Monday, March 17, 2025
முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்தஞ்சையில் கால்டுவெல் 200-ம் ஆண்டு நினைவு கருத்தரங்கம்

தஞ்சையில் கால்டுவெல் 200-ம் ஆண்டு நினைவு கருத்தரங்கம்

-

robertcaldwelldதமிழின் பெருமையை, தமிழிலக்கியங்களின் வளமையை தமிழனுக்கும், உலகுக்கும் உணர்த்திய

அறிஞர் ஆயர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின்

200-வது ஆண்டு நினைவுக் கருத்தரங்கம்

ஆகஸ்டு 3, 2014 ஞாயிறு மாலை 5.30 மணி
பெசன்ட் அரங்கம், தஞ்சை.

தலைமை

தோழர் காளியப்பன்
மாநில இணைப்பொதுச்செயலாளர்
மக்கள் கலை இலக்கியக் கழகம்

கருத்துரை

காலனியம் : திராவிட இனம் : கால்டுவெல்

பேரா. முனைவர். வீ. அரசு
முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர்,
சென்னை பல்கலைக்கழகம்

தமிழ் மறு உயிர்ப்பில் கால்டுவெல் பங்கு

புலவர் பொ. வேலுச்சாமி

அனைவரும் வருக!

caldwell--2-small

இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை.

தொடர்புக்கு : 94431 88285, 94431 57641

  1. தமிழின் தொன்மையை ,தமிழ் படைப்புகளீன் செழுமையை உலகம் அறிய செய்த நாடோடி திருமகன், அறிஞர் ஆயர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் 200-வது ஆண்டு நினைவுக் கருத்தரங்கத்தை முன்னேடுத்து நடத்தும் எம் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழர்களுக்கு மிக்க நன்றி. முழு நாள் கருத்தரங்கமாக மேலும் பல முதிர்ந்த தமிழ் மொழி பற்றாளர்களையும் கொண்டு கருத்தரங்கம் நடத்துவது[9am to 9pm] எனில் இன்னும் சிறப்பாக இருக்கும். கருத்தரங்க தொடக்கத்தில் புரட்சிகர கலை நிகழ்வுகளையும் இணைக்கலாமே.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க