகற்றியதுடன், அருகில் இருந்தவற்றையும் அகற்றிய போது, நீ செய்த காவாலித்தனத்தைப் போல் ம.க.இ.க. செய்யவில்லை. அன்று துண்டுப்பிரசுரத்தை ஓட்ட இருந்த உன் உரிமையைப் போல், அதைக் கிழிக்கும் உரிமை அவர்களுக்கு இருந்தது. உன் ஜனநாயகம் போல். இந்தளவுக்கும் அவர்கள், உனக்கு நன்கு தெரிந்தவர்கள். அது நடந்த சில நாட்களின் பின், நீ என்ன செய்தாய்? ஏன் கிழித்தாய் என்று, நியாயம் கேட்கச் சென்றாய், அவர்கள் தங்கள் பக்க நியாயத்தைச் சொன்னார்கள். சில மணிநேரம் கழித்து, அந்தக் கடையின் கண்ணாடியை அடித்து உடைத்தாயே, இதுதான் காவாலித்தனம்;. அதன் பின் அதை தவறு என்று, இன்றுவரை சொன்னது கிடையாது. அந்த கண்ணாடிக்கான பணத்தையோ, அதை மாற்றிய கூலியையே நீ கொடுத்;தது கிடையாது. அவர்கள் நண்பனாக பழகிய நீ, இப்படி செய்துவிட்டாயே என்று சொல்லி பொலிசுக்கும் கூட செல்லவில்லை.இதைக் கலகம் என்றாய். ம.க.இ.க. கேள்வி கேட்டதை காவாலித்தனம் என்கின்றாய். பெண் என்றால், அது பெண்ணியம் என்று இன்று நீங்கள் உளறுவது போல்;. இதுதான் கலகம் என்றீர்கள். இப்படி காவாலித்தனம் கலகமாகியது. ம.க.இ.க. என்ன செய்தது. தங்கள் எதிர்ப்பை கூட்டத்தில் முன்வைக்கின்றனர். துண்டுப்பிரசுரத்தை வெளியிடுகின்றனர். தங்கள் கேள்வியை எழுப்புகின்றனர். தொழிலாளர் வர்க்க தலைவர்களை மேட்டுக்குடி சீமாட்டிகள், தங்கள் பாலியல் வக்கிரம் ஊடாக எள்ளி நகையாடியதை 
    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6981:-q-q-&catid=322:2010

  94. தியாகு யார்? அவருக்கு என்னதான் பிரச்சினை?

    கம்யூனிச எதிரிகளை விட முன்னாள் கம்யூனிஸ்ட்டு ஆபத்தானவன் என்று ஒரு தோழர் அடிக்கடி சொல்லுவார். இப்பதான் அது நல்லாப் புரியுது.

    லீனாவோட கவுஜ பிரச்சினைபற்றி நம்ம செம்மலர் தியாகு இவ்ளோ வரிஞ்சு கட்டி எழுதும் போதே ஒரு சந்தேகம்? அண்ணாத்தேவுக்கு என்னமோ உள்நோக்கம் இருக்குண்ணு உள்ள பட்சி சொன்னிச்சு.

    நாலஞ்சு நாள பழைய விசயத்தை கொஞ்சம் தேடிப்பத்து நம்ம அறிவுக்கு எட்டுன மாதிரி கொஞ்சம் தொகுப்பா தாரேன்.

    அசுரன் தீவிரமா போராடிக்கிட்டு இருந்தப்போ பல புதியவர்கள் நம்ம அரசியலுக்கு வந்தாங்க. அதுல இந்த வீணாப்போன தியாகும் ஒருவர். வந்தவர சில தோழர்கள் முயற்சியால் தோழராக்கலாம்னு முயற்சி பண்ணுணப்போ அண்ணாத்தே மிடில்கிளாஸ் லாவகத்தோடு எஸ்ஸாகியிருக்கிறார். தோழர்களும் இது தேறாத கேஸ்னு தலைமுழுகிட்டாங்க. இது நம்பகமான செய்தி. விசாரிச்சுதான் எழுதரேன்.

    ஆனா இணையத்துல இவர் பயங்கரமான தோழர் மாதிரி ரொம்ப நாள் சீன் போட்டாலும் அவரப் பத்தி தெரிஞ்ச தோழர்கள் கூட அத தப்புன்னு எடுத்துக்கல. அதுதான் இப்ப தப்பு தப்பாக மாறிப்போச்சு. அப்பால வினவு தோழர்கள் தீவிரமா இயங்க ஆரம்பிச்சதும், நம்மள மாதிரி பல தோழர்கள் அதை நம்ம தளமாக நினைச்சு இயங்குனோம். இதுல அசுரன், கார்க்கி மாதிரி சீனியர் தோழர்களும் அடக்கம். இவுங்க யாரும் வினவ தங்களுக்கு போட்டின்னு பாக்காமா எதிரிங்கள போட்டியா பாத்து வினவு குழுவுக்குள்ள சேர்ந்து இயங்குனாங்க. தோழருங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க.

    ஆனா தியாகு மட்டும் வினவு தோழர்களை பயங்கரமான வில்லனா நினைச்சு முக்கியமா அவருக்குபோட்டின்னு கருதும் ஒரு ஃபோபியா நோய்க்கு ஆளாகியிருக்கிறார். வாய்வார்த்தையில கம்யூனிசம்பேசும் வெத்துவேட்டுக்களுக்கு அப்படித்தான் தோணும்.

    எப்படான்னு காத்துக்கிடந்த தியாகு, வினவுல சினிமா விமரிசனம் வந்த உடனே இனி வினவையும் சும்மா மேயவேண்டியதுதான்ன்னு திமிராக ஒரு பின்னூட்டம் போட்டார். இந்த ஆளப்பத்தி தெரியாத வினவு தோழர்களும் அதுக்கு பொறுமையா பின்னூட்டம் போட, தோழர் கேள்விக்குறியும் அத அட்சரசுத்தமா கேள்வி கேக்க தியாகு ரொம்ப குமுறியிருக்கார்.

    அப்புறம் அதியமானோட உபரி மதிப்பு விவாதத்துல அவன் இவன்னு தியாகு எழுதப்போக அதுக்கும் வினவு தோழர்கள் பொறுமையா அப்படியெல்லாம் பேசக்கூடாதுன்னு சொல்ல தியாகு அடங்கல. அப்புறம் அத விமரிசனம் செய்த தோழர்கள் கொஞ்சம் கண்டிப்பு காட்டினார்கள். அப்பதான் நம்ம தியாகு முழுசா வெளிய வாரார். முக்கியமா இந்த விவாத்த்துல அவர் கார்ல் மார்க்ஸ் என்ற பெயரில்தான் வாரார். இதன் பிறகு அவர் வினவை போலி மார்க்சியவாதின்னும், வினவுதான் நாட்டாமை செய்வார்ன்னும் எழுதினார். பல தோழருங்க இதபாத்திருக்க மாட்டீங்க.

    தோழர் சங்கரி எழுதுன கட்டுரையை பதிவுலகமே பாராட்டி சுயவிமரிசனம் செய்யுறப்போ தியாகுவோட வயித்துல போறாமை தீயாய் எரியுது. உடனே போய் ஆபிசு குழாயில நாப்கின் அடைச்சா அதை யாரும் பாக்க மாட்டாங்களான்னு சம்பந்தமே இல்லாம கொழுப்போட ஒரு பின்னூட்டம் போட்டார். அப்பதான் இந்த ஆளைப்பத்தி எனக்கு சந்தேகம் வந்துது. ஆனா இவருதான் தியாகுன்னு தெரியாது. ஏன்னா அவர் கார்ல் மார்க்ஸ் பெயருல இருந்தார்.

    அப்புறம் லீனா மேட்டருல இவரை தோழர் கேள்விக்குறி தியாகுன்னு கண்டுபிடிக்க பசுத்தோல் போர்த்திய ஒநாய் வெளிய வந்துது. வந்த்துமில்லாம வெறியோட பேச ஆரம்பித்த்து. கம்யூனிசத்த ஆதிரிக்கிறவன் என்ற பெயிரில விஷத்தை பேச ஆரம்பித்தார் தியாகு. இவருக்கு அப்ப்ப்ப கருத்து சப்ளை செஞ்சவரு நம்ம சுகுணா திவாகரு. இது இப்ப எல்லாருக்கும் ஏன் வினவுத் தோழர்களுக்கும் தெரியும்னு நினைக்கிறேன்.

    ஆரம்புத்துல கவிதையை எதிர்க்கிறேன்னவரு. அப்புறம் அப்படி எழுதரதுக்கு உரிமை உண்டுன்னு பேசி அப்புறம் லீனாவை பற்றி தோழருங்க கேட்காதகேள்விய கேட்டமாதிரி இவர் கேட்க மத்த தோழருங்களும் இவரோட சகுணியாட்டம் தெரியாம அதுக்கு பதில் சொல்ல ஓநாய் தியாகு எங்கேயோ போயிட்டார். இதுல என்ன மேட்டருண்ணா வினவோட இருப்பைப்பாத்து உள்ளுக்குள் புழுங்கிக் கிடந்தவருக்கு இந்த விசயத்தை வைச்சு வினவை ஒண்ணுமில்லாம ஆக்கி லீனா கோஷ்டிகிட்ட நல்லபெயர் எடுத்து அவரோட தளத்தை வினவை விட பிரமாதாமா நடத்தணும்னு திட்டம்.

    அதுனாலா வினவை திட்டி தினமும் ஒரு பதிவ போட்டவரு ஒரு தோழரைக்கூட அவரு பக்கம் சேர்க்க முடியலேன்னு அவரோட உழைப்பாளி வேடம், அது இதுன்னு நிறைய சீன் போட்டு விட்டு இப்ப என்னசொல்றாரான்னா, அவருகிட்ட ம.க.இ.க தோழருங்கள பத்தின நிறைய இரகசியம் இருக்காம், தேவையின்னா எடுத்து விடுவாராம்கிற அளவுக்கு பிளாக் மெயில் செய்யுற லெவலுக்கு வந்துட்டார்.

    அதுனாலதான் நானும் வேலை மெனக்கெட்டு இவரோட வண்டவாளத்தை இத்தன நாளா விசாரிச்சு, நானே தேடிப்படிச்சு இங்க எழுதுரேன்.
    இவருக்கும் ம.க.இ.கவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. வினவு தோழர்கள் இவர சார்னு எழுதுரப்பவே மத்த தோழர்களுக்கு புரிஞ்சுருக்குமுனு நினைச்சேன். ஆனா இவருக்கு ஜனநாயகம்கிற பேருல வினவு தோழருங்க இவ்வளவு நாள் அனுமதிச்சது தப்புன்னு நான் பாக்குறேன். தியாகு ஏன் வினவு தோழருங்கள இவ்வ்வளவு தீவிரமான எதிரியா பாத்தாருங்குற கேள்விக்கு மட்டும் எங்கிட்ட விடையில்ல.

    இப்ப சுகுணா திவாகர் கருத்து சப்ளை பண்ராறுல்ல, அடுத்து அ.மார்க்ஸ் கும்பல் வினவுக்கு போட்டியா ஒரு தளம் உருவாக்கப் போராங்களாம். அதுக்கு லீனா ஸ்பான்சருன்னும், சுகுணா, தியாகு போன்ற தளபதிமாரு பொறுப்பெடுத்து செய்யப் போராங்கன்னு சவுதியில இருக்குற என்னோட நண்பன் ஒருத்தன் சொன்னான். கூடவே தியாகுவை வைத்து ம.க.இ.க இரெண்டாக பிளக்கப் போவதுங்குற மாதிரி லீனா கும்பல் பிளான் போட்டுருக்காம். ஏன்னா பதிவர் அய்யனார் லீனா விவகாரம் பத்தி எழுதுன பதிவுல சுகுணாதான் அனானியா தியாகுவோட பின்னூட்டங்கள காப்பி பண்ணி போட்டுருக்கார்.

    லீனாவும் தியாகுவ வைச்சு புரட்சி அமைப்புல ஒரு கலக்க்கார தோழர்னு ஒரு ஆவணப்படம் எடுக்கப் போறாங்கன்னு ஒரு சேதியும் வந்த்து.

    எனவே இனியும் வினவுத்தோழர்கள் தியாகுவை அனுமதிக்க கூடாதுன்னு கேட்டுக்குறேன். நான் எழதுன பின்னூட்டத்தைக்கூட நீங்க தேவையில்லைன்னா தூக்கலாம். தப்புல்ல. ஆனா தியாகு ரொம்ப தப்பானவர் என்பத மட்டும் ஆயிரம் முறை சத்தமாக சொல்லுவேன். நன்றி.

  95. லீலா மணிமேகலைக்கு ஒபாமா, மன்மோகன், சிதம்பரம், ராஜபச்சே, ஆகியோரை இந்த வரிசையில் சேர்க்க மறந்து போச்சான்னு கேட்கணும். இல்லை இவர்கள் சொல்லித்தான் இந்த கவிதைகளை எழுதி, போராளிகளின் பெயர்களை எழுதிவிட்டரா தெரியவில்லை. உன் கற்பனை அரிப்புக்கு முடிவு கட்டிக்கோ அதுதான் உனக்கு மரியாதை.

  96. ஒரு வடிவேல் ஜோக்குதான் ஞாபகத்துக்கு வருது
    “வேண்டாம் விட்டுடு வலிக்குது அழுதுடுவேன்”

    எனக்கு இதற்குமேல் எப்படி சொல்லி புரியவைப்பதென தெரியவில்லை
    இரண்டு வாழைப்பழம் வாங்க சொன்னேன் ஒன்னு இந்தாருக்கு
    அப்போ இன்னொன்னு எங்கே
    அதான் இதுன்னு தோழர்கள் திரும்ப திரும்ப சொல்வது
    சிரிப்பை வரவழைக்காமல் வருத்தமளிக்கிறது

    வேலைவெட்டிய பாருங்கப்பு

        • நான் ஒரு இரண்டு நாட்கள் ஊரில் இருக்க மாட்டேன்
          கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை என தோழர்கள்
          கோபித்து கொள்ள கூடாது மறுபடியும் திங்கட்கிழமை
          சந்திக்கலாம்

        • கொஞ்சம் காத்து வந்தபோதே நினைச்சேன். நீங்க எங்கெயோ கிளம்பிட்டி இருக்கிறீங்கன்னு.
          திங்கட்கிழமை வந்து கவிதையைப் பத்தி புதுசா ஏதாச்சும் விளக்கம் சொல்லுங்க.

  97. கவிதையைப் புரிந்து கொள்வது எப்படி என்பது பற்றி தியாகுவின் டூசன் சூப்பருங்க. இப்படி எலவசமா டூசன் எடுக்க ஆளில்லைன்னு தான்
    தேடிக்கிட்டிருக்கோம்.

    முதலில் ஆதாரமில்லாமல் தோழர்கள் மீது அவதூறுகளை வாறியிறைத்தார். ‘ஆண் குறியின் வகை மாதிரியை ஒரு பெண்ணிடம் போய் கேட்டீர்கள்,
    என்னை துரோகி என்பீர்கள், “இதென்ன கவிதைக்கு அர்த்தம் கேட்டு மிரட்டும் தொணி?” என்றெல்லாம் விலாசித் தள்ளினீர்கள். உங்களது
    முதல் பதிவில் எந்தவிதமான நேசபாவமோ தோழமையுணர்வோ இல்லை. ஒரு முடிவோடு நமது தோழர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினீர்கள்..

    அப்புறம் கவிதை என்பது ஒரு தேவரகசியம். அனுபவியுங்கள் ஆராயாதீர்கள் என்றெல்லாம் சொன்னீர்கள். லீனாவின் கருத்துரிமையை நமது
    தோழர்கள் கேள்வியெழுப்பி மறுக்கிறார்கள் என்றெல்லாம் சொன்னீர்கள்

    இப்போதென்ன நடந்ததோ – ‘நானும் வெளக்கம் கேட்டிருக்கேன்’ என்று பம்முகிறீர்கள். அப்போ முதலில் நீங்கள் பேசிய பேச்சுகள் எல்லாம்
    காற்றில் கரைந்து விட்டதா? அதற்கெல்லாம் ஒரு சுயவிமர்சனம் கூட கிடையாதா?

    அதே முந்தைய பதிவில் நீங்கள் ஆகக் கேடான கம்யூனிச விரோதியின் வார்த்தைகளையும் கூட பயன் படுத்தியிருந்தீர்கள் –

    //அங்ஸே பேசிய ளம்பது பேநரயும் ஸடும் யநெப்பு சிநைக்கு அனுப்புவோமா அல்லது மரணதண்டநன ஸொடுத்துடலாம்//
    //ஆமாம் நான் இவங்க கிட்ட கேட்டேனா நான் மார்க்சிஸ்டுன்னு அங்கீகாரம் தர சொன்னேனா//
    //ஏன்னா நக்சல் என்பது தீவிரவாதம் என்பதுதானே மக்கள் மனதில் இருக்கு//

    மேலும் மார்சியத்தின் அடிப்படைகளையே கூட மறுக்கும் உங்கள் முந்தைய வாதங்கள் –

    //முரண்களின் இயக்கம் என்பது சிந்தனையில் அப்படியே வேலை செய்வதில்லை பாட்டாளி இந்த கவிதைதான் படிப்பான் மேல்தட்டு லும்பன்
    இந்த கவிதைதான் படிப்பான் என்பதும் இல்லை//
    //சூழல் , ஜாதி , மத ,வர்க்க அடிப்படைகளுக்கு அப்பாற்பட்டு சிந்தனை செய்தவன் அல்லவா சிந்தனா வாதி அவந்தானே கவிஞன்//

    நிறைய முரண்பாடுகள் தியாகு உங்களிடம். பொறுமையாக தனிமையில் யோசித்துப் பாருங்கள் – உங்களின் இந்த சிந்தனை வறட்சிக்கு, அரசியல்
    ஓட்டாண்டித்தனத்துக்கு என்ன காரணம் என்று ஒருவேளை புரிபடலாம்.

    அந்த அறையில் இருந்த சூழல் எப்படிப்பட்டது என்பதை நீங்கள் யாரிடமாவது கேட்டறிய முயலவேயில்லை. அங்கே ஒரு குரலும் அதற்கு எதிராக
    இன்னொரு குரலும் ஒலிக்கவில்லை. தோழர் கனேசன் பேச ஆரம்பித்ததும் அவர்கள் எல்லோரும் கத்தியும் நமது தோழரைப் பார்த்து கெட்ட
    வார்த்தைகளால் திட்டவும், விசிலடிக்கவும் ஆரம்பித்தனர். ஒவ்வொரு முறை தோழர் கேள்வியோடு எழும் போதும் சூழ்ந்து கொண்டனர். நமது
    தோழர் கனேசனை பேச அனுமதிக்கும் நிர்பந்தத்தை அவர்களுக்கு ஏற்படுத்தவே நமது தோழர்களும் பதிலுக்கு குரலை உயர்த்தினர்.
    எண்ணிக்கையில் நாமே அதிகமாக இருந்த சூழலில் அந்த லும்பன்களை நாம் நினைத்திருந்தால் நசுக்கியிருக்க முடியும் – ஏன் அந்த அறைக்கு
    வெளியே காவலுக்கு நின்ற காவல் துறையினரும், அந்த அரங்கத்தின் நிர்வாகியுமே கூட நமது நோட்டீஸை படித்துப் பார்த்து விட்டு அப்படி நாம் செய்ய வேண்டும் என்றே எதிர்பார்த்தனர் – ஆனால் நமது நோக்கம் அதுவாக இல்லை.

    அடுத்து அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சியில் நீங்கள் ஏன் போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். முதலில் அது ஒன்றும் பொதுக்கூட்டமோ
    மீட்டிங்கோ அல்ல. இரண்டு வகையான கூட்டங்கள் உண்டு 1) ஒருவர் பேசி பிறர் கேட்பது 2) பலரும் பகிர்ந்து கலந்துரையாடுவது. இதில் இந்தக்
    கூட்டம் எப்படிப்பட்டது என்பதைப் பற்றி அவர்கள் நோட்டீஸில் விளக்கம் இல்லை; நிகழ்ச்சி நிரல் இல்லை; கேள்வி-பதில் நேரம் உண்டா
    எனும் விபரம் இல்லை. நாம் பேச அனுமதிக்கும் படி கோரிய போது, இருபத்தைந்து பேர் பேசி முடிந்ததும் நீங்கள் பேசிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். முதலில் நாம் சென்றது லாவனி பாட அல்ல – விளக்கம் கேட்க. அப்படியிருக்கும் போது முதலில் நமது கேள்வியும் பிறகு அவர்கள்
    விளக்கமும் தானே இருக்க வேண்டும். எனவே நமது தோழர்கள் கேள்விகளை கேட்ட பின் நீங்கள் பேசி எங்களுக்கு விளக்குங்கள் என்றனர்.

    முதலில் அனுமதிக்கவில்லை – பின் அனுமதித்த போது நமது தோழர் கனேசன் பேசினார். மிகுந்த கூச்சல் குழப்பத்துக்கிடையே அவர் நோட்டீஸில்
    அச்சிட்ட கேள்விகளைப் படிக்கவே விடவில்லை. மேலும் அவரது கவிதையில் அவர் சொல்லியிருந்த அனுபவத்தின் விளக்கம் என்னவென்று
    தான் கேட்டாரே ஒழிய நீங்கள் சொல்வது போல – ‘உன் சாமானுக்குள் போன ஆண்குறி எத்தனை’ என்பது போலவெல்லாம் கேட்கவில்லை.

    தியாகு, உங்களிடம் தோழமையுணர்வோ நேசபாவமோ சிறிதும் இல்லை. நீங்கள் நமது அரசியல் நடைமுறையில் உள்ளீர்களா இல்லையா என்பதே
    எனக்கு சந்தேகமாய் இருக்கிறது. வெறும் இண்டெலெக்சுவலாக இருக்க வேண்டும் என்று உங்களுக்கு உள்ளூர விருப்பம் இருப்பது போலத்
    தெரிகிறது.

  98. நான் எழுதிய விசயங்கள் மீண்டும் ஒருமுறைபடித்து விட்டு வரவும்
    நண்பர் இசக்கி

    சும்மா வந்து உளறிக்கொட்ட வேண்டாம்

  99. இசக்கி அவர்களே!
    மறுபடியும் ஆரம்பத்தில் இருந்து வந்து உங்களுக்கு புரிய வைப்பதில் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை .

    //முதலில் ஆதாரமில்லாமல் தோழர்கள் மீது அவதூறுகளை வாறியிறைத்தார். ‘ஆண் குறியின் வகை மாதிரியை ஒரு பெண்ணிடம் போய் கேட்டீர்கள்,
    என்னை துரோகி என்பீர்கள், “இதென்ன கவிதைக்கு அர்த்தம் கேட்டு மிரட்டும் தொணி?” என்றெல்லாம் விலாசித் தள்ளினீர்கள். உங்களது
    முதல் பதிவில் எந்தவிதமான நேசபாவமோ தோழமையுணர்வோ இல்லை. ஒரு முடிவோடு நமது தோழர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினீர்கள்..//

    பிறகு அசுரன் வந்து சொல்லிவிட்டாரே புளுபிலிம் மாதிரி இருந்தா
    அப்படித்தான் கேட்க முடியும் அது போக இப்படி ஒரு கவிதையை புரிந்து கொண்டு போய் அப்படி ஒரு கேள்வியை கேட்பீர்கள்
    ஆனால் அதை பற்றி கேள்விகேட்டால் எனக்கு கவிதையும் தெரியாது கம்யூனிசமும் தெரியாது
    நல்ல பேசுறீங்கப்பா

    கவிதை தேவரகசியம் என்று என் எழுத்துக்களில் எங்காவது வந்து இருக்கா ஏங்க உளறுகிறீர்கள்
    கவிதை தனது சொந்த அனுபவமாக இருக்க வேண்டியதில்லை
    படித்தது, கேட்டது , யாரோ சொன்னது , நேரில் பார்த்தது
    இப்படி எதுவேண்டுமானாலும் இருக்கலாம்
    ஆராய கூடாது என எங்கும் சொல்லவில்லை
    சொன்ன இடத்தில் இருக்கும் சுட்டியை தெரிவிக்க முடியுமா?

    இப்படி நான் சொல்லாதவற்ற நான் சொன்னேன் என சொல்வது
    என்ன பண்பு தோழரே ?

    நான் இந்த சூழலில் இருக்கிறேன் எனது கவிதை இப்படித்தான் வரும்
    என நீங்கள் சொன்னால் அதை நீங்கள்தான் நம்பவேண்டும் யாரும் நம்ப மாட்டார்கள் .
    அதெப்படிங்க மோல்டு மாதிரியே சிந்திக்கிறீங்க

    ஏற்பாடு செய்த நிகழ்சியின் நிரல் இல்லையென்றால் குறுக்க பேசி
    இப்படி கேள்வி கேட்பது உரிமையா என்னவோ போங்க

    • படைப்பாளி தனது கவிதைக்கு அர்த்தம் சொல்ல முன்வரும் முன்னரே அதற்கு பொழிப்புரை எழுதுவதும், சொந்த அனுபவமாக இருக்க முடியாது என நீங்களாக முடிவுசெய்ய முன்வந்து விவாதிப்பது விந்தைதான்.

      ஒன்று கூடல் என்று வைத்து விட்டு நிரல் இருந்த்தாக கூட்டம் கூட்டியோர் சார்பாக உரைக்கும் மர்ம்ம் என்ன‌

      • மணி ஐயா … ஏற்கனவே உளரல் தாங்க முடியல.. நீங்க வேற பொம்மைக்கு சாவி குடுக்காதீங்க….வேனாம் விட்டுறுங்க…பிளீஸ்.. 

  100. நான் இண்டலிசெண்டு நிரூபிக்க எந்த தேவையும் இல்லை நடைமுறையில் நானும் கட்சி கட்டி போராடி இருக்கிறேன்
    மக்களோடு மக்களாக அடிபட்டு இருக்கிறேன் அதனால்
    மக்கள் இப்படித்தான் சிந்திப்பார்கள் , இந்த மக்கள் இப்படித்தான் இருப்பார்கள்
    என நானே ஒரு முடிவெடுத்து எல்லாம் நடப்பதில்லை

        • வருத்தமாவா…???? புரண்டு புரண்டு அழுதுகிட்டிருக்கேன்.. வெயில் காலமா… காத்து வேற இல்ல… கொஞ்சம் இடத்த காலி பண்ணுங்களேன் பிளீஸ்… 

        • ”’ நான் ஊருக்கு போறேன்,… திரும்பி…வரவே மாட்டேன்!!!!.. பீ கேர்ஃபுல் … என்னத்தான் சொன்னேன்”  
          இப்படிக்கு தியாகுவின சார்பாக கேள்விக்குறி..ள்விக்குறி….விக்குறி…க்குறி…குறி…
          அடப்பாவி மறுபடியுமா….????

    • இதோ இந்த கேள்விகள் தாம் கேட்டோம் என்று நோட்டீசை
      போடுவதில் என்ன தயக்கம்

      • நோட்டீஸ் போடுவது எதற்காக என்பதையெல்லாம் புரிந்து கொள்வதற்கு முன்னால் இதோ 2006 இல் வெளியான லீனாவின் தீராந்தி பேட்டியை படித்துப் பாருங்கள். அவருக்கும் கம்யூனிசத்திற்குமான உறவும், புரிதலும் அவரை எப்படி பாரதிராஜாவிடம் கொண்டு வந்து சேர்த்த்து என்பதையும், அவரது முற்போக்கு முகத்தை ஓரளவு அவதானிக்கவும் வாய்ப்பாக இருக்கும்.

        http://sakhthi.blogspot.com/2006/12/blog-post.html

        • அட தோழர் இந்த பேட்டியில் உங்களது விமர்சனம் என்னவென்பதஒஇ
          சொல்லாமல் பூடகமாக அவதானிக்க உதவும் என்றால்
          என்ன அர்த்தம்

          நீங்க என்ன அவதானிச்சீங்கோ

    • திருவாளர் தியாகு அவர்களே!

      நீங்கள் ஊருக்குப் போய் விட்டு வந்த பிறகு விரிவாக பேசலாம்.

      ///நடைமுறையில் நானும் கட்சி கட்டி போராடி இருக்கிறேன்
      மக்களோடு மக்களாக அடிபட்டு இருக்கிறேன் அதனால்
      மக்கள் இப்படித்தான் சிந்திப்பார்கள் , இந்த மக்கள் இப்படித்தான் இருப்பார்கள்
      என நானே ஒரு முடிவெடுத்து எல்லாம் நடப்பதில்ல\\\

      எந்த கட்சியை கட்டினீர்கள்? எந்த போராட்டத்தை முன்னெடுத்ததால் உங்களை அடித்தார்கள்? மக்கள் எப்படியெல்லாம் சிந்திப்பார்கள்? விளக்கவும்.

      • உடுங்கப்பா அவரு ஊருக்கு போகட்டும்….. தியாகு இவங்கள நான் பாத்துக்கறேன், நீங்க கிளம்புங்க… பின்னியமா போகும்

  101. /– ‘நானும் வெளக்கம் கேட்டிருக்கேன்’ என்று பம்முகிறீர்கள். அப்போ முதலில் நீங்கள் பேசிய பேச்சுகள் எல்லாம்
    காற்றில் கரைந்து விட்டதா? அதற்கெல்லாம் ஒரு சுயவிமர்சனம் கூட கிடையாதா//

    எதாவது விளக்கம் கேட்பது என்றாலே பம்முவதுதானா
    எதிர் நிலையில் நின்று கேள்வி கேட்டால் நேசபாவமில்லை

    தோழமையோடு பேசினால் பம்முவதா?

    உங்கள் மொழிகள் விசித்திரமானவை அதை என்பாணியிலேயே
    எதிர்கொள்கிறேன்

  102. உன் கவிதைகளை
    நீ எழுது
    ஆனால் அதற்கான
    விளக்கங்கள் என்னிடம்
    ஏற்கனவே இருக்கிறது
    உன்னிடம் விளக்கம்
    இருக்கலாம்
    அது எனக்கு தேவையில்லை
    நம்மை விட
    உன் பக்கத்து வீட்டுகாரன்
    இதற்கு தீர்ப்பு சொல்லட்டும்
    கவிதை கம்யூனிசம்
    தெரியாத முட்டாள்
    உளறட்டும் கோடிமுறை
    எனக்கென்ன வந்து
    வாழ்க புரட்சி

    • அவுங்க விளக்கமே சொல்லவே இல்லியே தோழரே. அவங்க விளக்கம் சொல்லி தோழர்கள் தேவையில்லைன்னு சொன்னாங்களா! பகவானே கண்ணை கட்டுது. கேள்விக்குறி இவரு டிக்கட்ட கொடுத்துருங்க. ஊருக்கு போவட்டும்.

      • கேள்வி தவறாக விளங்கி கொண்டதன் அடிப்படையில் அமைந்து இருக்கு தோழரே அதைத்தான் வேலை வெட்டி இல்லாம சொல்லிட்டு இருக்கேன்

        • தோழர்,
          நீங்க மே தினம் கொண்டாட புதுச்சேரிக்கு வாங்க. கவிதையைப் பற்றி எனக்கு வெலாவாரியா வெளக்கம் சொல்லிக் கொடுங்க.  

        • தோழர்களே அனைவருக்கும் ஒரு சிறு விளக்கம்.
          இந்த தியாகு என்பவர் நமது தோழர் என்று நீங்களும்,
          இந்த விவாதத்தை கவனித்துக்கொண்டிருக்கிற பிறர்
          இவரை ம.க.இ.க தோழர் என்றும் தவறாக புரிந்து
          கொன்டிருக்கிறீர்கள். அது உண்மையல்ல !

          இவர் நமது தோழர் இல்லை.
          அதை நீங்களே தெளிவுபடுத்தி விடுவது நல்லது தியாகு.
          ஏனென்றால் வெளியிலிருந்து பார்க்கக்கூடியவர்களுக்கு
          ம.க.இ.க தோழர்களுக்கிடையிலேயே இதில் கருத்து வேறுபாடு
          இருக்கிறது என்று என்று நினைத்துக் கொள்வார்கள்.
          (நமது தோழர்களுக்கும் இதில் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம்
          ஆனால் அவர்கள் அதை முறையாக அமைப்பில் வைத்து தான்
          விவாதிப்பார்கள்)

          எனவே திருவாளர் தியாகு ம.க.இ.க தோழர் அல்ல.

        • /எனவே திருவாளர் தியாகு ம.க.இ.க தோழர் அல்ல.//\
          இதை தீர்மானிக்க வேண்டியது நீங்களா புரட்சி ஓங்குக

          இதை ஒரு விசயமாக நான் அமைப்பில் சொல்லமுடியாது
          ஏனென்றால் நீங்கள் என்னுடன் தொடர்பில் இல்லை
          இணையத்தில் இப்படி சொல்கிறார்கள் என சொல்ல முடியாது
          நீங்கள் எனக்கு பொறுப்பாளரோ அல்லது என்ன சந்திப்பவரோ
          இல்லவே இல்லை
          உங்கள் கருத்து ஒன்னுக்கும் உதவாது எனக்கு

  103. அனுபவங்கள் என்ன என்ற சொல்லை உறுப்புகளின் வகைமாதிரியாக மொழிதிரிக்க முடிந்த தாங்களுக்கு படைப்பாளி இன்னும் சாகவில்லை என்பதும், பொழிப்புரையாளர்கள் புகுந்து விளையாடுவதில் நடுத்தர வர்க்க அறிவுஜீவித் தனத்தின் திமிருக்கு நிகரான மவுனத்தை என்ன வென்பது. ஒன்று கூடலில் பிகு வாக எதிர்க்கருத்தோ இக்கூடலை எதிர்ப்பவர்களோ வரக் கூடாது என்று போட்டிருக்கலாமே.. ஏன் இதனை சொல்கிறேன் என்றால் உலகத்தின் அழகிய முதல் பெண் தனது வலைப்பூவில் தனக்கு உவப்பாக வரும் பின்னூட்டத்தை மாத்திரம் பிரசுரிப்பதும் மற்ற நாகரீகமான மறுமொழிகளைக் கூட மட்டறுப்பதும் ஜனநாயகத்திற்கான முக்கிய விடயம் என்றுதான் கருதுகிறேன்.

  104. மணி நீங்க வேற ஏங்க இந்த இலக்கிய மொக்கைகளை
    மாதிரியே ஆரம்பிச்சுட்டீங்க.

    இந்த விளக்கம் விவாதம் எல்லாம் இப்போ எதுக்கு ?
    தேவையா ?

    தியாகு இப்போ என்ன சொல்ல வருகிறார் ?

    கவிதை எழுதுறது அவங்க உரிமை,
    உங்களுக்கு பிடிக்கலைன்னா விட்டுட்டு
    போங்க அதை விட்டுட்டு அதை எதிர்க்கிறேன்
    என்கிற பெயரில் இப்படி அநாகரீகமாக நடந்து
    கொள்ளலாமா ? என்பது தான் அவருடைய‌
    கேள்வி.

    ஆனால், என்னுடைய கேள்வி என்ன‌வென்றால்
    தோழர்கள் ஏன் அந்த பன்னாடை லீனாவை
    அடிக்காமல் விட்டுவிட்டு வந்தார்கள் என்பது தான் !

    எனக்கே இம்புட்டு கோவம் வருதுன்னா படிக்காத
    உழைக்கும் மக்களுக்கு எவ்வளவு கோவம் வரும் ?
    அவங்ககிட்ட நம்ம தியாகு சார் நாகரீகத்தை
    எல்லாம் எதிர்பார்க்க முடியாது. ங்கோத்தா ங்கொம்மான்னு
    தான் வாயில வரும்.

    மார்க்சை பற்றி நீ என்ன வேண்டுமானாலும் எழுது
    ஆனால்,நாங்கள் கேள்வி கேட்போம்
    (கவனியுங்கள் நாங்கள் என்றால் பொட்டி தட்டுகிற நாங்கள் மட்டும் தான்)
    ஆனால், உழைக்கிற மக்கள், விவசாயிகள் எல்லாம்
    உங்களிடம் உட்கார்ந்து கொண்டு எங்களை போல‌ இதற்கு
    விளக்கம், விரிவுரை எல்லாம் கேட்டுக்கொண்டிருக்க
    மாட்டார்கள். லீனா மணிமேகலைக்கு விளக்குமாத்தடியும்,
    தரகுப்பயல் சோபா சக்தியையும்,அ.மார்க்சையும்,அவருக்கு
    சொம்படிக்கிற சுகுணா திவாகரையும் எதைக்கொண்டு அடிப்பார்கள்
    என்பதை இப்போதும் சொல்ல முடியாது,அதை அடிக்கும் போது
    அருகிலிருந்து தான் கவனிக்க முடியும்.

    எனவே திருவாளர் தியாகு இதற்கு என்ன சொல்கிறார் ?
    அதாவது கேள்வி கேட்பது அல்லது கேட்டது எல்லாம்
    இருக்கட்டும். இது போல கவிதை எழுதினாலே உனக்கு உதை தான்
    விழும் என்கிறேன் இதற்கு என்ன சொல்கிறார் ??

    • எனக்கு தெரியாத உழைக்கும் மக்கள் உங்களுக்கு தெரிந்து இருக்கிறது
      அது குறித்தும்
      உங்களது தட்டையான பார்வை குறித்தும் மிக வேதனை படுகிறேன்

      எங்கே அறிவுபூர்வமான பேச்சு முடிவுக்கு வருதோ அங்கே
      தசைபலம் பேச ஆரம்பிக்கிறது

      உங்களை போன்றே என்னால் திருப்பி பேச இயலாது

      • ஏன் பேச வேண்டியது தானே ? இவ்வளவு பொய் பேசுகிறீகள். அதை மட்டும் பேசாமல் இருப்பது ஏனோ ?

      • அம்பலம் – லீனா விவாகாரத்தில் ஓடுகாலி தியாகுவின் இரட்டை நிலை அல்லது அ.மார்க்ஸ் வகையராக்களிடம் தியாகு பொறுக்கி தின்றது அம்பலம்…………………..
        @@ஜோதி தியேட்டருக்கு போகும் வழியில் இவரது கவிதையைபடிப்பவர்கள் வேண்டுமானால் வாழ்த்தலாம்அம்மா தாயே மங்கையர் குல திலகம் நீதான்நீதான் அனைத்து முற்போக்கு பெண்களின் அவதாரம்என பூசிக்கலாம்நம்மால் என்ன செய்ய முடியும் அறுந்த செறுப்பைவிட்டெறிவதை தவிர@@@ என்று லீனாவின் கவிதையை பற்றி அவரது தளத்தில் இப்படி http://thiagu1973.blogspot.com/2010/01/blog-post_09.html எழுதும் தியாகு… யாரை ஊ பண்ண (woo) அறிவு தசை என இங்கே நாடகமாடுகிறார். இல்லை தியாகுவின் ஊரில் அறுந்த செறுப்பு இல்லையா… இல்லை இந்த பதிவை தியாகு எழுதிய போது அவருக்கு அறிவு இல்லையா ….???? சுகுணாவுக்கத்தான் வெளிச்சம்…..

  105. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது. அதில் எது சரி எது தவறு என சீர் தூக்கி பார்ப்பது ஒவ்வொரு மனிதனின் கடமை.  தவறுகளை செய்து விட்டு அது சரிதான் என ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து அதற்கு வக்காலத்து வாங்குவதால் தவறு சரியாகி விடுமா. அல்லது அதன் முன் எதிர் கருத்து வைப்பது அவர்களின் சுதந்திரத்தை பாதிப்பது ஆகுமா.  எது சுதந்திரம்………..: http://velvetri.blogspot.com/2010/04/blog-post_23.html

    • மேற்கண்ட பின்னுட்டத்தை உலகின் அழகிய முதல் பெண் தளத்தில் இட்டேன்.  மறுநாள் முதல் அப்படி ஒரு வசதியே இல்லாமல் செய்து விட்டார். வாழ்க சகிப்பு தன்மை

  106. கடலில் கால் படமால் ஊரை அட்டித்து உலையில் போட்டு சீவியம் நடத்திய சில பொறுக்கிகளுக்கு செருப்பால அடிக்க வேண்ண்டும். தங்களை கவிஞ்ஜர்கள் என்று சொல்லி கொண்டு, கொலை செய்த பாவி . இவன் இப்போது இந்திய மீனவர்களுக்காக உயிரை கொடுக்க போறாராம். வினவுவில் பீலா விடும் இவர் யார் என்பது பலருக்கு தெரியாது. குண்டி கழுவ மட்டுமே கடற்கரை சென்ற இவர், இந்திய கரை சென்ன்று மீன் பிடித்தவராம். விமல் என்ற இவர் Eprlf இன் dynamiteபாவித்து. இயற்கை அழிவை ஏற்படுத்தி; பொழுது போக்கிற்காக கடல் கற்பாறையில் வாழும் மீன்களுக்கு வெடி போட்டு, மீன் பிடித்தவர். EPRLF தோழர்களுக்கு கூழ் காய்ச்சி, பனம்கள்லுடன் குசி பண்ண அம் மீன் பாவிக்கப்பட்டது

  107. தியாகு யார்? அவருக்கு என்னதான் பிரச்சினை?

