தில்லைக் கோயில் மீதான தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்டுவோம்!
தமிழ் வழிபாட்டுரிமையை நிலைநாட்டுவோம்!
கொலை வழக்கில் சங்கராச்சாரிகள் விடுதலை : நடந்தது என்ன?
என்ற தலைப்பில் நவம்பர் 30, 2013 – சனிக்கிழமை அன்று சென்னை தியாகராயநகர் செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளியில் மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்திய அரங்கக் கூட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் மருதையன் நிகழ்த்திய உரை.
எம்பி3 டவுன்லோட் – 1 (38.3 MB)
எம்பி3 டவுன்லோட் – 2 (39.5 MB)
எம்பி3 டவுன்லோட் – 19.5 MB (குறைந்த பிட்ரேட்)
தகவல் :
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை