பன்னாட்டு முதலாளிகளின் இலாப வெறிக்கான ஆபத்தான கூடங்குளம் அணு உலையை மூடு!
மாற்று மின் உற்ப்த்தி திட்டங்களை செயல்படுத்தி தடையற்ற மின்சாரம் வழங்கு !
டீசல் விலை உயர்வு, சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதன அனுமதி,
சமையல் ஏரிவாயு சிலிண்டர் கட்டுப்பாட்டினை திரும்பப்பெறு !
பொதுக்கூட்டம்
நாள் : 29.9.2012 சனிக்கிழமை நேரம் மாலை 5.30 மணி
இடம் : பூபால்ராயர்புரம் மீன் மார்க்கெட் அருகில், தூத்துக்குடி.
தலைமை :
வழக்குரைஞர். கெ.அரி ராகவன்,
தூத்துக்குடி மாவட்ட தலைவர், மனித உரிமை பாதுகாப்பு மையம்.
உரை :
வழக்குரைஞர். சே.வாஞ்சி நாதன்,
மதுரை மாட்ட துணைச் செயலாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.
பேராசிரியர். திரு. அ. பிரான்சிஸ்,
முன்னாள் முதல்வர், வ.உ.சி கல்லூரி, தூத்துக்குடி.
திரு.பொன்.தனகரன், முத்தையாபுரம்.
சிறப்புரை :
சி.ராஜீ,
மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைப்பாதுகாப்பு மையம்.
தோழர் காளியப்பன்,
மாநில இணைச்செயலாளர்,மக்கள் கலை இலக்கியக் கழகம்.
ம.க.இ.க மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெறும்.
நன்றியுரை :
தி. ஜோவர்,
தூத்துகுடி மாவட்ட பொருளாளர், மனித உரிமைப்பாதுகாப்பு மையம்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :
வழக்குரைஞர். சு.ப.இராமச்சந்திரன்,
தூத்துகுடி மாவட்ட செயலாளர், மனித உரிமைப்பாதுகாப்பு மையம்.
தமிழக அரசே !
கூடங்குளம் அணு உலையை எதிர்த்துப்போராடும் மக்கள் மீதான போலீசு ஒடுக்குமுறையை நிறுத்து !
பொய் வழக்குகளை ரத்து செய் ! கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய் !
மணப்பாடு அந்தோனிராஜ், இடிந்தகரை சகாயராஜ் படுகொலைகளுக்கு காரணமான போலீஸ் மற்றும் கடலோர விமானப்படை அதிகாரிகளை கொலை வழக்கில் கைது செய் !
ஜனநாயக ஆர்வலர்களே, பொது மக்களே !
அணு உலை வேண்டாம் என்று போராடுவது மக்களின் ஜனநாயக உரிமை !
போராடும் மக்கள் மீதான அரசு அடக்குமுறையை எதிர்ப்பது நம் ஜனநாயகக் கடமை !
அணி திரள்வீர் !
______________________________________________________________________
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு
HUMAN RIGHT PROTECTION CENTRE -TAMILNADU
தொடர்புக்கு : 94435 27613, 94435 84049.
_____________________________________________________________________