    கம்யூனிச எதிரிகளை விட முன்னாள் கம்யூனிஸ்ட்டு ஆபத்தானவன் என்று ஒரு தோழர் அடிக்கடி சொல்லுவார். இப்பதான் அது நல்லாப் புரியுது.

    லீனாவோட கவுஜ பிரச்சினைபற்றி நம்ம செம்மலர் தியாகு இவ்ளோ வரிஞ்சு கட்டி எழுதும் போதே ஒரு சந்தேகம்? அண்ணாத்தேவுக்கு என்னமோ உள்நோக்கம் இருக்குண்ணு உள்ள பட்சி சொன்னிச்சு.

    நாலஞ்சு நாள பழைய விசயத்தை கொஞ்சம் தேடிப்பத்து நம்ம அறிவுக்கு எட்டுன மாதிரி கொஞ்சம் தொகுப்பா தாரேன்.

    அசுரன் தீவிரமா போராடிக்கிட்டு இருந்தப்போ பல புதியவர்கள் நம்ம அரசியலுக்கு வந்தாங்க. அதுல இந்த வீணாப்போன தியாகும் ஒருவர். வந்தவர சில தோழர்கள் முயற்சியால் தோழராக்கலாம்னு முயற்சி பண்ணுணப்போ அண்ணாத்தே மிடில்கிளாஸ் லாவகத்தோடு எஸ்ஸாகியிருக்கிறார். தோழர்களும் இது தேறாத கேஸ்னு தலைமுழுகிட்டாங்க. இது நம்பகமான செய்தி. விசாரிச்சுதான் எழுதரேன்.

    ஆனா இணையத்துல இவர் பயங்கரமான தோழர் மாதிரி ரொம்ப நாள் சீன் போட்டாலும் அவரப் பத்தி தெரிஞ்ச தோழர்கள் கூட அத தப்புன்னு எடுத்துக்கல. அதுதான் இப்ப தப்பு தப்பாக மாறிப்போச்சு. அப்பால வினவு தோழர்கள் தீவிரமா இயங்க ஆரம்பிச்சதும், நம்மள மாதிரி பல தோழர்கள் அதை நம்ம தளமாக நினைச்சு இயங்குனோம். இதுல அசுரன், கார்க்கி மாதிரி சீனியர் தோழர்களும் அடக்கம். இவுங்க யாரும் வினவ தங்களுக்கு போட்டின்னு பாக்காமா எதிரிங்கள போட்டியா பாத்து வினவு குழுவுக்குள்ள சேர்ந்து இயங்குனாங்க. தோழருங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க.

    ஆனா தியாகு மட்டும் வினவு தோழர்களை பயங்கரமான வில்லனா நினைச்சு முக்கியமா அவருக்குபோட்டின்னு கருதும் ஒரு ஃபோபியா நோய்க்கு ஆளாகியிருக்கிறார். வாய்வார்த்தையில கம்யூனிசம்பேசும் வெத்துவேட்டுக்களுக்கு அப்படித்தான் தோணும்.

    எப்படான்னு காத்துக்கிடந்த தியாகு, வினவுல சினிமா விமரிசனம் வந்த உடனே இனி வினவையும் சும்மா மேயவேண்டியதுதான்ன்னு திமிராக ஒரு பின்னூட்டம் போட்டார். இந்த ஆளப்பத்தி தெரியாத வினவு தோழர்களும் அதுக்கு பொறுமையா பின்னூட்டம் போட, தோழர் கேள்விக்குறியும் அத அட்சரசுத்தமா கேள்வி கேக்க தியாகு ரொம்ப குமுறியிருக்கார்.
    அப்புறம் அதியமானோட உபரி மதிப்பு விவாதத்துல அவன் இவன்னு தியாகு எழுதப்போக அதுக்கும் வினவு தோழர்கள் பொறுமையா அப்படியெல்லாம் பேசக்கூடாதுன்னு சொல்ல தியாகு அடங்கல. அப்புறம் அத விமரிசனம் செய்த தோழர்கள் கொஞ்சம் கண்டிப்பு காட்டினார்கள். அப்பதான் நம்ம தியாகு முழுசா வெளிய வாரார். முக்கியமா இந்த விவாத்த்துல அவர் கார்ல் மார்க்ஸ் என்ற பெயரில்தான் வாரார். இதன் பிறகு அவர் வினவை போலி மார்க்சியவாதின்னும், வினவுதான் நாட்டாமை செய்வார்ன்னும் எழுதினார். பல தோழருங்க இதபாத்திருக்க மாட்டீங்க.

    தோழர் சங்கரி எழுதுன கட்டுரையை பதிவுலகமே பாராட்டி சுயவிமரிசனம் செய்யுறப்போ தியாகுவோட வயித்துல போறாமை தீயாய் எரியுது. உடனே போய் ஆபிசு குழாயில நாப்கின் அடைச்சா அதை யாரும் பாக்க மாட்டாங்களான்னு சம்பந்தமே இல்லாம கொழுப்போட ஒரு பின்னூட்டம் போட்டார். அப்பதான் இந்த ஆளைப்பத்தி எனக்கு சந்தேகம் வந்துது. ஆனா இவருதான் தியாகுன்னு தெரியாது. ஏன்னா அவர் கார்ல் மார்க்ஸ் பெயருல இருந்தார்.

    அப்புறம் லீனா மேட்டருல இவரை தோழர் கேள்விக்குறி தியாகுன்னு கண்டுபிடிக்க பசுத்தோல் போர்த்திய ஒநாய் வெளிய வந்துது. வந்த்துமில்லாம வெறியோட பேச ஆரம்பித்த்து. கம்யூனிசத்த ஆதிரிக்கிறவன் என்ற பெயிரில விஷத்தை பேச ஆரம்பித்தார் தியாகு. இவருக்கு அப்ப்ப்ப கருத்து சப்ளை செஞ்சவரு நம்ம சுகுணா திவாகரு. இது இப்ப எல்லாருக்கும் ஏன் வினவுத் தோழர்களுக்கும் தெரியும்னு நினைக்கிறேன்.

    ஆரம்புத்துல கவிதையை எதிர்க்கிறேன்னவரு. அப்புறம் அப்படி எழுதரதுக்கு உரிமை உண்டுன்னு பேசி அப்புறம் லீனாவை பற்றி தோழருங்க கேட்காதகேள்விய கேட்டமாதிரி இவர் கேட்க மத்த தோழருங்களும் இவரோட சகுணியாட்டம் தெரியாம அதுக்கு பதில் சொல்ல ஓநாய் தியாகு எங்கேயோ போயிட்டார். இதுல என்ன மேட்டருண்ணா வினவோட இருப்பைப்பாத்து உள்ளுக்குள் புழுங்கிக் கிடந்தவருக்கு இந்த விசயத்தை வைச்சு வினவை ஒண்ணுமில்லாம ஆக்கி லீனா கோஷ்டிகிட்ட நல்லபெயர் எடுத்து அவரோட தளத்தை வினவை விட பிரமாதாமா நடத்தணும்னு திட்டம்.

    அதுனாலா வினவை திட்டி தினமும் ஒரு பதிவ போட்டவரு ஒரு தோழரைக்கூட அவரு பக்கம் சேர்க்க முடியலேன்னு அவரோட உழைப்பாளி வேடம், அது இதுன்னு நிறைய சீன் போட்டு விட்டு இப்ப என்னசொல்றாரான்னா, அவருகிட்ட ம.க.இ.க தோழருங்கள பத்தின நிறைய இரகசியம் இருக்காம், தேவையின்னா எடுத்து விடுவாராம்கிற அளவுக்கு பிளாக் மெயில் செய்யுற லெவலுக்கு வந்துட்டார்.

    அதுனாலதான் நானும் வேலை மெனக்கெட்டு இவரோட வண்டவாளத்தை இத்தன நாளா விசாரிச்சு, நானே தேடிப்படிச்சு இங்க எழுதுரேன்.
    இவருக்கும் ம.க.இ.கவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. வினவு தோழர்கள் இவர சார்னு எழுதுரப்பவே மத்த தோழர்களுக்கு புரிஞ்சுருக்குமுனு நினைச்சேன். ஆனா இவருக்கு ஜனநாயகம்கிற பேருல வினவு தோழருங்க இவ்வளவு நாள் அனுமதிச்சது தப்புன்னு நான் பாக்குறேன். தியாகு ஏன் வினவு தோழருங்கள இவ்வ்வளவு தீவிரமான எதிரியா பாத்தாருங்குற கேள்விக்கு மட்டும் எங்கிட்ட விடையில்ல.

    இப்ப சுகுணா திவாகர் கருத்து சப்ளை பண்ராறுல்ல, அடுத்து அ.மார்க்ஸ் கும்பல் வினவுக்கு போட்டியா ஒரு தளம் உருவாக்கப் போராங்களாம். அதுக்கு லீனா ஸ்பான்சருன்னும், சுகுணா, தியாகு போன்ற தளபதிமாரு பொறுப்பெடுத்து செய்யப் போராங்கன்னு சவுதியில இருக்குற என்னோட நண்பன் ஒருத்தன் சொன்னான். கூடவே தியாகுவை வைத்து ம.க.இ.க இரெண்டாக பிளக்கப் போவதுங்குற மாதிரி லீனா கும்பல் பிளான் போட்டுருக்காம். ஏன்னா பதிவர் அய்யனார் லீனா விவகாரம் பத்தி எழுதுன பதிவுல சுகுணாதான் அனானியா தியாகுவோட பின்னூட்டங்கள காப்பி பண்ணி போட்டுருக்கார்.

    லீனாவும் தியாகுவ வைச்சு புரட்சி அமைப்புல ஒரு கலக்க்கார தோழர்னு ஒரு ஆவணப்படம் எடுக்கப் போறாங்கன்னு ஒரு சேதியும் வந்த்து.

    எனவே இனியும் வினவுத்தோழர்கள் தியாகுவை அனுமதிக்க கூடாதுன்னு கேட்டுக்குறேன். நான் எழதுன பின்னூட்டத்தைக்கூட நீங்க தேவையில்லைன்னா தூக்கலாம். தப்புல்ல. ஆனா தியாகு ரொம்ப தப்பானவர் என்பத மட்டும் ஆயிரம் முறை சத்தமாக சொல்லுவேன். நன்றி.

    • தியாகு – சுகுணா திவாகர் ‘கள்ளக்’ கூட்டணியை அம்பலப்படுத்தியதற்கு நன்றி ரியலு.. .. எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும்… ஊருக்கு போயிருக்கறது தியாகுவா இல்ல சுகுணாவா????

    • என்கவுண்டர் சார்

      இத்தனை தூரம் நான் விவாதிக்கும்போது அரசியல் ரீதியான உங்கள் கருத்தை பதிவு செய்யாமல் கிசு கிசு அரசியல் நடத்து கிறீர்கள்
      வினவுமேல எனக்கு பொறாமை
      நான் கட்சியை உடைக்க போகிறேன்
      நான் ஒரு மனநோயாளி இதெல்லாம்
      அதீத கற்பனை வெளிபாடே இதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல ஆரம்பித்தால் வெட்டியா லீனா- விசயம் போய்
      தியாகு விசயம் திரையில் ஓடிக்கொண்டு இருக்கும்

      என்னை குறித்து பேசும் அளவு நான் ஒரு முக்கிய நபரல்ல்
      இப்படி மடைமாற்றி விடுவதை கண்டிக்கிறேன்

      ஒரு கட்டுரை எழுதி உங்கள் தரப்பு நியாயத்தை சொல்ல இயலாமையால்
      ராஜேஸ் குமார் நாவல் எழுதுகிறீர்கள்

      • பசுத்தோல் போர்த்திய ஓ…..ய் தியாகு சார், இவ்வளோ ஆராய்ச்சி பண்ணி எழுதுனா அது கிசு கிசுவா? வினவை போலி மார்க்சிஸ்ட்டுன்னு எழுதுனது யாரு, வினவை மேய வேண்டியதுதான்னு எழுதுனது யாரு?,

        வர்க்கமுன்னா அது வெறும் அடையாளம்தான்னு உளறிக்கொட்டியதை வினவு பிச்சு மேஞ்சதை படிக்கலையா? இல்லை அதுக்கு சுகுணா சார் சரியா டியூஷன் எடுக்கலையா? வயித்துல இன்னும் பொறாமை கொழுந்துவிட்டு எரியுதுங்குறது எல்லார் கண்ணுக்கும் தெரியுதே.

