Thursday, May 8, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கதில்லைக் கோயில் உரிமை, ஜெயேந்திரன் விடுதலை ஏன் - தோழர் மருதையன் உரை

தில்லைக் கோயில் உரிமை, ஜெயேந்திரன் விடுதலை ஏன் – தோழர் மருதையன் உரை

-

தில்லைக் கோயில் மீதான தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்டுவோம்!
தமிழ் வழிபாட்டுரிமையை நிலைநாட்டுவோம்!
கொலை வழக்கில் சங்கராச்சாரிகள் விடுதலை : நடந்தது என்ன?

என்ற தலைப்பில் நவம்பர் 30, 2013 – சனிக்கிழமை அன்று சென்னை தியாகராயநகர் செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளியில் மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்திய அரங்கக் கூட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் மருதையன் நிகழ்த்திய உரை.

எம்பி3 டவுன்லோட் – 1 (38.3 MB)
எம்பி3 டவுன்லோட் – 2 (39.5 MB)

எம்பி3 டவுன்லோட் – 19.5 MB (குறைந்த பிட்ரேட்)

தகவல் :

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க