        ஒழுங்கா மரியாதையா அடங்குறதுன்னா அடங்கு, இல்லைன்னா ஒரு முன்னாள் கம்யூனிஸ்ட்டப் பத்தின பல உண்மைகளை வெளியிடலாம். என்ன வினவு அதை ஒத்துவராத மறுமொழிக்கு அனுப்புவார்கள். பரவாயில்லை உங்க வண்டவாளம் அங்கையாச்சும் இருக்கட்டுமே,

  108. நான் பெண், ஆகவே நான் பெண்ணியவாதி. நீ ஒரு ஆண், ஆகவே நீ ஆணாதிக்கவாதிஇந்த ரேஞ்சிலே இன்று கட்டுடைப்பு அரசியல் செய்கின்றனர். பெண்ணியம், தலித்தியம், தமிழ்தேசியம்… என்று, பலர் தங்கள் அடையாளத்தை முன்னிறுத்தி அடையாள அரசியல் செய்கின்றனர். சிலர் பன்முக வாசிப்பு மூலம் இதற்கு விளக்கம் கொடுக்கின்றனர். இதன் மூலம் ஓட்டு மொத்த பிரச்சனையையும் உள்ளடக்கிய, வர்க்க அரசியலை மறுக்கின்றனர்.  இதற்கு பதில் அடையாள அரசியலை முன்வைக்கின்றனர். சோபாசக்தி தான் கம்ய+னிஸ்ட் என்று சொல்லும் அளவுக்கு இது புளுத்து கிடக்கின்றது.இந்த வகையில் பெண் பால் உறுப்பைப் பற்றி பேசினால், அது பெண்ணியமாகிவிடுகின்றது. இன்று இந்த ரேஞ்சில் பெண்ணியம் பேசப்படுகின்றது. சரி அதையே ஆண் பேசினால் பெண்ணியமா? அல்லது ஆணாதிக்கமா? லீனா எழுதியதையே சோபாசக்தி எழுதினால், அந்த சரக்குக்கு என்ன பெயர்? அவரின் போதையில் நிதானம் தவறாது பிறந்த உளறலா? இதையே சாருநிவேதா எழுதினால், அதற்கு என்ன பெயர்? சொல்லுங்கள். பெண் என்ற அடையாளம் தான், இங்கு “பெண்ணியமாக” கூறும் பெண் அடையாள அரசியல் பெரும்பாலும் பெண்ணியமாக இருக்கின்றது. பெண்ணியமாக வரிந்து காட்டுகின்ற பலரின் பார்வையும் இதுதான். இதற்கு ஏற்ப படைப்பை கட்டுடைத்துக் காட்டுவது, பன்முக வாசிப்பு செய்து காட்டுவது, எல்லாம் இதன்பின் அரங்கேறுகின்றது. இந்த வகையில் லீனாவுக்கே பலர் பல புது விளக்கம் கொடுக்கின்றனர். தியாகு
    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6986:2010-04-23-13-30-19&catid=322:2010

    • உங்களுக்கு பதில் அளிக்கிறேன்

      உங்களது தவறான் புரிதல்கள் மேலும் மேலும் கொடுமையான
      புரிதலை நோக்கி அனைவரையும் தள்ளி விடும்
      விரிவான பதில் அளிக்கிறேன்

  109. பதிவர் அய்யனார் சீமாட்டி குறித்து எழுதிய பதிவில் வைத்த விமரிசனங்களுக்கு வினவின் சார்பில் போடப்பட்ட பதில்களை இங்கே தொகுப்பாகத் தருகிறோம். மேற்களோடப்பட்ட வரிகள் அய்யனாரின் இடுகையில் உள்ளவை.

    // நடுநிலைமை என்கிற நிலைப்பாட்டின் மீதெல்லாம் எனக்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை. சார்புத் தன்மை அற்ற, சார்ந்த என்கிற இரண்டு புள்ளிகளையும் விலக்க முற்படுவதுதான் மிகப் பெரும் சவாலாக இருந்து வருகிறது.//

    அய்யனார் எழுதும் போது உணர்ச்சியா, உணர்வா எது நன்கு வேலை செய்கிறது என்று கண்டுபிடிக்க நினைப்போருக்கு மேலே உள்ள சேம் சைடு கோல் நன்கு உதவும். புரியலைன்னு யாராவது சொன்னா புரியர மாதிரி எழுதுனாப் போச்சு.

    // எழுதப்படாதவைகள் எழுதப்பட்டவைகளை நிராகரித்தால் இக் கட்டுரையும் நிராகரிக்கப் பட வேண்டிய ஒன்றுதான்.//

    சீமாட்டி குறித்த வினவு கட்டுரைக்கு நீங்கள் எழுதிய நாசுக்கானா விமரிசனத்திற்கும், ரோசா வசந்தில் நீங்கள் போட்ட பகிரங்க கண்டனத்திற்கும் பதிலளித்து எழுதப்பட்ட கட்டுரை இரு மாதங்களாக வெளியிடப்படவில்லை. அது வந்தாலும் நீங்கள் உங்களை நிராகரிக்க மாட்டீர்கள் என்பது வேறு விசயம். இந்த உலகிலேயே மிகவும் கடினமான விசயம் இலக்கியவாதிகளிடம் குற்ற உணர்ச்சியை ஏற்படுவதுதான். என்ன செய்வது, சகாரா பாலைவனத்தில் பூந்தோட்டம் பூக்குமா என்ன?

    // அந்த கட்டுரை முழுக்க முழுக்க கிசுகிசு பாணியில் எழுதப் பட்டிருந்தது. மேலும் லீனாவின் தனிப்பட்ட வாழ்வையும் மிகக் கடுமையாக தாக்கி எழுதப்பட்டிருந்தது.//

    வினவு கட்டுரையில் ஒரு சில விவரப்பிழை தவிர கிசு கிசு என்று எதுவுமில்லை. உங்களது இது நிச்சயமாக ஒரு தட்டையான விமரிசனம். முக்கியமாக தீபக் என்ற உதவி காமராமேனை ஷோபா சக்தி அடித்ததும், அதை நியாயப்படுத்தி அவர் எழுதியதும், அந்த எழுத்தை சீமாட்டி மீள்பிரசுரம் செய்த பிறகும் அய்யா அய்யனார் அதை கிசு கிசு என்றால் சிரிப்புத்தான் வருகிறது. அடுத்து சீமாட்டியின் தனிப்பட்ட வாழ்வை எழுதுவதோ, இல்லை தாக்கி எழுதுவதோ ஏன் தவறென்று சொல்லாமல் இப்படி ஒழுக்கவாத வரையறைக்குள் நின்று ஐ.எஸ்.ஐ முத்திரை குத்துவது ஏனோ? எங்கள் விமரிசனம் சீமாட்டியின் கவிதையின்படியும், சொல்லொன்று செயலொன்று வாழ்பவரின் முரண்பாட்டையும் சுட்டிக்காட்டுகிறது என்பதால் சரிதான். தயிர் சாதம் சாப்பிட்டு சமர்த்தாய் படுத்துறங்கும் அக்கிரகாரத்து குஞ்சுகளுக்கு மாட்டுக்கறியின் மகத்துவம் எப்படித் தெரியும்? என்னது மாட்டுக்கறியா என்று வாந்தி எடுப்பதைத்தவிர?

    // அந்த அர்ச்சனைகள் பெண் எழுத்தால் எழுந்த பதட்டங்களாகத் தோன்றியதே தவிர அறிவு தளத்தினூடான விமர்சனமாக எனக்குப் படவில்லை.//

    அய்யனார் சாமி இதை விட காட்டமாக நாங்கள் ஜெயலலிதாவை தாக்கியதுண்டு. அதையெல்லாம் பிட்டுப்படம் கூட பார்க்காத சமர்த்தான உங்களைப் போன்ற அசடுகள் கண்டால் ரத்த வாந்தி எடுத்தாலும் எடுக்கலாம். அரசியல் ஜெயல்லிதாவையோ, இலக்கிய ஜெயல்லிதாவையோ நாங்கள் சலுகை காட்டி அடிப்பதில்லை. ஜெயலலிதான்னு வந்து விட்டால் பெண் என்ற அழுகாச்சி காவியமெல்லாம் எங்களைப் போன்ற மக்களை நேசிக்கும் காட்டான்களுக்கு இல்லை. அடுத்து ஒரு நபரை விமரிசிக்கும் போது பெண் என்ற முறையில் பதட்டமாக விமரிசிக்கிறார்கள் என்று அய்யன்கள் சொன்னால் அது உண்மையில் விமரிசிப்பவர்களின் ஆணாதிக்கத்தை சுட்டுவதை விட விமரிசிக்கப்படுபவரின் பெண்ண்டிமைத்தனத்தையே காப்பாற்ற முனைகிறது. அதாவது விமரிசனத்தில் எது தவறு என்று சொல்லுங்கையா மேதைகளா!! (இது பதட்டத்தில் எழுதியதில்லை. சும்மா ஜாலிக்காக ஆனால் சரியாக எழுதியது)

    // இந்த கண்டனக் கூட்டம் இ.ம.க மற்றும் ம.க.இ.க தீவிர தொண்டர்களால் நிஜமான அச்சுறுத்தலானது என்பதை உண்மைத் தமிழன் பதிவில் படித்தபோது வருத்தமாக இருந்தது.//

    முருகா, முருகா…… இந்த அச்சுறுத்தலில் இந்து மக்கள் கட்சி எங்கே இருந்து வந்தது? கூட்டத்தில் கலந்து கொண்டு ‘அச்சுறுத்தியது’ ம.க.இ.க காட்டான்கள்தான். அப்பாவி உண்மைத்தமிழன் கூட இ.ம.க வந்த்தாக எழதவில்லை என்றுதான் ஞாபகம். அது கிடக்கட்டும் அது என்ன, ம.க.இ.க தீவிர தொண்டர்கள்? ம.க.இ.கவில் என்ன சாதா, ஸ்பெஷல் சாதா, மசாலா, ஸ்பெஷல் மசாலா, ஆனியன், ரவா என்றா தொண்டர்கள் இருக்கிறார்கள்? ம.க.இ.கன்னா ஒரே மாதிரி தொண்டன்தான். அவர்கள் எல்லாரும் தீவிரவாதிகள்தான். ராத்திரி மூன்றுமணிக்கு ரொம்ப கஷ்டம் முருகா!

    // ஆனால் இலக்கிய கூட்டங்களை எதிர்த்து புரச்சி செய்வதின் வாயிலாக தங்களை, தங்களின் சித்தாந்தங்களை காப்பாற்றி விட்டதாய் எண்ணி புளகாங்கிதம் அடையவும் இன்னொரு கூட்டம் நம் சூழலில் இருப்பதும் தமிழ் சூழலின் சாபக் கேடாய்த்தான் இருக்க முடியும்.//

    இலக்கியவாதிகளிடம் இரண்டு கேள்வி கேட்டால் அது புரச்சின்னு நினைச்சு புளகாங்கிதமோ, புள்ளு காங்கிதமோ, இல்ல புல்லாங்குழகாங்கிதமோ அடைவதற்கு நாங்க என்ன பொழுது போகாம எழுதனதை எண்டரை தட்டி கவிதையாக்குற முட்டாள்களா? பிறகு இந்த சூழல், தமிழ்சூழல், சாபக்கேடு எல்லாம் ரொம்ப ஓவர். இருக்கட்டும் அய்யனார், இந்த சாபக்கேடான தமிழக சூழலை மாற்றுவதற்கு உங்கள மாதிரி எவரெஸ்ட் இலக்கிய உன்னதங்கள் என்ன செஞ்சு கிழிச்சீங்கன்னு சொல்லவே இல்லையே? ஏதோ நீங்க தமிழச்சூழலை கழுவி ரங்கோலி கோலம்போட்டு அழகு பார்ப்பது போலவும் ஏதோ நாங்க அங்க வந்து ஆய் போவது போலவும் ஏதோ அதை நீங்க உலகத்துக்கு துக்கத்தோட சொல்வது போலவும் ஏதோ அதுக்கு நாங்க வந்து நடுராத்திரியில விளக்கம் சொல்வதும்………

    // அ.மார்க்ஸ், ஷோபாசக்தி போன்றோரின் நட்பே போதுமான அறிவை கொடுத்துவிடும் என்பதை நம்புகிறார்போலும்.//

    லீனா ஒரு அடிமுட்டாள் என்பது போலவும், அய்யனார் ஒரு அதிபுத்திசாலி போலவும் கட்டியமைக்கப்பட்டிருக்கும் இந்த பத்தியில்தான் அய்யா அய்யனார் ஒரு அப்பட்டமான ஆணாதிக்கவாதி என்பதை அய்யா அய்யனாரால் ஆணாதிக்கவாதி என்று பழிசுமத்தப்பட்ட ஐய்யோ பாவம் வினவு அய்யோ அய்யோன்னு உரக்க சொல்லி நியாயம் கேட்கிறார். புரியலையா? ஐயா அந்தக்கவிதை சரியில்லைன்னு சொல்லுங்க, அது என்ன ஒட்டுமொத்தமாக சீமாட்டியை முட்டாள் என்று சாராம்சாத்தை கண்டு பிடித்து சொல்ல வேண்டிய தேவை என்ன? இதை நாங்க எழுதுனா கிசுகிசு இல்லேனா தனிப்பட்ட தாக்குதல், அய்யனார் சொன்னால் அது சாகா வரம்பெற்ற இலக்கியம். நல்லாருக்கையா உங்க ஞாயம்!

    மேதகு அய்யனார் அவர்களே சங்கரராமசுப்பிரமணியன் விசயத்தில் என்ன நடந்தது என்று என்ன முடி (மயிறு) உங்களுக்குத் தெரியும்? அது என்ன யோனி அல்லது கம்யூனிச ‘மதம்’ குறித்த ‘வெறியர்களின்’ பிரச்சினையா? ஏதோ அரைகுறையாக கேட்டுவிட்டு தீர்ப்பை மட்டும் கம்பீரமாக எழுதுவீர்களோ? இதுதான் நீங்கள் இதுவரை இலக்கியத் தவத்தில் பெற்ற நல்ல பிள்ளை வேடமா?

    முதலில் அது ஆபாசக்கவிதை என்பதற்காகவோ, இல்லை கம்யூனிசத்தை திட்டி எழுதியது என்பதெல்லாம் உண்மை இல்லை. எங்கள் கோபமும் அது இல்லை. அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்து குண்டுமாரி பொழிந்து இலட்சக்கணக்கான மக்களை அழித்து வந்த காலமது. எங்கள் தோழர்கள் ஈராக் மக்களுக்காக பெரும் பணியாற்றி வந்த நேரம்.

    அப்போதுதான் அந்த கவிதையை காண நேரிட்டது. அது பாக்தாத் எரிகிறது, கல்யாணி காத்திருந்தாள், ஆண்குறிகள் தேடி வருகின்றன என்று ஈராக் மக்களின் அளப்பரிய போராட்டத்தை, தியாகத்தை வெறும் விபச்சாரியின் பிரச்சினை என்று சிறுமைப்படுத்தியிருந்த்து. இதை தண்ணியைப்போட்டு விட்டு விக்கிரமாதித்தயன் எழுதினார் என்று இப்போது சங்கர்ராமசுப்பு சொல்லியிருக்கிறார். அன்று சொல்லவில்லை.

    ஆக ஈராக் மக்களின் விடுதலைக்காக எங்கள் தோழர்கள் அமெரிக்கதூதரகத்தின் முன்னோ, இல்லை அதிகாரபீடங்களுக்கு முன்னோ சென்று கைது, சிறை, தடியடி இத்தனையும் வாங்கிக் கொண்டு போராடும் போது சரக்கடித்து விட்டு மூன்று சொறி நாய்கள் ஈராக் பிரச்சினையை கல்யாணியின் பிரச்சினையாக எழுதுகின்றன என்றால் எங்களுக்கு கோபம் வருமா, வராதா? இங்கே நாங்கள் ஈராக் மக்களின் பிரதிநிதிகள் என்பதை இலக்கிய முட்டாள் அய்யனார் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை பணிவாக இல்லை உத்தரவாக சொல்கிறோம்.

    இதற்கு நியாயம் கேட்டுத்தான் வீட்டிற்குள் ஜனநாயக முறைப்படி சென்றோம். எங்களது தோழர்களது சுண்டு விரல் கூட கவிஞர் மீது படவில்லை. கதவை உடைத்து செல்லவில்லை. எஸ்யூஸ்மி என்று கேட்டுவிட்டுத்தான் சென்றோம். அந்த வட்டாரத்து மக்களிடம் இந்தக் கவிஞர் ஈராக் மக்களை கேவலப்படுத்தியிருக்கிறார் என்று நாங்கள் கருதுவது சரிதானா என்று கேட்டோம். படித்தவர்கள் சரிதான் என்றார்கள். ஒரு ஜனநாயக நாட்டில் இது கூட இல்லையென்றால் வேறு என்ன செய்யவேண்டும்? கவிஞரின் முகத்தில் ஆசிட் ஊற்றவேண்டும் என்று சொல்கிறாரா அய்யனார்? அத்தகைய இழிமுறைகளை செய்வதற்கு நாங்கள் ஒன்றும் பாசிச ஜெயாவின் தொண்டர்கள் அல்ல.

    எதை வேண்டுமானாலும் எழுதலாம் அய்யனார். நீங்கள் இருக்கும் பகுதிக்குப் பக்கத்தில்தான் ஈராக் மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் அடைந்த துன்பத்தை உணர்வதற்கு உங்களைப் போல புத்தகம்போட்ட ஒரு கவிஞனால் முடியாது. ஏன்னா உங்களுக்கெல்லாம் இலக்கியம் ஒரு ஃபேஷன். ஆனா கவிதை எல்லாம் எழுதிப் பெயரெடுக்காத எங்கள் தோழர்களுக்கு ஈராக்கும் இன்னும் ஒடுக்கப்படும் எல்லா நாடுகளும் இரத்தமும் சதையுமான வாழ்க்கை. இதுதான் அந்தமூன்று சொறிநாய்களின் கவிதை மீது கோபம் கொண்டதற்கு காரணம். அதை வைத்து நீங்கள் எங்களை காறி உமிழ்வதற்கும் அதுவே காரணம்.

    நல்லது. பிரச்சினை என்று வெளியே வந்தால்தான் எல்லா முகங்களின் இலட்சணம் எல்லாம் எப்படி என்று தெரிகிறது.

    மற்றபடி அய்யனார் தனது அழகிய திருமுகத்தை வெளிப்படுத்தியமைக்கு ஈராக் மக்களின் சார்பில் வினவின் நன்றிகள். தொடர்ந்து கவிதை எழுதவதற்கும் வாழ்த்துக்கள். என்ன இருந்தாலும் நீங்களும் இங்கே அனானியாக பேசும் அ.மார்க்சின் சீடப்பிள்ளையும்தானே தமிழக சூழலை டெட்டால் ஊத்தி கழுவி புனிதப்படுத்துகிறீர்கள். அதற்கும் வாழ்த்துக்கள்.

    • வினவு அவர்களே, இந்த பின்னூட்டத்தை நீங்கள் “அய்யனாரின் அழகிய ஆய் திருமுகம்” என்ற தலைப்பில் தனியாக ஒரு கட்டுரை எழுதி இருக்கலாம் என்று நினைக்கிறன்.

  110. திருவாளர் தியாகு ஒரு பின்னூட்டம் இட்டருந்தார், அதை இப்போது காணவில்லை. இருந்தாலும், அதற்க்கு பதிலளிக்கவேண்டியிருப்பதால்…..

    திருவாளர் தியாகு அவர்களே,
    அப்படி கேட்டிருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அங்கேயே அந்த மேடத்தை உதைத்திருக்க வேண்டும் என்பது தான் என் கருத்து!
    நீ புளூ பிலிம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள், ஆனால் அதில் எங்களை தொடர்பு படுத்தினால் கேள்வி மட்டும் கேட்க மாட்டோம். உதையும் விழும்! பிறகு சோபா சக்தி பாணியில் பைன் கட்டிவிட்டால் போகிறது.

    ஆமாம் எங்கள் கையில் சோசலிசம் வந்தால் இது போன்றவற்றை நிச்சயமாக தடை செய்வோம். அதற்கென்ன இப்போது? இதிலிருந்து என்ன சொல்ல வருகிறீர்கள்? சர்வாதிகாரம் என்கிறீர்களா?
    ஆம் சர்வாதிகாரம் தான்! எல்லாவற்றையும் கலை இலக்கியம் என்றும், எல்லாவற்றுக்கும் ஜனநாயம் என்று இருக்க முடியாது! பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் தான் இருக்கும்! தடையும் விதிப்போம்!
    அடுத்து என்ன சொல்லுங்க?

    உங்களுக்கு தெரியாததை பற்றி நீங்களே தெரியாது என்று நேர்மையாக சொல்லி இருந்தால் வினவு ஏன் அந்த வேலையை செய்யப்போகிறது?

    • ஹ ஹா லிமாகோ ,
      கருத்தை பரிசீலனை செய்யுங்கள் அவ்ளோதான் சொல்லமுடியும்
      எத்தனை தடவை சொன்னாலும் அதையே திருப்பி சொல்ல உங்களால்
      முடிகிறது ஆனால் என்னால் அப்படி திருப்பி சொல்ல இயலவில்லை

      உங்களுக்கு தெரிந்ததை தொடர்ந்து செய்யுங்கள்

  111. //உபரி என்பது மாயை இல்லை என தெரியதெரிந்து கொண்டே மறுக்கும் இந்த நபர் ஒரு பெரிய ஏமாற்று கார முதலாளி அதை ஆதரிக்கும் வினவு ஒரு போலி மார்க்சிய வாதி//
    https://www.vinavu.com/2010/03/16/jeyamohan-dondu-raghavan/#comment-19917

    //என்னாச்சு யாரும் உருப்படியா விவாதம் செய்தா வினவுக்கு பிடிக்காதே

    அவர் மட்டும்தான் நாட்டாமை செய்வார்//

    https://www.vinavu.com/2010/03/16/jeyamohan-dondu-raghavan/#comment-19914

  112. மக்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பது மக்களை விடவும் அதிகமாக முதலாளிகளுக்கு தெரியும். எனவே முதலாளிகளின் ஏவலாளான என்.ஜி.ஓ க்கள் அவர்களை அணுகி அவர்களிடம் இருக்கும் ஊசாலாட்ட சக்திகளையும், முன்னாள் கம்யூனிச இன்னாள் அறிவாளிகளையும், போலி கம்யூனிசம் பேசுபவர்களையும் பயன்படுத்திக் கொண்டு அதீத ஜனநாயகத்தின் பெயரில் கம்யூனிச அவதூறையும் செய்கின்றது. தவிர்க்க முடியாமல் இந்தியா போன்ற சாதிய சமூகத்தில் ஒரு போலி கம்யூனிஸ்ட் மாவட்ட செயலரின் பேத்தி கூட பேத்தியாக பிறந்த்தாலே கம்யூனிஸ்ட் என அவர்களால் புரிந்து கொள்ளப்படுவதாலும், அல்லது அதனாலேயே அவர்களுக்கு மக்களுடனான தொடர்பு எளிதாக வரும் என்பதாலும் அவர்களை தங்களது பிரச்சார பீரங்கிகளாக மாற்றுவதும் எளிதாகின்றது. ப‌ன்முக‌ வாசிப்பு அனுப‌வ‌ம் இருப்ப‌வ‌ர்க‌ள் இத‌னை லீனா குறித்த‌ பின்னூட்ட‌மாக‌ புரிந்து கொள்ள‌ மாட்டார்க‌ள் என‌க் க‌ருதுகிறேன்.

    த‌மிழ‌க‌த்தில் திராவிட‌ இய‌க்க‌ பார‌ம்ப‌ரிய‌ம் உள்ள‌ குடும்ப‌ங்க‌ளில் அல்ல‌து க‌ம்யூனிச‌ பார‌ம்ப‌ரிய‌ குடும்ப‌ங்க‌ளில் அவ்வ‌ள‌வு ஏன் எதாவ‌து என்ஜிஓ பார‌ம்ப‌ரிய‌ம் உள்ள‌ குடும்ப‌ங்க‌ளில் கூட‌ அடுத்த‌ த‌லைமுறையும், முந்தைய‌ த‌லைமுறையின் பெண்க‌ளும் க‌ருதும் ஒரே க‌ருத்து இத்த‌கைய‌ ச‌மூக‌ம் சார்ந்த‌ வேலைக‌ளில் ஈடுப‌ட்ட‌தால்தான் த‌ன‌து த‌ந்தை அல்ல‌து தாயால் ச‌மூக‌த்தில் அந்த‌ஸ்து, பொருளாதார‌ உய‌ர்வு பெற‌ முடிய‌வில்லை என்ப‌துதான். த‌விர்க்க‌ இய‌லாம‌ல் அவ‌ர்க‌ள் இத‌னை ஒரு நாட்டுக்கும் பொருத்திப் பார்ப்ப‌து ஆச்ச‌ரிய‌ப்ப‌டுவ‌த‌ற்கு ஒன்றுமில்லாத‌து. தங்க‌ளை ஏன் முந்தைய‌ த‌லைமுறை அர‌சிய‌ல் ரீதியாக‌ வ‌ள‌ர்க்க‌வில்லை என‌ ஆத‌ங்க‌ப்ப‌டுவ‌த‌ற்கு இந்த‌ த‌லைமுறையின் விழுமிய‌ங்க‌ளில் ஒன்றுமில்லை. விழுமிய‌த்தை விடுங்க‌ள், க‌ருத்த‌ள‌வில் கூட‌ ஒரு நேர்மை இல்லை. ஒருவேளை நேர்மையில் ப‌ன்முக‌த்த‌ன்மை இல்லை என்று க‌ருதுகிறார்க‌ளோ என்ன‌வோ..

    க‌ம்யூனிச‌ ச‌மூக‌ம் தேவைக‌ளுக்காக‌ மாத்திர‌ம் ச‌மூக‌ உழைப்பை செலுத்தி மீந்த‌ நேர‌ங்க‌ளில் த‌ம‌து த‌னிப்ப‌ட்ட‌ வேலைக‌ளை செய்வ‌து என்றும் அவ‌ர்க‌ளுக்கு புரித‌ல் வ‌ந்து விடாது. தேனும் பாலும் ஓட‌ வைத்து, வோட்காவால் குளுப்பாட்டி, அமெரிகாவுக்கு போட்டியாக‌ க‌ம்யூனிச‌ பாலிய‌ல் விடுத‌லையை மைய‌க் குறிக்கோளாக‌ வைத்து செய‌ல்ப‌டும் என்று க‌ருதித்தான் க‌ம்யூனிச்ம் அவ‌ர்க‌ளுக்கு பிடிக்க‌ வைக்க‌ப்ப‌ட்ட‌தோ என்ன‌வோ… அமெரிக்க‌ மோக‌ம் கொடிக‌ட்டிப் ப‌ற‌ந்த‌ க‌ட‌ந்த‌ ப‌த்தாண்டுக‌ளில் மா.லெ இய‌க்க‌ம் த‌மிழ‌க‌த்தில் சிற‌ப்பாக‌த்தான் ம‌க்க‌ளை சென்ற‌டைந்திருக்கிற‌து. தோழ‌ர்க‌ளின் லாப‌ நோக்க‌ம‌ற்ற‌ க‌ம்யீனிச‌ விருப்ப‌மும், க‌ட்சியின் திட்ட‌மும், க‌ட்சித் திட்ட‌த்திற்கு உட்ப‌ட்டு த‌ன‌து வாழ்வை மாற்றி அமைத்துக் கொண்ட‌ ம‌னித‌ குல‌ மாணிக்க‌மான‌ முன்னாள் அறிவாளி தோழ‌ர்க‌ள் (இந்நாளில்தான் உண்மையாக என்றால் ஏற்காவா போகிறீர்க‌ள்)
    த‌மின் அள‌ப்ப‌றிய‌ தியாக‌மும் எல்லாவ‌ற்றுக்கும் மேல் க‌ள‌ப்ப‌ணி ஆற்றும் தோழ‌ர்களின் தியாக‌மும்தான் இவ‌ற்றை சாதித்திருக்கிற‌து. ஆனால் சாத‌னை இந்த‌ அக‌ கார‌ணிக‌ளை மாத்திர‌ம் சார்ந்த‌ ஒன்று என்ற‌ இருமாப்பு மா.லெ இய‌க்க‌ங்க‌ளுக்கு என்றுமே இருக்காது என‌ க‌ருதுகிறேன். அறிவாளிக்கு என்னை கேட்காதீர்க‌ள்.

  113. கம்யூனிசத்தின் போதாமை பற்றி யாருக்க கவலை அதிகமாக இருக்கிறது என்று பார்த்தால், கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து ஓடிப் போனவர்கள் (சொந்த வாழ்க்கைக்கா அல்லது கொள்கை மாறுபட்டா என்பது பன்முக வாசிப்புக்கு உட்பட வேண்டியது), புதிதாக செல்வாக்கு பெற வேண்டும் ஆனால் கம்யூனிச வாடை படாமல் எனக் கருதுபவர்கள் (அதே நேரத்தில் வைரமுத்து ரேஞ்சுக்கு வாரமலர் கவிதை எழுதிரக் கூடாது எனவும் கருதுபவர்கள்இவர்கள்), க‌ம்யூனிச‌த்தின் கீழும் சொந்த‌ உழைப்பு இல்லாம‌ல் முன்னேற‌லாம் என‌க் க‌ண‌க்குப் போட்டு மா.லெ இய‌க்க‌ங்க‌ளை அணுகி அங்கு வேலைக்கு ஆகாம‌ல் போலி க‌ம்யூனிஸ்டு கட்சியில் இணைந்து (அங்கு ம‌ற்ற‌வ‌ர்க‌ள் இவ‌ர்க‌ளுக்காக‌ ம‌க்க‌ளை திர‌ட்டி விடுவார்க‌ள் என்ப‌தாலும், அங்கு அணிக‌ளுக்கான‌ அர‌சிய‌ல் க‌லாச்சார‌ இல‌க்கிய‌ புரித‌ல் இவ‌ற்றுக்கான‌ ப‌யிற்சியின்மை ப‌ற்றிய‌ புரித‌ல் இருப்ப‌தாலும்(பன்முக•..)) முன்னேற‌ நினைப்ப‌வ‌ர்க‌ள், த‌ன‌து பொருளாதார‌ முன்னேற்ற‌த்திற்கு கேடாகவோ அல்லது சார்பாகவோ கம்யூனிசத்தின் பெயரை மாத்திரம் பயன்படுத்த நினைப்பவர்கள், என்.ஜி.ஓ க்களின் தலைமையில் சமூக மாற்றம் கொணரவும், அதே கல்லில் தனது வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ளவும் கனவு கண்டவர்கள், பாலியல் சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் கட்சிக்கு (மக்களது சமூக மதிப்பீட்டுக்கு எதிரானது இது என்பது பன்முக வாசிப்பு அனுபவம் அற்றவர்களின் வாதம் என்பது தனிக்கதை) எதிராக கலகம் செய்ய விரும்பியவர்கள், க‌ள‌ப்ப‌ணியை விட‌வும் மேடைப்ப‌ணிதான் முக்கிய‌ம் என்ப‌த‌ற்காக‌ க‌ட்சியை துற‌ந்த‌வ‌ர்க‌ள், க‌ம்யூனிச‌த்தின் வேரான‌ உப‌ரி ம‌திப்பை ச‌மூக‌ ம‌திப்பீட்டின் ப‌டி இழிவுப‌டுத்தும் (அதனாலே அவர்களும் இந்துத்வா சக்தியும் ஒன்று என்றெல்லாம் ஒற்றைப் புரிதலும் எனக்கு இல்லை என்பது தனிக்கதை)
    ஒரு ச‌க்திக‌ளையும் விட‌ த‌ன‌து க‌ட்சியின் ஒரு அயோக்கிய‌த்த‌ன‌த்திற்காக‌ பால்ச‌க்காரியாவுக்கு ஒரு நீதியை வ‌ழ‌ங்கிய‌வ‌ர்க‌ள், இறையிய‌லின் கீழ் புர‌ட்சியை விரும்பிய‌வ‌ர்க‌ள், புதிய‌ க‌லைச் சொல்லாக்க‌ங்க‌ளை உருவாக்கி மார்க்சின் போதாமையை வெளிச்ச‌ம் போட்டுக் காட்டி த‌ங்க‌ளை விள‌க்கு க‌ம்ப‌த்தின் கீழ் நிறுத்த‌ விரும்பிய‌வ‌ர்க்ள், … என‌ இந்த‌ ப‌ட்டிய‌ல் இன்னும் நீள‌க் கூடும்.

    துருப்புச் சீட்டுதான் விம‌ர்சிக்க‌ப்ப‌ட்டுள்ளது என‌ நினைக்கிறேன். ஆசிலிருந்து கிங் வ‌ரையிலான (பியூர் பெண்ணியவாதிகளுக்காக குயூன் வரையிலும்) ஏராள‌மான‌ சீட்டுக்க‌ள் ச‌ம‌ய‌ம் பாத்து காத்திருக்கின்ற‌ன• பார்த்தீர்க‌ளா ஸ்டாலினிச‌த்தின் கொடுங்கோன்மையை என‌ எழுதுவ‌த‌ற்காக‌ அந்த‌ மூளைக‌ள் த‌யாரிக்க‌ப்ப‌ட்டு விட்ட‌து. ஆம், இந்த‌ யுத்த‌ம் க‌ம்யூனிச‌த்தின் எதிரிக‌ளால் துவ‌க்க‌ப்ப‌ட்ட‌து. இக்சா மைய‌த்தில் அவ‌ர்க‌ள் இணைய‌வில்லை. ஏற்க‌ன‌வே நேர்மையின்மை என்ற‌ ஒற்றை துருவ‌த்தில் (பல் துருவமில்லை என்பதை கவனிக்காதீர்கள்) இணைந்திருக்கும் இந்த‌ அற்ப‌ ம‌னித‌ர்க‌ளிட‌ம் போராடிஃத்தான் ஆக‌ வேண்டும். அதீத‌ ச‌ன‌நாய‌க‌ம் என்ற‌ முத‌லாளிக‌ளின் விருப்ப‌த்திற்கும் அ.மா வின் அத்வைத‌ விள‌க்க‌த்திற்கும் ஆப்பு வைப்ப‌து உண்மையான‌ க‌ம்யூனிச‌த்தின் க‌டைமை என‌ நினைக்கிறேன்.

    • //துருப்புச் சீட்டுதான் விம‌ர்சிக்க‌ப்ப‌ட்டுள்ளது என‌ நினைக்கிறேன். ஆசிலிருந்து கிங் வ‌ரையிலான (பியூர் பெண்ணியவாதிகளுக்காக குயூன் வரையிலும்) ஏராள‌மான‌ சீட்டுக்க‌ள் ச‌ம‌ய‌ம் பாத்து காத்திருக்கின்ற‌ன• பார்த்தீர்க‌ளா ஸ்டாலினிச‌த்தின் கொடுங்கோன்மையை என‌ எழுதுவ‌த‌ற்காக‌ அந்த‌ மூளைக‌ள் த‌யாரிக்க‌ப்ப‌ட்டு விட்ட‌து.//

      என்னை துருப்பு சீட்டு என்பதன் மூலம் எனது இத்தனை கேள்விகளையும்,
      உதாசீன படுத்துகிறீர்கள் தோழர்
      லீனா பேச சொல்லி பேசுவதை போல சித்தரிப்பதன் மூலம்
      நீங்கள் ஒரு விவாதத்தில் இருந்து கடந்து செல்கிறீர்கள்

      மேலும் கடந்த காலத்தில் கட்சியில் இருந்தவன் என்ற முத்திரையும்
      இப்போது இல்லை என்ற கற்பனையும் போதுமா தோழரே
      உங்களை காப்பாற்ற

      • துருப்புச் சீட்டு என நான் உங்களை குறிப்பிடவில்லை. நீங்கள் முன்னாள் கம்யூனிஸ்டா அல்லது இன்னாள் கம்யூனிஸ்டா என்ற ஆராய்ச்சியும் எனது மறுமொழியில் இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவில் கம்யூனிசத்தை எதிர்ப்பவர்கள் அல்லது அதனை கேடாக பயன்படுத்துவோர் பற்றிய எனது கருத்துக்களே அவை. அக்கருத்துக்கள் உங்களைநோக்கி கை காட்டுவது போல தெரிந்தால் அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்.

  114. லீனா சொன்னது தான் பெண்ணியம் என்றால்! அதன் வர்க்க உள்ளடக்கம் தான் என்ன?
    இந்தப் பெண்ணியம் எந்த வர்க்கம் சார்ந்தது? எந்த அரசியல் உள்ளடக்கத்தில்  ஆணாதிக்கத்தை மறுத்துப் போராட, மக்களை அது வழிகாட்டுகின்றது. இதற்கு பதில் அளிக்க, யாரும் முன்வருவதில்லை. ஏன் இப்படி பார்ப்பதும் கூட இன்று மறுக்கப்படுகின்றது. லும்பன்தனமான அடையாள அரசியல் மூலம் தான், அனைத்தையும் அளக்க முனைகின்றனர்.பெண்ணியத்தின் பெயரில் பெண் லும்பன்கள், சொற்களைக் கொண்டு கட்டமைக்கும் சொற்களுக்குள் மயங்கி மார்க்சியத்தை கைவிடுவது நிகழ்கின்றது. பெண் அடையாளத்தை முன்னிறுத்தியும், சொற்களைக் கொண்டும் முன்னிறுத்துவதே, பெண்ணியத்தின் பெயரில் உள்ள மற்றொரு எதிர்ப்புரட்சி அரசியல் போக்காகும். இங்கு இதன் அடிப்படையான அரசியல் உள்ளடக்கம், சுரண்டும் வர்க்கம் தன்னைத் தான் முன்னிலைப்படுத்தி கட்டமைக்கும் உலக கண்ணோட்டமேயாகும். இந்த வகையில் அதே வர்க்கப் பெண்கள், தன்னையும், சில சொற்களைக் கொண்டு தம்மை முன்னிலைப்படுத்தி, அதைப் பெண்ணியமாக காட்டுகின்றனர். இதன் மூலம் தம்மை பெண்ணியல்வாதிகளாக  கட்டமைக்கின்றனர். இந்த வகைப் பெண்ணின் பாலியல் கண்ணோட்டம், வரைமுறையற்ற பாலியல் நுகர்வாக வாழ்தலை தன் பெண்ணியமாக காணும் போது என்ன நடக்கின்றது? அது தன் வர்க்க ஆணாதிக்க சமூக வாழ்வியல் ஒழுங்கை மறுக்கின்றது. தனது ஆணாதிக்க நுகர்வு நிலையை, அராஜக (அனார்க்கிஸ்ட்;) கோட்பாட்டுடன் இனம் காண்கின்றது. தனது சுரண்டும் வர்க்க கோட்பாட்டை, அராஜகத்துடன் (அனார்க்கிஸ்ட்;) இணைத்துக் கொண்டு நுகர்கின்றது. இந்த கூட்டுக்கலவை தான், இந்த வர்க்கப் பெண்ணின் பெண்ணியமாக வெளிப்படுகின்றது. இங்கு பாலியல் நுகர்வுக் கலாச்சாரமும், சுரண்டும் வர்க்கக் கலாச்சாரமும் இணைந்து நடத்தும் கூத்தையே, தன் உரிமை சார்ந்து அதை பெண்ணியம் என்கின்றது. இது தன் நலன் சார்ந்து சமூக மாற்றத்தை மறுத்து, தன் பெண் அடையாளம் மூலமும் சொற்கள் மூலமும் பெண்ணியம் பேசுகின்றது. இதுதான் இன்று பலரின் பெண்ணிய கோட்பாடாகும். ……. http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6989:2010-04-25-10-36-17&catid=322:2010

    இப்படிப் பேசும் பெண்ணியத்தின் அராஜக (அனார்க்கிஸ்ட்;) உள்ளடக்கத்தையே, பலர் புரட்சியின் கூறாக பார்க்கின்றனர். அராஜகத்துக்கும் கம்யூனிசத்துக்கும் இடையில் உள்ள நுட்பமான வேறுபாட்டை, மார்க்சிய அடிப்படையில் புரிந்து கொள்ள முடியாத எல்லா நிலையிலும் இது ஏற்படுகின்றது. இதனால் தத்துவார்த்த ரீதியான மயக்கமும் சீரழிவும், இதனால் ஏற்படுகின்றது. இதை நியாயப்படுத்த பன்முக வாசிப்பும், அடையாள அரசியலும் உதவுகின்றது. இதை   

  115. ///////////ஹ ஹா லிமாகோ ,
    கருத்தை பரிசீலனை செய்யுங்கள் அவ்ளோதான் சொல்லமுடியும்
    எத்தனை தடவை சொன்னாலும் அதையே திருப்பி சொல்ல உங்களால்
    முடிகிறது ஆனால் என்னால் அப்படி திருப்பி சொல்ல இயலவில்லை

    உங்களுக்கு தெரிந்ததை தொடர்ந்து செய்யுங்கள்/////////////

    நண்பர் தியாகு நீங்கள் இப்போது என்ன தான் சொல்ல வருகிறீர்கள் ?
    நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு ளிமாகோ சரியாகத் தான் பதிலளித்துள்ளார். ஆமாம், உங்கள் கருத்துப்படி அதாவது உங்களுடைய ஞானப்பார்வையின்படி உண்மையான சோசலிச சமூகத்தின் நடைமுறை கொள்கை இவற்றை எல்லாம் தடை செய்வதும், இவர்களுக்கெல்லாம் தடை விதிப்பதும் தான் ! அதற்கென்ன இப்போது ?

    நீங்கள் என்ன எங்களை மிரட்டிப்பார்க்கிறீர்களா ?
    சோசலிசத்தில் எல்லாவற்றையும் அனுமதிக்க முடியாது,
    இது போன்ற நச்சுக்களுக்கு தடை விதிக்கத்தான் செய்வோம்.

    இது தான் உண்மை அதற்கு இப்போது என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள் ?

    அதன் பிறகு லீனாவுக்கான நமது கவனிப்பு போதாது என்பதும் சோபாசக்தி தமிழ்நாட்டிற்குள் வந்தான் என்றால் அவனை நான் செருப்பால் அடிப்பேன் என்றும் அதற்கு தக்க அபராதத்தை கட்டுவேன் என்றும் உங்கள் முன் உறுதி மொழி ஏற்கிறேன்.

  116. ///////////ஹ ஹா லிமாகோ ,
    கருத்தை பரிசீலனை செய்யுங்கள் அவ்ளோதான் சொல்லமுடியும்
    எத்தனை தடவை சொன்னாலும் அதையே திருப்பி சொல்ல உங்களால்
    முடிகிறது ஆனால் என்னால் அப்படி திருப்பி சொல்ல இயலவில்லை

    உங்களுக்கு தெரிந்ததை தொடர்ந்து செய்யுங்கள்/////////////

    நண்பர் தியாகு நீங்கள் இப்போது என்ன தான் சொல்ல வருகிறீர்கள் ?
    நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு ளிமாகோ சரியாகத் தான் பதிலளித்துள்ளார். ஆமாம், உங்கள் கருத்துப்படி அதாவது உங்களுடைய ஞானப்பார்வையின்படி உண்மையான சோசலிச சமூகத்தின் நடைமுறை கொள்கை இவற்றை எல்லாம் தடை செய்வதும், இவர்களுக்கெல்லாம் தடை விதிப்பதும் தான் ! அதற்கென்ன இப்போது ?

    நீங்கள் என்ன எங்களை மிரட்டிப்பார்க்கிறீர்களா ?
    சோசலிசத்தில் எல்லாவற்றையும் அனுமதிக்க முடியாது,
    இது போன்ற நச்சுக்களுக்கு தடை விதிக்கத்தான் செய்வோம்.

    இது தான் உண்மை அதற்கு இப்போது என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள் ?

    அதன் பிறகு லீனாவுக்கான நமது கவனிப்பு போதாது என்பதும் சோபாசக்தி தமிழ்நாட்டிற்குள் வந்தான் என்றால் அவனை நான் செருப்பால் அடிப்பேன் என்றும் அதற்கு தக்க அபராதத்தை கட்டுவேன் என்றும் உங்கள் முன் உறுதி மொழி ஏற்கிறேன்.

  117. நான் இட்ட மறுமொழிகளை தடை செய்ய உத்தேசமா
    வினவு !

    அப்படி எனில் நான் இத்துடன் உங்களுடன் விவாதிப்பதை
    நிறுத்தி கொள்கிறேன்
    உங்களுடன் விவாதித்தது தவறு என உணர்கிறேன்

    மிக்க நன்றி

  118. லீனாவுக்காக, தமிழ்ச்செல்வன் வாரிசாக மாறிய கருங்காலி சோபாசக்தி 

    கூலி கேட்டதற்காக நான் அடிக்கவில்லை. கசெற்றை பெறத்தான், தொலைபேசி எண்ணைப் பெறத்தான் அடித்தேன். இங்கு எந்த கூலிப் பிரச்சனையும் கிடையாது. இப்படி சோபாசக்தி விளக்கம் கொடுக்கின்றார். சரி, நீ சொல்வது தான் உண்மை என்று எடுத்து, இது தான் உண்மையா நியாயமா என்று பார்ப்போம். 
     
    சரி, அவங்கள் ஏன் கசெட்டை எடுத்துக் கொண்டு போனாங்கள்;. அவங்களுக்கு என்ன லூசா? கசெட்டை கொண்டு போனதற்கு கூலிப் பிரச்சனை காரணமில்லை என்றால், அந்த இனந்தெரியாத காரணம் தான் என்ன? நீ அடித்தாயே, அந்த தீபக் சொல்லித்தான் அவர்கள் அதைக் கொண்டு போனார்களா!? தீபக் அப்படி செய்தான் என்றால், அதற்கு ஆதாரம் என்ன? அப்படி என்னதான் காரணம்? இதைச் செய்வதற்கு இருந்தது. “உலகின் அழகிய முதல் பெண்” அடையும் கதாநாயகன் வில்லன் சண்டைப் படமா இது? 
     
    “பழி நாணுவார்” என்ற உனது கட்டுரையில் நீ கூறுகின்றாய் “நான் தாக்கியது ஒரு தொழிலாளியையல்ல. நான் தாக்கியது ஒரு கருங்காலியை.” என்கின்றாய். சரி 

    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6990:2010-04-26-13-31-48&catid=322:2010

  119. அண்ணே தியாகு அண்ணே நீங்க போட்ட காழ்ப்புணர்ச்சி கொண்ட கருமாந்திரம் பிடித்த கமெண்டுகளை எல்லாம் ஒத்துவராத குப்பைத்தொட்டியில் கொண்டு போய் போட்டாகிவிட்டது. அதற்கு நான் தான் சிபாரிசு செய்தேன்.

  120. இனி மேலும் நீங்கள் எமது அமைப்பு தோழரைப்போல நடிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். இந்த சிறு விசயத்தை எல்லாம் அமைப்பில் பேச முடியாததால் தான் இங்கே பேசுகிறாராம் இவர். எவ்வளவு அயோக்கியத்தனம் ? நீங்கள் அமைப்பில் இருந்தால் தானே முத‌லில் பேசவே முடியும் ? மேலும் அமைப்பிலிருக்கும் எந்த தோழரும் இப்படி ஒரு பதிலை சொல்ல மாட்டார்கள் மாறாக‌ முட்டாள்கள் தான் இதை போன்று சொல்ல முடியும். நான் இந்த ஒரு விசயத்தை வைத்துக்கொண்டு மட்டும் நீங்கள் அமைப்பில் இல்லை என்று கூற‌வில்லை. உங்களுடைய அனைத்து பின்னணியையும் அறிந்தவன் நான். சாம்பிளுக்கு ஒன்றை சொல்லட்டுமா ? உங்களை சந்தித்தவர் தோழர் முத்து, தோழர் முத்து உங்களை சந்தித்ததிலிருந்து இன்று வரை உங்களைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும், எனவே என்னிடம் உங்கள் வேலையை காட்டாதீர்கள். மரியாதையாக பொய் பேசாமல் உண்மையை மட்டும் பேசுங்கள். எமது அமைப்பின் பெயருக்கு களங்கம் விளைவிக்காதீர்கள். உங்களுக்கு எச்சரிக்கை செய்துகொள்கிறேன்.

    • இதை குறித்து அமைப்பில் பேசி இருக்கிறேன் .
      எனவே இங்கு உரையாட முடியாது . அமைப்பில் உங்களுக்கு பதில் வரும் .
      யார் உண்மையை மறைக்கிறார்கள் என தெரிய வரும் உண்மை வெல்லும் . மற்றபடி வினவு எனது பதில்களை வெளியிடாத பச்சத்தில் நான் எப்படி விவாதிக்க முடியும் என நினைகிறீர்கள்
      .

      இப்படி எனது பதில்களை தஊக்கி குப்பை தொட்டியில் பொட்டு தப்பித்து கொண்டீர்கள்
      சரி பராயில்லை இல்லாத பதிலை எப்படித்தான் தருவீர்கள்
      .

      • தியாகு, திரும்ப திரும்ப பேசுற நீ!
        முழுக்க நனைந்த பிற‌கு முக்காடு எதற்கு? பஞ்ச் டயலாக் பேசுறத நிறுத்திட்டு மாசாமாசம் ஒழுக்கமா பு.ஜ படிச்சு அறிவை வளத்துக்க!மீண்டும் மீண்டும் பேசுவதால் நீ தோழராக முடியாது!

        • தியாகு, திரும்ப திரும்ப பேசுற நீ! திரும்ப திரும்ப பேசுற நீ! திரும்ப திரும்ப பேசுற நீ! திரும்ப திரும்ப பேசுற நீ! திரும்ப திரும்ப பேசுற நீ! …
          வடிவேல் காமெடி ஞாபகத்துக்கு வருதுபா…

      • பொய்யி பொய்யி மேலும் மேலும் பொய் !!

        நான் உங்கள் நடவடிக்கைகளை நன்கு அறிந்திருக்கும் போதே,
        நான் மட்டுமல்ல இன்னும் பல தோழர்களும் உங்களைப் பற்றி
        சரியாக மதிப்பிட்டு (குறிப்பாக ரியல் எண்கவுண்டர்) வைத்திருந்தும்
        கூட அதே பழைய பொய்யையை திரும்பத் திரும்பச் சொல்ல சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லை.

        இனிமேலும் நான் அமைப்பில் இருக்கிறேன் என்று பொய் பேசினால்
        உங்களுக்கு அதற்கு தக்க மரியாதையை வழங்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறேன்.

  121. புரட்சி ஓங்குக வின் பின்னூட்டங்கள் திருவிழாவில் தொலைந்து போன கோழி மாதிரி அனாதையாக இங்கே இருக்குது. கொஞ்சம் இதையும் குப்பை தொட்டில் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

    • எல்லோரும் கேட்டுக்கங்கப்பா நாட்டாம சொல்லிட்டாரு.
      எதை எதை எல்லாம் குப்பையில போடனும்னு முடிவுசெய்ய வினவு குழு இருக்கிறது, உனக்கு ஏன் இவ்வளவு எரிச்சல் ? போய் மோட்டுவளைய பாத்துக்கினு குந்து சார்.

      • புரட்சி ஓங்குக என்ற தோழரே, இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துக் கொள்ளலாமே! தியாகு தன் தரப்பில் எல்லவற்றையும் சொல்லிவிட்டார். நாமும் அதற்குரிய பதில்களை தெரிவித்துவிட்டோம். இனி படிப்பவர்கள் அதை முடிவு செய்யட்டும். நாமும் தியாகு மாதிரி அதே விசயத்தில் மூழ்கியிருக்கவேண்டியதில்லையே?

        • சரி தோழர்.
          அமைப்பை இவர் கண்ட கண்ட நாய்களும் நுழைந்து திரியும் திறந்த வீடு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். எனவே, இவருக்கு போட வேண்டிய இடத்தில் போட்டுக்கொடுக்கிறேன் !!

        • நிப்பாட்டுங்க பாசு… தயவுசெஞ்சி பின்னூட்ட பெட்டிய கிளோசு் பன்னுங்க

    • நீங்களே பாருங்க பூசாண்டி நான் எங்கேயாவது இவரைக் குறித்து த‌வறாக‌ எழுதியுள்ளேனா ? இவர் பொது வெளியில் அயோக்கியத்தனமான முறையில் தான் உறுப்பினனாக இல்லாத ஒரு அமைப்பின் பெயரை, நான் அங்கம் வகிக்கும் அமைப்பின் பெயரை தனது தவறான அரசியல் நோக்கத்திற்காக‌ பயன்படுத்துகிறார். இது தான் பிரச்சினை. எனவே துவக்கம் முதலே இவர் கையாண்டு வரும் இந்த மோசடித்த்னத்தை அம்பலமாக்குவது ஒன்றையே எனது பின்னூட்டங்கள் அனைத்தும் நோக்கமாக கொண்டிருக்கின்றன.

      இவரைப் பற்றிய‌ உண்மைகளை நாம் புட்டு புட்டு வைத்த‌தால் மூக்குக்கு மேல் கோபம் வந்துவிட்டது. பக்கத்தில் இருந்தால் அடித்து விடுவார் போலிருக்கிறது. இறுதியில் இப்போது ரவுடியை போல‌ மிரட்டல் விடுக்கிறார். எனது அமைப்பை சேர்ந்த எந்த தோழரும் இன்னொரு தோழரை நோக்கி இப்படி மிரட்டல் விடுக்க மாட்டார். ஏனெனில் அவர் எனது தோழர். ஆக ஒரு வழியாக ‘தோழர்’ வேசம் போட்ட இந்த குட்டி முதலாளி எனக்கு பகிரங்க மிரட்டல் விடுத்ததன் மூலம் தன்னை முழுமையாக அம்மணமாக்கிக் கொண்டார்.

      குட்டி முதலாளித்துவ‌ கோமானுக்கு எனது கோடானு கோடி நன்றிகள்.

  122. புரட்சி ஓங்குக

    அய்யா கீழ்கண்ட எனது வலைப்பூவுக்கு வந்து கமெண்டு போடு இல்லாட்டி
    அசுரன் தளத்தில் போடு அப்போதான் உனக்கு நான் அனுப்பிய பதிலடி தெரியும் இல்லாட்டினா நீ மீசையை முறுக்கியபடியே இருப்ப
    அங்க வாngka உனக்கு இருக்கு

    http://www.thiagu1973.blogspot.com

    • ஏய் என்னா மிரட்டலா.
      உன்னோட பிளாகுக்கு வந்தா என்ன பன்னுவ ? அடிச்சிருவியா ?

      உன்னை பத்தின‌ உண்மைய சொன்னதும் கோபம் நல்லாத்தான் பொத்துக்கிட்டு வருது.

      உன்னோட பிளாகை நீயே பாத்துக்க எனக்கு அங்கே எல்லாம் வேலை இல்லை.

      (தியாகு சார் தான் முதலில் ஒருமையில் விழித்தது. எனவே தான் நானும் அந்த நிலைக்கு இற‌ங்கினேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.)

  123. தவறுகள் களையப்பட்டால் மிகவும் நல்லதுதான். தன்னுடைய கருத்தில் தவறில்லை என்பவரிடம் பேச வேறு என்ன இருக்கிறது. நமது தோழர்கள் பெருந்தன்மையுடன் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். 

    • நமது தோழர்கள் பெருந்தன்மையுடன் எல்லாம் இருக்க வேண்டாம். அமைப்பின் பெயரை அயோக்கியத்தனமாக பயன்படுத்தும் இந்த கேடுகெட்ட நபரின் பின்னூட்டங்களை வினவு அனுமதிக்காமல் தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

      வினவு அமைப்பின் மூலம் இவரை குறித்து விசாரித்து இவருடைய மேதாவிலாசத்தை அறியப்படுத்தி இவர் செய்து வரும் இழி செயலை அம்பலப்படுத்துவதோடு இவருக்கு கடும் எச்சரிக்கையும் செய்து வெளியேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply to kuraman பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க